New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 16.


Guru

Status: Offline
Posts: 24601
Date:
16.
Permalink  
 


5.ஏசுபிறப்பில்அதிசயங்கள்கதைகள்

இறந்த மனிதர் ஏசுவை பெத்லஹேமில் பிறந்தார் என மத்தேயு - லூக்கா சுவி கதாசிரியர்கள் ஒன்றுபட்டாலும், மற்ற விபரங்களில் முழுமையாய் முரண்படுகிறார்கள். ஏசு பிறப்பு கதைகள் மத்தேயூ - லூக்காவின் ஆரம்ப அத்தியாயங்களில் காணலாம். இவர் குழந்தைபுனையகள்(Infancy Narratives)  எனப்படும்

 இவை மாற்கு சுவி கதையில் கிடையாது, மாற்கு கதையை கொண்டே மற்ற சுவிகள் எழும்பின. அதாவது ஏசு இறந்து 50 வருடம் சர்ச் பாரம்பரிய மரபு கதையில் இல்லாததை பின்பு உருவாக்கப்பட்ட கதைகள் என அமெரிக்க கத்தோலிக்க கலைக்களஞ்சியம் கூறுகிறது

 4ம் நூற்றாண்டில் சர்ச் வரலாறு எழுதிய பாதிரி இசுபியஸ், 2ம் நூற்றாண்டின் பாபியாஸ் மாற்கு கதாசிரியர், ஏசுவைப் பார்த்தோ கேட்டோ அறியாதவர், ஆனால் பேதுருவின் மொழெபெயர்ப்பாளர், தனக்கு ஏசு பற்றி சொல்லப்பட்ட அனைத்து சம்பவங்களையும் வரிசையாய் சரியாய் எழுதினார், ஆனால் ஏசுவின் போதனைகளை சுருக்கமாய் கூறிவிட்டார் என்றாராம்.  பேதுருவோடு 30- 35 ஆண்டு உடனே இருந்து எழுதியதில் ஏசு பிறப்பில் அதிசயம் ஏதும் கிடையாது

மத்தேயு ஜோசப் கனவில் தேவதூதர் வந்து சொன்னதாய் ஏசாயா 7:13படி கன்னியாய் மேரி கருத்தரிப்பாள் என்றாராம். லூக்காவிலோ மேரியிடம் தேவதூதர் நேரடியாய் வந்து சொன்னதாய் கதை. மாற்கில் ஜோசப் பாத்திரமே இல்லை, அவர் ஏசு இயக்கம் தொடங்குமுன்பே இறந்துவிட்டார் எனபது சர்ச் கதை மரபு.

மேரி பொகா.48ல் இறந்தார் எனவும் கதை.70வாக்கில் மாற்கு கதாசிரியர் அறிந்தவையில் ஏசு பிறப்பில் அதிசயம் கிடையாது, பின்னாளில் இதை மத்தேயு - லூக்கா கதாசிரியர்கள் தானாக உருவாக்கிய கதைகள் தான் எனப் புரியும். இதில் இரண்டு பேராயர்கள் ஒப்புதலோடு வந்த அமெரிக்க கத்தோலிக்க கலைக் களஞ்சியம்[ii] கூறுவது  -  ஏசு இறந்து சர்ச் பாரம்பரிய மரபு கதை என்பது ஏசு பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கி ஞாயிறு பரலோகம் ஏறினார் என்பதே, குழந்த்தைப் புனையல்கள் எனும் மத்தேயூ - லூக்காவின் ஆரம்ப அத்தியாயங்கள் பிற்காலச் சேர்ப்பு

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

எசாயா 47:13 .. வான்வெளியைக் கணிப்போரும்விண்மீன்களை ஆய்வோரும் நிகழவிருப்பதை அமாவாசைகளில் உனக்கு முன்னுரைப்போரும்வந்துநின்று உன்னை விடுவிக்கட்டும். 14இதோஅவர்கள் பதர் போன்றவர்கள்நெருப்பு அவர்களைப் பொசுக்கி விடும்தீப்பிழம்பினின்று தம் உயிரைக் காத்துக்கொள்ள மாட்டார்கள்அது குளிர்காயப் பயன்படும் தணல் அன்றுஎதிரே உட்காரத் தக்க கனலும் அன்று. 15நீ முயன்று பயின்றவையும் இவ்வாறே அழிவுறும்உன் இளமை முதல் நீ தொடர்பு கொண்ட வணிகருக்கும் இதுவே நேரும்ஒவ்வொருவரும் தம் போக்கிலே அலைந்து திரிவார்உன்னை விடுவிக்க எவரும் இரார்.

 மத்தேயு மேலே காட்டிய மேலும் ஜெருசலேம் சர்ச்சில் இயேசு சீடர்கள்அமைத்த கதைகள்படி சர்ச்சிற்கு உடன் பிறந்த சகோதரர் யாக்கோபு[iii] தான் தலைமை ஏற்றார்அவரைத் தொடர்ந்து இரண்டாம் நூற்றாண்டுவரை அப்படியே தொடந்த்ததுஇவர்களை  எபோனியர் என அழைக்கின்றனர்கிறிஸ்து என்னும் கடைசி தலைமுறை தாவிது வாரிசு– மகன் அக்குடும்பத்தில் தான் எனத் தலைமை அவர் சகோதரர் சந்ததியிடம் இருந்ததுஎபோனியர்கள் கன்னிபிறப்பை ஏற்கவில்லைஇயேசுவை ஒரு தீர்க்கர் என்றே ஏற்றனர்.

 மத்தேயு 1:3 யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள்  பெரேட்சும்  செராகும்; 

 5 சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு;

  போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது

 6 ஈசாயின் மகன் தாவீது அரசர்; தாவீதுக்கு உரியாவின்  மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன்.

யூதா தன் மருமகள் தாமார்[iv] செக்ஸ் உறவு இராகாபு முதலில் ஒரு விபச்சாரி[v]   போவாசு– ரூத் திருமணத்திற்கு முன்பே  செக்ஸ் உறவில் இணைந்தது/[vi] தாவீது அரசன் தன் வீரன் உரியாவின் மனைவி பெத்சபாள்  குளிக்கையில்பார்த்துசெக்ஸ் உறவு கொண்டுபின் வீரன் உரியாவைக் கொலை  செய்து,உரியா மனைவியிடம் பெற்ற மகன் சாலமோன் ஞானி.[vii]

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வரலாறு மற்றும் மதங்கள் பேராசிரியர்[viii] பௌக்கட் சொல்கிறார்.-“நற்செய்தி என்பது கிறிஸ்துவ பைபிள்படியே  இயேசுவின் இயக்கத்தின்போது ஒரு சமயத்தில் கூட இயேசு அறிவித்தது  என்றோஏன் நற்செய்திஎன்பது ஏசுவைக்குறித்தான அறிவிப்பு எனக் கொள்ளவோ வழி இல்லை..

யூதர்களிடம் மேரி ஒரு ரோம வீரனிடம் முறையற்று பெற்ற மகன் என்னும் குறிப்புகள் அதே சமயத்தில் தோன்றின– இவற்றின்  எதிரொலி நாம் 100 வாக்கில்   வரையப்பட்ட  யோவான்8: 41 காண்கிறோம் என்கிறார் பேராசிரியர் பௌக்கட்.

யோவான் 8:41 ஏசுவின் சொந்த ஊர் மக்கள்,நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல" -இந்த வசனம் இயேசுவின் தாய் முறையாகப் பெறவில்லை எனக் காட்டும்மத்தேயுவை  சுவி பட்டியலில் 4 பெண்கள் பெயரை சொல்லி உள்ளார்.

 மத்தேயுவை ஆராய்ந்தால் -ஜோசப் மேரியை விவாகரத்து செய்ய முயன்றார் என ஒரு வசனமும் ள்ளது

 மத்தேயு 1:18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய  நிகழ்ச்சிகள்அவருடைய தாய் மரியாவுக்கும்  யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது அவர்கள் கூடி  வாழும்  முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது  அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார்.  19 அவர் கணவர் யோசேப்பு  நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல்  மறைவாக விலக்கிவிடத்  திட்டமிட்டார்.(18. இயேசு கிறிஸ்துவினுடைய ஜனநத்தின் விவரமாவது: அவருடைய  தாயாராகிய   மரியாள்யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில்,  அவர்கள் கூடி வருமுன்னேஅவள்  பரிசுத்த  ஆவியினாலே கர்ப்பவதியானாள்  என்று  காணப்பட்டது. 19. அவள் புருஷனாகிய யோசேப்பு  நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல்இரகசியமாய் அவளைத் தள்ளிவிட  யோசனையாயிருந்தான்.) 25 மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடுகூடி வாழவில்லை.

மரியாவின் கர்ப்பத்தை அறிந்த ஜோசப் மணநிச்சய முறிவுக்கு(இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் முயன்றார்ஆனால் லேவியர் சட்டப்படி மேரி கல்லால் அடித்துகொல்ல்ப்பட்டிருக்க வேண்டும்எனவே சிறு பெண் வாழ்வின் துயரம் என ஏற்ற நல்லவர்-எனத் தெரிகிறதுஇப்படி மத்தேயு நான்கு பெண்கள் பெயரை சேர்த்தது மேரியின் துயரமான   முறை கர்ப்பமேமுன்பு இது போன்றவை கர்த்தரால் ஏற்கப்பட்டது எனக்  காட்டவே..

யோபு 25:4 அப்படியெனில்எப்படி மனிதர் கடவுள்முன் நேரியவராய் இருக்க முடியும்அல்லது பெண்ணிடம் பிறந்தவர் எப்படித் தூயவராய் இருக்கக் கூடும்?5 இதோவெண்ணிலவும் ஒளி குன்றியதேவிண்மீனும் அவர்தம் பார்வையில் தூய்மையற்றதே!6 அப்படியிருக்கபுழுவைப்போன்ற மனிதர் எத்துணைத் தாழ்ந்தவர்பூச்சி போன்ற மானிடர் எவ்வளவு குறைந்தவர்!

 

 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஏசாயா 47:13.. நட்சத்திரங்களை வாசிக்கிற உனது ஆட்களை வெளியே அனுப்பு.
    எப்போது மாதம் தொடங்கும் என்று அவர்களால் சொல்ல முடியும்.     உனது துன்பங்கள் எப்போது வரும் என்றும் அவர்களால் உனக்குச் சொல்ல முடியும்.
14 ஆனால்அவர்களால் தங்களைக்கூடக் காப்பாற்றிக்கொள்ள முடியாது.
    அவர்கள் பதரைப்போன்று எரிந்துபோவார்கள். அவர்கள் விரைவாக எரிந்துபோவார்கள்அப்பம் சுடுவதற்கான கனல்கூட மீதியாகாமல் எரிந்துபோகும்.
    குளிர் காய்வதற்குக்கூட நெருப்பு இல்லாமல் போகும். 15 இதுவரை நீ கடினப்பட்டு வேலை செய்துள்ள அனைத்துக்கும் இது ஏற்படும்.

உபாகமம் 18: 10 உங்கள் மகன்களையோமகள்களையோ பலிபீடங்களின் தீயிலிட்டு பலியிடக்கூடாதுகுறி சொல்கிறவன்நாள் பார்ப்பவன்மை போட்டு பார்ப்பவன்மந்திரவாதிஅல்லது சூன்யக்காரன் ஆகியவர்களுடன் சென்று அவர்களது வித்தைகளைக் கற்றுக்கொள்ள முயற்சிக்காதீர்கள். 11 மற்றவர்கள் மீது மாயவித்தை வித்தைகளைச் செய்ய யாரையும் அனுமதிக்காதீர்கள்உங்களில் யாரையும் மரித்தவர்களுடன் அல்லது தீய ஆவிகளுடன் குறி கேட்க அனுமதிக்காதீர்கள்அதுமட்டுமின்றி உங்களில் யாரும் மரித்த எவரிடமும் பேச முயற்சிக்கக் கூடாது. 12 உங்கள் தேவனாகிய கர்த்தர் இப்படிப்பட்ட செயல்களைச் செய்கின்ற ஜனங்களை வெறுக்கின்றார்அதனால்தான் உங்களுக்காக அந்த இன ஜனங்களை இந்த தேசத்தை விட்டே துரத்துகின்றார்.  14 நீங்கள் அந்த மற்ற இன ஜனங்களை உங்கள் தேசத்தை விட்டுத் துரத்திவிட வேண்டும்அந்த இன ஜனங்கள் மாயவித்தை செய்கிறவர்களையும் குறி சொல்லுபவர்களையும் நம்புகிறார்கள்ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் அவற்றைச் செய்வதை அனுமதிக்கமாட்டார். 

லேவியராகமம் 19:31 31 மந்திரவாதிகளிடமும் செத்தவர்களிடமும் தொடர்புகொள்வதாகக் கூறுபவர்களிடமும் புத்திமதி கேட்டு செல்லாதீர்கள்அவர்கள் உங்களைத் தீட்டுப்படுத்துவார்கள்நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 லேவியராகமம் 20: 6 மந்திரவாதிகளையும்குறி சொல்லுகிறவனிடமும் எவனாவது அறிவுரை கேட்க நாடிச் சென்றால் நான் அவனுக்கு எதிராக இருப்பேன்அவன் என்னில் நம்பிக்கையற்றவனாக இருப்பதால் அவனை மற்ற ஜனங்களை விட்டு தனியே பிரித்து வைப்பேன்.

27 மந்திரவாதிகளையும்குறிசொல்லுகிற ஆண்களையும் பெண்களையும் ஜனங்கள் கல்லெறிந்து கொல்ல வேண்டும்” என்று கூறினார்.

LEVITICUS 20:10
10 And the man who commits adultery with
 another man's wife, even he who commits adultery with his neighbour's wife, the adulterer and adulteress shall surely be put to death.

DEUTERONOMY 22:22
22
 If a man is found lying with a woman married to a husband, then they shall both of them die, both the man that lay with the woman, and the woman: so shall you put away evil from Israel.


உபாகமம் 22:23,24 - கன்னிகையான ஒரு பெண் ஒருவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கையில்மற்றொருவன் அவளை ஊருக்குள்ளே கண்டுஅவளோடே சயனித்தால்அப்பொழுது அந்தப் பெண் ஊருக்குள்ளிருந்தும் கூக்குரலிடாததினாலும்அந்த மனிதன் பிறனுடைய மனைவியைக் கற்பழித்தபடியினாலும்இருவரையும் அந்தப் பட்டணத்து வாசலுக்கு முன் கொண்டு போய்அவர்கள் மேல் கல்லெறிந்து கொல்லக்கடவீர்கள்இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.

உபாகமம் 22:20,21 - அந்தப் பெண்ணிடத்தில் கன்னிமை காணப்படவில்லையென்னும் சங்கதி மெய்ப்பட்டதே ஆனால்அந்தப் பெண்ணை அவள் தகப்பனுடைய வீட்டு வாசலுக்கு முன்பாகக் கொண்டு வந்துஅவள் இஸ்ரவேலில் மதிகெட்ட காரியத்தைச் செய்துதன் தகப்பன் வீட்டிலே வேசித்தனம் பண்ணினபடியினாலேஅவளுடைய பட்டணத்து மனிதர் அவளைக் கல்லெறிந்து கொல்லக்கடவர்கள்இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.

உபாகமம் 22:13 ஒருவன் ஒருத்தியைத் திருமணம் செய்து அவளுடன் பாலின உறவு கொண்ட பின்புஅவளை விரும்பவில்லை என்று முடிவுசெய்து, 14 அவன் அவள் மீது பொய்யாக, ‘நான் இந்தப் பெண்ணைத் திருமணம் செய்துஅவளோடு பாலின உறவுகள் வைத்துக்கொள்ளும்போது அவள் கற்பில்லாதவள் என்பதைக் கண்டேன்’ என்று கூறி அதன் மூலம்ஜனங்கள் மத்தியில் அவள் மீது கெட்ட எண்ணங்களை உருவாக்கினால், 15 அந்தப் பெண்ணின் தாயும் தந்தையும் தன் மகள் கற்புடையவள் என்பதற்கான ஆதாரத்துடன் ஊர் கூடும் இடத்திற்கு வந்துஅவ்வூரின் தலைவர்கள் முன்பு நிற்கவேண்டும். 16 பெண்ணின் தந்தை ஊரின் தலைவர்களிடம், ‘என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகத் திருமணம் செய்து கொடுத்தேன்ஆனால் இப்போது இவன் அவளை வெறுத்து, 17 நான் உன் மகளிடம் கற்புத் தன்மை இருப்பதைக் காணவில்லை” என்று என் மகளுக்கு எதிரான பொய்களைக் கூறிவிட்டான்ஆனால்இதோ என் மகள் கற்புடையவள் என்பதற்கான ஆதாரம்’ என்று கூறி தன் மகளின் முதலிரவுப் படுக்கையின் மேல் விரித்த விரிப்புத் துணியைக் காட்டுவார். 18 பின் அவ்வூர்த் தலைவர்கள் அவனைப் பிடித்துத் தண்டிப்பார்கள். 19 அவனிடமிருந்து அபராதமாக 100 வெள்ளிக் காசுகளை வாங்கி பெண்ணின் தந்தையிடம் கொடுக்கவேண்டும். (ஏனெனில்அவள் கணவன் இஸ்ரவேல் பெண்ணுக்கு அவமானத்தைக் கொண்டுவந்தான்.) பின் அந்தப் பெண் அவனுக்கு தொடர்ந்து மனைவியாக இருக்க வேண்டும்அவன் தன் வாழ்நாள் முழுவதும் அவளை விவாகரத்து செய்யக் கூடாது.

20 ஆனால்அவன் கூறியபடி அவனது மனைவி கற்புத்தன்மை இல்லாதவள் என்பது உண்மையாக இருந்தால்அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் அவள் கற்புடையவள் என்பதற்கான ஆதாரத்தை நிரூபிக்கவில்லையென்றால், 21 ஊர்த் தலைவர்கள் அந்தப் பெண்ணை அவளது தந்தை வீட்டு வாசலுக்கு முன்பாகக் கொண்டு வந்துஊர் ஜனங்கள் அவளைக் கல்லால் அடித்துக் கொல்லவேண்டும்ஏனென்றால்இஸ்ரவேலில் அந்தப் பெண் அவமானமான செயல் ஒன்றைச் செய்துள்ளாள்தன் தந்தை வீட்டில் ஒரு வேசியைப் போன்ற செயலைச் செய்த பாவியாக இருந்துள்ளாள்உங்கள் மத்தியில் இந்தத் தீமையை இப்படியே விலக்கிட வேண்டும்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

பாலுறவுப் பாவங்கள்

 

உபாகமம் 22:18,19 அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர் அந்த மனிதனைப் பிடித்துஅவனைத் தண்டித்துஅவன் இஸ்ரவேலில் ஒரு கன்னியை அவதூறு பண்ணினதினாலேஅவன் கையில் நூறு வெள்ளிக்காசை அபராதமாக வாங்கிபெண்ணின் தகப்பனுக்குக் கொடுக்கக்கடவர்கள்அவளோ அவனுக்கு மனைவியாயிருக்க வேண்டும்அவன் தன் ஜீவனுள்ளளவும் அவளைத் தள்ளிவிடக்கூடாது.

உபாகமம் 24:1 ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட பின்பு அவளிடத்தில் ஏதோ இரகசியமான காரியத்தைக் கண்டுஅதனால் அவள் மீது விருப்பமில்லாதவன் ஆகக்கூடும்அவன் அவளோடு மகிழ்ச்சியாய் இருக்கவில்லையென்றால்விவாகரத்து எழுதிக்கொடுத்து அவளைத் தன் வீட்டைவிட்டு அனுப்பிவிட வேண்டும். 

 



 The Elder also said this, “Mark, being the interpreter of Peter, whatsoever he remembered he wrote accurately, but not however in the order that these things were spoken or done by our Lord. For he neither heard the Lord, nor followed him, but afterwards, as I said, he was with Peter, who did not make a complete [or ordered] account of the Lord’s logia, but constructed his teachings according to chreiai [concise self-contained teachings]. So Mark did nothing wrong in writing down single matters as he remembered them, for he gave special attention to one thing, of not passing by anything he heard, and not falsifying anything in these matters.” iEusebius, Ecclesiastical History, 3.39.15.

 

[ii] There seems to be no doubt that Infancy Narratives of Matthew and Luke were later additions to the original body of the Apostolic Catechesis, the content of  which began with John the Baptist and end with Ascension. Vol-14 Page- 695-New Catholic Encyclopedia

[iii] 6:3!3 இவர் தச்சர் அல்லவாமரியாவின் மகன்தானேயாக்கோபுயோசேயூதாசீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவாஇவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ‘ என்றார்கள்இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.
The Greek word in Mark 6:3 for brothers and sisters that are used to designate the relationship between and the relatives have meaning of full blood brothers and isters in the Greek speaking world oat the Evangeslist’s time and would naturally be taken by his Greek readers in this Sense.-New Catholic Encycolpedia Vol-9 Page-337; fom Catholic University America

[iv] ஆதியாகமம் 38: 1 - 30

[v] யோசுவா2:1

[vi] ரூத்து 3

[vii] 2 சாமுவேல் 11

[viii] The development of a malicious Jewish report that Jesus was the illegitimate son of Mary and a Roman Soldier appears about at the same time…. there may be covert reference to it in the fourth gospel (8:41) which is a debate about A.D.100.   page- 237 Comparitive Religion- A.C.Bouquet



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard