New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வழக்கில் ஓடி ஒளிந்த ராமசாமி நாயக்கர்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
வழக்கில் ஓடி ஒளிந்த ராமசாமி நாயக்கர்
Permalink  
 


 

பிள்ளையார் சிலையுடைப்பு வழக்கில் ஓடி ஒளிந்த ராமசாமி நாயக்கர் (எ) பெரியார்!

செப்ரெம்பர் 11, 2010

பிள்ளையார் சிலையுடைப்பு வழக்கில் ஓடி ஒளிந்த ராமசாமி நாயக்கர் (எ) பெரியார்!

ராமசாமி நாயக்கர் பிள்ளையார் உடைப்பு 1956

ராமசாமி நாயக்கர் பிள்ளையார் உடைப்பு 1953

ஐந்தாண்டுகள் போராடிய வீரபத்ரன் செட்டியார்:  ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரை மட்டுமல்லாது, மாஜிஸ்ட்ரேட், உயர்நீதிமன்றம் என்று அலைய வைத்து, உயர்நீதி மன்றத்திற்கு செல்லவைத்த, கீழ்கோர்ட்டார், மெத்தப் படித்த நீதிபதிகள் முதலியோரையும் எதிர்த்து, உச்சநீதி மன்றம் வரை சென்று நீதிபதிகளின் போலித்தனம் மற்றும் ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரின் முகத்திரையை அன்றே கிழித்துள்ளார். நீதிமன்றங்கள் என்றால் எங்களுக்கு பயமா, நாங்கள் பார்க்காத நீதிமன்றங்களா என்றெல்லாம் வாய் சவடால் விடும் இந்த வீரர்கலின் தலைவர், கோர்ட்டிற்கு செல்லாமலே ஓடி ஒளிந்து கொண்டார். அவ்வறாக சொல்வதே கோர்ட்டுதான்!

Equivalent citations: 1958 AIR 1032, 1959 SCR 1211

Bench: Sinha, B P.

PETITIONER:

S. VEERABADRAN CHETTIAR

Vs.

RESPONDENT:

E. V. RAMASWAMI NAICKER & OTHERS

DATE OF JUDGMENT:

25/08/1958

BENCH:

SINHA, BHUVNESHWAR P.

BENCH:

SINHA, BHUVNESHWAR P.

IMAM, SYED JAFFER

WANCHOO, K.N.

CITATION:

1958 AIR 1032 1959 SCR 1211

ACT:

Insult to Religion-Ingredients of offence–Interpretation of statute-Duty of Court-Indian Penal Code (Act XLV of 1860), s. 295.

Idol breaker, iconoclast became an idol to be protected

Idol breaker, iconoclast became an idol to be protected

ராமசாமி நாயக்கர் (எ) பெரியார் ஓடி ஒளிந்ததைக் கண்டு உச்சநீதி மன்றமே வருத்தப்பட்டதாம்! இதுதான் அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு. கோர்ட் சொல்வது “No one appeared for the respondents”! பிரதிவாதிகளின் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை! மற்றொரு இடத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “It is regrettable that the respondents have remained ex parts in this Court.”!! “குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு வராமலேயே இருந்தது வருத்ததிற்கு உகந்தது”, என்று சொல்வது உச்சநீதி மன்றத்தின் நீதிபதி!

EVR statue at Vaikam 31-01-1994

EVR statue at Vaikam 31-01-1994

ராமசாமி நாயக்கர் (எ) பெரியார் பிள்ளையார் விக்கிரகத்தை உடைத்தது, வழக்குப் போடப்பட்டது: எஸ். வீரபத்ரன் செட்டியார் என்பவர் இந்துமதத்திற்கு எதிராக பேசியும் எழுதிதியும் வருவதாக ராமசாமி நாயக்கர் மற்ற மூன்று நபர்கள் மீது ஜூன் 5, 1953 அன்று புகார் கொடுத்தார். அதுமட்டுமல்லாது மே 27, 1953 அன்று திருச்சி டவுன்ஹாலில் பிள்ளையார் சிலையை உடைப்பதாக சொல்லியிருப்பதால், சைவப்பிரிவைச் சேர்ந்த இந்து சமூகத்தினரது மனங்களில் பீதி, வருத்தம் மற்றும் உணர்ச்சிகள் கிளம்பியுள்ளன. அதுமட்டுமல்லாது, அன்று மாலை 5.30 அளவில் டவுன்ஹால் மைதானத்தில் ஒரு விக்கிரத்தை உடைத்து, அவதூறாக பேசியும் உள்ளார் என்று புகாரில் சொல்லப்பட்டது. இவ்வாறு பேசியது இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 295 மற்றும் 295ஆ கீழ், மத உணர்வுகளைப் புண்படும் வகையில் உள்ளது என்ரு சொல்லப்பட்டது. மாஜிஸ்ட்ரேட் சர்கிள் இன்ஸ்பெக்டரை குற்றவியல் நடத்தை விதி பிரிவு 202ன் கீழ் விசாரிக்க ஆணையிட்டார். ஜூன் 26, 1953 அன்று, அறிக்கைக் கொடுக்க மாஜிஸ்டிரேட், “மண்ணால் செய்யப்பட்ட கணேசனுடைய விக்கிரம் புனிதமானதாகாது. அது கணேசனுடையது போன்று இருப்பதனால் அது புனிதமான வஸ்து ஆகாது. மக்களால் விடப்படுகின்ற விக்கிரங்கள் வழிபாட்டிற்கு ஆகாது. ஏனெனில் அத்தகைய விக்கிரங்கள் பல இடங்களில் காணப்படுகின்றன. ஆகவே ஒரு மனிதன் அத்தகைய விடப்பட்ட விக்கிரத்துடன் மோதினால் குற்றாமாக்சது. ஆகையால் இது இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 295 கீழ் குற்றாமாகாது”

செட்டியாரை அலையவிட்ட நயக்கருக்கு சாதகமான கீழ் கோர்ட்டார்: “குற்றஞ்ச்சாட்டப் பட்டவர் வேண்டுமென்றே, கெட்ட எண்ணத்துடன் மத உணர்வுகளைப் புண்படும் வகையில் பேசியிருந்தால், சந்தேகமில்லாமல், அது பிரிவு 295ஆ கீழ் குற்றம் தான்.  ஆனால், அத்தகைய புகார் கொடுக்க வேண்டுமானால், அரசாங்கத்தின் அனுமதி தேவைப் படுகிறது. அத்தகைய தகுந்த அனுமதி இல்லாததனால், இதற்கு மேல் இவ்வழக்கில் குற்றவியல் நடத்தை விதி பிரிவு 203ன் கீழ் தொடர ஆதாரம் இல்லை என்ற காரணத்தால் நிராகரிக்கிறேன்”

இதனால் வீரபத்ரன் செட்டியார், தனது புகாரை செஸன்ஸ் கோர்டிற்கு ஜூலை 9, 1953 அன்று எடுத்துச் செல்கிறார். ஆனால், ஜனவரி 12, 1954 அன்று நீதிபதி, வழக்கைத் தள்ளுபடி செய்கிறார், “மாஜிஸ்ட்ரேட் சொல்லியபடியே, அத்தகைய நடத்தைகள் குற்றாமாகாது என்று ஒப்புக்க் கொள்கிறேன். குற்றஞ்சாட்டப்பட்டவர் ஒரு பொதுகூட்டத்தை ஏற்பாடு செய்து, உருவ வழிபாட்டிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்து, மண்ணல் செய்யப் பட்ட கடவுள் கணேசனுடைய உருவத்தை உடைத்துள்ளார். அந்த உருவம் குற்றஞ்சாட்டப்பட்டவருடைய சொந்தப் பொருளாகும், ஆகையால் அது மற்றவர்களால் புனிதமாகக் கருதப்படும் பொருளாகாது. அதே மாதிரி, நானும், ஒரு நம்பிக்கையில்லாதவன், இம்மாதிரி நம்பிக்கையுள்ளவனை புண்படுத்த முடியும்ன் என்று நினைக்கவில்லை. ஆகையால் அது பிரிவு 295ஆ கீழ் குற்றம் தான் என பெய்பிக்க வேண்டிய கூறுகளுக்கு ஏற்றபடி இல்லை”.

இதனால், செட்டியார் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் இங்கேயும் குற்றஞ்சாட்டப் பட்டவர்களின் மீது குற்றத்தை மெய்ப்பிக்க போதியா ஆதாரங்கள் காட்டப்படவில்லை, என்று சில வழக்கு உதாரணங்கள் மூலம் எடுத்துக் காட்டினார்.

(1) (1887) I.L.R. 10 All. 150.

(2) (1890) I.L.R. 117 Cal. 852.

உயர்நீதி மன்ற நீதிபதியும் அலைய விட்டார்; செட்டியார் இதற்கு எதிராக அப்பீல் / முறையீடு செய்ய தேவையான சான்றிதழ் கொடுக்குமாறு வேண்டிக் கொண்டார். ஆனால், இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் பிரிவு Art. 134(1)(c) கீழ், மேல்முறையீடு செல்வதற்கான வழக்கு இல்லை என்று மறுத்து விட்டார். ஆகையால், அவர் மறுபடியும் நீதிமன்றத்திற்கு சென்று, தேவையான அனுமதி பெற்றார். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு வராமலேயே இருந்தது வருத்ததிற்கு உகந்தது [It is regrettable that the respondents have remained ex parts in this Court.].

தீர்ப்பில் பதிவாகியுள்ள உச்சநீதி மன்றத்தின் கருத்து: இந்த வழக்கில், புண்படுத்தக்கூடிய செயல் நடந்துள்ளது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என்னவென்றால், கடவுள் கணேசனுடைய உருவத்தை உடைத்துள்ளார்கள் என்பதாகும். அத்தாட்சி என்பதைவிட, இந்துக்களுக்கு கணேசனுடைய உருவம் அல்லது அம்மாதிரி, வழிபடுவதற்கு என்று ஸ்தாபிக்கப்பட்டாலும் இல்லையென்றாலும் புனிதமானது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். கீழ்கோர்ட்டின் நீதிபதிகள் நிச்சயமாக சரத்தில் உள்ள வார்த்தைகளுக்கு மிகவும் குறுகிய அர்த்ததைக் கொண்டு அதற்கேற்றபடியான விளக்கத்தை அளித்துள்ளனர். அதாவது கோவிலில் உள்ள விக்கிரங்கள் அல்லது ஊர்வலத்தில், விழாக்களில் எடுத்துச் செல்லப்படகுடியவைதான், இந்த விளக்கத்தில் வரும் என்பது போல பொருள் கொண்டுள்ளர்கள். அத்தகைய குறுகிய விளக்கம் அளிக்க அச்சரத்தில், அத்தகைய வரையரைகள் கொடுக்கப்படவில்லை. ஆகையால், மெத்தப்படித்த நீதிபதி அத்தகைய தவறான வேலையில் பொருட்கொண்டுள்ளார்.

பைபிள், குரான், குரு கிரந்த சாஹப் முதலியவற்றை எரித்தால் என்னாகும்? புனிதமான புத்தகம், பைபிள், குரான், குரு கிரந்த சாஹப் முதலியவையெல்லாம் இந்த வார்த்தைகளில் வரும். ஆக கீழ் கோர்ட்டாரின் திரிபுவாத விளக்கத்தின்படி பார்த்தால் அல்லது அவர்கள் சொன்னது சரியென்றால், அத்தகைய புனித நூல்களை அவமதிப்பு செய்தால், சேதப்படுத்தினால் அல்லது எரித்தால் இந்த சட்டப் பிரிவிலிலேயே வராது என்றாகும். ஆனால், எங்களுடைய கருத்தின்படி, அத்தகைய குறுகிய விளக்கம் மற்றும் அந்த வார்த்தைகளுக்கு அத்தகைய விளக்கத்தை வலியப் பெறுவது ஏற்படுத்தப்பட்டுள்ள எல்லா சட்டமுறைகளும் விரோதமானது ஆகும்.

புனிதமான எந்த வஸ்துவும் அவமதிக்கப்படக்கூடாது, சேதப்படக்கூடாது: எந்த வஸ்து, எவ்வளவு அற்பமேயாகிலும் அல்லது விலையில் மிகவும் குறைவானதாக இருந்தாலும், மற்றவர் அது புனிதமானது என்று மதித்தால், இந்த சட்டப்பிரிவில் வரும். அவமதிப்பவர்களை சட்டம் கவனித்துக் கொள்ளும். ஆகையால் அந்த புனிதமானதாக மதிக்கப்படும் வஸ்து, வழிபாட்டிற்குட்பட்டிருக்க வேண்டும் என்ற நிலை தேவையில்லை. ஆகையால் கீழ் கோர்ட்டார்கள் பலத்ரப்பட்ட மக்களின் மத உணர்வுகள், நம்பிக்கைகளை மதிக்காமல், விஷயத்தை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு கொடுத்த புகாரை அணுகியுள்ளர்கள். இந்த பிரிவானது பலதரப்பட்ட மத நம்பிக்கையாளர்களின்  மத உணர்வுகள், நம்பிக்கைகளை மதிக்க ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகும். ஆகவே, கோர்ட்டாரே அத்தகைய நம்பிக்கைகளை ஏற்கிறார்களோ இல்லையோ, இத்தகைய விஷயங்களில் மற்றவர்களின் உணர்ச்சிகளை நம்பிக்கைகளை நிச்சயமாக மதிக்க வேண்டும். அத்தகைய விஷயங்களில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

பெரியார் செய்தது மென்மையான வார்த்தைகளில் சொல்வதானால், அது மிகவும் மட/முட்டாள் தனமானது: அகையால், நிச்சயமசக கீழ் கோர்ட்டார்கள் இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 295ல் உள்ள முக்கியமான வார்த்தைகளை தவறாகத்தான் விளக்கஙம் கொடுத்துள்ளார்கள். இருப்பினும் ஐந்தாண்டுகள் ஆகிவிட்டபடியினால், கீழ் கோர்ர்ட்டாருடன் மாறுபட்டாலும், வழக்கின் புகாரை விசாரிக்க வேண்டுமா என்று யோசிக்க வேண்டியுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் நடத்தை உண்மையானால், மென்மையான வார்த்தைகளில் சொல்வதானால், அது மிகவும் மட/முட்டாள் தனமானது, இருப்பினும், இவ்வழக்கு காலந்தாழ்ந்து விட்டபடியால், விசாரிக்க ஆணையிடவில்லை. இருப்பினும் மறுபடியும் அத்தகைய முட்டாள்தனமன நடத்தை சமூகத்தின் எந்த பிரிவினராவது செய்ய முற்பட்டால், நிச்சயமாக சட்டம் மற்றும் ஒழுங்குமுறை கட்டுப்படித்த அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அதார்கு சட்டப்பிரிவுகள் பொறுந்தும் என்று நாங்கள் விளக்கம் கொடுத்துள்ளோம். அதன்படியே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரை கடுமையாக விமர்சித்ததற்காக ஏன் மேல்முறையீடு செய்யவில்லை? உச்சநீதி மன்றம் இவ்வாறு கடுமையாக ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரை விமர்சனம் செய்ததற்கு, திட்டியதற்கு மேல்முறையீடு செய்யவில்லையே? அப்படியென்றால், “மென்மையான வார்த்தைகளில் சொல்வதானால், அது மிகவும் மட/முட்டாள் தனமானது”, என்றதை ஒப்புக்க்கொள்கிறார்களா? இன்றைக்கு திகவினர், பகுத்தறிவு புல்லர்கள், நாத்திக நொண்டிகள், உண்மைகளை மறைத்து எப்படி பொய்களைப் பரப்புகின்றனர் என்பதனை, இந்த உச்சநீதி மன்ற தீர்ப்பிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

வேதபிரகாஷ்

11-09-2010



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Blasphemy law in India

Published: August 25, 2012
The writer is a columnist. He is also a former editor of the Mumbai-based English newspaper Mid Day and the Gujarati paper Divya Bhaskar aakar.patel@tribune.com.pk

The writer is a columnist. He is also a former editor of the Mumbai-based English newspaper Mid Day and the Gujarati paper Divya Bhaskar aakar.patel@tribune.com.pk

On May 27, 1953, the Tamil reformer EV Ramaswami Naicker smashed an idol of Lord Ganesha in public at the Town Hall maidan in Tiruchirapalli. Naicker, who was angered by Hinduism’s caste system, made a speech announcing his intention to do this before breaking the idol. Veerabadran Chettiar, an offended Hindu, filed a case under two laws.

Section 295: Whoever destroys, damages or defiles any place of worship, or any object held sacred by any class of persons with the intention of thereby insulting the religion of any class of persons or with the knowledge that any class of persons is likely to consider such destruction, damage or defilement as an insult to their religion, shall be punished with imprisonment of either description for a term which may extend to two years,

Section 295-A: Whoever, with deliberate and malicious intention of outraging the religious feelings of any class of citizens of India, by words, either spoken or written, or by signs or by visible representations or otherwise, insults or attempts to insult the religion or the religious beliefs of that class, shall be punished with imprisonment of either description for a term which may extend to three years, or with fine, or with both.

 

The Tiruchirapalli magistrate dismissed the petition. On the first charge, he said that simply because the mud figure resembled Lord Ganesha it cannot become an object held sacred. He accepted an offence was made out on the second charge (295-A), but that law required government sanction for the case to be registered, which had not come. He dismissed that also. The petitioner appealed. The sessions judge dismissed the appeal. He agreed with the magistrate, saying the idol was the private property of those who broke it.

The matter went to high court. The judge said the idol broken did not come within the scope of  “any object held sacred by any class of persons”. An idol in a temple or one in a religious procession would, he clarified, but not any object resembling a diety. Even a toy in such a shape would otherwise qualify as being sacred. No offence was made out, the judge said, and dismissed the appeal. On to the Supreme Court. On August 25, 1958, Justice BP Sinha said the high court was wrong to have imported meaning into the words “held sacred”. It was not necessary for the object to have been worshipped for it to be sacred. For instance, the Bible, Holy Quran and the Guru Granth Sahib were also objects held sacred. Sinha asked the judiciary to be circumspect in such matters and consider the feelings and religious emotions, irrespective of whether or not they share those beliefs, or whether they are rational or otherwise, in the opinion of the court.

However, after making these observations, Sinha then dismissed the appeal saying the matter had become “stale” since five years had passed. What his observations did was not to set a precedent, which would have happened had the case been dismissed on merit.

Two aspects are important here. First, a tolerance for offences against god shown by India’s lower judiciary. Second, and this is from Sinha, a reminder that such offences are likely to have consequences and, therefore, should not be encouraged. On April 20, 1960, the Allahabad High Court fined a man, Khalil Ahmad, for costs of Rs1,200 after he sued for getting his books released. He had written texts praising Yazid and Muawiya, saying they had a place in heaven according to Hanafi consensus. The state then seized his books. The judges cited Justice Sinha’s observation in ruling against him.

There are not many blasphemy cases reported in India. In my years as a sessions court reporter in the 1990s, I came across none, and most of the case studies in legal volumes refer to events that happened 50 years or more ago. I would attribute this to a generally high tolerance in the population for the other’s faith, and a pragmatic and alert police force and judiciary. What is different in Pakistan? We’ll see that tomorrow. Incidentally, Naicker, the idol-smasher was also the founder of the Dravidian movement that produced both of Tamil Nadu’s main political parties, DMK (Karunanidhi) and ADMK (Jayalalitha). Naicker’s successors converted an anti-Brahmin movement into a powerful political force that now does not seek to offend. The ADMK chief, Jayalaitha, is a Brahmin and both parties are inclusive. Naicker’s act is all but forgotten today and seen as political not religious.

Published in The Express Tribune, August 26th, 2012.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Supreme Court of India
S. Veerabadran Chettiar vs E. V. Ramaswami Naicker & Others on 25 August, 1958
Equivalent citations: 1958 AIR 1032, 1959 SCR 1211
Author: B P Sinha
Bench: Sinha, Bhuvneshwar P.
PETITIONER: S. VEERABADRAN CHETTIAR
Vs.

RESPONDENT:
E. V. RAMASWAMI NAICKER & OTHERS

DATE OF JUDGMENT:
25/08/1958

BENCH:
SINHA, BHUVNESHWAR P.
BENCH:
SINHA, BHUVNESHWAR P.
IMAM, SYED JAFFER
WANCHOO, K.N.

CITATION:
 1958 AIR 1032		  1959 SCR 1211


ACT:
Insult to Religion-Ingredients of offence--Interpretation of
statute-Duty  of Court-Indian Penal Code (Act XLV of  1860),
s. 295.



HEADNOTE:
The words " any object held sacred by any class of  persons"
occurring in S. 295 Of the Indian Penal Code are of  general
import	and cannot be limited to idols in temples  or  idols
carried	 on festival occasions.	 Not merely idols or  sacred
books,	but any other object which is regarded as sacred  by
any  class of persons, whether actually worshipped  or	not,
fall within the description.
Queen  Empress	v. Imam Ali, (1887) I.L.R. 10 All.  150	 and
Romesh Chunder Sannyal v. Hiru Mondal, (1890) I.L.R. 17 Cal.
852, considered.
Consequently, in a case where the allegation in the petition
of  complaint was that one of the accused broke the idol  of
God  Ganesa in public and the two others actually aided	 and
abetted	 him with the intention of insulting  the  religious
feeling	 of the complainant and his community who  held	 the
deity in veneration and the trial Magistrate, on receipt  of
the  Police  report that the alleged  occurrence  was  true,
dismissed the complaint under S. 203 of the Code of Criminal
Procedure holding that the breaking of a mud image of Ganesa
was not an offence under s. 295 of the Indian Penal Code and
the Sessions judge and the High Court in revision,  agreeing
with the view of the trial Court, refused to direct  further
enquiry :
Held, that the courts below were clearly in error in  inter-
preting	 S.  295 of the Indian Penal Code in  the  way	they
(lid,  but  since  the complaint stood	long  dismissed,  no
further enquiry need be directed into the matter.
Held,  further, that the Courts must be circumspect in	such
matters and pay due regard to the religious susceptibilities
of  different  classes of persons  with	 different  beliefs,
whether	 they shared those beliefs or not or  whether  those
beliefs in the opinion of the Court were rational or not.



JUDGMENT:

CRIMINAL APPELLATE JURISDICTION: Criminal Appeal No. 49 of 1956.

Appeal by special leave from the judgment and order dated October 13, 1954, of the Madras High Court in Criminal Revision Case No. 267 and 1954 (Criminal Revision Petition No. 249 of 1954) arising out of the judgment and order dated January 12, 1954, of the Court of the District and Sessions Judge as Tiruchirapalli in Criminal Revision Petition No. 17 of 1953. R. Ganapathy Iyer and G. Gopalakrishnan, for the appellant.

No one appeared for the respondents.

1958. August 25. The Judgment of the Court was delivered by SINHA J.-The only question for determination in this appeal by special leave, is whether the petition of complaint, disclosed a prima facie offence under s. 295 of the Indian Penal Code. The courts below have taken the view that it did not, and on that ground, it stood summarily dismissed, before evidence pro and con had been recorded. It appears that the appellant filed a petition of complaint in the court of the Additional First-Class Magistrate, Tiruchirappalli, against the respondents, three in number. The petition of complaint alleged inter alia that the first accused is the leader of Dravida Kazakam (a community of persons who profess to be religious reformers, one of whose creeds is to carry on propaganda against idol worship), and as such, be was out to " vilify a certain section of the Hindu community and do propaganda by holding meetings and writing articles. " It is further alleged in the petition of complaint that " recently, the first accused announced his intention of breaking the image of God Ganesa, the God sacred to the Saiva Section of the Hindu Community on 27th May, 1953, in a public meeting at Town Hall. This caused terror-commotion in the mind of the Saivite Section of the

-Hindu Community. " The complainant claims to be a Saivite. The complainant further alleged in his petition that on May 27, 1953, at about 5-30 p.m., the accused broke an idol of God Ganesa in public at the Town Hall Maidan, and before breaking the idol, lie made a speech, and expressly stated that he intended to insult the feelings of the Hindu community by breaking the idol of God Ganesa. The said act of breaking the idol was alleged to have been actively abetted by instigation and aid by the other two accused persons, who also made speeches. The petition of complaint also alleged that the said act of breaking the image of God Ganesa was done with the intention of insulting the religious feelings of certain sections of the Hindu community, who hold God Ganesa in veneration, and that the acts complained of, amounted to offences under ss. 295 and 295A of the Indian Penal Code. On those allegations, the petition of complaint (dated June 5, 1953) prayed that processes might issue against the three accused persons. In the list of witnesses appended to the petition, figured the Additional District Magistrate, the Sub- Divisional Magistrate, the Town Sub-Inspector of police, Tiruchi Fort, and Sub-Magistrate, Tiruchy Town. On the same date, the learned magistrate examined the complainant on oath. The complainant made statements in support of his allegations in the petition of complaint. Thereupon, the learned magistrate directed that the petition of complaint be sent to the Circle Inspector of police, Trichy, for inquiry and report under s. 202, Criminal Procedure Code. On June 26, 1953, on receipt of the police report which " showed that though the occurrence as alleged had taken place it was a point of law if the act of the accused would amount to any offence ", the learned magistrate passed his order, dismissing the complaint under s. 203 of the Criminal Procedure Code. In the course of his order, the learned magistrate observed as follows:-

"The mud figure of Ganesa alleged to have been broken by accused is not an object held sacred or worshipped by any class of persons. Simply because it resembled the God Ganesa held in veneration by a section it cannot become an object hold sacred. Even Ganesa idol abandoned by the people as unworthy of worship loses its sanctity and it is no longer an object held sacred by anybody, since such given up idols are found in several places of defilement. It is not an offence if a person treads union any such abandoned idol. Therefore the breaking of mud figure of Ganesa does not amount to an offence under Section 295, Indian Penal Code. "

"The speeches delivered by the accused with deliberate and malicious intention of outraging religious feelings of a community, no doubt amount to an offence under Section 295- A, Indian Penal Code. But for laying a complaint under this section the sanction of the Government is necessary. This section has been clearly mentioned in the complaint and it cannot be said it was included by oversight. Without a proper sanction an offence under this section is unsustainable. I therefore see no sufficient ground for proceeding with the complaint and I dismiss the same under section 203, Criminal Procedure Code. "

The complainant moved the learned Sessions Judge of Tiruchirappalli, by his petition in revision, filed on July 9, 1953, under ss. 435 and 436 of the Criminal Procedure Code, for setting aside the order of dismissal of the complaint. In the petition filed in the Court of Session, the complainant stated that the petition was confined to the complaint in respect of the alleged offence under s. 295, Indian Penal Code, and that it did not seek to revise the order of dismissal of the complaint in respect of an offence tinder s. 295-A of the Indian Penal Code. The learned Sessions Judge dismissed the petition by an order dated January 12, 1954, holding, in agreement with the learned magistrate, that the acts complained of did not amount to an offence under s. 295, Indian Penal Code. In the course of his order, the learned Sessions Judge made the following observations:-

" I agree with the learned Magistrate that the acts complained of do not amount to an offence. The accused, who profess to be religious reformers in a campaign against idolatory organized a public meeting at which they broke an earthern image of the God Ganesa. The particular image broken was the private property of the accused and was not in itself an object held sacred by any class of persons; nor do I think that idol breaking by a non-believer can reasonably be regarded by a believer as an insult to his religion ; and the ingredients of Section 295, Indian Penal Code, are therefore not made out. "

The complainant then moved the High Court in its revisional jurisdiction under s. 439 of the Code of Criminal Procedure. The matter was heard by a learned single Judge of that Court. The learned single Judge also agreed with the courts below in the reasons given by them for dismissing the petition of complaint, and refused to order further inquiry. In the course of his judgment, he discussed the question whether a mud image of God Ganesa, came within the scope of the words " any object held. sacred by any class of persons " in s. 295, and he answered the question in the negative. In this connection, he referred to the judgment of the Full Bench of the Allahabad High Court in the case of Queen Empress v. Imam Ali (1), which is directly an authority for this proposition only that the word 'object' in s. 295of the Indian Penal Code, does not include animate objects. That case dealt with the complaint of killing a cow. Edge C. J. in the course of his judgment, made an observation that the word ' object ' should be interpreted ejusdem generis with the words 'place of worship', and by way of an example of such an inanimate object, he mentioned an idol. That observation, if anything, is not against the complainant. The learned single Judge also referred to the case of Romesh Chunder Sannyal v. Hiru Mondal (2), which also is not in point inasmuch as it dealt with the case of a dedicated bull. But the learned Judge seemed to draw from those cases the inference which may be stated in his own words, as follows:-

" Interpreted like that, it would mean that the section would apply only to cases where an idol in a temple is sought to be destroyed, damaged, or defiled. The words 'any object held sacred by any class of persons' even otherwise will apply only to idols in a temple or when they are carried out in processions on festival occasions. The object held sacred' will mean only the idols inside the temple and when they are taken out in processions on festival occasions. In such circumstances as in the present case the breaking is nothing more than a doll taken from the shop.

(1) (1887) I.L.R. 10 All. 150.

(2) (1890) I.L.R. 117 Cal. 852.

Though the intention of the respondents may be to decry the feelings and wound the susceptibilities of a large section of the people, still the intention alone is not sufficient unless it is carried out by an act which must fall within the scope of this section. The dolls in the shop, though they may resemble several of the deities in the temple, cannot be held to be objects held sacred by any class of persons. In modern society there are several images of the deities in the drawing rooms of several houses. It cannot for a moment be suggested that these images are objects held sacred. These have got to be distinguished from the objects held sacred, which can only be when they are duly installed in a temple and from which they are subsequently taken out in procession on festival occasions. What was broken therefore by the respondents is nothing more than a doll taken either from a shop or made for the occasion, and it cannot by any means be called ail object held sacred. The offence is not made out and the dismissal is therefore justified."

The petitioner moved the High Court for the necessary certificate of fitness for making an appeal to this Court. The learned Judge, who had heard the case on merits, also dealt with this application, and refused to certify that this was a fit case for appeal to this Court under Art. 134(1)(c) of the Constitution. The petitioner moved this Court and obtained the necessary special leave to appeal. It is regrettable that the respondents have remained ex parts in this Court. The learned counsel for the appellant has urged that the courts below had unduly restricted the meaning of the words of s. 295, particularly, the words " any object held sacred by any class of persons ", and that the words have been used in their fullest amplitude by the Legislature, in order to include any object consecrated or otherwise, which is held sacred by any class of persons, not necessarily belonging to a different religion or creed. In the first place, whether any object is held sacred by any class of persons, must depend upon the evidence in the case, so also the effect of the words " with the intention of thereby insulting the religion of any class of persons or with the knowledge that any class of persons is likely to consider such destruction, damage or defilement as an insult to their religion." In this case, the facts alleged in the petition, do not appear to have been controverted, but the learned magistrate, as also the learned Sessions Judge and the learned Judge in the High Court, have thrown out the petition of complaint solely on the ground that the image of God Ganesa, treated by the respondents as alleged by the complainant, could not be said to be held sacred by any class of persons. In the instant case, the insult alleged was by destruction of the image of God Ganesa. Apart from the question of evidence, which had yet to be adduced, it is a well-knonwn fact that the image of Lord Ganesa or any objective representation of a similar kind, is held sacred by certain classes of Hindus, even though the image may not have been consecrated. The learned Judge in the Court below, has given much too restricted a meaning to the words any object held sacred by any class of persons ", by holding that only idols in temples or idols carried in processions on festival occasions, are meant to be included within those words. There are no such express words of limitation in s. 295 of the Indian Penal code, and in our opinion, the learned Judge has clearly misdirected himself in importing those words of limitation. Idols are only illustrative of those words. A sacred book, like the Bible, or the Koran, or the Granth Saheb, is clearly within the ambit of those general words. If the courts below were right in their interpretation of the crucial words in s. 295, the burning or otherwise destroying or defiling such sacred books, will not come within the 'Purview of the penal statute. In our opinion, placing such a restricted interpretation on the words of such general import, is against all established canons of construction. Any object however trivial or destitute of real value in itself, if regarded as sacred by any class of persons would come within the meaning of the penal section. Nor is it absolutely necessary that the object, in order to be held sacred, should have been actually worshipped. An object may be held sacred by a class of persons without being worshipped by them. It is clear, therefore, that the courts below were rather cynical in so lightly brushing aside the religious susceptibilities of that class of persons to which the complainant claims to belong. The section has been intended to respect the religious susceptibilities of persons of different religious persuasions or creeds. Courts have got to be very circumspect in such matters, and to pay due regard to the feelings and religious emotions of different classes of persons with different beliefs, irrespective of the consideration whether or not they share those beliefs, or whether they are rational or otherwise, in the opinion of the court.

As a result of' these considerations, it must be held that the courts below have erred in their interpretation of the crucial words of s. 295 of the Indian Penal Code. But the question still remains whether, even after expressing our strong disagreement with the interpretation of the section by the courts below, this Court should direct a further inquiry into the complaint, which has stood dismissed for the last about 5 ),ears. The action complained of against the accused persons, if true, was foolish, to put it mildly, but as the case has become stale, we do not direct further inquiry into this complaint. If there is a recurrence of such a foolish behaviour on the part of any section of the community, we have no doubt that those charged with the duty of maintaining law and order, will apply the law in the sense in which we have interpreted the law. The appeal is, therefore, dismissed.

 

Appeal dismissed.



-- Edited by Admin on Sunday 16th of June 2019 11:05:52 AM



-- Edited by Admin on Sunday 16th of June 2019 11:06:34 AM

__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

otr.jpg

பிள்ளை-யார்?

http://viduthalai.periyar.org.in/20100527/news04.html

 

புத்தர் ஜெயந்தி நாளில் (மே 27) பிள்ளையாரை வீதிக்கு வீதி உடைத்து நொறுக்குங்கள் என்று சிதம்பரத்தையடுத்த வடக்கு-மாங்குடி பொதுக்கூட்டத்தில் அறிவித்தார் தந்தை பெரியார் (28.4.1953).

அதன்படி 27.5.1953 அன்று நாடெங்கும் பிள்-ளையார் பொம்மைகள் கருஞ்சட்டைத் தோழர்களால் அடித்து நொறுக்கப்பட்டன.

கோயிலுக்குச் சென்று அந்தப் பிள்ளையாரை உடைக்கவேண்டாம்; மண் ணால் செய்து உடையுங் கள்; இரகசியமாக வேண் டாம்; புத்தர் ஜெயந்தி கொண்டாட என்று அனுமதி கேட்டு அந்தக் கூட்டத்தில் உடையுங்கள் என்று ஆணை பிறப்பித்தார் அய்யா (விடுதலை, 7.5.1953).

முதலமைச்சர் யார் தெரியுமா? சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் _ அவர் பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

நாஸ்திகர்களிடமிருந்து இந்த நாட்டைக் காக்குமாறும், அறிவில்லாதவர்களுக்கு மதி விளக்கம் உண்டாகவேண்டு-மென்றும் யானைமுகனை அனைவரும் வேண்டிக்-கொள்ளவேண்டும் என்றும் கூறினார் முதலமைச்சர் ஆச்சாரியார்.

நாடெங்கும் பிள்ளை-யார் பொம்மைகள் உடைத்து நொறுக்கப்பட்டன. சென்னை-யில் அன்றைய மவுண்ட் ரோடு இந்து அலுவலகத்-திலிருந்து சுதேசிமித்திரன் அலுவலகம்வரை நடை-மேடைகளில் பிள்ளையார் பொம்மைகள் சுக்கல் நூறாக அடித்து நொறுக்கப்பட்டன.

திருச்சியில் டவுன் ஹாலில் தந்தை பெரியார் பேசினார். 15,000 மக்கள் பேரணியில் பங்கு கொண்-டனர். இலட்சோபலட்சம் மக்கள் பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்தனர்.

புத்தர் போதனையும், பிள்ளையார் வணக்க சிறு-மையும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இந்தப் போராட்டத்தை பொதுமக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று மறை-முகமாக வன்முறையைத் தூண்டினார் முதலமைச்சர். அதன் காரணமாக பல இடங்களில் கழகத் தோழர்-களைக் காலிகள் தாக்கினர்.

திருச்சி பெரியார் மாளி-கையைக் கொளுத்த முயன்ற காலியைக் கருஞ்-சட்டைத் தோழர்கள் கையும் களவுமாகப் பிடித்து-விட்-டனர்.

சில இடங்களில் தந்தை பெரியார் படங்களைக் கொளுத்தவும் செய்தனர். அது கண்டு 20 ஆம் நூற்-றாண்டின் இணையற்ற புத்தரான தந்தை பெரியார் அலட்சியப் புன்னகை செய்தார். அதுகுறித்து அறிக்கை ஒன்றையும் வெளி-யிட்டார். (விடுதலை, 29.5.1953).

என் படத்தைக் கொளுத்த நானே ரூபாய் 50 தருகி றேன். அவர்கள் கொளுத் தட்டும் - அந்த இடத்திற்கு யாரும் செல்லவேண்டாம். என் படத்தைக் கொளுத்தி யதாலேயே நான் செத்தா போய்விடுவேன்? என்று அறிக்கை விட்டு ஆச்சாரி-யா-ரின் ஆணவத்தை அடக்கினார்.

மதுரையில் திருவருள் நெறி மன்றத்தாரால் மதுரை முதல் வகுப்பு மாஜிஸ்தி-ரேட்டிடம் போராட்டத்தை எதிர்த்து வழக்கும் தொடுக்-கப்பட்டது. திருச்சி வீரபத்திர செட்டியார் என்பவரால் வழக்கும் தொடுக்கப்பட்டது. தள்ளுபடி செய்யப்பட்டது.

பிள்ளையார் _ ஒரு பொம்மை; சக்தியாவது வெண்டைக்காயாவது என்ப-தைப் பக்தர்கள் உள்படப் பெரும்பாலானோர் புரிந்து-கொண்டனர்.

- மயிலாடன்

27.05.2010

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

#நினைவோடையில்

பாரதியின் இந்த கட்டுரையை பாருங்கள் என்ன தீர்கமான சிந்தனை என்பது புரியும்.

இந்த ''பிராமணரல்லாதார் கிளர்ச்சி '' காலகதியில் தானே மங்கி அழிந்து விடுமென்று நிச்சயிப்பதற்கும் போதிய காரணங்களிருக்கின்றன. முதலாவது, இதில் உண்மையில்லை, உண்மையாகவே இந்தியாவில் ஜாதிபேதங்கள் இல்லாமல் செய்துவிட வேண்டுமென்ற ஐக்கிய புத்தியுடையோரில் மிக மிகச் சிலரே இந்தக் கிளர்ச்சியில் சேர்ந்திருக்கிறார்கள்.

பெரும்பாலும் சர்க்கார் அதிகாரங்களையும் ஜில்லாபோர்டு, முனிசிபாலிட்டி, சட்டசபை முதலிய வற்றில்கௌரவ ஸ்தானங்களையும் தாமே அடைய வேண்டுமென்ற ஆவலுடையவர்களே இக்கிளர்ச்சியின் தலைவராக வேலை செய்து வருகிறார்கள்.

திருஷ்டாந்தமாக, பிராமணருக்கு அநேகமாக அடுத்தபடி தென் இந்தியாவில் பல இடங்களிலே சைவ வேளாளர் என்ற வகுப்பினருக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த வகுப்புக்குக் கீழே பஞ்சமர் வரை சுமார் இரண்டாயிரம்சாதி வகுப்புக்களிருக்கின்றன. அவர்களுக்கு மேலே பிராமணராகிய ஒரு வகுப்பினரே இருக்கிறார்கள். இந்த நிலையில் நம்முடைய சைவ வேளாளருள்ளே ''அல்லாதார்'' கிளர்ச்சியைச் சேர்ந்திருப்பவருங் கூடத் தமக்கு மேற்படியிலுள்ள பிராமணர் பிரிவுக் குணமுடையோரென்றும், மற்ற வகுப்பினருடன் "சேர்ந்துண்டு மணம் புரிந்து வாழ மறுக்கிறாரென்று நிந்திக்கிறார்களேயல்லாது, தமக்குக் கீழேயுள்ள இரண்டாயிரத்துச் சில்லரை ஜாதியர்களுடனும் தாம் சேர்ந்துண்டு மணம் புரிந்து வாழுமாறுயாதொரு பிரயத்தனமும் செய்யாதிருக்கிறார்கள்.

''பிராமண ரல்லாதார்'' என்றொரு வகுப்பு இந்தியாவில் கிடையவே கிடையாது.ஒன்றோடொன்று சம்பந்தம், பந்தி போஜனம் செய்துகொள்ள வழக்கப்படுத்தாத ஆயிரக்கணக்கான வகுப்புகள் இந்துக்களுக்குள்ளே நெடுங்காலமாக இருந்து வருகின்றன. இவற்றுள் பிராமணர் ஒரு வகுப்பினர். இங்ஙனம் வகுப்புகளாகப் பிரிந்திருத்தல் குற்றமாயின் அக்குற்றம் பிராமணரை மாத்திரமே சார்ந்ததாகாது. எல்லா வகுப்பினரையும் சாரும்.

பிராமணரும் மற்ற வகுப்பினரைப்போலவே இந்த முறைமையால் பந்தப்பட்டிருக்கிறார்கள். பிராமணருக்குள்ளேயே பரஸ்பரம், சம்பந்தம்.சமபந்தி போஜனம் செய்து கொள்ளாத பல பிரிவுகள் இருக்கின்றன.

#பிராமணர் #வேளாளர் #சமூகநீதி



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

‘பிராமணரல்லாதார்’ என்ற வகுப்பே கிடையாது. அதுவே பொய். எனவே இந்தக் கிளர்ச்சியின் மூலமே பொய்யாக இருப்பது கொண்டு, இதனை உண்மையில்லாத கிளர்ச்சி என்கிறேன்...”

“பொய்யும் புனைவுமாகத் திராவிடர்களென்றும் ஆரியர்கள் என்றும் பழைய சொற்களுக்குப் புதிய அபாண்டமான அர்த்தங்கள் கற்பித்துக் கொண்டு வீண் சண்டைகள் வளர்ப்பதில் ஹிந்து சமூகத்துக்கே கெடுதி விளையக்கூடும்”



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வருணாசிரமம் வளர்த்தவனே ராஜராஜன்! 
-அருணன்

courtesy: தீக்கதிர்

இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தித்தான்- ராஜராஜ சோழன் காலத்தில் தான் தமிழகத்தில் நிலப்பிரபுத்துவம் வேர் பிடித்து நின்றது.

மூன்று வகை நிலவுடை மையாளர்கள் தோன்றினார்கள். பெரும்பா லான நிலங்கள் பெரும் வேளாளர்களுக்குச் சொந்தமாக இருந்தன. இது “வெள்ளான் வகை” எனப்பட்டது. அரசுக்கு வரி செலுத்திய கிராமம் இந்த வகையைச் சார்ந்தது என்கிறது திருவாலங்காட்டுச் செப்பேடு.

கிராமத் தொழில் செய்வோருக்கு ஊழிய மானியமாக ஒதுக்கப்பட்ட நிலம் இரண்டாவது வகையா கும்.

பிராமணர்களுக்குத் தானமாக தரப்பட்ட “பிரமதேயம்”, “தேவதானம்” எனப்பட்டவை மூன்றாவது வகையாகும்.

நிலமானது பிராமணர்கள் குழு ஒன்றுக் குக் கூட்டாகத் தரப்பட்டால் அது பிரமதேயம், அதுவே தனியொரு பிராமணருக்குத் தரப்பட் டால் அது “ஏகபோக பிரமதேயம்”. கல்கி எழு திய “பொன்னியின் செல்வன்” சரித்திர நாவ லில் அநிருத்த பிரம்மராயர் என்கிற மந்திரி வருவார். இவருக்குப் பத்துவேலி நிலம் இப் படி ஏகபோக பிரமதேயமாகத் தரப்பட்டதாக அன்பில் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.

“முதலாம் ராஜராஜன், ராஜேந்திரனின் ஆட்சிக்காலங்களில் பிரமதேயக் கிராமங் களின் தனித்தன்மையைக் காக்க வேண்டி இதர வகுப்பினரின் நில உரிமைகள் சுருக்கப் பட்டன” என்கிறார் புகழ்பெற்ற வரலாற்றாளர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார். இதற்குச் சில திட்டவட்டமான ஆதாரங்களைத் தந்திருக் கிறார் அவர். அவை-”ராஜராஜனின் 17ம் ஆண்டில் (கி.பி.1002) ஒரு பொதுக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி பிரமதேயங்களில் நிலம் வைத்திருக்கும் மற்ற வகுப்பினர் எல் லோரும் தங்களுடைய நிலங்களை விற்று விடவேண்டும். நிலம் பயிரிடுவோரும் மற்ற நில மானியங்களை அனுபவிப்போரும் மட் டும் இதற்கு விதிவிலக்கு. அவ்வாறு விற்கப் பட்ட நிலங்களை வாங்கும் பிராமணர்கள் பணத்தை உடனடியாக இதற்காக நியமிக்கப் பட்ட விசேஷ அதிகாரியிடம் கட்டிவிட வேண்டும். ராஜகேசரி சதுர்வேதி மங்கலத் தில் இவ்வாறு விற்கப்பட்ட நிலங்களை அர சனின் தமக்கை குந்தவை தேவியாரே வாங்கி அவ்வூர்க் கோவிலுக்குத் தானமாக அளித் தார். இதுபோன்று முதலாம் ராஜேந்திரன் காலத்திலும் புலியூர்க் கோட்டத்தில் உள்ள வேளச்சேரி என்னும் பிரமதேயத்திற்கும் ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டது”

ராஜராஜ சோழன் காலத்து சமூகக் கட்ட மைப்பு வருணாசிரமமே என்பதை இது துல் லியமாகக் காட்டுகிறது. அதுவே தங்களது ஆதிக்கத்திற்கு ஏற்றது என்று நிலப்பிரபுக் களும், அவர்களது தலைவராகியப் பேரரசரும் உணர்ந்து அதை நிலைநிறுத்தியிருக்கிறார் கள். கோவில் கட்டுமானமும், அதைச் சுற்றிப் பின்னப்பட்ட சமூக உறவுகளும்கூட அடிப் படையில் நிலப்பிரபுத்துவக் காப்பு வேலைகளே.

கோவில்களுக்குத் தானமாக வழங்கப் பட்ட நிலங்களே “தேவதானம்”. சிவன் கோவில் என்றால் சூலாயுதமும், விஷ்ணு கோவில் என்றால் சங்கு சக்கரமும் பொறிக்கப்பட்ட கற்கள் அந்த நிலத்தில் ஊன்றப்பட்டன. இந்த நிலங்களிலிருந்து கிடைத்த வருமானத் தைக் கொண்டு வருணாசிரமக் கல்வி போதிக்கப்பட்டது.

நீலகண்ட சாஸ்திரியார் கூறுகிறார்- “உயர்கல்வியானது சாதி தழு வியே கற்பிக்கப்பட்டது. மடங்கள்-கோவில் களைச் சார்ந்த பள்ளிகளிலும் கல்லூரிகளி லும் இது பயிற்றுவிக்கப்பட்டது”
முதலாம் ராஜேந்திரன் காலத்தில் தென் னாற்காடு மாவட்டத்தின் (எண்ணாயிரம்) ராஜராஜ சதுர்வேதி மங்கலத்தில் ஒரு கல் லூரி இயங்கியது. அங்கே 340 மாணவர்களும், 14 ஆசிரியர்களும் இருந்தார்கள். அவர்கள் படித்ததும் இவர்கள் சொல்லிக்கொடுத்ததும் சமஸ்கிருத நூல்கள். நான்கு வேதங்கள், பல சூத்திரங்கள், ரூபாவதரா இலக்கணம் போன்ற வையே அந்தக் கல்லூரியின் பாடத்திட்டம். ஆக, வேதக்கல்வி சொல்லிக்கொடுத்தது தான் சோழர்கால ஆட்சி.

இதிலே வேதனையானதொரு நகைமுரண் உண்டு. அதை சாஸ்திரியார் முத்தாய்ப்பாகக் கூறுகிறார்- “சமஸ்கிருதத்தில் உயர்படிப்பு முறை அமைந்திருந்தது குறித்து நமக்கு மேற் கண்ட விபரங்கள் தெரிகின்றன. ஆனால், அதே காலத்தில் தமிழ்க் கல்வியின் தன்மை எவ்வாறு இருந்தது என்பது பற்றி நம்பிக்கை யான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை”

வருணாசிரமத்தின் ஒரு முக்கியமான கூறாக, தாய்மொழிக் கல்வியைப் புறக்கணித்து சமஸ்கிருதத்தை முனனிறுத்துவது இருந் தது. இடைக்காலத்தில் சமண-புத்த மதங் களை ஒழித்துக்கட்டத் தமிழ் இசைப்பாடல்க ளைப் பயன்படுத்திக்கொண்டார்களே தவிர, காரியம் முடிந்ததும் மீண்டும் தங்கள் பழைய நிலைமைக்குத் திரும்பி விட்டார்கள். அதைத் தான் ராஜராஜன் – ராஜேந்திரன் காலம் உணர்த்துகிறது. சிதம்பரம் கோவிலில் பதுக் கப்பட்டிருந்த மூவர் தேவாரத்தை ராஜராஜன் மீட்டெடுத்தான் என்பதும் கர்ண பரம்பரைக் கதையாகக் கூறப்படுகிறதே ஒழிய வலுவான கல்வெட்டு ஆதாரம் இல்லை.

மற்றொரு புகழ்பெற்ற வரலாற்றாளரான கே. கே.பிள்ளையும் கூட கீழ்க்கண்ட முடிவுக்கே வந்தார் – “பிற்காலச் சோழர் காலத்தில் வட மொழியும் வடமொழி நூல்களும் எந்த அள விற்குப் போற்றி வளர்க்கப்பெற்றன என்ப தைத் தெளிவாய் அறிந்து கொள்ள முடிகின் றது. ஆயின், தமிழ்மொழி வளர்ச்சி பற்றி அறிந்து கொள்வதற்கான ஆதாரம் ஏதும் கிடைக்க வில்லை” தேவாரம் ஓதுவதற்குக் கோவில்க ளில் ஓதுவார்களை நியமித்தான் ராஜராஜன் என்பதைத் தவிர மற்றபடி அவனது காலத்து கல்வி முறை சமஸ்கிருத மயமாகவே இருந்தது. கோவிலில் அர்ச்சனை மொழியாக சமஸ்கிருதம் இருந்தது என்றே நீலகண்ட சாஸ்திரியார் கருதுகிறார். அதற்கு ஏராளமான கல்வெட்டு ஆதாரம் உண்டு என்கிறார்.

அரசு நிர்வாக அமைப்பில் சில புதுமை களைச் செய்தான். உள்ளாட்சி அமைப்பு களை முறைப்படுத்தினான் என்பது உண் மையே. ஆனால் அவையெல்லாம் வருணாசி ரமக் கட்டமைப்பிற்குள் உள்ளடங்கியவையே என்பதை மறந்துவிடக்கூடாது. பிரபலமான உத்திரமேரூர்ச் சாசனம் அன்று நிலவிய கிராம சபை பற்றிப் பேசுகிறது. அதன் உறுப்பினர் களது தகுதி பற்றியும் பேசுகிறது. அதில் ஒன்று- “பிராமணர் அல்லாதவர்கள் கிராம சபையில் உறுப்பினராகும் தகுதியற்றவர்கள் ஆவர்” இதன் பொருள் பிரமதேயக் கிராமங் களை பிராமணர்களே நிர்வாகம் செய்து கொண்டார்கள் என்பது. பிற கிராமங்களை பிராமணரல்லாத நிலப்பிரபுக்கள் நிர்வாகம் செய்து கொண்டார்கள். இந்த இரண்டிலும் பஞ்சமர்கள் போன்ற அடித்தட்டு உழைப் பாளிகளுக்கு எந்தப்பங்கும் இல்லை என் பதே யதார்த்தமாகும். அவர்கள் கிட்டத்தட்ட அடிமை நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள். இவர்களில் பண்ணையடிமைகளும் இருந் தார்கள், தினக்கூலிகளும் இருந்தார்கள்.

இதிலே பெண்கள் நிலை மிகப் பரிதாப மானது. தஞ்சாவூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு இரு பெண்கள், அவர்களது நண் பர்கள், உறவினர்கள் தங்களைத்தாங்களே விற்றுக்கொண்டார்கள். வயலூர் கோவிலுக் குத் திருப்பதிகம் பாடவும், ஈசனுக்கு வெண்சாமரம் வீசவும் மூன்று பெண்கள் விலைக்கு வாங்கப்பட்டார்கள்.
இது பிற வேலைகளுக்கு விற்கப்பட்டவர் கள், வாங்கப்பட்டவர்கள். தேவரடியார்கள் என்று தாசித் தொழிலுக்காகவே உருவாக்கப் பட்டவர்கள் கதை தனி. அது பற்றி நிறைய கல் வெட்டுக்கள் கிடைத்துள்ளன. தென்னாற் காடு திருவக்கரை சந்திர மவுலீசுவரர் கோவி லுக்கு சில வேளாளப்பெண்மணிகள் தேவரடி யார்களாக கி.பி.1098ல் விற்கப்பட்டார்கள். “எங்களடியாள் அங்காடியும் இவள், மகள் பெருங்காடியும், இவள் மக்களும் திருவக்கரை உடைய மாதேவர்க்கு தேவரடியாராக நீர் வார்த்துக் கொடுத்தோம்” என்பது நம்மை உருக்கும் அக்னி வார்த்தைகள்.

சதி எனப்படும் உடன்கட்டை ஏற்றுகிற பழக்கம் சங்க காலத்திலேயே துவங்கிவிட் டது. அது சோழர்கள் காலத்தில் சர்வசா தாரணமாக நடந்தது. ராஜராஜனின் தந்தையா கிய சுந்தரசோழன் மாண்டபோது அவனோடு உடன்கட்டை ஏறினாள் அவனது மனைவி வானவன் மாதேவி என்பாள். தென்னாற்கா டில் கிடைத்த வீரராஜேந்திரனின் (கி.பி.1063-1070) கல்வெட்டு ஒன்று கணவனை இழந்த மனைவியின் மனப்போராட்டத்தை உணர்த்து கிறது. தனது சக்களத்திகளுக்கு அடிமையாக வாழ்வதைவிட அவள் உடன்கட்டை ஏற விரும்பினாள். இதைத் தடுக்க முயன்றவர் களைக் கண்டு அவளுக்கு கோபம் வந்த தாகப் பொறித்து வைத்திருக்கிறார்கள். இதன் மூலம் அன்று நிலவிய பலதார மணத்தின் கொடுமை, மனைவியே விரும்பி உடன் கட்டை ஏறியதாகத் தோற்றம் காட்டும் தந்திரம் எனப் பல செய்திகள் வெளிப்படுகின்றன.
பொருளியல் வாழ்வில் நிலப்பிரபுத்துவ மும், அதன் சமூகக் கட்டமைப்பாக வருணா சிரமமும் இருந்தன என்பதே ராஜராஜன்-ராஜேந்திரன் காலத்து நடப்பாகும். வருணா சிரமம் வளர்த்தவர்களே இவர்கள்.

வரலாற்றை முன்னோக்கி நடத்த வேண் டுமே தவிர, பின்னோக்கி நகர்த்தக்கூடாது. தமிழனின் புராதனக் கலை ஆற்றலைப் போற்றுவோம், பாதுகாப்போம். அதே நேரத் தில் அவன் கடந்து வந்த சமூக-பொருளாதார ஒடுக்குமுறைக்கு மீண்டும் திரும்ப மாட் டோம் மாறாக சமத்துவ சமுதாயப் பாதையில் நடைபோடுவோம் என்பதில் உறுதியாக இருப்போம்.

ஆதாரங்கள்:
சோழர்கள் – கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி
சோழர் வரலாறு – கே.கே.பிள்ளை
தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும் – வே.தி.செல்லம்

#pray_for_rajarajachozhan



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

என்னது 
#ராசராசசோழன்நிலம்கொடுத்தாரா#
#சோழர்#

எல்லா மக்களுக்கும் இறையிலி நிலம் வழங்கியவர் இராசராசச் சோழர்!
இராஜராஜச் சோழர் காலம் குறித்த எனது கட்டுரையின் ஒரு பகுதி இது.

2010 ஆம் ஆண்டு, ‘இராசராசச் சோழர் – ஓர் தமிழிய ஆய்வு’ எனும் சிறு நூலாக அக்கட்டுரையின் தொகுப்பு வெளியானது. பொதுவாகவே, பிற்காலச் சோழர் காலம் குறித்து இன்று விவாதிக்கப்பட்டு வரும் கருத்துகள், சில ஆய்வாளர்களின் நூல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. குறிப்பாக திரு.நீலகண்ட சாஸ்திரியின் நூல்தான் பிற்காலச் சோழர்கள் குறித்த இன்றைய பல கருத்துகளுக்கு ஆதாரமாக உள்ளது.

’பிற்காலச் சோழர் காலத்தில் பிராமணர்களுக்கு ஒரு பெரும் வாழ்வு இருந்தது’ என்ற கருத்தைப் பரப்பும் நோக்கத்தை திரு.நீலகண்ட சாஸ்திரியின் அணுகுமுறையில் காண முடிகிறது. தமிழகத்தில் பிராமணர்களுக்கென நீண்ட நெடிய வரலாறு இருப்பதாகவும், அந்த வரலாறும் மதிப்பும் மரியாதையும் மிக்க வரலாறுதான் என்பதாகவுமே, பிராமணிய சார்பு ஆய்வுகள் தொடர்ந்து முன் வைக்கப்படுகின்றன. இந்த ஆய்வுகளை அப்படியே பின்பற்றியதன் விளைவுகளில் ஒன்றாக, ’தமிழர்கள் வரலாறு பிராமணர்களுக்கு அடிமைப்பட்ட வரலாறுதான்’ என்ற நம்பிக்கை கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மூலச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டவை. ஏதேனும் ஓர் ஆய்வாளரது கருத்துகளைச் சான்றாகக் காட்டினாலும், அவரது ஆய்வுகள் மூலச் சான்றுகளின் அடிப்படையிலானவையா அல்லது அவரது ஊகங்களை அடிப்படையாகக் கொண்டவையா எனப் பிரித்தறிந்து எழுதப்பட்டுள்ள கட்டுரை இது.
மூலச் சான்றுகள் என்பவை, கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்ற வரலாற்றின் சமகாலச் சான்றுகள். அந்த வகையில் சில கல்வெட்டுச் சான்றுகளைக் கண்போம்.
“உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் தஞ்சாவூர் எடுப்பித்த திருக்கற்றளி ஸ்ரீ ராஜராஜீச்வரம் உடைய பரமஸ்வாமிக்கு வேண்டும் நிவந்தங்களுக்குத் தேவதானமாகச் சோழமண்டலத்து புறமண்டலங்களிலும் உடையார் ஸ்ரீ இராஜராஜதேவர் குடுத்த ஊர்களில், ஊர்நத்தமும் ஸ்ரீ கோயில்களும் குளங்களும்ஊடறுத்துப்போன வாய்க்கால்களும் பறைச்சேரியும் கம்மாணசேரியுஞ் சுடுகாடும் உள்ளிட்டு இறைஇலி நிலங்களும்...’ (இராஜராஜேச்சரம், முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் /2010/ பக் 426)(நல்லா பாத்துகோங்கப்பா)
தஞ்சைப் பெருவுடையார் கோயில் கல்வெட்டுகளில் மேற்கண்ட கல்வெட்டும் ஒன்று. இக் கல்வெட்டு கூறும் சேதி, ’இராசராச சோழன் பெருவுடையார் கோயிலுக்கான தேவதான நிலங்களாகக் கொடுத்த ஊர்களில் பறைச்சேரியும் கம்மாள சேரியும் உண்டு. மேலும் இந்தச் சேரிகளுக்கான நிலங்கள் இறையிலி நிலஙகள் ஆகும். அதாவது, பறைச் சேரி, கம்மாளச் சேரி மக்கள் அனுபவிக்கும் நிலங்களுக்கு அரசின் வரி விதிப்பு இல்லை. 
அடுத்த கல்வெட்டு,
’சோழச் சருப்பேதிமங்கலம் ஆயிரம் பிராமணர்க்கு பங்கெழுதி கூறிட்டுக்கொள்கவென்று திருமுகப் பிரசாதஞ்செய்தருளி சம்கரித்து கூறிட்டமையில்.....இவ்வூர் பங்கெழுதி கரை பறித்து கையோலை வாங்கின...’ (சோழர்கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல் / முனைவர் மே.து.ராசுகுமார் /2004/ பக் 152, 153)

மேற்படி கல்வெட்டின் முழுமையான வரிகள் காட்டும் பொருள், பிராமணர்களுக்குக் கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலங்கள் அவர்களது முழு உரிமைக்கு விடப்படவில்லை. மாறாக, சில ஆண்டுகளுக்கு ஒரு முறை கரையோலை முறையில் இடம் மாற்றி வேறு இடம் தரப்பட்டது.’ இதன் மூலம் பிராமணர்கள் குறிப்பிட்ட நிலத்தின் மீது சொந்தம் கொண்டாடும் முறை தடுக்கப்பட்டது.

களப்பிரர், பல்லவர் காலத்தில் சதுர்வேதிமங்கலங்கள் பிராமணர்களுக்கு முற்றும் முழுதான உரிமை உடையனவாக வழங்கப் பட்டன. மேலும் அந்த நிலங்கள் இறையிலி நிலங்கள் ஆகும். அங்கே அரசனின் ஆணை செல்லாது. அந்நிலங்களுக்காக பிராமணர்கள் வரி செலுத்தவும் தேவையில்லை. இந்த நிலையை மாற்றியது சோழர் காலம்.
அடுத்த சான்றைக் காண்போம்.
“சோழ நாட்டு வளமான விளைநிலங்களின் பெரும்பகுதி, பிராமணர்களுக்குக் கொடையளிக்கப்பட்டிருந்தது என்பது உண்மைக்கு மாறானதாகும். சோழநாட்டுக் கல்வெட்டுகளில் கிடைத்த 1300 ஊர்ப் பெயர்களை வைத்துப் பார்க்கும்போது, 250 ஊர்களே பிராமண ஊர்களாக இருந்திருக்கின்றன. இது 19.25% மட்டுமே. கோயில் மற்றும் பிராமணர் கொடை தொடர்பான பதிவுகளே கல்வெட்டுகளில் பெரிதும் இருக்கின்றன. எனவே, கோயில் கல்வெட்டுகளில் பதியப்படாத வேளாள ஊர்களையும் கணக்கில் கொண்டால், இந்த அளவு இன்னும் குறைவாகவே இருக்கும்” (மேலது நூல் / பக் 214,215) என்கிறார் ஆய்வாளர் மே.து.ரா. 
கொடை யளிக்கப்பட்ட மொத்த ஊர்கள் 1300ஐயும் கல்வெட்டுச் சாசனப்படி ஆய்ந்த பின்னர் எடுக்கப்பட்ட முடிவு இது.
பெருவுடையார் கோயில் கல்வெட்டுகளில் மேலும் ஒன்றைக் காண்போம்.

ஆக ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ சிவபாத சேகரனார் ஐயன்மும்மடி சோழ சக்கரவர்த்திகள் ராசராச சோழர் நிலங்களை சம பங்காக வழங்கினார் எல்லோருக்கும்...
இப்படி பட்ட தகவல்களை விடுத்து சாதி உணர்வுகளை தூன்டுவோர்களை இனம்கண்டு கொண்டு அடையாளம் கண்டு புறம் தள்ளுவீர்கள்மக்களே......

“கேரளாந்தகன் திருவாயில் மெய்காப்பாளர், இராசராசன் திருவாயில் மெய்காப்பாளர், அணுக்கன் திருவாயில் மெய்காப்பாளர்” என்ற கல்வெட்டு வரிகள் உணர்த்தி நிற்கும் சேதி, “தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் சொத்துக்களை 118 ஊர்களில் ஊருக்கு ஒரு மெய்க்காப்பாளர் என்ற முறையில் நிர்வகித்து வந்தனர். இவர்களைப் பராமரிக்கும் பொறுப்பு அந்தந்த ஊர் மக்களுக்கே விடப்பட்டது. இக் கல்வெட்டை ஆய்ந்த முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் பின் வருமாறு வியந்து உரைக்கிறார்;

“தஞ்சைப் பெருங்கோயிலின் சொத்துகள் எவற்றையும் மன்னனது படையினரோ அல்லது அலுவலரோ பாதுகாக்கவில்லை. நூற்றுப் பதினெட்டுக்கும் மேற்பட்ட சோழ மண்டல ஊர்மக்களே பாதுகாத்தனர் என்பது குறிப்பிடத் தக்க செய்தியாகும். மக்களாட்சி நெறிக்கு இதனினும் சிறந்த சான்றொன்று இருக்க முடியாது’ (இராஜ ராஜேச்சரம், முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் /2010/பக் 432)

இராசராசச் சோழர் குறித்த முக்கியமான வெளிநாட்டவர் ஆய்வுகளை மேற்கோள் காட்டும் ஆய்வாளர் பாமயன், “களப்பிரர், பல்லவர் காலத்தில் வளர்க்கப்பட்ட பிராமண ஆதிக்கப் பிரமதேய முறையை மாற்றி அமைத்துத் தமிழ்க் குலத்தவருக்கு நிலங்கள் வழங்கவே, கோயில்களைப் பொருளியல் மையங்களாக மாற்றினார் இராசராசன்” என்கிறார். ஜப்பானியத் தமிழ் அறிஞர் நொபுரு கராசிமா, சோழர் காலத்தில் பிராமணர்களின் தனியார் நிலங்களும் பிரமதேயங்களும் கோயில்களுக்கு மாற்றப்பட்டன என்று கூறியுள்ளதைப் பாமயன் தன் ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். (வேளாண்மையை விரித்த வேந்தன் / பாமயன் / தமிழினி, 2010 அக்டோபர்)

இது மிக முக்கியமான பார்வை ஆகும். தனியார் சொத்துகள் வரம்பு மீறும்போதும் ஊழல் மிகும்போதும் அச்சொத்துகளை அரசுடைமை ஆக்கும் வழக்கம் இன்று உள்ளது. இதே போல் பிராமணரின் தனியார் சொத்துகளையும் பிரமதேய சொத்து களையும் கோயிலுக்கு மாற்றி விடுவதும் அரசுடைமையின் அக்கால வடிவம்தான்.

அடுத்து, வேறு ஒரு கல்வெட்டைக் காண்போம். இதுவும் அதே தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் உள்ள கல்வெட்டுதான். ஆனால், விஜயநகர அரசர் காலக் கல்வெட்டு.

இக்கல்வெட்டு, மகா மண்டலேசுவரன் திருமலை ராயனுடையது.’தஞ்சைப் பகுதியைச் சேர்ந்த பிரமதேய கிராமங்கள் சிலவற்றை வரி இல்லாத நிலங்களாக மாற்றி ஆணை பிறப்பித்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது’ ((இராஜ ராஜேச்சரம், முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் /2010/பக் 432)

இதன் பொருள் என்ன? விஜயநகர அரசர்கள் தஞ்சையை ஆளும் வரை, பிராமதேய கிராமங்கள் வரி செலுத்த வேண்டிய வையாகவே இருந்தன என்பதுதானே! விஜய நகர, நாயக்கர் அரசுகள் பிராமண அடிவருடி அரசுகள் என்பதை ஏறத்தாழ எல்லா வரலாற்றாசிரியர்களும் ஒப்புக் கொள்கின்றனர். இவ்வரசுகளே, பிற்காலச் சோழர் காலத்துக்குப் பின்னர் தமிழகத்தை ஏறத்தாழ 400 ஆண்டுகள் ஆட்சி செய்தன.

களப்பிரர்கள் பற்றியும் தமிழகத்தில் உண்மைக்கு மாறான கருத்து நிலவுகிறது. கள்ளப்பிரர் காலம் பிராமண ஆதிக்கத்துக்கு எதிரானது எனப் பல நம்புகின்றனர். ஆனால், மூலச் சான்றுகள் இந்த நம்பிக்க்கைக்கு மாறான தகவல்களை வைத்துக் கொண்டுள்ளன.

இதைப் பற்றிய களப்பிரர் காலக் கல்வெட்டு ஒன்றைக் காண்போம். பூலாங்குறிச்சி கல்வெட்டு என்று அதற்குப் பெயர். அக்கல்வெட்டுகளின் சிலவரிகளைக் காணலாம்;

.....(ழவரும்) ரு...ங் கூடலூரு நாட்டுப் பிரமதாயஞ் சிற்றையூருப் பிரம்ம தாயக்கி

....(ழமை)யும் (மீயா)ட்சியுங் கொண்டாளும் மவூருப் கடைய வயலென்னும்

....புலத்தவன் விற்றுக் கொடுத்த புன்செ நிலனு

....துப் பிரமதாயத்துப் பிரமதாயக் கிழவரா(ன)

....வரு குடிகளையும்...டையாரும் பிரம்மதாய முடையாருந் நாடு காப்பாரும் புறங்காப்

-இக்கல்வெட்டுகள் வெள்ளேற்றான் மங்கலம், சிற்றையூர் ஆகிய பிரமதேய கிராமங்களைப் பற்றிக் குறிப்பிடு கின்றன. இந்த பிரமதேய நிலங்களைப் பெற்றுக் கொண்ட பிராமணர்களைப் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள்,’பிரமதேய கிழார்கள்’ என்கின்றன.

சில குறிப்புகள்:

’சேரி’ என்பது, தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதி என்ற இன்றைய கருத்துக்கும் வரலாற்றுக்கும் தொடர்பில்லை. ’சேரி’ என்றால், குறிப்பிட்ட சமூகத்தினர் சேர்ந்து வாழும் இடம் என்றுதான் பொருள். அந்தவகையில் ‘பறைச்சேரி, கம்மாளச் சேரி, பள்ளுச் சேரி’ மட்டுமல்ல, ‘பார்ப்பனச் சேரி’களும் சங்க இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் நிறையவே உண்டு. புகார்ப் பட்டிணத்தில் ‘யவனச் சேரி’கள் இருந்தன. ’யவனர்’ என்றால் கிரேக்கர்களைக் குறித்த சங்கத் தமிழ்ச் சொல்.

தஞ்சைப் பெருவுடையார் கோயில் சொத்துகளை பிராமணர்கள் அனுபவித்தனர் என்றும் பொத்தாம் பொதுவாகப் பேசப்பட்டு வருகிறது. பின்வரும் பட்டியல் பெருவுடையார் கோயிலின் ஆக்கம் மற்றும் நிர்வாகக் குழுவினரை வரிசைப்படுத்துகிறது.

1. மாமன்னன் இராசராசன்

2. வீரசோழன் குஞ்சரமல்லன் எனும் ராசராசப் பெருந்தச்சன் எனும் தலைமைக் கட்டிடக் கலைஞர்.

3. மதுராந்தகனான நித்தவினோதப் பெருந்தச்சன் (இரண்டாம் நிலைக் கட்டிடக் கலைஞர்)

4. இலத்திசடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் (இரண்டாம் நிலைக் கட்டிடக் கலைஞர்)

5. மாமன்னனின் தமக்கை குந்தவைப் பிராட்டியார்.

6. சேனாதிபதி கிருஷ்ணன் இராமன் என்னும் மும்முடிச் சோழப் பிரம்மராயன்.

7. ஸ்ரீகாரியம் பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான் (கோயிலின் நிர்வாக அதிகாரி)

8. ஈசான சிவபண்டிதர் எனும் இராஜகுரு

9. இராசேந்திர சோழன்

10. சைவ ஆசாரியார் பவனபிடாரன் (தலைமை குருக்கள்)

11. கல்லில் எழுத்து வெட்டுவித்த சாத்தன்குடி வெள்ளாளன் இரவி பாளுருடையான்

ஆறாம் இடத்தில் குறிப்பிடப்படும் பிரம்மராயன் மட்டுமே, பிராமணர். கோயிலின் மதில் சுவரைக் கட்டுவிக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டிருந்ததாகக் கல்வெட்டுகள் குறிக்கின்றன. கோயில் நிர்வாகத்தில் இவருக்கு எந்தப் பொறுப்பும் இருந்ததற்கான தடயங்கள் இல்லை. மேலும் இவர், இராசராசரின் தளபதிகளில் ஒருவராக இருந்தவர்.

பெருவுடையார் கோயில் நிர்வாகம் தமிழ்க் குலத்தவர்கள் நிர்வாகத்தில் மட்டுமே இருந்தது. பவனபிடாரன் என்பவர் சிவனிய அறிவாளராக இருந்திருக்க வேண்டும். பிடாரன் என்றால், தேவாரம் பாடுவோரைக் குறித்தது. இவரே பெருவுடையார் கோயிலின் தலைமை குருக்கள்.

’பிராமணர் ஆதிக்கத்தில் கோயில் இருந்தது, சமஸ்கிருத மந்திரங்கள்தான் ஓதப்பட்டன’ என்பது போன்ற கதைகளைக் கல்வெட்டுகள் மறுக்கின்றன.

இராசராசச் சோழரின் அரச ஆலோசகர் ஈசான சிவ பண்டிதரும் தமிழ்க் குலத்தவர்தான். ஆகவே, ’பிராமணர்களின் சதி ஆலோசனைகளைக் கேட்டு சாதிக் கொடுமைகள் செய்தார் இராசராசர்’ எனும் கதைகளும் பெருவுடையார் கோயில் கல்வெட்டுகளால் தூக்கி வீசப்படுகின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வைக்கம் போராட்டத்தைத் திசை திருப்பும் வக்கிரப்புத்தி குருமூர்த்திகள்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

a22.jpg

மின்சாரம்

பார்ப்பனர்களின் கண்களை திராவிடர் கழகமும் அதன் தலைவர் மானமிகு வீரமணி அவர்களும் கருவேல் முள்ளாக உறுத்திக் கொண்டு இருக்கிறது.

'துக்ளக்' குருமூர்த்தி மூலமாக அதனை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். சதா இவர்களைப் பற்றிய நினைப்பு தான் - அரண்டவர்களின் கண்கள் அவை. எதைப் பார்த் தாலும் 'அய்யோ வீரமணி வீரமணி" என்று அலறுகிறார்கள்.

நல்லது வரவேற்போம் - பாம்பு விறுவிறுத்தால் யாரையோ கூப்பிடும் என்பார்கள் அல்லவா - அதற்கும் நாம் தயார் தான்.

1949ஆம் ஆண்டுக்குப் பின் பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டமே நடத்தவில்லை என்று உளறியதற்கு 'விடுதலை' தேதி வாரியாக  தந்தை பெரியார் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை வெளியிட்டு, சாட்டையைக் சுழற்றி முதுகை வீங்க வைத்தது.

பதில் எழுதுங்கள் பார்ப்போம் என்று சவால் விட்டோம். 'விடுதலை'யின் எந்தக் கட்டுரைக்கும் அவாள் பதில்  எழுதியதாக வரலாறு இல்லை.

'விடுதலை'யின் சவுக்கடிக்குப் பதில் சொல்ல முடியாத நிலையில் உடனே என்ன செய்வார்கள்? வேறு ஒரு பிரச்சினைக்குத் தாவி விடுவார்கள். அறிவு நாணயம் என்பது எந்தக் காலத்தில் இருந்தது இந்த நாடு மாறிகளுக்கு?

இந்த வாரம் 'துக்ளக்' இதழில் (26.6.2019) எழுதப்பட்ட ஒரு கட்டுரையின் (பக்கம்6) தொடக்கமே இவ்வாறு இருக்கிறது.

"ஈ.வெ.ரா.பெரியார் வைக்கம் போராட்டத்தில் கடைசிக் கட்டத்தில்தான் கலந்துகொண்டு தலைமையேற்றார். ஆனால் தமிழ்நாட்டில் வைக்கம் போராட்டம் பெருமை முழு வதும் அவருக்கே தரப்படுகிறது" என்று எழுதப்பட்டுள்ளது.

ஒன்றை எழுதும் போது ஆதாரப்பூர்வமாக எந்த வருடம்; எந்தத் தேதியில் என்ன  நடந்தது என்று எழுதும் யோக்கியதை இந்தக் கூட்டத்திற்கே கிடையாது. காரணம் - உண்மையாக இருந்தால் தானே அவ்வாறெல்லாம்  ஆதாரப் பூர்வமாக எழுத முடியும்.

போகிற போக்கில்  அள்ளித் தெளிக்கும் கோணல் புத்தி அந்தக் கும்பலின் குருதியில் எப்பொழுதுமே கொப்பளிப்பது வழக்கமே!

அவர்களுக்குச் சொல்லா விட்டாலும் வாசகர்களுக்கு உண்மை விவரம் போய்ச் சேர வேண்டும் என்ற பொறுப் புணர்ச்சியோடு நாம் சொல்லத்தான் செய்வோம்.

தந்தை பெரியார் வைக்கம் போராட்டத்தின் கடைசிக் கட்டத்தில்தான் போனார் என்கிறதே 'துக்ளக்' அது உண்மையா?

ஒரு வழக்கு விசாரணைக்காக ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் மாதவன் நீதிமன்றம் சென்றார்.

நீதிமன்றமோ திருவிதாங்கூர் மன்னரின் கொட்டாரத்தில் (அரண்மனையில் ஓரிடம்) இருக்கிறது. அப்பொழுது மன்னரின் பிறந்த நாள் விழாவுக்காக எல்லாப் பாகத்திலும் பந்தல் போடப்பட்டு இருந்தது. நீதிமன்றம் உள்ள இடமும் பந்தலுக்குள் அடக்கம். அரசருக்காக முறை ஜெபம் தொடங்கப் பெற்றது.

இந்த நிலையில் மாதவன் ஈழவர் (நாடார்) சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால்  அவர் நீதிமன்றம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பிரச்சினையின் தொடக்கப் புள்ளி இதுதான்.

இதனை எதிர்த்து சத்தியாக்கிரகம் நடத்த வேண்டும் என்று ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் முடிவு செய்தார்கள். வக்கீல் மாதவன், டி.கே. மாதவன், கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.பி.கேசவமேனன் முதலியோர் இணைந்தனர்.

கொல்லம் சுயராஜ்ஜிய ஆசிரமத்தில் கேரள காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றிய நாள் 16.2.1924.

கிளர்ச்சி தொடங்கப்பட்ட நாள் 30.3.1924. வைக்கம் கோயிலைச் சுற்றி  நான்கு வீதிகள் இருப்பதால் சத்தியாக்கிரம் செய்ய வைக்கத்தைத் தேர்வு செய்தனர்.

கிளர்ச்சி தொடங்கியது முதல் கைது செய்யப்பட்டனர். கைது  செய்யப்பட்டவர்களுக்கு 6 மாதம்   தண்டனை அளிக்கப்பட்டது. கேசவ மேனன், ஜார்ஜ் ஜோசப் உட்பட 19 முக்கிய தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கிளர்ச்சியினைத் தொடர்ந்து நடத்திட தலைவர்களும் இல்லை - கிளர்ச்சியில் ஈடுபட தொண்டர்களும் இல்லாத கையறு நிலை.

அந்தக் கால கட்டத்தில் இதுபோன்ற சமுக சீர்திருத்த கிளர்ச்சிக்குத் தலைமையேற்று வெற்றிகரமாக நடத்த வல்லவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.ரா.தான் என்று முடிவு செய்து குரு நீலகண்டன் நம்பூதிரி பெரியாருக்கு தந்திகளைக் கொடுத்தார். (4.4.1924 மற்றும் 12.4.1924).

ஜார்ஜ் ஜோசப் மற்றும் பாரிஸ்டர் கேசவமேனனும் கையொப்பமிட்டுக் கடிதமும் எழுதுகிறார்கள். அந்த நிலை யில் பெரியார் வைக்கம் புறப்பட்டு அடைந்த தேதி 13.4.1924.

இந்த இடத்தில் மிக மிக முக்கியமாகக் கோடிட்டுக் கவனிக்கத்தக்கது என்ன? கிளர்ச்சி தொடக்கப்பட்டது மார்ச் முப்பது - தந்தை பெரியார் வைக்கம் சென்றடைந்தது. 13.4.1924 இரண்டே வாரத்தில் வைக்கம் சென்று போராட்டத் துக்குத்  தலைமை தாங்குகிறார்.

உண்மை இவ்வாறு இருக்க, 'துக்ளக்' என்னும் துப்புக்  கெட்ட இதழ் ஒரு  கூச்ச நாச்சில்லாமல் என்ன எழுதுகிறது"

"ஈ.வெ.ரா. பெரியார் வைக்கம் போராட்டத்தின் கடைசி கட்டத்தில்தான் கலந்து கொண்டு தலைமையேற்றார் என்று எழுதுகிறது என்றால், இந்தக் கூட்டத்தின் யோக்கியதை என்ன என்பதைநம் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்."

கிளர்ச்சிக்குத் தந்தை பெரியார் தலைமை தாங்கியதும் போராட்டம் சூடு பிடித்து விட்டது. அவர் உரையைக் கேட்க மக்கள் பெரும் அளவில் திரள ஆரம்பித்தனர்.

"கீழ் ஜாதி மக்கள் தெருவில் போவதால் அது தீட்டுப்பட்டு விடும் என்று சொல்லும் வைக்கத்து அப்பனை (கடவுள் மகாதேவனை) கீழே போட்டு வேட்டித் துவைக்கணும்" என்றார்.

"நாயும், கழுதையும், பன்றியும் வைக்கம் தெருக்களில் தாராளமாக நடமாடுகின்றனவே, அவை சத்தியாக்கிரகம் நடத்தியா அவ்வுரிமைகளைப் பெற்றன?" என்று நாக்கைப் பிடுங்கிக் கொள்ளுமாறு நச்சு நச்சென்று நாப்பறை கொட்டினார்.

பத்து நாள்கள் அரசு ஒன்றுமே செய்யவில்லை; காரணம் அரசர் தந்தை பெரியாருக்கு நண்பர். அவர் வடக்கே செல்லும் பொழுதெல்லாம் அவர் தங்குவது ஈரோட்டில் தந்தை பெரியார் மாளிகையில்தான். அரசரின் பரிவாரங்கள் தங்குவது தந்தை பெரியாருக்குச் சொந்தமான சத்திரத்தில் தான். அதனால் தொடக்கத்தில் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

தந்தை பெரியார் பேச்சைக் கேட்க பெரு வாரியாக மக்கள் திரளுகிறார்கள். கிளர்ச்சி பெரும் அளவில் வெடிக்கும் என்ற நிலை ஏற்பட்ட சூழலில் கைது செய்து,ஒரு மாதம் அருவிக் குத்தி சிறையில் அடைக்கப்படுகிறார்.

விடுதலையான நிலையில்  முன்னிலும் தீவிரமாகக் கிளர்ச்சியில் ஈடுபட்டார். இவரை இனி வெளியில் விட்டு வைக்கக் கூடாது என்று முடிவு செய்து திருவிதாங்கூர்  சிறையில்  6 மாதத் தண்டனை அளிக்கப்பட்டார்.

பெரியாரோ சிறையில்! போராட்டத்தின் கெதி என்ன என்ற நிலையில்  தந்தை பெரியாரின் மனைவி நாகம்மை யாரும், தங்கை கண்ணம்மாள் அவர்களும் போராட்டத்தைத் தொய்வில்லாமல் தலைமை தாங்கி நடத்தினர் என்ற வரலாறு எல்லாம் குடுமி குருமூர்த்தி கூட்டத்திற்குத் தெரியுமா?

அல்லது தெரிந்திருந்தும் பார்ப்பனீயத்துக்கே உரித்தான பித்தலாட்டத்தில் அரங்கேற்றமா என்பதை வாசகர்களின்  அறிவார்ந்த முடிவுக்கே விட்டு விடுவோம்!

தந்தை பெரியார் சிறையில் இருந்தபோது அவரை சாகடிப் பதற்கு  சவுண்டிகளான  நம்பூதிரிகள்  சத்துரு சம்ஹார யாகம் நடத்தினார்கள்;  எதிரியை  (பெரியாரை) சாகடிப்பதற்கான யாகமாம்.

என்ன வேடிக்கையென்றால் மன்னர் மண்டையைப் போட்டு விட்டார். பட்டம் சூட்டிக் கொண்ட இராணி சிறைக் கைதிகளை விடுதலை செய்தார்.

தந்தை பெரியாருடன் இராணி பேசினால், பெரியாருக்கு மரியாதை கூடி விடும் என்று - அதுவரை வைக்கம் போராட்டத்துக்கு ஆதரவாக பெரிய அளவில் எதையும் செய்யாத  காந்தியாரை, இராணியுடனான சமரசப் பேச்சுக்குக்  கொண்டு வந்தது குல்லுகப் பட்டர் ராஜாஜியே. இன்னும் சொல்லப் போனால் போராட்டத்தை இடையில் நிறுத்தி விடுமாறு கூறியவர்தான் காந்தியார்.  வைக்கத்தில் தந்தைபெரியார் தலைமை தாங்கி கிளர்ச்சி நடத்திக் கொண்டிருந்த முக்கியமானகால கட்டத்தில் சீனிவாசய்யங்காரை வைக்கத்திற்கே  இவர் அனுப்பி, சென்னைக்குத் திரும்பி விடுமாறு சொன்னவர் ராஜாஜி.

"எனக்குக் காரியம் தான் முக்கியமே தவிர, வீரியமல்ல" என்ற கருத்துடையவர் தந்தை பெரியார். காந்தியார்  இராணியுடன் பேசியே நாங்கள் கோரியது நடக்கட்டும் என்றார்.

முதற்கட்டமாக ஈழவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்காக எல்லா வீதிகளும் திறந்து விடப்பட்டன என்பதுதான் வரலாறு. வைக்கம் வெற்றி விழா 29.11.1925 இல் நடைபெற்றது. அந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தவரே பெரியார்தான்.

வைக்கம் போராட்டத்தின் உண்மை வரலாற்றை, தந்தை பெரியார் அவர்களின் பங்கினைத் தெரிந்து கொள்ள வேண் டுமானால் இரு நூல்கள் முக்கியமானவை. பாரிஸ்டர்  கே.பி. கேசவமேனன் எழுதிய கழிஞ்ச காலம் (கடந்தகாலம்)  பல்கலைக் கழகப் பேராசிரியர் டி.கே. இரவீந்திரன் எழுதிய (பிறகு துணைவேந்தர்)  Vaikam Satya Graha and Gandhi என்ற நூல் முக்கியமானது இரண்டாவது பதிப்பில்  Hundred Yards to Freedom என்று தலைப்பு மாற்றப்பட்டது.

இன்னொரு முக்கிய ஆதாரம்: இந்தியாவின் பொது ஆளுநருக்கு சென்னை மாகாணத்தில் முதல்வராக இருந்த (Agent  to  the Governor - General, Madras)    சி.டபுள்யூ  இகாட்டன் எனும் அய்.சி.எஸ். அதிகாரி, சென்னைதலைமைச் செயலாளருக்கு 1924 ஏப்ரல் 21  நாளிட்டு எழுதிய மடல் முக்கியமானதாகும்.

"சத்தியாக்கிரக இயக்கத்திற்கு திருவாங்கூருக்கு வெளியில் உள்ளவர்களின் உதவி கிடைக்காதிருந்தால், அது வெகு நாட் களுக்கு முன்பே பிசுபிசுத்துப் போயிருக்கும். ஆனால், வைக்கம் அறப்போருக்குச் சென்னையிலிருந்து நிதியாகவும் தலைமைப் பொறுப்பு என்ற வகையிலும் கிடைத்த ஆதரவு அபரிமிதமாகவும், மனதில் படும்படியாகவும் இருந்தது. ஈ.வெ. ராமசாமி நாயக்கரின் தலைமை இயக்கத்திற்குப் புத்துயிர் ஊட்டியது. கேரளாவிற்குப் புறப்படுவதற்கு முன் தமிழக மக்களுக்கு அவர் விடுத்த உணர்ச்சி மிக்க வேண்டுகோள் தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் ஆழப் பதிந்தது." பெரியாரின் அறிக்கையைத் தமது மடலில் கொடுத்து விட்டு, மேலும் காட்டன் எழுதுகிறார்: வைக்கத்தைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், திருவாங்கூரின் மற்ற இடங்களிலும் அவர் பேசியவை மக்களின் உள்ளங்களை ஆழமாகத் தொட்டன. அவ ருடைய தீர்க்க மான தர்க்க முறையில் அமைந்த வாதங்கள், தடு மாற்றமுள்ளவர் களைச் சத்தியாக்கிரகத்திற்குச் சார்பாக மாற்றிய துடன், எதிர்த்தவர்களையும் அவ்வாறே ஆக்கியது. சத்தியாக்கிர கத்திற்குச் சில நாட்கள் தலைமை ஏற்றார். பின்பு கிராமங்களுக்குச் சென்று அதன் கொள்கைகளையும் குறிக்கோள்களையும் பிரச் சாரம் செய்தார். அடுத்துக் காங்கிரஸ் குழுவோடு சேர்ந்து வெவ் வேறு இடங்களுக்குச் சென்றார். ராமசாமி நாயக்கருடைய பேச்சு மக்கள் எளிதில் பதியக் கூடியதாகவும், காரசாரமான ஆற்றல் பெற்றதாகவும், திருவாங்கூர் அரசாங்கத்தின் கவுரவத்தைக் குலைப்பதாகவும் இருந்தது. எனவே, அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்"

இதற்கு மேல் என் ன ஆதாரம் வேண்டும் - உங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைக்கப் போகிறீர்கள். குருமூர்த்திகளே!

தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் அப்பொழுது காங்கிரஸ் ஏடான நவசக்தியில் என்ன எழுதினார் என்பதாவது  குருமூர்த்தி வகையறாக்களுக்குத் தெரியுமா?

வைக்கம் வீரர் என்று தலைப்பிட்டு திரு.வி.க. எழுதுகிறார் - படியுங்கள், படியுங்கள்.

"ஸ்ரீமான் நாயக்கர் செல்வமெனும் களியாட்டில் அமர்ந்தவர்; உண்டாட்டில் திளைத்தவர்; வெய்யில் படாது வாழ்ந்தவர்; ஈரோட்டு வேந்தரென விளங்கியவர். ஈ.வெ. ராமசாமி நாயக்கர் தமது செல்வம் முதலிய மாயைகளை மறந்து, வறியார் போல் எளிய உடை தரித்து எளிய உணவு உண்டு, இரவு பகல் ஓயாது தேசத் தொண்டிற்கே தமது வாழ்வை அர்ப்பணம் செய்துள்ளதை எவரே அறியார்?" என்று நவசக்தியில் தீட்டினாரே (24.5.1924).

எவரே அறியார் என்று திரு.வி.க. 95 ஆண்டுகளுக்கு முன் கேட்டார். ஆனால் அப்படி கேட்கும் இனத்துவேஷ  விரியன்கள் இன்னும் இருக்கத்தானே செய்கிறார்கள்.

இன்னும் உண்டு கேளுங்கள், கேளுங்கள் - உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கேரளத்தைச் சேர்ந்த எம். கோவிந்தன் நாயர் எழுதுகிறார் (1929).

"உலகத்தில் உள்ள எல்லா மக்களும் ஒரே ஜாதியினர் என்று உபதேசித்தவர் காலஞ்சென்ற பெரியார் திரு நாராயண குருசாமி அவர்கள். மக்கள் அனைவரும் சகோதரர்கள் என்பதே அவரது மதத்தின் சாரம். இவ்வுண்மையை உள்ளபடி நன்கு உணர்ந்தவர் திரு கே. அய்யப்பன். என்றும் பிறர்க்கு என வாழும் வாலிபர். அவர் இவ்வுதேசத்தைப் பரப்பி வருகிறார். மேற்கு மலைத் தொடர்ச்சிக்குப் பக்கத்தே என் நண்பர் திரு ஈ.வெ. ராமசாமியார், மற்றெவரையும்விட நன்றாக இவ்வுண்மையை உணர்ந்து ஜாதி என்னும் பேயைப் போராடி ஒழிக்கத் தமது ஆயுள் முழுவதிலும் உழைக்கத் தயாராக முன் வந்துள்ளார். வைக்கம் சத்தியாக்கிரக நாட்களில், யான் இவ ருடன் முதன் முதல் அறிமுகமானேன். வைக்கம் சத்தியாக்கிரகத்திற்கு இவரே உயிராக இருந்தார். அந்நீண்ட தொடர்ச்சியான போரைச் சித்தியேற் படும்படியான முடிவிற்குக் கொண்டு வந்து விட்டுத் திரு. இராமசாமியார் சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கினார். கோட்டயத்தில் நடைபெற்ற எஸ்.என்.டி.பி. (சிறி நாராயண குரு தர்ம பரிபாலன்) மாநாட்டில், 10000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு, இவர் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவங்களைப் பற்றிச் செய்த சொற்பொழிவை யான் கேட்டேன். சொற்பொழிவு எளிதாகவும், நேரானதாகவும் இருந்தது. அவரது வாயினின்றும் வந்த ஒவ்வொரு சொல்லும், உண்மையுணர்வோடு வந்தது. மிகுந்த கவனத்தோடு மக்கள் கேட்டனர் .களங்கமற்ற கோடிக்கணக்கான மக்களுக்கு இந்நாட்டில் பிறப்பினால் ஏற்பட்டிருக்கும் அநீதியான தடையை நீக்கவும், ஒவ்வொரு மனிதனும் யாதொரு தடையுமின்றி முன்னேற் றமடைய வாய்ப்பும் வசதியும் அளிக்கவும், நாகரிக உலகத்தால் எள்ளி நகையாடப் பாத்திரமாகவிருக்கும் தாழ்ந்த நிலைமையிலிருந்து இந்தியாவை முன்னேற்றவும், திரு இராமசாமியார் சுயமரியாதை  இயக்கத்தைத் துவக்கினார்"

வைக்கம் வெற்றி விழாவில் உரையாற்றிய மன்னம் பத்மநாபன் பேசுகிறார். நாகம்மையார் அனைவருக்கும் தாய் என்றும் போராட்டக் காலத்தில் மக்களின் இன்னலைப் பகிர்ந்துகொள்ள வந்த அவர் வெற்றி விழாவிற்கும் மகிழ்ச்சியில் பங்கு கொள்ள வந்திருக்கிறார் என்று நெகிழ்ந்து கூறியதுண்டே!

சென்னை மாநகர மேயராகவும், சட்டப் பேரவை உறுப்பினரா கவும் அண்ணல் அம்பேத்கருக்கு உற்ற தோழராக இருந்தவருமான வழக்குரைஞர் ராவ்சாகிப் என். சிவராஜ் என்ன கூறுகிறார்? (1928).

"தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்காக மகத்தான வேலை செய்திருக்கும் திரு நாயக்கர் அவர்களை எங்கள் சமுகத்தார் என்றும், மறக்கவே முடியாது. வைக்கத்தில் அவர் செய்துள்ள வேலை அளவிடற்பாலது. அவர் ஒரு காலத்தில் தேசியப் போராட்டத்தில் மிதவாதக் கொள்கை உடையவராக  இருந்தார். சமுக சீர்திருத்தமின்றி அரசியல் சுதந்திரம் கொடுக்கப்படுமாயின், அதனால் எவ்வித நன்மையும் ஏற்படாது. சீர்திருத்தக்காரர்கள் பின்பற்றத் தகுந்த தலைவர் நாயக்கர் ஒருவரேயாவர்" என்று ஒடுக்கப்பட்ட சமுதாயத் தலைவர் படம் பிடித்துக் காட்டி கோணல் புத்திக்காரர்களின் செவிளில் அறைந்துள்ளாரே - இதற்குப் பிறகாவது புத்தி வருமா?

தந்தை பெரியார் நடத்திய வைக்கம் போராட்டம் என்பது சாதாரணமானதல்ல. மாகத் என்னும் ஊரில் அண்ணல் அம்பேத்கர் நடத்திய போராட்டத்துக்கே தூண்டுகோலாக இருந்தது என்பது கூடுதல் தகவல். தகர டப்பாக்களே இனி மேலாவது  உளறுவதை நிறுத்திக் கொள்க!

திருவாங்கூர் சிறைச்சாலையில் பெரியார்

வைக்கம் போராட்டத்தில் சிறை பிடிக்கப்பட்டவர்களில் பாரிஸ்டர் கேசவ மேனன் ஒருவராவார். தமது சிறைவாசம் எப்படி இருந்தது என்பதுபற்றி எழுதுகிறார்.

"சுற்றிலும் தாழ்வரையுள்ள விசாலமானதொரு அறையில் மாதவனுக்கும், எனக்கும் படுத் துறங்கக் கட்டில்கள் போட்டிருந் தார்கள். குளியலறையும், எழுது வதற்கும், படிப்பதற்கும் வசதி யுள்ள இடமும், நடப்பதற்கு முற்றமும் இருந்தன. அந்தந்த நேரத்திற்கு ஏற்ற விருப்பமான உணவு கிடைத்தது. எங்களுக்கு வேண்டியதை அறிந்து உடனுக் குடன் நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் கருத்தாக இருந்த னர். செய்திப் பத்திரிகைகளும், புத்தகங்களும் எங்களுக்குக் கொண்டு வந்து தந்தார்கள். உற வினருக்கும், நண்பர்களுக்கும் கடிதங்கள் எழுதவும், அவர் களிடமிருந்து வரும் பதில் கடி தங்களைப் பெறுவதற்கும் அனுமதியளித்தனர். அன்றாடம் குறித்த நேரத்தில் எங்களைக் காண வருபவர்களுடன் பேசுவ தற்கும் தடை ஏதுமில்லை. சிறையில் இருந்து வெளியே செல்ல முடியாது என்ற ஒன்றைத் தவிர மற்ற வாழ்க்கை வசதி களைப் பொருத்து எங்களுக்குத் தேவைப்பட்ட எல்லாம் எளி தாகவே கிடைத்தன."

என்று கூறுகிறார் பாரிஸ்டர் கேசவ மேனன். அதே கே.பி. கேசவமேனன் திருவாங்கூர் சிறைச்சாலையில் தந்தை பெரியார் எப்படி நடத்தப்பட் டார்? அவர் அனுபவித்த கொடுமை என்ன என்பதையும் எழுதியுள்ளார். அதைப் படித்த பிறகாவது படமெடுத்தாடும் பார்ப்பனர் கூட்டத்தின் கடும் நஞ்சினைப் பார்ப்பனர் அல்லா தார் புரிந்து கொள்ள வேண்டும்.

"கால்களில் விலங்குச்சங்கிலி, தலையிலே கைதிகள் அணியும் ஒரு குல்லாய், முழங்காலுக்குக் கீழே தொங்குகின்ற ஒரு வேட்டி, கழுத்தில் கைதி எண் குறிக்கப் பட்ட ஒரு மரப்பட்டை, இவற் றோடு ஈ.வெ.ராமசாமி கொலை காரர்களோடும், கொள்ளைக் காரர்களோடும் வேலை செய்து கொண்டிருக்கின்றார். தண் டனை அடைந்த ஒரு சாதாரணக் கைதி எவ்வளவு ஒரு நாளைக்கு வேலை செய்வானோ, அது போல் இருமடங்கு வேலை செய்கிறார்.

ஒரு 'ஜாதி இந்து' என்று சொல்லக்கூடிய நிலையிலே உள்ள ஒருவர் கேரளத்திலுள்ள தீண்டத்தகாத மக்களுக்கு உரிமை வாங்கிக் கொடுப்ப தற்காக செய்த தியாகம் நமக்குப் புதுவாழ்வு தந்திருக்கிறது. இந்தப் பெரிய உன்னத இலட்சியத் திற்காக அவர் அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்கிறார்.

ஈ.வெ.ரா. அவர்களுக்கு இருக்கக்கூடிய நாட்டுப்பற்று, உற்சாகம், அனுபவம், பெருந் தன்மை, பெரும் பக்குவம் இவைகளெல்லாம் உடைய இன் னொருவரை இந்த நாட்டிலே அந்த அளவுக்குக் காண முடியுமா? இந்த மாநிலத்து மக்கள் அனுபவிக்கிற கொடு மையை நீக்க வேண்டும் என்பதற்காக - தான் எவ்வளவு கஷ்ட நஷ்டங்களை வேண்டு மானாலும் ஏற்கலாம் என்று சொல்லி ஒரு தலைவர் வந்தாரே - அதைப் பார்த்து இந்த மாநில மக்களாக இருக்கிற யாருக்குமே வெட்கமேற்படவில்லையா? கேரளத்தின் முதிர்ந்த அனுபவ மிக்க தலைவர்கள் தங்கள் சாய்வு நாற்காலியைத் தூக்கி யெறிந்து விட்டு தங்கள் பங்கைச் செலுத்த இப்போதாவது வர வேண்டாமா?"

- கே. பி. கேசவமேனன் (மலையாளத்தில் தன் வரலாறு, பக்கம் 108)

இதனைப் படிக்கும் பொழுது - ஒரு செல்வச் சீமான் தீண் டாமை ஒழிப்புக்காக எத்தகைய விலையைக் கொடுத்திருக்கிறார் என்பதை உணர வேண்டாமா?

அட, வெட்கம் கெட்ட குருமூர்த்திகளே! உங்களுக்கு அறிவு நாணயம் என்ற ஒன்றே கிடையாதா?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பெரியாரைத் தமிழ்த் தேசியத் தந்தை என்று ராசா பேசியிருக்கிறார். உண்மையான பெரியார் யார், அவர் தமிழைப் பற்றி சொன்னது , தலித்துகளைப் பற்றிச் சொன்னது, அம்பேத்கரைப் பற்றிச் சொன்னது, காந்தியைப் பற்றிச் சொன்னது , பிராமணர்களைக் குறித்து அவருடைய நாசி அணுகுமுறை, தொழிலாளர்கள் கொடுத்ததை வாங்கிக் கொண்டு போக வேண்டும் என்று சொன்னது, காங்கிரஸ் ஒழிய வேண்டும் என்று சொன்னது போன்றவற்றையும் பெரியார் இந்தியா என்ற கட்டமைப்பிற்கே எதிராக இருந்தார் என்பதையும் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி அல்லது கம்யூனிஸ்டு கட்சிகள் பேச வேண்டும். ஆனால் இரு கட்சிகளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாலைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் இந்திய ஒற்றுமையைப் பற்றி அக்கறை இல்லை



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

உச்சிப் பிள்ளையாரும் பெரியார் சீடரும்
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆

ஏறத்தாழ அரை நூற்றாண்டாக விட்டது
திருச்சி தில்லை நகரில் நாங்கள் குடியிருந்த நேரம்
எங்கள் வீட்டிற்கு எதிரே சிவானந்தம் பிள்ளை என்பவர் குடியிருந்தார் 
பெரியாரின் தீவிர பக்தர் திருச்சியில் முக்கியமான திராவிட கழகத் தலைவர்
என் அப்பாவின் நெருங்கிய நண்பர் .என் தந்தை அப்போது திருச்சியில் மின் பொறியாளராக இருந்தார். பெரியாருக்கும் நெருக்கமானவர். திராவிட கழகத்தினர் பலர் எங்கள் வீட்டருகில் 
இருந்தனர். எங்களிடம் நாகரீகமான முறையில் பழகி வந்தனர்.

சிவானந்தம் பிள்ளை பெரியார் ஆணைப்படி பிள்ளையார் சிலைகளை உடைத்தவர். எங்கள் வீட்டு 
வெளியே உட்புறமாக ஒரு பிள்ளையார் சிலை இருந்தது. சிவானந்தம் எங்கள் வீட்டிற்கு வரும் போது 
தன் காலணியை வேண்டுமென்றே பிள்ளையார் சிலையை ஒட்டி வைத்து விட்டு வருவார். என் தந்தை பலமுறை கண்டித்தாலும் சிரித்தபடியே தான் வந்த விஷயத்தை பற்றி பேச ஆரம்பித்து விடுவார். என் தந்தை அவரிடம் அந்த பிள்ளையார் ஒரு நாள் உனக்கு கூலி கொடுப்பான் என்பார். அதற்கும் சிரித்து விட்டு போய் விடுவார் .

எதிரே இருந்த அவர்கள் வீடு பெரிய பங்களா. முதன் முதலாக ரேடியோகிராம் என்ற ஒன்றை நான்
பார்த்தது அவர்கள் வீட்டில் தான். இன்றைக்கும் அதில் கேட்ட படகோட்டி பட பாடல்கள் நினைவுக்கு வருகிறது. மிகவும் வசதியான குடும்பம். அவர் மனைவி எளிமையின் எடுத்துக் காட்டு. சிவானந்தம் 
அவர்கள் திருச்சி அருகே தொட்டியத்தை சேர்ந்தவர். ஷா வாலஸ் உரக் கம்பெனி டீலர். அன்றைய 
காங்கிரஸ் எம் எல் ஏ தொட்டியம் துரைராஜின் சகோதரர். மாலை வேளைகளில் முன் அறையில் உட்கார்ந்து கட்டுக் கட்டாக பணத்தை எண்ணி கொண்டு இருப்பார். 
எதற்காக இந்த பீடிகை என்கிறீர்களா இனிமேல் தான் விஷயமே

ஒரு நாள் காலை சிவானந்தம் எங்கள் வீட்டிற்கு வந்து "சாமி நான் வீட்டை காலி செய்து வேறு இடம்
செல்கிறேன் வியாபாரத்தில் கூட்டு சேர்ந்தவர் மோசடி செய்து விட்டார் நான் வீட்டை விற்று கடனை
அடைத்து விட்டேன் சிலர் மஞ்சள் கடுதாசி கொடுக்கும் படி சென்னார்கள் நான் அதை ஏற்காமல் யாரையும் ஏமாற்றும் நோக்கம் எனக்கு இல்லை எனவே வீட்டை விற்று கடனை அடைத்து விட்டேன்
வருகிறேன் என்று சொல்லி சென்று விட்டார். என் தந்தை வாய் விட்டு அழுததை அன்று தான் பார்த்தேன். எங்கள் அடுத்த தெருவிலேயே ஒண்டு குடித்தனம் போய் விட்டார்.

பிறகு நாங்கள் சென்னை குடி பெயர்ந்தோம். எங்கள் தொடர்பு அறுந்து போய்விட்டது.சில வருடங்களுக்கு பிறகு திருச்சியில் வங்கிப் பணியில் சேர்ந்தேன். ஒருநாள் ஓரு மனிதர் 
என் முன் சார் உங்கள் கேஷியர் நேரம் முடிந்து விட்டது என்று பணம் வாங்க மாட்டேன் என்கிறார் 
தயவு செய்து சொல்லுங்கள் சார் என கூற நிமிர்ந்து பார்த்தேன். என் முன்னே நின்றது சிவானந்தம்
பிள்ளை. நெற்றியில் பட்டையாக வீபூதி ஆனால் அதே சிரித்த முகம். தம்பி நீங்களா என அவர் ஆச்சரியப்பட அவருக்கு தேவையான உதவியை செய்து உட்கார வைத்தேன். அவரை பற்றி விவரம்
கேட்க தான் நந்தி கோயில் முனையில் கடை வைத்திருப்பதாக கூறி சென்றுவிட்டார். அன்று மாலையே
சென்று பார்த்த போது அது ஒரு பெட்டிக் கடை. வெற்றிலை பாக்கு கமர்கட் மற்றும் லாட்டரி சீட்டுகள்.
நான் அதிர்ந்து போனேன் வாழ்க்கை இவ்வளவு அநித்தியமானதா .

அவர் நெற்றியை மீண்டும் பார்க்க அவர் சிரித்தபடி என்ன தம்பி வாழ்க்கையில் அடிபட்டுவிட்டேன்
என்றவர் வாங்க தம்பி போய் உச்சிப் பிள்ளையாரைப் பார்க்கலாம் என்றவர் நான் செய்த தவறுகளுக்கு 
விநாயகர் என்னை தினமும் 300 படிகள் ஏற வைக்கிறார் என்றார்.

மறுநாள் என் தந்தையிடம் தொலைபேசியில் சொல்லி அடுத்த வாரமே நண்பனை பார்க்க வந்துவிட்டார் 
என் தந்தை. நண்பர்கள் இருவரும் கட்டி தழுவ அப்போது என் தந்தை நண்பனின் நிலையை எண்ணி 
கண்ணீர் விட்டார். போடா சாமி நான் மீண்டும் மாணிக்க விநாயகர் அருளால் இதே திருச்சியில்
வாழ்ந்து காட்டுவேன் என்றார் சிவானந்தம்.

சில வருடங்களுக்குப் பிறகு நானும் சென்னை வந்து விட்டேன். நண்பர்கள் தொலைபேசியில் பேசிக் 
கொள்வார்கள். ஒரு நாள் தினத்தந்தி யில் செய்தி. விற்காத லாட்டரி சீட்டுக்கு கடைக்காரருக்கு 
சிக்கிம் லாட்டரியில் ஒரு கோடி பரிசு கணவன் மனைவிக்கு அமெரிக்கா செல்ல இலவச டிக்கெட்
என்று சிவானந்தம் மற்றும் அவர் மனைவி படங்கள் வெளியாகியிருந்தன. உடனே என் தந்தை 
அந்த மாணிக்க விநாயகன் கை கொடுத்துவிட்டான் என மகிழ்ந்தார். 
சில நாட்கள் கழித்து என் பெற்றோர் திருச்சியில் சிவானந்தம் வீட்டின் புது மனை விழாவிற்கு
சென்று வந்தனர்.

அவர்கள் வீட்டின் வாசலில் பெரிய பிள்ளையார் சிலை

தந்தை மறைவிற்கு பின் எங்கள் தொடர்பு இல்லை
இன்றும் நான் திருச்சி செல்லும் போது டிரெயினில் இருந்து அந்த மலைக்கோட்டையை பார்க்கும்
போது அதனருகில் திரு. சிவானந்தம் பிள்ளையின் முகம் நிழலாடும்

இது தான் பெரியார் சீடனை தடுத்தாட் கொண்ட கதை.
இது தான் அந்த உச்சிப் பிள்ளையார் பெரியார் சீடனுக்கு கொடுத்த " கூலி".

இது நமது Kumar Kandasamy யின் சொந்த அனுபவங்களிலிருந்து

Antha.visvanathan
வாட்ஸப் வழியே



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 
 

இந்து மதத்தில் திராவிடர் நிலை

 

05.04.1947 - குடிஅரசிலிருந்து...

இஸ்லாம் என்றால் நாணி கோணி, கோபம் கொள்ளும் திராவிட இந்து (சூத்திர) தோழனே! இந்து மதம் என்றால் என்ன? அதில் உன் நிலை என்ன என்று ஊன்றிப் பார்.

இந்துமதம் என்னும் மாத்திரையில் (மருந்து மாத்திரை) இது ஒரு உரைப்பு. இந்து மதம் என்பது வேதமதமாகும். ஏனெனில் இந்து மதத்திற்கு வேதம்தான் பூர்வாதாரமாகும் என்று சொல்லப் படுகிறது.  ஆனால் அந்த வேதத்தின் தன்மையைப் பற்றிச் சிறிது சிந்திப்போம்.

1. சூத்திரன் சமீபத்தில் இருக்கும்போது வேதம் ஓதக் கூடாது. (அத்.4, சு.99)

2. பாபிகள் அருகில் இருக்கும்போது வேதம் ஓதக் கூடாது. (அத் 4 சு.109)

3. நாய், கழுதை இவைகள் அழும்போது வேதம் ஓதக் கூடாது. (அத் 4, சு.115)

இவைகளிலிருந்து ஒரு இந்து சூத்திரனுக்கும் (திராவிடனுக்கும்) வேதத்திற்கும் உள்ள சம்பந்தமும் சூத்திரன் வேத மதத்தில் மதிக்கப்படும் தன்மையும், இஸ்லாம் என்றால் கோணும் இந்து திராவிடர்கள் தெரிந்து கொள்ளலாம்.

இது மற்றொரு உரைப்பு

பொழுது விடியாமல் இருக்கும்போதும், பொழுதுபோன பின்பும் பிராமணன் சூத்திரனுடன் வழி நடக்கக் கூடாது. (அ.4 சு.140)

பிராமணன் தனக்கு (சூத்திரனுக்கு) விரோதம் செய்தாலும், தான் (சூத்திரன்) பிராமணனுக்கு விரோதம் செய்யக் கூடாது.

நீதி விசாரணை

பிராமணகுலத்தில் பிறந்து கர்மானுஷ்டானமில்லாத பிரா மணர் ஆனாலும் அவன் நீதி விசாரணை செய்யலாம்.

சூத்திரன் ஒருபோதும் நீதி விசாரணையோ, தீர்ப்போ செய்யக் கூடாது. (அ.8, சு.20)

எந்தத் தேசத்தில் நீதி தர்ம விசாரணையைச் சூத்திரன் செய்கிறானோ அந்தத் தேசம் முழுவதும் துன்பத்தில் ஆழ்ந்து போகும் (அ.8 சு. 21)

இதிலிருந்து சூத்திரர்கள் (திராவிடர்கள்) ஏன் நீதி நிர்வாக இலாகா தலைமைக்கு நியமிக்கப்படுவதில்லை என்பதும், சூத்திரர் அல்லாத முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஏன் நியமிக்கப்படுகிறார்கள் என்பதும் நன்றாய் விளங்குகிறதல்லவா?

சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவன் நாக்கை அறுக்க வேண்டியது. (அ.8, சு. 270)

சூத்திரன் பிராமணனைப் பெயர் ஜாதி சொல்லி இகழ்ச்சியாகத் திட்டினால் சூத்திரன் வாயில் 10 அங்குலமுள்ள எஃகுவைக் காய்ச்சி எரிய எரிய வைக்க வேண்டியது. (அ. 8 சு.271)

பிராமணனுக்கு நீ இதைச் செய்ய வேண்டுமென்று கட்டளை இடுகிற சூத்திரனுடைய வாயிலும், காதிலும் எண்ணையைக் காய்ச்சி ஊற்ற வேண்டியது. (அ. 8 சு. 272).

பிராமணன், சத்திரியன், வைசியன் ஆகிய மூன்று பேர்களில் யாரையாவது சூத்திரன் அடித்தால் எந்த இடத்தில் அடித்தானோ சூத்திரனுடைய அந்த இடத்தை சேதித்துவிட வேண்டியது. (அ.8. சு. 279)

கையினாலாவது, தடியினாலாவது அடித்தால் சூத்திரனின் கையையும் வெட்டிவிட வேண்டும் (அ.8. சு. 280)

பிராமணனுடைய ஆசனத்தில் உட்கார்ந்த சூத்திரனை இடுப்பில் சூடு போட்டாவது, ஆசன பாகத்தில் சிறிது அறுத்தாவது ஊரைவிட்டு விரட்டி விட வேண்டும். (அ.8 சு. 281)

சூத்திரன் பிராமணன்மீது எச்சிச் துப்பினால் சூத்திரனின் உதட்டை அறுத்துவிட வேண்டும். (அ.8. சு. 282)

இந்த மாத்திரை எப்படி வேலை செய்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டு பிறகு இன்னம் இரண்டு உரைப்பு உரைக்கலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 இந்திய உச்ச நீதிமன்றம்

ஸ். வீரபத்ரன் செட்டியார் Vs ஈ. வி. ராமசாமி நாயக்கர் & பிறர்

25 ஆகஸ்ட், 1958 அன்று

சமமான மேற்கோள்கள்: 1958 AIR 1032, 1959 SCR 1211

ஆசிரியர்: பி பி சின்ஹா

பெஞ்ச்: சின்ஹா, புவனேஷ்வர் பி.

மனுதாரர்: எஸ்.வீரபத்ரன் செட்டியார்

எதிராக

பிரதிவாதி: ஈ. வி. ராமசாமி நாயக்கர் & பிறர்

தீர்ப்பின் தேதி: 25/08/1958

Bench: சின்ஹா, புவனேஷ்வர் பி.

Bench: சின்ஹா, புவனேஷ்வர் பி.

IMAM, SYED JAFFER

வாஞ்சூ, கே.என்.

குறிப்பிணைப்பு: 1958 AIR 1032 1959 SCR 1211

நாடகம்:மதத்திற்கு அவமதிப்பு-குற்றத்தின் பொருட்கள் - விளக்கம்

நீதிமன்றம்-இந்திய தண்டனைச் சட்டம் (1860 ஆம் ஆண்டின் சட்டம் எக்ஸ்எல்வி),

ங்கள். 295.

 

அத்தியாயத் தொடக்கத்தில் கொடுக்கப்படும் அவ்வத்தியாயத்தின் சாரம்:

"எந்தவொரு வர்க்கத்தினரால் புனிதமான எந்தவொரு பொருளும்"

எஸ். 295 இல் நிகழ்கிறது இந்திய தண்டனைச் சட்டத்தில் பொதுவானது

இறக்குமதி மற்றும் கோவில்கள் அல்லது சிலைகளில் உள்ள சிலைகளுக்கு மட்டுப்படுத்த முடியாது

திருவிழா சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட்டது. வெறுமனே சிலைகள் அல்லது புனிதமானவை அல்ல

புத்தகங்கள், ஆனால் புனிதமானதாகக் கருதப்படும் வேறு எந்த பொருளும்

எந்தவொரு வர்க்க நபர்களும், உண்மையில் வணங்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும்,

விளக்கத்திற்குள் வரும்.

ராணி பேரரசி வி. இமாம் அலி, (1887) ஐ.எல்.ஆர். 10 அனைத்தும். 150 மற்றும்

ரோமேஷ் சுந்தர் சன்யால் வி. ஹிரு மொண்டல், (1890) ஐ.எல்.ஆர். 17 கால்.

852, கருதப்படுகிறது.

இதன் விளைவாக, மனுவில் குற்றச்சாட்டு இருக்கும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் சிலை உடைத்ததாக புகார் வந்தது பகிரங்கமாக கணேசர் கடவுள் மற்றும் இருவர் உண்மையில் உதவி செய்தனர் மதத்தை அவமதிக்கும் நோக்கத்துடன் அவரைத் தூண்டியது 

புகார்தாரர் மற்றும் அவரது சமூகத்தின் உணர்வு

வணக்கத்தில் தெய்வம் மற்றும் விசாரணை மாஜிஸ்திரேட், கிடைத்தவுடன் கூறப்படும் நிகழ்வு உண்மை என்று பொலிஸ் அறிக்கை, குற்றவியல் கோட் எஸ். 203 இன் கீழ் புகாரை தள்ளுபடி செய்தார்

கணேசனின் மண் உருவத்தை உடைப்பது என்று நடைமுறை கள் கீழ் ஒரு குற்றம் இல்லை. இந்திய தண்டனைச் சட்டத்தின் 295 மற்றும் அமர்வு நீதிபதி மற்றும் உயர் நீதிமன்றம் திருத்தத்தில், ஒப்புக்கொள்கின்றன விசாரணை நீதிமன்றத்தின் பார்வையில், மேலும் இயக்க மறுத்துவிட்டது

 

விசாரணை:

நடைபெற்றது, கீழேயுள்ள நீதிமன்றங்கள் தெளிவாக பிழையில் உள்ளன இந்திய தண்டனைச் சட்டத்தின் எஸ். 295 ஐ அவர்கள் விரும்பும் வழியில் முன்வைத்தல் (மூடி, ஆனால் புகார் நீண்ட காலமாக தள்ளுபடி செய்யப்பட்டதால், இல்லை மேலும் விசாரணை இந்த விஷயத்தில் செலுத்தப்பட வேண்டும்.

மேலும், நீதிமன்றங்கள் அத்தகைய விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் விஷயங்கள் மற்றும் மத பாதிப்புகளுக்கு உரிய கட்டணம் செலுத்துதல் வெவ்வேறு நம்பிக்கைகள் கொண்ட நபர்களின் வெவ்வேறு வகுப்புகள், அவர்கள் அந்த நம்பிக்கைகளைப் பகிர்ந்து கொண்டார்களா இல்லையா என்பது நீதிமன்றத்தின் கருத்தில் உள்ள நம்பிக்கைகள் பகுத்தறிவு அல்லது இல்லை.

 

தீர்ப்பு:

கிரிமினல் அப்பல்லேட் நீதித்துறை: 1956 ஆம் ஆண்டின் 49 வது குற்றவியல் மேல்முறையீடு.

ஜனவரி 12 தேதியிட்ட தீர்ப்பு மற்றும் உத்தரவில் இருந்து எழும் குற்றவியல் திருத்த வழக்கு எண் 267 மற்றும் 1954 (1954 ஆம் ஆண்டின் குற்றவியல் திருத்த மனு எண் 249) ஆகியவற்றில் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் அக்டோபர் 13, 1954 தேதியிட்ட தீர்ப்பு மற்றும் உத்தரவில் இருந்து சிறப்பு விடுப்பு மூலம் மேல்முறையீடு செய்யுங்கள். 1954 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க குற்றவியல் திருத்த மனுவில் திருச்சிராப்பள்ளியாக மாவட்ட நீதிமன்றம் மற்றும் அமர்வு நீதிபதியின் 1954, ஆர். கணபதி ஐயர் மற்றும் ஜி. கோபாலகிருஷ்ணன், மேல்முறையீட்டாளருக்கு.

பதிலளித்தவர்களுக்காக யாரும் ஆஜராகவில்லை.

1958. ஆகஸ்ட் 25. நீதிமன்றத்தின் தீர்ப்பு சின்ஹா ​​ஜே. வழங்கியது. இந்த முறையீட்டை சிறப்பு விடுப்பு மூலம் தீர்மானிப்பதற்கான ஒரே கேள்வி, புகார் மனு, கள் கீழ் ஒரு முதன்மை முகத்தை வெளிப்படுத்தியதா என்பதுதான். இந்திய தண்டனைச் சட்டத்தின் 295. கீழேயுள்ள நீதிமன்றங்கள் அது இல்லை என்ற கருத்தை எடுத்துள்ளன, அந்த அடிப்படையில், சார்பு மற்றும் கான் சான்றுகள் பதிவு செய்யப்படுவதற்கு முன்னர், அது சுருக்கமாக தள்ளுபடி செய்யப்பட்டது. பதிலளித்தவர்களுக்கு எதிராக மேல்முறையீட்டாளர் கூடுதல் முதல் தர மாஜிஸ்திரேட் திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்ததாக தெரிகிறது. முதல் குற்றம் சாட்டப்பட்டவர் திராவிட கசாகம் (மத சீர்திருத்தவாதிகள் எனக் கூறும் நபர்களின் சமூகம், சிலை வழிபாட்டிற்கு எதிராக பிரச்சாரத்தை மேற்கொள்வது அவர்களின் மதங்களில் ஒன்று), மற்றும் இது போன்ற குற்றச்சாட்டுகளின் மனு. "இந்து சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை இழிவுபடுத்துதல் மற்றும் கூட்டங்களை நடத்துவதன் மூலமும் கட்டுரைகளை எழுதுவதன் மூலமும் பிரச்சாரம் செய்வது." புகாரின் மனுவில் மேலும் கூறப்படுகிறது "சமீபத்தில், முதல் குற்றம் சாட்டப்பட்டவர் கணேச கடவுளின் உருவத்தை உடைக்கும் தனது விருப்பத்தை அறிவித்தார் 1953 மே 27 அன்று டவுன் ஹாலில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் இந்து சமூகத்தின் சைவப் பிரிவுக்கு புனிதமானது.இது சைவ பிரிவின் மனதில் பயங்கரவாதத்தை ஏற்படுத்தியது -ஹிந்து சமூகம். "

புகார்தாரர் ஒரு சைவர் என்று கூறுகிறார். புகார்தாரர் தனது மனுவில் மே 27, 1953 அன்று மாலை 5-30 மணியளவில் டவுன்ஹால் மைதானத்தில் பகிரங்கமாக விநாயகர் சிலை ஒன்றை உடைத்ததாகவும், சிலையை உடைப்பதற்கு முன்பு, பொய் ஒரு பேச்சு, மற்றும் வெளிப்படையாக விநாயகர் சிலை உடைத்து இந்து சமூகத்தின் உணர்வுகளை அவமதிக்கும் நோக்கம் கொண்டதாக அவர் கூறினார். சிலையை உடைத்ததாகக் கூறப்படும் செயல், குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவரின் தூண்டுதலால் மற்றும் உதவியால் தீவிரமாக தூண்டப்பட்டதாகக் கூறப்படுகிறது, அவர்கள் பேச்சுக்களும் செய்தனர். கணேசா கடவுளின் உருவத்தை உடைக்கும் செயல், இந்து சமூகத்தின் சில பிரிவுகளின் மத உணர்வுகளை அவமதிக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டதாகவும், கணேசனை வணங்குவதாகவும், புகார் அளிக்கப்பட்ட செயல்கள் தொகை என்றும் புகார் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ss இன் கீழ் குற்றங்களுக்கு. இந்திய தண்டனைச் சட்டத்தின் 295 மற்றும் 295 ஏ. அந்த குற்றச்சாட்டுகளில், புகார் மனு (ஜூன் 5, 1953 தேதியிட்டது) குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்களுக்கு எதிராக செயல்முறைகள் வெளியிடப்படலாம் என்று பிரார்த்தனை செய்தது. மனுவில் சேர்க்கப்பட்ட சாட்சிகளின் பட்டியலில், கூடுதல் மாவட்ட நீதவான், துணை பிரதேச மாஜிஸ்திரேட், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர், திருச்சி கோட்டை, மற்றும் திருச்சி டவுன் துணை மாஜிஸ்திரேட் ஆகியோரைக் கண்டறிந்தார். அதே தேதியில், கற்றறிந்த நீதவான் சத்தியப்பிரமாணத்தில் புகார்தாரரை விசாரித்தார். புகார் மனுவில் தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக புகார் அளித்தார். அதன்பின்னர், கற்றறிந்த நீதவான் புகார் மனுவை திருச்சியின் வட்டம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு விசாரணை மற்றும் அறிக்கைக்காக அனுப்புமாறு உத்தரவிட்டார். 202, குற்றவியல் நடைமுறை குறியீடு. ஜூன் 26, 1953 அன்று, பொலிஸ் அறிக்கை கிடைத்ததும், "குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் நடந்திருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவரின் செயல் ஏதேனும் குற்றத்திற்கு உட்பட்டால் அது சட்டத்தின் ஒரு புள்ளியாகும்" என்பதைக் காட்டியது, கற்றறிந்த நீதவான் தனது உத்தரவை நிறைவேற்றினார், கள் கீழ் புகார் தள்ளுபடி. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 203. அவரது உத்தரவின் போது, ​​கற்றறிந்த நீதவான் பின்வருமாறு கவனித்தார்: -

"குற்றம் சாட்டப்பட்டவர்களால் உடைக்கப்பட்டதாகக் கூறப்படும் கணேசனின் மண் உருவம் எந்தவொரு வர்க்கத்தினரால் புனிதமானதாகவோ அல்லது வழிபடப்பட்டதாகவோ இல்லை. வெறுமனே இது ஒரு பிரிவினரால் வணங்கப்படும் கணேச கடவுளை ஒத்திருப்பதால், அது ஒரு பொருளாக புனிதமாக மாற முடியாது. கணேசா கூட வணக்கத்திற்கு தகுதியற்றவர்கள் என்று மக்களால் கைவிடப்பட்ட சிலை அதன் புனிதத்தன்மையை இழக்கிறது, அது இனி யாராலும் புனிதமான ஒரு பொருளாக இருக்காது, ஏனெனில் இது போன்ற சிலைகள் பல தீட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் காணப்படுகின்றன. ஒரு நபர் தொழிற்சங்கத்தை மிதித்துவிட்டால் அது ஒரு குற்றமல்ல சிலை. எனவே கணேசனின் மண் உருவத்தை உடைப்பது பிரிவு 295, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்திற்கு உட்பட்டது அல்ல. "

"ஒரு சமூகத்தின் மத உணர்வுகளை மீறுவதற்கான வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் குற்றம் சாட்டப்பட்டவர் ஆற்றிய உரைகள், பிரிவு 295- ஏ, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்திற்கு சந்தேகமில்லை. ஆனால் இந்த பிரிவின் கீழ் புகார் அளிப்பதற்கு அரசாங்கத்தின் அனுமதி அவசியமானது. இந்த பிரிவு புகாரில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, அது மேற்பார்வையால் சேர்க்கப்பட்டதாகக் கூற முடியாது. முறையான அனுமதியின்றி இந்த பிரிவின் கீழ் ஒரு குற்றம் நீடிக்க முடியாதது. எனவே புகாரைத் தொடர போதுமான ஆதாரத்தை நான் காணவில்லை, அதையே நான் தள்ளுபடி செய்கிறேன் பிரிவு 203 இன் கீழ், குற்றவியல் நடைமுறைக் குறியீடு. "

புகார்தாரர் திருச்சிராப்பள்ளியின் கற்றறிந்த அமர்வு நீதிபதியை, திருத்தத்தில் தனது மனுவால், ஜூலை 9, 1953 அன்று, எஸ்.எஸ். புகாரை தள்ளுபடி செய்வதற்கான உத்தரவை ஒதுக்கி வைத்ததற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 435 மற்றும் 436. அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், புகார் அளித்தவர், இந்த மனு கள் கீழ் கூறப்படும் குற்றம் தொடர்பாக புகாரில் மட்டுப்படுத்தப்பட்டதாக கூறினார். 295, இந்திய தண்டனைச் சட்டம், மற்றும் ஒரு குற்றச் சீட்டு தொடர்பாக புகாரை தள்ளுபடி செய்வதற்கான உத்தரவைத் திருத்த முயற்சிக்கவில்லை. இந்திய தண்டனைச் சட்டத்தின் 295-ஏ. கற்றறிந்த அமர்வு நீதிபதி 1954 ஜனவரி 12 தேதியிட்ட உத்தரவின் மூலம் மனுவை தள்ளுபடி செய்தார், கற்றறிந்த நீதவானுடன் உடன்பட்டுக் கொண்டார், புகார் செய்யப்பட்ட செயல்கள் கள் கீழ் ஒரு குற்றத்திற்கு உட்பட்டவை அல்ல. 295, இந்திய தண்டனைச் சட்டம். தனது உத்தரவின் போது, ​​கற்றறிந்த அமர்வு நீதிபதி பின்வரும் அவதானிப்புகளை மேற்கொண்டார்: -

"புகார் அளித்த செயல்கள் ஒரு குற்றத்திற்கு உட்பட்டவை அல்ல என்பதை நான் கற்ற மாஜிஸ்திரேட்டுடன் ஒப்புக்கொள்கிறேன். உருவ வழிபாட்டிற்கு எதிரான பிரச்சாரத்தில் மத சீர்திருத்தவாதிகள் என்று கூறும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒரு பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்தனர், அதில் அவர்கள் விநாயகர் கடவுளின் மண் உருவத்தை உடைத்தனர். குறிப்பிட்ட படம் உடைந்திருப்பது குற்றம் சாட்டப்பட்டவரின் தனிப்பட்ட சொத்து மற்றும் அது எந்தவொரு வர்க்கத்தினரால் புனிதமான ஒரு பொருளாக இருக்கவில்லை; ஒரு விசுவாசி அல்லாதவரால் சிலை உடைக்கப்படுவது ஒரு விசுவாசி தனது மதத்தை அவமதிப்பதாக நியாயமாக கருத முடியும் என்று நான் நினைக்கவில்லை. ; எனவே பிரிவு 295, இந்திய தண்டனைச் சட்டத்தின் பொருட்கள் தயாரிக்கப்படவில்லை. "

புகார்தாரர் பின்னர் உயர்நீதிமன்றத்தை அதன் திருத்த அதிகார வரம்புக்கு உட்படுத்தினார். குற்றவியல் நடைமுறைகளின் கோட் 439. இந்த விஷயத்தை அந்த நீதிமன்றத்தின் கற்றறிந்த ஒற்றை நீதிபதி கேட்டார். கற்றறிந்த ஒற்றை நீதிபதியும் புகார் மனுவை தள்ளுபடி செய்ததற்காக அவர்கள் அளித்த காரணங்களில் கீழே உள்ள நீதிமன்றங்களுடன் உடன்பட்டார், மேலும் விசாரணைக்கு உத்தரவிட மறுத்துவிட்டார். தனது தீர்ப்பின் போது, ​​விநாயகர் கடவுளின் ஒரு மண் உருவம், "எந்தவொரு பொருளும் வைத்திருக்கும். எந்தவொரு வர்க்கத்தினரால் புனிதமானது" என்ற சொற்களின் எல்லைக்குள் வந்ததா என்ற கேள்வியை அவர் விவாதித்தார். 295, மற்றும் அவர் கேள்விக்கு எதிர்மறையாக பதிலளித்தார். இதுதொடர்பாக, ராணி பேரரசி வி. இமாம் அலி (1) வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் முழு பெஞ்சின் தீர்ப்பை அவர் குறிப்பிட்டார், இது இந்த முன்மொழிவுக்கு நேரடியாக ஒரு அதிகாரம், 'பொருள்' என்ற சொல் கள் மட்டுமே. இந்திய தண்டனைச் சட்டத்தின் 295, உயிருள்ள பொருள்களைக் கொண்டிருக்கவில்லை. அந்த வழக்கு ஒரு பசுவைக் கொன்றது என்ற புகாரைக் கையாண்டது. எட்ஜ் சி. ஜே. தனது தீர்ப்பின் போது, ​​'பொருள்' என்ற வார்த்தையை 'வழிபாட்டுத் தலம்' என்ற சொற்களுடன் எஜுஸ்டெம் ஜெனரிஸாக விளக்க வேண்டும் என்று ஒரு அவதானிப்பை மேற்கொண்டார், மேலும் அத்தகைய ஒரு உயிரற்ற பொருளின் எடுத்துக்காட்டு மூலம் அவர் ஒரு சிலையை குறிப்பிட்டார். அந்த அவதானிப்பு, ஏதேனும் இருந்தால், புகார்தாரருக்கு எதிரானதல்ல. கற்றறிந்த ஒற்றை நீதிபதி ரோமேஷ் சுந்தர் சன்யால் வி. ஹிரு மொண்டல் (2) வழக்கையும் குறிப்பிட்டார், இது ஒரு பிரத்யேக காளையின் வழக்கைக் கையாண்டதால் இது ஒன்றும் இல்லை. ஆனால் கற்றறிந்த நீதிபதி அந்த வழக்குகளில் இருந்து தனது சொந்த வார்த்தைகளில் கூறக்கூடிய அனுமானத்தை பின்வருமாறு வரையப்பட்டார்: -

"அதுபோன்று விளக்கப்பட்டால், ஒரு கோவிலில் உள்ள ஒரு சிலை அழிக்கப்படவோ, சேதமடையவோ அல்லது தீட்டுப்படுத்தப்படவோ முயன்றால் மட்டுமே இந்த பிரிவு பொருந்தும் என்று அர்த்தம். 'எந்தவொரு வர்க்கத்தினரால் புனிதமாக வைக்கப்படும் எந்தவொரு பொருளும்' என்ற வார்த்தைகள் பொருந்தும் ஒரு கோவிலில் உள்ள சிலைகளுக்கு அல்லது திருவிழா சந்தர்ப்பங்களில் அவை ஊர்வலமாக மேற்கொள்ளப்படும் போது மட்டுமே. புனிதமாக வைத்திருக்கும் பொருள் கோயிலுக்குள் இருக்கும் சிலைகளை மட்டுமே குறிக்கிறது மற்றும் திருவிழா சந்தர்ப்பங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இது போன்ற சூழ்நிலைகளில் உடைப்பது என்பது கடையில் இருந்து எடுக்கப்பட்ட பொம்மையைத் தவிர வேறில்லை.

 

(1) (1887) ஐ.எல்.ஆர். 10 அனைத்தும். 150.

(2) (1890) ஐ.எல்.ஆர். 117 கலோரி. 852.

பதிலளித்தவர்களின் நோக்கம் உணர்வுகளை மறுத்து, ஒரு பெரிய பகுதியினரின் பாதிப்புகளை காயப்படுத்துவதாக இருந்தாலும், இந்த பிரிவின் எல்லைக்குள் வர வேண்டிய ஒரு செயலால் அது மேற்கொள்ளப்படாவிட்டால் மட்டுமே நோக்கம் மட்டும் போதாது. கடையில் உள்ள பொம்மைகள், அவை கோவிலில் உள்ள பல தெய்வங்களை ஒத்திருந்தாலும், எந்தவொரு வர்க்கத்தினராலும் புனிதமான பொருள்களாக இருக்க முடியாது. நவீன சமுதாயத்தில் பல வீடுகளின் சித்திர அறைகளில் தெய்வங்களின் பல படங்கள் உள்ளன. இந்த உருவங்கள் புனிதமானவை என்று ஒரு கணம் கூட பரிந்துரைக்க முடியாது. இவை புனிதமான பொருட்களிலிருந்து வேறுபடுத்தப்பட வேண்டும், அவை ஒரு கோவிலில் முறையாக நிறுவப்பட்டதும், பின்னர் அவை திருவிழா சந்தர்ப்பங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவதும் மட்டுமே. எனவே பதிலளித்தவர்களால் உடைக்கப்பட்டவை ஒரு கடையிலிருந்து எடுக்கப்பட்ட அல்லது சந்தர்ப்பத்திற்காக தயாரிக்கப்பட்ட ஒரு பொம்மையைத் தவிர வேறொன்றுமில்லை, மேலும் இது எந்த வகையிலும் புனிதமானதாக இருக்கும் பொருள் என்று அழைக்க முடியாது. குற்றம் செய்யப்படவில்லை, எனவே பணிநீக்கம் நியாயமானது. "

இந்த நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு தேவையான உடற்தகுதி சான்றிதழ் கோரி மனுதாரர் உயர் நீதிமன்றத்தை நாடினார். தகுதி அடிப்படையில் வழக்கை விசாரித்த கற்றறிந்த நீதிபதி, இந்த விண்ணப்பத்தையும் கையாண்டார், மேலும் ஆர்ட்டின் கீழ் இந்த நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இது ஒரு பொருத்தமான வழக்கு என்று சான்றளிக்க மறுத்துவிட்டார். அரசியலமைப்பின் 134 (1) (இ). மனுதாரர் இந்த நீதிமன்றத்தை நகர்த்தி மேல்முறையீடு செய்ய தேவையான சிறப்பு விடுப்பைப் பெற்றார். பதிலளித்தவர்கள் இந்த நீதிமன்றத்தில் முன்னாள் பகுதிகளாக இருப்பது வருந்தத்தக்கது. மேல்முறையீட்டாளருக்கான கற்றறிந்த ஆலோசகர், கீழேயுள்ள நீதிமன்றங்கள் கள் சொற்களின் பொருளைத் தேவையில்லாமல் தடைசெய்துள்ளதாக வலியுறுத்தியுள்ளார். 295, குறிப்பாக, "எந்தவொரு வர்க்கத்தினரால் புனிதமான எந்தவொரு பொருளும்", மற்றும் எந்தவொரு வர்க்கத்தினரால் புனிதமாகக் கருதப்படும் எந்தவொரு பொருளையும் புனிதப்படுத்திய அல்லது வேறுவிதமாகச் சேர்க்கும் பொருட்டு, இந்தச் சொற்கள் சட்டமன்றத்தால் அவற்றின் முழுமையான வீச்சில் பயன்படுத்தப்பட்டுள்ளன. நபர்களின், வேறுபட்ட மதம் அல்லது மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. முதலாவதாக, எந்தவொரு பொருளும் எந்தவொரு வர்க்கத்தினரால் புனிதமாக நடத்தப்படுகிறதா என்பது வழக்கில் உள்ள ஆதாரங்களை சார்ந்து இருக்க வேண்டும், அதேபோல் "எந்தவொரு வர்க்கத்தினரின் மதத்தையும் அவமதிக்கும் நோக்கத்துடன் அல்லது வார்த்தைகளுடன்" எந்தவொரு வர்க்க நபர்களும் அத்தகைய அழிவு, சேதம் அல்லது தீட்டு ஆகியவற்றை தங்கள் மதத்திற்கு அவமானமாக கருதக்கூடும் என்ற அறிவு. "  இந்த வழக்கில், மனுவில் கூறப்படும் உண்மைகள் கட்டுப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை, ஆனால் கற்றறிந்த நீதவான், கற்றறிந்த அமர்வு நீதிபதி மற்றும் உயர்நீதிமன்றத்தில் கற்றறிந்த நீதிபதி ஆகியோரும் புகார் மனுவை தரையில் மட்டுமே தூக்கி எறிந்துள்ளனர் புகார்தாரரால் குற்றம் சாட்டப்பட்டதாக பதிலளித்தவர்களால் கருதப்படும் கணேச கடவுளின் உருவம் எந்தவொரு வர்க்கத்தினராலும் புனிதமானது என்று கூற முடியாது. உடனடி வழக்கில், கணேச கடவுளின் உருவத்தை அழிப்பதன் மூலம் கூறப்பட்ட அவமானம். இன்னும் சேர்க்கப்பட வேண்டிய ஆதாரங்களின் கேள்வியைத் தவிர, விநாயகர் உருவம் அல்லது இதேபோன்ற எந்தவொரு புறநிலை பிரதிநிதித்துவமும், சில வர்க்க இந்துக்களால் புனிதமானதாக கருதப்படுகிறது என்பது ஒரு நல்ல உண்மை. புனிதப்படுத்தப்படவில்லை. கீழேயுள்ள நீதிமன்றத்தில் கற்றறிந்த நீதிபதி, எந்தவொரு வர்க்கத்தினராலும் புனிதமான எந்தவொரு பொருளுக்கும் ஒரு பொருளைக் கட்டுப்படுத்தியுள்ளார் ", கோவில்களில் உள்ள சிலைகள் அல்லது திருவிழா சந்தர்ப்பங்களில் ஊர்வலங்களில் கொண்டு செல்லப்படும் சிலைகள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும் என்று கூறி அந்த வார்த்தைகளுக்குள். இந்திய தண்டனைச் சட்டத்தின் 295 இல் இதுபோன்ற வெளிப்படையான சொற்கள் எதுவும் இல்லை, எங்கள் கருத்துப்படி, கற்றறிந்த நீதிபதி அந்த வரம்புக்குட்பட்ட வார்த்தைகளை இறக்குமதி செய்வதில் தன்னைத் தவறாக வழிநடத்தியுள்ளார். சிலைகள் அந்த வார்த்தைகளுக்கு மட்டுமே விளக்கம். புனிதமான புத்தகம், பைபிள், அல்லது குரான், அல்லது கிரந்த் சாஹேப் போன்றவை அந்த பொதுவான சொற்களின் எல்லைக்குள் தெளிவாக உள்ளன. 295 இல் உள்ள முக்கியமான சொற்களின் விளக்கத்தில் கீழேயுள்ள நீதிமன்றங்கள் சரியாக இருந்தால், எரியும் அல்லது அழிக்கும் அல்லது அத்தகைய புனிதமான புத்தகங்களைத் தீட்டுப்படுத்துவது, 'தண்டனைச் சட்டத்தின் எல்லைக்குள் வராது. எங்கள் கருத்துப்படி, அத்தகைய பொதுவான இறக்குமதியின் சொற்களில் இத்தகைய தடைசெய்யப்பட்ட விளக்கத்தை வைப்பது, நிறுவப்பட்ட அனைத்து கட்டுமான நியதிகளுக்கும் எதிரானது.  எந்தவொரு பொருளும் அற்பமானதாகவோ அல்லது உண்மையான மதிப்புக்கு ஆதரவற்றவையாகவோ இருந்தால், எந்தவொரு வர்க்கத்தினரால் புனிதமாகக் கருதப்பட்டால் தண்டனையின் பிரிவின் அர்த்தத்திற்குள் வரும். பொருள் புனிதமாக இருக்க வேண்டுமென்றால், உண்மையில் வணங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதும் முற்றிலும் அவசியமில்லை. ஒரு பொருளை ஒரு வர்க்க நபர்கள் வணங்காமல் புனிதமாக வைத்திருக்கலாம். ஆகையால், கீழேயுள்ள நீதிமன்றங்கள் அந்த வர்க்க நபர்களின் மத பாதிப்புகளை லேசாகத் துலக்குவதில் இழிந்தவையாக இருந்தன என்பது தெளிவாகிறது. இந்த பிரிவு வெவ்வேறு மத தூண்டுதல்கள் அல்லது மதங்களின் நபர்களின் மத பாதிப்புகளை மதிக்கும் நோக்கம் கொண்டது. நீதிமன்றங்கள் இதுபோன்ற விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், மேலும் அந்த நம்பிக்கைகளை அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்களா இல்லையா, அல்லது அவை பகுத்தறிவுள்ளதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், வெவ்வேறு நம்பிக்கைகளைக் கொண்ட பல்வேறு வர்க்க நபர்களின் உணர்வுகள் மற்றும் மத உணர்ச்சிகளைப் பொறுத்து செலுத்த வேண்டும். , நீதிமன்றத்தின் கருத்தில்.

'இந்த பரிசீலனைகளின் விளைவாக, கீழேயுள்ள நீதிமன்றங்கள் s இன் முக்கியமான சொற்களின் விளக்கத்தில் தவறு செய்துள்ளன. இந்திய தண்டனைச் சட்டத்தின் 295. ஆனால் கீழேயுள்ள நீதிமன்றங்களின் பிரிவின் விளக்கத்துடன் எங்கள் வலுவான கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்திய பின்னரும், இந்த நீதிமன்றம் புகார் குறித்து மேலதிக விசாரணையை நடத்த வேண்டும், இது கடந்த 5 ஆண்டுகளாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது), காதுகள். குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது புகார் அளிக்கப்பட்ட நடவடிக்கை, உண்மையாக இருந்தால், அதை லேசாகச் சொல்வது முட்டாள்தனமானது, ஆனால் வழக்கு பழையதாகிவிட்டதால், இந்த புகார் குறித்து மேலதிக விசாரணையை நாங்கள் நேரடியாக இயக்கவில்லை. சமூகத்தின் எந்தவொரு பிரிவினரிடமும் இதுபோன்ற முட்டாள்தனமான நடத்தை மீண்டும் நிகழ்கிறது என்றால், சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டிய கடமைக்கு உட்படுத்தப்பட்டவர்கள், நாங்கள் சட்டத்தை விளக்கிய அர்த்தத்தில் சட்டத்தைப் பயன்படுத்துவோம் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. . எனவே, மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது.

மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நமக்குப் பிள்ளையார் கடவுளல்ல – பெரியார்

‘பிள்ளையார் உருவத்தை உடைப்பதில் ஒன்றும் அதிசயப்பட வேண்டியதில்லை தயங்கவேண்டியதில்லை.

பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையின்போது நாடு முழுவதும் எத்தனை எத்தனை ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, மண்ணு பிள்ளையாரை மக்கள் குயவனிடம் வாங்கி பிள்ளையார் சதுர்த்தி முடிந்தவுடன் கடலில், ஆற்றில், ஓடையில், ஏரியில், குளத்தில், கிணற்றில், புனலில், வயலில் எறிந்துவிடுகிறார்கள்.

அது உடன் கரைந்து நீரோடு நீராக, மண்ணோடு மண்ணாக ஆகி விடுவ தில்லையா? இது தெரிந்தே மக்கள் நீரில் போடுவதில்லையா? அதுபோன்ற செய்கைதான் உடைத்துத் தூளாக்கி மண்ணோடு மண் ஆக்குவதுமாகும்.

நாம் காசு போட்டு வாங்குகிறோமே ஒழிய, வேறு எந்த மனிதனுக்கும் உரிமை இருக்கிற வஸ்துவிடமும் நாம் செல்லவில்லை; தொடவில்லை.

பிள்ளையார்நாமாக வாங்கி உடைப்பதும், நமக்குப் பிள்ளையார் கடவுளல்ல!

வேத சாஸ்திர ஆதாரம் என்பதன் படியும் அது – கணபதி கடவுளல்ல!

கடவுளுக்கு எந்த உருவமும் இல்லை!

கணபதி கடவுள் என்பதால் மனிதன் காட்டுமிராண்டி ஆக்கப்படுகிறான்; அதற்கு கோவில், பூசை, நைவேத்தியம், உற்சவம் முதலியவைகளால் நம் அறி வும், செல்வமும், நேரமும் முற்போக்கும் பாழாகிறது. உண்மையான கடவுள் என்பதும் நாஸ்திகமாகிறது.

கணபதிக்கு கற்பிக்கப்பட்டிருக்கிற பிறப்பும், குணங்களும் மிகுதியும் கீழ்த்தரமானவை; அறிவுள்ள – மானமுள்ள கடவுள் தன்மை அறிந்த மக்களுக்கு ஏற்றதல்ல; பொறுத்துக் கொள்ளக் கூடியதல்ல!

காட்டுமிராண்டி காலத்தில் 1000, 2000 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டினரால் ஏற்பட்ட இந்த தேவர் – தெய்வங்கள் உணர்ச்சியேதான் இந்த 1953 -ஆம் (விஞ்ஞான) ஆண்டிலும் நமக்கு இருக்க வேண்டுமா?

ஆற்றங்கரையில் மூக்கைப் பிடித்து ஜெபித்துக் கொண்டு ஏழையாய் பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டிருக்க வேண் டிய, பிராமணர் (பார்ப்பான்) இன்று சக்கரவர்த்தியாக, அதாவது 565 தேசங் களுக்கு தேசாதிபதியாக, பிரதமராக இருந்து உரிமை அடையும்படி தனது நிலையை மாற்றிக் கொண்டிருக்கும் போது, கல்லை – செம்பை- மண்ணை – அழுக்கு உருண்டையை வணங்கிக் கொண்டிருக்கச் செய்யப்பட்ட காட்டு மிராண்டி களான நாம் மனிதத் தன்மை பெற்று உண்மை, சத்தியம் (சத்து) கண்டுபிடித்து மண் பொம்மையை அழிக்கப்படாதா என்று கேட்கிறேன். இதில் அக்கிரமம், அநீதி, அசத்தியம், அறிவில்லாமை, அடாது செய்தல் என்ன இருக்கிறது?

யார்தான் ஆகட்டும், ஆத்திரப்படக் காரணம் என்ன இருக்கிறது?

மற்றும் இன்று ஆரியப் பார்ப்பனர்களில் சங்கராச்சாரி பார்ப்பனர் முதல் மடிசஞ்சி பார்ப்பனர் ஈறாக, அரசியல் பார்ப்பனர் முதல் சீர்திருத்த பார்ப்பனர் ஈறாக, ஜட்ஜு பார்ப்பனர் முதல் அட்டண்டர் பார்ப்பனர் ஈறாக, லஞ்சம் ஃபோர்ஜரி பாங்கி மோசடி பார்ப்பனர் முதல் குச்சு நுழைவு மாமா, குடி, சூதாட்ட பார்ப்பனர் வரை கட்டுப்பாடாக தமிழர்களை மனுகால சூத்திரராகச் செய்து வரும் பார்ப்பன ஆதிக்கப் பிரச்சாரத்திற்கு அரசியல், கல்வி இயல், மத இயல்களில் செய்துவரும் நிரந்தர பந்தோபஸ்தான சுயநல ஏற்பாட்டிற்கு தமிழர்களே, சூத்திரர்கள், பஞ்சமர் என்பவர்களே, என்ன செய்யப் போகிறீர்கள்?

இதைவிட வேறு வழி இருந்தால் சொல்லுங்கள் – சூத்திர மந்திரிகளே, சூத்திர பார்லிமென்ட், சட்டசபை மெம்பர்களே, வைஸ் சேன்ஸ்லர் முதல் கல்விமான்களே, உலகப் பிரசித்தி கோடீஸ் வரர்களே, புலவர்களே, பிரபுக்களே, மாஜி ஜமீன்தார்களே, மாஜி மகாராஜாக்களே, ஸ்ரீலஸ்ரீ! ஸ்ரீலஸ்ரீ!! ஸ்ரீலஸ்ரீ!!! பண்டார சந்நிதிகளே சொல்லுங்கள் கேட்க, தலை வணங்க சித்தமாக இருக்கிறேன்.’

7.5.1953 விடுதலை இதழில் தந்தை பெரியார் அவர்கள் விடுத்த அறிக்கை )

 பிள்ளையார் உடைப்பு – நீதிபதி தீர்ப்பு! 

மக்கள், வள்ளுர் குறளை ஏற்று நடக்கும் தகுதி பெற்ற பிறகு, அடுத்தபடி என்ன என்று சிந்தித்தேன். புத்தர் கொள்கை பிரசார மாநாடு கூட்டினேன். நாம் எந்த லட்சியத்துக்காக நம் இயக்கத்தினை ஆரம்பித்தோமோ அந்தத் துறையில் நல்ல பலன் ஏற்பட்டு வருகிறது. நம் இயக்கம் நல்ல முறையில் வளர்கிறது, பல கடவுள்கள், உருவ வழிபாடு வேண்டாம் என்று பல ஆண்டுகளாகப் பிரச்சாரம் செய்து வந்தோம். மக்கள் ஒத்துக் கொள்ளவில்லை! ஏனோதானோ என இருந்தார்கள். மீண்டும் இதையே சொல்லிக் கொண்டிருந்தால் பலன் என்ன? விக்ரகங்களை உடைக்க வேண்டும் என்று தீர்மானித்து அதன்படியே முதலாவதாக விநாயக உருவத்தை உடைத்தோம். ஓர் நாள் குறிப்பிட்டு பல்லாயிரக்கணக்கிலே உடைத்துக் காட்டினோம். அது குறித்துகூட சிலர் என் மீது வழக்குத் தொடர்ந்தார்கள்.

4- நாட்களுக்கு முன்னேதான் நீதிபதி ராமன் நாயர் அவர்கள் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டார். தீர்ப்பில் அவர் குறிப்பிட்டது மிகவும் கவனிக்கத்தக்கது. பிள்ளையார் உருவம் அவர்கள் செய்து அவர்கள் உடைக்கிறார்கள் – நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? என்று அவர்களைக் கேட்டார். அவர்களுக்கு (ஆஸ்திகர்களுக்கு) இதைப் பார்க்க வயிற்றெரிச்சலாக இருப்பதைக் குறிப்பிட்டார்கள். அதற்கு நீதிபதி “இவர்கள் திடீரென்று உடைக்கவில்லையே! பிள்ளையார் உருவ உடைப்பைப்பற்றி 3- மாத காலமாக பிரச்சாரம் செய்து வந்தார்கள். அவர்கள் உடைக்கும் இடத்திற்கு முட்டாள்தனமாக நீங்கள் ஏன் போனீர்கள்? போய் ஏன் வயிற்றெரிச்சல் படுகிறீர்கள்?” என்று கேட்டார்.

உடைப்பதில் தவறென்ன என்றுதான் நான் கேட்கிறேன்! கடவுள் வேண்டாம் என்று அதை உடைக்கவில்லை. பார்ப்பனன் கற்பனையைத் தான் உடைத்தெறிந்தோம். பிள்ளையாரை உடைத்தால் கடவுளை உடைத்ததாக ஆகாது.

நூல்:-“பெரியார் களஞ்சியம்” தொகுதி -2 பக்கம்:- 265-268

Judgements : 

As regards the offence under Section 295, I. P. C., what is stated by the trial Court is that the mud figure of Ganesa alleged to have been broken by accused 1 was not an object held sacred or worshipped by any class of persons, that simply because it resembled the God Ganesa held in veneration by a section it could not become an object held sacred, that even Ganesa idol abandoned by the people as unworthy of worship loses its sanctity and it is no longer an object held sacred by any body, since such given up idols are found in several places of defilement.

It further observed that it is not an offence if a person breaks any such abandoned idol and that therefore the breaking of the mud figure of Ganesa does not amount to an offence under Section 295, I. P. C. Respondents 2 and 3 are said to have abetted respondent 1. The question is whether on the facts stated above an offence under Section 295, I. P. C. has been made out. Section 295, I. P. C. reads as follows:

“Whoever destroys, damages or defiles any place of worship or any object held sacred by any class of persons with the intention of thereby insulting the religion of any class of persons or with the knowledge that any class of persons is likely to consider such destruction, damage or defilement as an insult to their religion, shall be punished with imprisonment of either description for a term which may extend to two years or with fine or with both.”

The ingredients of the section are that a person must first destroy, damage or defile any place of worship or any object held sacred by any class of persons; secondly he must have the intention of thereby insulting the religion of any class of persons or the knowledge that any class of persons is likely to consider such destruction damage or defilement as an insult to their religion. If one of the ingredients is not present, then the offence is not made out.

What was broken in public was a mud image of God Ganesa. Will the destruction of this mud image come within the scope of “any object held sacred by any class of persons”?

 

……………………………………………….

” I agree with the learned Magistrate that the acts complained of do not amount to an offence. The accused, who profess to be religious reformers in a campaign against idolatory organized a public meeting at which they broke an earthern image of the God Ganesa. The particular image broken was the private property of the accused and was not in itself an object held sacred by any class of persons; nor do I think that idol breaking by a non-believer can reasonably be regarded by a believer as an insult to his religion ; and the ingredients of Section 295, Indian Penal Code, are therefore not made out. “

” Interpreted like that, it would mean that the section would apply only to cases where an idol in a temple is sought to be destroyed, damaged, or defiled. The words ‘any object held sacred by any class of persons’ even otherwise will apply only to idols in a temple or when they are carried out in processions on festival occasions. The object held sacred’ will mean only the idols inside the temple and when they are taken out in processions on festival occasions. In such circumstances as in the present case the breaking is nothing more than a doll taken from the shop.

Though the intention of the respondents may be to decry the feelings and wound the susceptibilities of a large section of the people, still the intention alone is not sufficient unless it is carried out by an act which must fall within the scope of this section. The dolls in the shop, though they may resemble several of the deities in the temple, cannot be held to be objects held sacred by any class of persons. In modern society there are several images of the deities in the drawing rooms of several houses. It cannot for a moment be suggested that these images are objects held sacred. These have got to be distinguished from the objects held sacred, which can only be when they are duly installed in a temple and from which they are subsequently taken out in procession on festival occasions. What was broken therefore by the respondents is nothing more than a doll taken either from a shop or made for the occasion, and it cannot by any means be called ail object held sacred. The offence is not made out and the dismissal is therefore justified.”

Appeal dismissed.

Veerabadran Chettiar vs E. V. Ramaswami Naicker & Others on 25 August, 1958

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நாடெங்கும் பிள்ளையார் பொம்மைகள் உடைத்து நொறுக்கப்பட்ட நாள்

 
http://thamizhoviya.blogspot.com/2010/05/blog-post_5019.htmlhttp://thamizhoviya.blogspot.com/2010/05/blog-post_5019.html

பிள்ளை-யார்?

புத்தர் ஜெயந்தி நாளில் (மே 27) பிள்ளையாரை வீதிக்கு வீதி உடைத்து நொறுக்குங்கள் என்று சிதம்பரத்தையடுத்த வடக்குமாங்குடி பொதுக்கூட்டத்தில் அறிவித்தார் தந்தை பெரியார் (28.4.1953).

அதன்படி 27.5.1953 அன்று நாடெங்கும் பிள்ளையார் பொம்மைகள் கருஞ்சட்டைத் தோழர்களால் அடித்து நொறுக்கப்பட்டன.

கோயிலுக்குச் சென்று அந்தப் பிள்ளையாரை உடைக்கவேண்டாம்; மண்ணால் செய்து உடையுங்கள்; இரகசியமாக வேண்டாம்; புத்தர் ஜெயந்தி கொண்டாட என்று அனுமதி கேட்டு அந்தக் கூட்டத்தில் உடையுங்கள் என்று ஆணை பிறப்பித்தார் அய்யா (விடுதலை, 7.5.1953).

முதலமைச்சர் யார் தெரியுமா? சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் அவர் பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

நாஸ்திகர்களிடமிருந்து இந்த நாட்டைக் காக்குமாறும், அறிவில்லாதவர்களுக்கு மதி விளக்கம் உண்டாகவேண்டுமென்றும் யானைமுகனை அனைவரும் வேண்டிக்கொள்ளவேண்டும் என்றும் கூறினார் முதலமைச்சர் ஆச்சாரியார்.

நாடெங்கும் பிள்ளையார் பொம்மைகள் உடைத்து நொறுக்கப்பட்டன. சென்னையில் அன்றைய மவுண்ட் ரோடு இந்து அலுவலகத்திலிருந்து சுதேசிமித்திரன் அலுவலகம்வரை நடைமேடைகளில் பிள்ளையார் பொம்மைகள் சுக்கல் நூறாக அடித்து நொறுக்கப்பட்டன.

திருச்சியில் டவுன் ஹாலில் தந்தை பெரியார் பேசினார். 15,000 மக்கள் பேரணியில் பங்கு கொண்டனர். இலட்சோபலட்சம் மக்கள் பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்தனர்.

புத்தர் போதனையும், பிள்ளையார் வணக்க சிறுமையும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இந்தப் போராட்டத்தை பொதுமக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று மறைமுகமாக வன்முறையைத் தூண்டினார் முதலமைச்சர். அதன் காரணமாக பல இடங்களில் கழகத் தோழர்களைக் காலிகள் தாக்கினர்.

திருச்சி பெரியார் மாளிகையைக் கொளுத்த முயன்ற காலியைக் கருஞ்சட்டைத் தோழர்கள் கையும் களவுமாகப் பிடித்து விட்டனர்.

சில இடங்களில் தந்தை பெரியார் படங்களைக் கொளுத்தவும் செய்தனர். அது கண்டு 20 ஆம் நூற்றாண்டின் இணையற்ற புத்தரான தந்தை பெரியார் அலட்சியப் புன்னகை செய்தார். அதுகுறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். (விடுதலை, 29.5.1953).

என் படத்தைக் கொளுத்த நானே ரூபாய் 50 தருகிறேன். அவர்கள் கொளுத்தட்டும் அந்த இடத்திற்கு யாரும் செல்லவேண்டாம். என் படத்தைக் கொளுத்தி யதாலேயே நான் செத்தா போய்விடுவேன்? என்று அறிக்கை விட்டு ஆச்சாரியாரின் ஆணவத்தை அடக்கினார்.

மதுரையில் திருவருள் நெறி மன்றத்தாரால் மதுரை முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டிடம் போராட்டத்தை எதிர்த்து வழக்கும் தொடுக்கப்பட்டது. திருச்சி வீரபத்திர செட்டியார் என்பவரால் வழக்கும் தொடுக்கப்பட்டது. தள்ளுபடி செய்யப்பட்டது.

பிள்ளையார் ஒரு பொம்மை; சக்தியாவது வெண்டைக்காயாவது என்பதைப் பக்தர்கள் உள்படப் பெரும்பாலானோர் புரிந்துகொண்டனர்.

-------------- மயிலாடன் அவர்கள் 27-5-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

http://thamizhoviya.blogspot.com/2010/09/blog-post_9800.html



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பெரியாருக்காக கப்பலையே நிறுத்திய காமராஜர்!

1956ம் ஆண்டு காமராசர் முதலமைச்சராக இருந்த காலகட்டம். தந்தை பெரியாருக்கு மலேசியா-சிங்கப்பூர் நாடுகளில் இருந்து அழைப்பு வந்தது.

சிங்கப்பூர் 'தமிழ்முரசு' நாளிதழின் ஆசிரியர் கோ.சாரங்கபாணி அவர்கள் ஐயாவை அழைக்க ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

முதலில் பர்மாவுக்கு போய் பின்னர் அங்கிருந்து மலேசியாவின் பினாங்கு பிறகு சிங்கப்பூர் என பயணம் செய்வதாக திட்டம்.
ஐயாவுடன் அவரின் உறவினர்கள் ஆனைமலை நரசிம்மன், அவரது சகோதரி ராமகிருஷ்ணம்மாள், தவமணியம்மை, நான் ஆகிய ஐந்து பேரும் செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இடையில் சில நாட்களே எஞ்சி இருந்தது. வேலைகள் மின்னல் வேகத்தில் நடைபெற்றாக வேண்டும். நானே அங்குமிங்கும் ஓடி காரியங்களை கவனித்தேன். ஐந்து பேருக்கும் பாஸ்போர்ட் எடுத்துவிட்டோம். பர்மா தூதரக அலுவலகத்தில் விசா எடுப்பதற்கு போலீஸ் கமிஷனர் திரு.குப்புசாமி பெரிதும் உதவினார்.
பர்மியத் தூதரக அதிகாரிகளை படாதபாடு படுத்தி ஒரு வழியாக விசாவை வாங்கினோம். இதற்கிடையில் ஆறேழுநாட்கள் ஓடிவிட்டன.

ஒரே ஒருநாள் மட்டுமே எஞ்சி இருந்தது.

விசாவைப் பெற்றுக்கொண்டு கப்பல் கம்பெனிக்குப் போய் ஐந்து பேருக்கும் டிக்கெட் எடுத்தோம். எஸ்.எஸ்.ரஜூலா என்கிற அந்த புகழ்பெற்ற கப்பல் கம்பெனிக்காரர்கள் டிக்கெட் கொடுக்கிற போதுதான் 'நீங்கள் ஐந்து பேரும் பயணம் செய்ய வேண்டுமானால் மாநில அரசாங்கம் கொடுக்கும் 'நோ அப்செக்சன் சர்டிபிகேட் எடுக்க வேண்டும்!' என்று சொன்னார்கள்.

'இது என்னடா புதுக்கரடி?' என்று நான் ஆடிப்போனேன்.

டிக்கெட் கைக்கு கிடைக்கும்போதே மாலை 6மணி ஆகிவிட்டது. மறுநாள் காலை 7 மணிக்கு கப்பலில் புறப்பட வேண்டும். இரவு ஒரே ஒரு பொழுதுக்குள் தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் சான்றிதழில் சீல் பெற்றாக வேண்டும்.
கோட்டையில் எல்லோரும் வீட்டுக்குப் போயிருப்பார்கள்.

நாளை காலையில் கப்பலில் புறப்பட்ட மாதிரிதான் என்று கவலையோடு நான் பெரியாரின் வீட்டுக்கு வந்தேன்.

மணியம்மையும் கிருஷ்ணம்மாளும் பயணம் புறப்படுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருந்தனர்.

பெட்டி படுக்கைகள் கட்டி தயாராக வைக்கப்பட்டிருந்தன.
இந்த பரபரப்பைப் பற்றியெல்லாம் எந்த கவலையும் படாமல் தந்தை பெரியார் எப்போதும்போல படித்துக்கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தார்!

நான் மிகவும் சோர்ந்துபோய் வருவதைக் கண்ட மணியம்மை விபரம் கேட்டார். நிலைமையை எடுத்துச் சொன்னேன்.
சற்று யோசித்த மணியம்மை, 'நீ உடனே முதலமைச்சர் காமராஜரை போய்ப் பார். அவரால் உடனே ஏற்பாடு செய்ய முடியும். ஐயாகிட்டே இதையெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காதே. அவர் சத்தம் போடுவார்.

முதலைமைச்சருக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாதென்பார்' என்று சொன்னார்.நான் இரவு 8மணி அளவில் காமராஜரின் திருமலைப்பிள்ளை சாலை வீட்டுக்கு போனேன்.

காமராஜரிடம் நடந்ததை சொன்னேன். காமராஜரோ, "இதற்கு நீ ஏன் இவ்வளவு அலைஞ்சே? என்கிட்டே சொல்லி இருந்தால் பாஸ்போர்ட்லேருந்து மற்ற எல்லா ஏற்பாடுகளையும் நானே செய்து இருப்பேனே.. சரி நீ நாளைக்கு காலைல பத்து மணிக்கு வா.
நான் சீல் போட்டு கொடுக்க சொல்றேன்" என்றார்.

நான் தயங்கியபடி மெல்ல, "கப்பல் காலை 7 மணிக்கு. ராத்திரிக்குள் சீல் போட்டு வாங்கினாத்தான்" என்றேன்.
காமராஜர் உடனே, "அட என்னப்பா நீ..? போகப்போறது பெரியார்! வேற யாரும் சாதாரண ஆளில்லை.

கப்பலை நிக்கச்சொல்லி மத்தியானமா எடுக்கச் சொல்வோம்! போ போ.. காலைல வா!" என்றார்.

இதெல்லாம் நடக்கிற காரியமா என எனக்கு மலைப்பாகத் தோன்றியது. நான் தயக்கத்தோடுதான் அவர் சொன்னதை கேட்டுக் கொண்டிருந்தேன்.

அடுத்த நிமிடமே முதலமைச்சர் காமராஜர் அங்கிருந்த உதவியாளர்களிடம் "ரஜூலா கப்பல் சதக் தம்பி மரைக்காயருக்கு போனைப் போடு" என்றார்.

தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி அவரிடம் கொடுத்தனர். "இந்தாப்பா நாளைக்கு பெரியார் பர்மாவுக்கு போறாரு. அவருக்கு அரசாங்க அனுமதி 12 மணிக்குத்தான் கெடைக்கும். அவர் கப்பலுக்கு வந்து சேர 1 மணி ஆயிடும்.

நீங்க என்ன பன்றீங்க.. நாளைக்கு மட்டும் கப்பல் மதியம் ரெண்டு மணிக்கு எடுங்க. பயணிகளிடம் முன்கூட்டியே அறிவிச்சிடுங்க.
மற்ற பயணிகளுக்கும் தொல்லை இருக்காதில்லையா.. ஞாபகம் இருக்கட்டும்.. போறது நம்ம பெரியார்.. புரியுதான்னேன்" என்று உரிமையோடும் அதிகாரத்தோடும் பேசிவிட்டு வைத்தார்.

பின்னர் என்னைப்பார்த்து, "என்னய்யா இப்போதாவது தைரியம் வந்துச்சா.. நீ பொறப்படுப்பா.. கவலையே படாதே.. கப்பலையே நிறுத்திப் புடுவோம்!" என்றார்.

மறுநாள் காலையில் சொன்னதுபோலவே எல்லா இடத்திலும் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்து வைத்திருந்தார். எனக்கு ராஜமரியாதையோடு வேலைகள் நடந்தன.

பகல் 12 மணிக்கெல்லாம் நான் வெற்றியோடு வீடு திரும்பினேன்.
காமராஜர், "இதை எல்லாம் பெரியார்கிட்ட போய்ச் சொல்லிகிட்டு இருக்காதே. அவருக்கு இதெல்லாம் கொஞ்சம்கூட பிடிக்காது.. என்ன புரியுதான்னேன்" என்றார்.

அதிகாரமோ பதவியோ ஏதுமில்லாத ஒரு சாதாரண மனிதனுக்காக கடலில் கப்பல் காத்துக் கிடந்தது. நாங்கள், தலைவர் காமராஜரின் பெருந்தன்மையை நினைத்து பூரித்தபடி பயணம் கிளம்பினோம்.

சொன்னவர் ... மறைந்த முன்னாள் அமைச்சர் கா.ராஜாராம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 இந்து மதத்தை அழிக்கும் ஒப்பந்தம் 1967ல் திமுகவிற்கு தரப்பட்டது .

இதற்காகவே அண்ணாதுரை 1967ல் வாத்தீகன் சென்று வந்தார்.

அதன் முதல் கட்ட நடவடிக்கையாக

1)கோவிலில் ஓதுவார்கள் (தேவாரம், திருவாசகம் படிப்பவர்கள் ஒதுபவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

2) இரண்டாம் கட்ட நடவடிக்கையாக மணியக்காரர்களாக இருந்த (முக்கியமாக கணக்கபிள்ளை, பிராமணர், கொங்குவேளாள கவுண்டர், முதலியார் உள்ளிட்ட நடமாடும் கணணிகள்)நீக்கப்பட்டனர் .ஏன் என்றால் இவர்களுக்கு கோவில் நிலங்கள், தானம் பெறப்பட்ட நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் அதில் உள்ள மரங்கள், விளைச்சல் வருவாய் குறித்த எல்லாம் அத்துபடியாக ஞாபகத்தில் இருக்கும். இவற்றை தங்களது வாரிசுகளுக்கும் சொல்லிவிட்டு சென்றனர்.

காலை மாலையில் நடக்கும் போதே நோட்டம் இடுவார்கள் யாரும் இடத்தை அபகரிக்கிறார்களா என்று. இந்த மணியக்காரர்களை விரட்டினால் தானே திராவிடன் நிலத்தை பட்டா போட முடியும்.

3) எல்லோரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்ற பிரச்சனையை கிளப்பிவிட்டால்.இதன் மூலம் குழப்பம் ஏற்பட்டு கோவிலில் கும்பல் / கூட்டம் வருவது குறையும்.

4) இந்து கோவில்களை மட்டும் அரசுடமை படுத்தி இந்து சமய அறநிலயத்துறை என நாடகம் ஆடி அரசு பணி என்ற பெயரில் இந்து மத நம்பிக்கை இல்லாத கிறிஸ்த்தவர்களையும், கடவுள் நம்பிக்கை அறவே இல்லாத திராவிடர் கழகம், திமுக கட்சிக்காரர்களை நியமித்து ஒரு பக்கம் இந்து மதத்தை சீரழிப்பது. இன்னொரு பக்கம் திமுகவிற்கு நிரந்தர வாக்கு வங்கியை உண்டாக்கியது.

5) கோவில் சிறப்பு நுழைவு சீட்டு ஏன்று போட்டு பக்திக்கு உள்ள இடத்தை கேளிக்கை இடமாக மாற்றியது.
6. கோயில் ஆகம விதிமுறைகளுக்கு எதிராக கோயிலுக்கு உள்ளேயே கடைகள், விடுதிகள், கட்டணகழிப்பறைகளை ஏற்படுத்தி திராவிடர்கள் சம்பாரிக்க வழி ஏற்படுத்திக்கொடுத்தது.
இப்படி அமைதியை தேடி ஆன்மீக காரியங்களுக்காக பக்தர்கள் வரும் கோயில்களின் நிலைமாறி அவை வர்த்தக மையங்களாக மாற்றியது திராவிட திமுக ஆட்சியாளர்களின் சாதனை. இதன் மூலம் இந்து சமயத்தை அழிப்பது. இதுதான் சொறியான், அண்ணாத்துரை, கருணாநிதி உள்ளிட்ட தீயசக்திகளின் திட்டம்.
ஆகவே இந்த ஊழல் புரையோடிப்போன அறநிலையத்துறையினை கலைத்துவிட்டு புராதானமான
இந்து கோவில்களை இந்து சமய த்தினரின் கட்டுப்பாட்டில் வர போராட வேண்டும்......



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard