New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Face book fakes


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Face book fakes
Permalink  
 


சிவனின் கற்பழிப்பு முயற்சி
————-
ஒரு தடவை சிவன் முன்னால் பெண்வடிவத்தில் விஷ்ணு தோன்றுகிறான். அவள் அனைத்து விசயத்திலும் அழகானவள். அவளால் கவரப்பட்ட சிவன் அவளை துரத்தி போய் கற்பழிக்க பார்க்கிறான்.
விந்தும் இவனுக்கு நன்றாக கழிந்துவிடுகிறது.
tasyānudhāvato retaś
caskandāmogha-retasaḥ
śuṣmiṇo yūthapasyeva
vāsitām anudhāvataḥ
ஒரு பைத்திய ஆண் யானை கர்ப்பம் தரிக்கக்கூடிய பெண்யானையை துரத்தி செல்வது போல, சிவன் அழகான பெண்ணை துரத்திபோனான். அவனுடைய விந்து வீணாக போகாதிருந்தும் , அவன் அவனுடைய விந்தை (இந்திரியத்தை) சிந்திவிட்டான்
(ஸ்ரீமத் பாகவதம் 8:12:32)
(Vedabase.io/en/library/sb/8/12/32/) இதை காணலாம்
3. பிரம்மாவின் காமம்

பிரம்மா என்பவன் படப்பாளனாக இந்துமதத்தில் கருதப்படுகிறான். இவன் தானாம் அனைத்தையும் படைக்கிறானாம். இவனது காமத்தை பாருங்கள்:
ஸ்ரீமத் பாகவதம்
காண்டம் 10
அத்தியாயம் 85
வசனம் 47
.
SB 10.85.47
sri-bhagavan uvaca
asan mariceh sat putra
urnayam prathame ’ntare
devah kam jahasur viksya
sutam yabhitum udyatam

Translation:
The Supreme Lord said: During the age of the first Manu, the sage Marici had six sons by his wife Urna. They were all exalted demigods, but once they laughed at Lord Brahma when they saw him preparing to have sex with his own daughter.
ஸ்ரீ பகவான் சொன்னான்:
முதல் மனுவின் காலத்தில் மரிசி என்ற ஞானி இருந்தான். அவனுக்கு அவனது மனைவியினால் ஆறு ஆண்பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் உயர்ந்த தேவர்களாக இருந்தனர்.
ஆனாலும் ஒருநாள், பிரம்மன் தன் மகளை புணர தயாரான போது சிரித்துவிட்டனர்.
ஆதாரம் : ஸ்ரீமத் பாகவதம் 10:85:47
இதேவிடயம் 3:14:28-29இலும் சொல்லப்பட்டுள்ளது
தேவிபாகவதம் 4 காண்டம் 20ம் அத்தியாயம் 33ம் வசனமும் இதை சொல்கிறது
பார்வதியின் முகத்தை காமத்தில் பார்த்ததால் விந்து வெளியேறிய கதை சிவபுராணத்தில் உள்ளது
4. மித்திரன்,வருணன் ஆகிய இரு தேவர்களினதும் காம அசிங்கம்
———
retaḥ siṣicatuḥ kumbhe
urvaśyāḥ sannidhau drutam
revatyāṁ mitra utsargam
ariṣṭaṁ pippalaṁ vyadhāt

வானலோக பெண்ணான ஊர்வசியை கண்ட மித்திரனும் வருணனும் தமது இந்திரியத்தை (விந்து) சிந்தினார்கள். அது பூலோக பானை ஒன்றில் பாதுகாப்பாக்கப்பட்டது. பிறகு அதிலிருந்து அகஸ்தியனும் வசிஸ்டனும் தோன்றினார்கள். அவர்கள் இருவரும் மித்திரன்,வருணனின் இருவரினதும் பொதுவான மகன்களாவர். மித்தரின. தன் மனைவி ரேவதியின் வயிற்றில் மூன்று மகன்களை பெற்றான். அவர்களது பெயர்களாவன உத்சர்க, அரிச, பிப்பால ஆகும்
(ஸ்ரீமத் பாகவதம் 6:18:6)

(vedabase.io/en/library/sb/6/18/6/)

இதே தகவல் தேவிபாகவதம் 6ம் காண்டம் 14ம் அத்தியாயம் 53-69 வசனங்களிலும் காணலாம்
இதேபோல வருணன் சோமனின் மகளும், உதத்யாவின் மனைவியுமான பத்ராவையும் கடத்தி சென்று கற்பழித்தான்.
மகாபாரதம் 13:154

5. சோமன்-சந்திரகடவுளின் காமம்!
——————-
“மூவுலகையும் வெற்றிகொண்ட பின்னால், சோமன் ராஜசூய யஜ்ன என்கிற பெரிய யாகத்தை மேற்கொண்டான். அவன் மிக கர்வம் கொண்டிருந்த காரணத்தினால், பிரகஸ்பதியன் மனைவியான தாராவை பலவந்தமாக கடத்திசென்றான்.”

ஸ்ரீமத்பாகவதம் 9:14:4

பிறகு உடலுறவு கொண்டதில் புதன் என்ற மகன் பிறந்தானென அடித்தடுத்த வசனங்களில் கூறப்பட்டுள்ளது.

Vedabase.io/en/library/sb/9/14/4/
முழுமையான கதையை படிக்க:
Vedabase.io/en/library/sb/9/14/

இதே கதையை பிரம்ம வைவர்த்த புராணம், கிருஷ்ண ஜன்ம காண்டம் 80:9-19
“(தாரா சோமனிடம்) … நீ என்னை கற்பழித்தால், நீ பெண்பலியில் குற்றவாளியாகிவிடுவாய்! ஆனால், சோமனான சந்திரகடவுள் அவளுடைய வார்த்தைகளை மதிக்காமல் அவளை கற்பழித்தான்.”
இதேகதை விரிவாக தேவிபாகவதம் 1:11:1-81 இல் கூறப்பட்டுள்ளது.
சரி இந்த பிரகஸ்பதி மட்டும் நல்லவனா?..

அவனும் தன் தம்பி மனைவியை போட்டவனே!

6. பிரிகஸ்பதி-வியாழனின் காமம்
————

மிரிகஸ்பதி தான் தேவர்களின் குரு. இவன் தன் தம்பியின் கர்ப்பிணி மனைவியான மமதாவை கற்பழித்தான். ஒரு சாதாரண இரக்கத்தன்மையுள்ள மனிதனே இதை செய்யமாட்டான்.

ஸ்ரீமத் பாகவதம் 9:20:36
“தேவனான பிரகஸ்பதி தன் சகோதரனின் மனைவியான அவ்வேளையில் கர்ப்பிணியாக இருந்த மமதாவால் கவரப்பட்டு அவளோடு உடலுறவு வைத்துக்கொள்ள ஆசைப்பட்டான். அவளுடைய வயிற்றிலிருந்த குழந்தை இதை தடுத்தது.ஆனால் பிரகஸ்பதி அவனை சபித்துவிட்டு,பலவந்தமாக தன் விந்தை (semen) மமதாவின் வயிற்றினுள் செலுத்தினான்.”

vedabase.io/en/library/sb/9/20/36)

இதே கதை பிரம்மாண்ட புராணம் 2:3:74:37-42 இலும் சொல்லப்பட்டுள்ளது.

மாட்சய புராணம் 49:17-28, வாயு புராணம் பாகம் 2, 37:140 ,மகாபாரதம் ஆதிபர்வம் 1:104 இலும் இந்த கேவலம் சொல்லப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்து கடவுள்களுக்கு மத்தியில் கற்பழிப்பு யுத்தமே நிகழ்ந்துள்ளது.
இதை ஒரே பந்தியில் தேவிபாகவதம் கூறுகிறது.
தேவிபாகவதம் 4:15:59-64
“பார்! சந்திரன (சோமன்) அறிந்துகொண்டே பலவந்தமாக பிரகஸ்பதியின் மனைவியை கடத்தி சேர்ந்தான். இந்திரன் தர்மத்தை அறிந்துகொண்டே கௌதமனின் மனைவியை அபகரித்தான். பிரகஸ்பதி பலவந்தமாக தன் இளையவனின் மனைவியைஅவர் அனுபவித்தான்.அத்துடன் தன் மூத்தவனின் மனைவியையும் ஆசைகொண்டு அவள் கர்ப்பிணியாக உள்ளபோது சேர முற்பட்டபோது குழந்தை வின்னப்பம் செய்ய அவள் வயிற்றிலுள்ள பையனையும் சபித்தான்.”

7. மற்றவன் மனைவியை கற்பழித்த விஷ்ணு தான் இராமன்!!- சிவபுராணம்
—————————————-

ஜலந்தர் என்ற பொல்லாத அரக்கன் இருந்தான். அவன் தேவர்களை வென்று விட்டான். அவனது மனைவி பிருந்தா ஒரு பத்தினி.
அவள் பத்தினியாக இருக்கும்வரை அவனை யாராலும் கொல்ல முடியாது என வரம் வாங்கியிருந்தான்.
அவளது பத்தினித்தனத்தை குழைப்பதற்கு, விஷ்ணு அவளை கற்பழித்தான்.
இதனால், அவள் சாபமிட்டாள். அந்த சாபத்தினால் தான் இராமனாக அவதரித்தான்.

38. தன் கணவனை பார்த்த பிருந்தா மிகவும் மகிழ்ந்தாள்.
அவள் தன் துயரத்தை மறந்தாள். அனைத்தையும் கனவென கருதினாள்.

39. உள்ளம் மகிழ்ந்து, தன் செயலற்ற ஆசைகள் தூண்டப்பெற்று, காட்டின் நடுவில் பல நாட்கள் அவனுடன் விளையாடினாள்.

40. ஒரு தடவை பாலியல் உடலுறவின் இறுதியில், அவன் விஷ்ணு என அறிந்துகொண்டாள். அவனை கோபத்தில் இவ்வாறு கண்டித்தாள்:

43. “தைத்யருடைய எதிரியே! மற்ற மக்களின் உயர்வை சீர் குழைப்பவனே! பாவியே! என்னிடமிருந்து இந்த சாபத்தை எடுத்துக்கொள்!”

44. என் முன்னால் நீ தோன்ற செய்த இருவரும் இராட்சதர்களாக மாறி, உன் மனைவியை கடத்துவார்கள்.

45. நீ உன் மனைவியை பிரிந்த துக்கத்தில் அங்கு உன் சீடனாக தோன்றிய பாம்புகளின் அரசனாகிய சேசாவுடன் அலைவாய்! நீ காட்டில் குரங்குகளின் உதவியை தேடுவாய்.
(சிவ புராணம் ருத்ர சம்ஹிதை V , யுத்த காண்டம், அத்தியாயம் 23 வசனம் 38-45)

இந்த பாம்புகளின் அரசன் சேசா தான் ராமனின் தம்பி லக்ஷ்மணன், அந்த குரங்குகள் தான் அனுமான், சுக்ரீவன் போன்றோர்..

அந்த விஷ்ணு தான் இராமனாக வந்தான். அவன் மனைவி சீதாவாக வந்தாள். அந்த இரண்டு ராட்சசர்களும் இராவணன் மற்றும் மரீசா ஆவர்.

ஒரு பத்தினி பெண்ணை அவளுடைய கணவன் வேசத்தில் போய் ஓழ் போட்டதால் தான் இந்த ராம அவதாரம் சாபமாக ஏற்பட்டது.
இப்படிப்பட்ட மற்றவன் பத்தினிக்கு ஓழ்போட்டவனுக்கு கோவில் ஒரு தேவையாங்குறேன்??

புடிச்சு ஜெயில் ல தானே போடனும் இவனை!!!

இதே கதையை தேவிபாகவதம் சொல்கிறது, துளசி பத்தினியாக இருக்கும்வரை அவளது கணவனை வெலல முடியாது. 9:22

அவளதஉ பத்தினிதனத்தை கெடுப்பதற்கே விஷ்ணு அவளது கணவனின் வேசத்தில் போய் உடலுறவு கொள்கிறான். 9:24



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard