New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அலி சினா இஸ்லாமையும் முகமதையும் அம்பலப்படுத்துகிறார்


Guru

Status: Offline
Posts: 24603
Date:
அலி சினா இஸ்லாமையும் முகமதையும் அம்பலப்படுத்துகிறார்
Permalink  
 



முகமது சபியாவை வல்லுறவு கொண்டானா?2
நார்சிஸ்டுகள் [Narcissists] தங்கள் மேன்மையைப் பற்றி எல்லோருக்கும் தெரியும் என்றும் யாரேனும் இதை ஒத்துக் கொள்ள மறுத்தால் அவர்களுக்கு பொறாமை என்றும் எண்ணிக் கொள்கிறார்கள். மேலே கூறப்பட்ட ஹதித் முஸ்லிம்களின் நார்சிஸ்டு மனதைக் காட்டும் ஒரு எடுத்துக்காட்டு.

 

மக்கள் ஒருவன் கடவுளின் தூதன் என்பதை நம்பும் போது அவனை எப்படி கடுமையாக எதிர்க்க முடியும்? இது கொஞ்சமேனும் புரிகிறதா? ஒன்றும் புரியவில்லை. ஒரு இயல்பான மனிதனுக்கு இது புரியாது. ஆனால் ஒரு நார்சிஸ்டுக்கு புரியும். நார்சிசம் ஒரு மனநோய். அவர்களின் மூளையின் வேலை செய்யும் முறையே கிறுக்குத்தனமானது. அவர்கள் யதார்த்தத்தை விகாரமாகத் தான் புரிந்து கொள்வார்கள்.

 

மக்கள் எப்போதும் தாங்கள் சொல்வது தான் சரி என்றும் அதை எதிர்ப்பவர்கள் சொல்வது தவறு என்றும் நம்புகிறார்கள். யாரேனும் தாங்கள் சொல்வது தவறு என்றும் அதை எதிர்ப்பவர்கள் சொல்வது தான் சரி என்றும் கூறுவார்களா? இப்படிப்பட்ட லூசுத்தனமான வாதங்களை எப்படி ஒருவரால் முன்வைக்க முடிகிறது?

 

மேலும், மதீனாவில் இருந்த யூதர்கள் முகமது தான் அவர்கள் எதிர்பார்க்கும் மேசியா என்று எப்படி அறிந்தார்கள்? அவர்களுக்கு கிடைத்த ஆதாரம் தான் என்ன? அந்த ஆதாரம் இப்போது இல்லையே எப்படி?

 

பைபிளில் உன்னதப்பாட்டு என்ற புத்தகத்தில் 5:16 வசனத்தில் முகமதின் பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கிறது என்று முஸ்லிம்கள் கூறிக் கொள்கிறார்கள். இதற்கானஎன் மறுப்புரையை படித்து முஸ்லிம் மனதின் அவலத்தை தெரிந்து கொள்ளுங்கள். பைபிளில் முகமதைப்பற்றி எந்த குறிப்பும் இல்லை. அவனைப் பற்றிய எந்த ஆதாரமும் அவனுக்கு முன்னாள் வந்த எந்த மதப் புத்தகங்களிலும் இல்லை. அப்படி இருக்க, சபியாவின் அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் எப்படி முகமது “அவன்” தான் என்று தெரியும்? ஒருவேளை அவர்கள் அவனை ஷைத்தான் என்று எண்ணி இருக்கலாம். முகமது ஒரு பேய் என்று காட்டும் வகையில் பைபிளில் பல குறியீடுகள் இருக்கின்றன. ஆனால் அவன் யூதர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட மேசியா என்று காட்டுவதற்கு எந்த அடையாளங்களும் இல்லை.

 

இந்த பேத்தல்களை நம்புபவர்கள் புத்தி மழுங்கியவர்களாகத்தான் இருக்க வேண்டும். எந்த முஸ்லிமாவது பஹாயுல்லா கடவுளின் தூதர் என்று நம்பிக்கொண்ட பிறகு அவரை ஏற்றுக்கொள்ள மறுப்பார்களா? முடியவே முடியாது. இது போன்ற வாதம் பகுத்தறிவுக்கு எதிரானது. ஒரு முஸ்லிமால் மட்டுமே இது போன்ற அப்பட்டமான அனர்த்தங்களை நம்ப முடியும். பஹாயுல்லா வை கடவுளின் தூதர் என்று ஏற்றுக்கொண்டு ஆனால் அவரை நம்பாத ஒரு முஸ்லிமையாவது காட்ட முடியுமா? அதற்கு வாய்ப்பே இல்லை. இதை விட கேவலமான வாதத்தை யாராலும் முன்வைக்க முடியாது.

 

இஸ்லாம் ஒரு மோசடி என்பது ஒரு பெரிய துயரமல்ல. அது தன் பின்பற்றிகளின் மூளைகளை பகுத்தறிவுடன் சிந்திக்க முடியாத அளவுக்கு மழுங்கடித்து விட்டது என்பது தான் பெரிய துயரம். அவர்களின் காமாலைக் கண்களுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரிகிறது. அவர்களின் கண்களில் படுவதெல்லாம் திரிக்கப்பட்ட யதார்த்தமே. முஸ்லிம்கள் குழியாடி குவியாடிகளின் உலகில் வாழ்கிறார்கள். அவர்கள் பார்ப்பது விகாரமாக்கப்பட்ட உலகைத்தான். இஸ்லாமை கைகழுவிய பின்னர் தான் ஒருவரால் இயல்பான பிம்பங்களைக் காண முடியும். உங்கள் கருத்துக்கள் மட்டும் மாறாது, உங்கள் முழு weltanschauung ம், உங்கள் அடிப்படை கண்ணோட்டமும் (cognitive orientation) மாற்றமடையும்.

 

எல்லோருக்கும் இஸ்லாம் உண்மை என்று தெரியும் என்றும் அவர்கள் இஸ்லாமை ஏற்காமல் இருப்பதற்கு பொறாமையோ அல்லது அவர்களின் இதயத்தில் உள்ள நோயோ தான் காரணம் என்றும் முஸ்லிம்கள் நம்புகிறார்கள். அவர்கள் இஸ்லாமின் கூற்றுக்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறார்கள். அவர்களைப் பொறுத்த மட்டில், அதற்கு அவசியமே இல்லை. ஏனென்றால் அது சூரியனைப் போன்று தெளிவானது. உங்களால் பார்க்க முடியாவிட்டால் அதற்கு காரணம் நீங்கள் அதைப் பார்க்க விரும்பவில்லை. இதன் விளைவாக இஸ்லாமின் கொள்கைகளை மறுக்கும் யாரும் மனிதத்தன்மையற்றவர்களாக எடுத்துக் கொள்ளப்படுவார்கள். இப்படியாக அவர்களின் மனித உரிமைகள் மீறப்படுவது நியாயப்படுத்தப்படுகிறது.

 

ஜவடி மற்றொரு இஸ்லாமிய தளத்தை மேற்கோள் காட்டுகிறார்.

 

“டோராவில் [Torah = யூதர்களின் மதப் புத்தகம்] அடுத்ததும் கடைசியுமான தூதர் தெளிவாக விளக்கப்பட்டுள்ளார். இதில் யூதர்களும் எளிதாக அடையாளம் கண்டுகொள்ளும் குறியீடுகள் இருந்தன.” ஆனால் யூதர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை ஏனென்றால் அவர் ஒரு அரபியர். அவர்கள் எதிர்பார்ப்பது ஒரு யூதரை.

 

நல்லது, எங்கே என்று காட்டுவீர்களா? டோராவில் எங்கே முகமதுவைப் பற்றி எல்லோரும் அடையாளம் காணும் படி தெளிவாக விளக்கப் பட்டுள்ளது?

 

பொய்கள் என்ற அஸ்திவாரத்தின் மீது தான் இஸ்லாம் கட்டப்பட்டிருக்கிறது. முஸ்லிம்களின் மற்ற பொய்களைப் போல இதுவும் பொய்யே. தான் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளேன் என்று முகமது கூறியபோது அதைப் படித்து தெரிந்து கொள்வதற்கு அவனின் தொண்டர்கள் கையில் பைபிள் இல்லை. அவன் சொன்னதை அவர்கள் நம்பினார்கள். இன்று எல்லோரும் பைபிளைப் படிக்க முடியும். அது இணையத்திலேயே கிடைக்கிறது. எங்கே முகமது வருகிறான் என்று காட்டுங்கள். வெட்கமே இல்லை! உங்கள் சொந்த மகளைக் கொன்றால் உங்கள் மானம் காப்பாற்றப்படும் என்று நினைக்கும் உங்களுக்கு பொய் சொல்வதற்கு வெட்கம் இருக்குமா?

 

சபியாவின் குணம்.

 

சபியா எந்த அளவுக்கு அல்லாவின் பக்தையாக இருந்தாள் என்று பின்வருவதைவைத்து தெரிந்து கொள்ளலாம்.

அப்த் அல்லா இப்னு உபைதா (Abd Allah ibn Ubaydah )அறிவித்தார், “தூதரின் மனைவியான சபியாவின் அறையில் சில மக்கள் திரண்டார்கள். அவர்கள் அல்லாவை நினைவு கூர்ந்து, குரானைப் படித்து, கிடையாக விழுந்து வணங்கினார்கள். சபியா அவர்களிடம், ‘நீங்கள் கிடையாக விழுந்தீர்கள், குரானை ஓதிநீர்கள், ஆனால் (அல்லாவுக்கு பயந்த) உங்கள் கண்ணீர் எங்கே? என்று கேட்டார்.”(Abu Nu’aym al Asbahani, Hilyat al-Awliya‘, vol. 2, p. 55, Muhammad Fathi Mus’ad,The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.177 என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது)

 

இது அவள் அல்லாவின் தீவிர பக்தை என்று காட்டவில்லை. இந்த நிகழ்ச்சி முகமதின் சாவிற்கு பின்னும் அவளின் பதின்ம வயது கடந்த பின்னும் நடந்ததால், அனேகமாக அவளுடைய Stockholm மனநிலையை விட்டு மீண்டிருப்பாள். இதை அவள் கிண்டலாக சொல்லி இருப்பாள். ஒபாமா சௌதி மன்னனின் கையை முத்தமிடும் போது காலை மடக்கி குனிந்து முத்தமிட்டார். அடுத்த முறை அவர் கிடையாக விழுந்து காலணிகளை முத்தமிடவேண்டும் என்று நான் அறிவுறுத்தினேன். அப்படி என்றால், நான் சவுதி மன்னனின் தீவிர பக்தனா? முஸ்லிம்களிடத்தில் அடிப்படை அறிவும் (common sense) பகுத்தறிவுச் சிந்தனையும் (rational thinking) மருந்துக்கும் இல்லை.

 

http://www.geocities.com/mutmainaa1/people/safiyah.html என்ற பக்கத்தில் இருந்து எடுக்கப் பட்டது.

 

தூதரின் சாவிற்கு பிறகும் கூட அவரின் சோதனைகள் குறையவில்லை. ஒரு முறை, அவரின் அடிமைப்படுத்தப்பட்டபெண் நம்பிக்கையாளர்களின் [முஸ்லிம்களின்] தலைவரான உமரிடம் சென்று “நம்பிக்கையாளர்களின் தலைவரே, சபியா சப்பாத்தை [Sabbath = யூதர்களின் ஒய்வு நாள்] அனுசரிக்கிறார், யூதர்களிடம் தொடர்பு வைத்திருக்கிறார்” என்று கூறினார். உமர் சபியாவை அதைப் பற்றிக் கேட்டார். அவர் “அல்லா சப்பாத்திற்கு பதிலாக வெள்ளிக்கிழமையை அறிவித்ததற்கு பிறகு நான் சப்பாத்தை விரும்பவில்லை.  எனக்கு உறவுள்ள யூதர்களுடன் மட்டுமே தொடர்பு வைத்துள்ளேன்” என்று கூறினார். பிறகு சபியா தன்னுடைய அடிமைப்படுத்தப்பட்டபெண்ணிடம் உமரிடம் பொய் கூறும் அளவுக்கு உன்னை பிடித்தது எது என்று கேட்டார். அந்த பெண்ணும் “ஷைத்தான்” என்று கூறினார். சபியா, “போ, உனக்கு சுதந்திரம் கொடுக்கிறேன்” என்றார்.

 

இந்த நிகழ்ச்சி முகமதின் சாவிற்கு பின்னும் சபியா கீழ்படிந்த முஸ்லிமாக இருந்தார் என்று நிரூபிக்கிறது.

 

இந்த ஹதிதினால் உண்மையை மறைக்க முடியவில்லை. சபியாவின் அடிமைப்படுத்தப்பட்ட பெண் சபியா சப்பாத்தை அனுசரிப்பதையும், மதினாவில் உள்ள அடிமைப்படுத்தப்பட்ட யூதர்களோடு தொடர்பு வைத்திருப்பதையும் பார்த்தார். அந்த அப்பாவிப் பெண் கூட அடிமைப்படுத்தப்பட்டவர் தான். அவர் எந்த மாதிரியான வேதனைகளை தாங்கிக் கொள்ள வேண்டியிருந்ததென்று யாருக்கும் தெரியாது. அனேகமாக அவர் ஈரானிலோ அல்லது எகிப்திலோ கைப்பற்றப்பட்டிருக்க வேண்டும். அவரை அசுத்தமான தீட்டானவள் என்று கருதும் பகைமையான மக்களின் மத்தியில் மாட்டிக் கொண்டிருக்கிறார். அனேகமாக ஏதேனும் ஆதாயம் கிடைக்காதா என்ற நம்பிக்கையில் அவர் தான் பார்த்ததை உமரிடம் தெரிவித்திருக்கலாம். விசாரிக்கப்படும் போது சபியா என்ன சொல்வார்? அவரால், முன்கோபத்திலும் வன்முறையிலும் பெயர் போன உமரை எதிர்கொண்டு, தான் முகமதின் மோசடிகளை நம்பியதில்லை என்று அறிவிக்க முடியுமா? தனது உயிரைக் காத்துக்கொள்ள அவர் தன் நம்பிக்கையை மறைக்க வேண்டியிருந்தது. இப்போது முஸ்லிம்களின் அன்னைகளில் ஒருவரின் வார்த்தைக்கு எதிராக தன் வார்த்தை எடுபடுமா என்று பயந்த அந்த பெண் தன் உயிருக்கு அஞ்சி ஷைத்தான் தான் தன்னை இவ்வாறு செய்ய தூண்டியது என்று கெஞ்சினார். இஸ்லாம் என்பது ஒரு துயரம். ஒவ்வொரு கதையும் ஒரு துயரத்தில் நடக்கும் மற்றொரு துயரமே. எல்லா பாத்திரங்களும் பாதிக்கப்பட்டவர்களாகவும் அதேசமயம் தங்கள் பங்குக்கு மற்றவர்களை பாதிப்பவர்களாகவும் விளங்குகிறார்கள். தனது வெற்றியைப் பார்த்து ஷைத்தான் மிகவும் பெருமைப்படவேண்டும்.

 

ஒரு ஹதீதை படிக்கும்போது அது நமக்கு பகுத்தறிவுடன் சிந்திக்கவும் உதவுகிறது. அதில் உள்ள வார்த்தைகளின் வெளிப்படையான பொருளில் உண்மை இல்லை. அவைகளில் உள்ள மறைமுகமான பொருளில் தான் உண்மை ஒளிந்து கொண்டு இருக்கிறது. ஒரு ஹதிதைப் புரிந்து கொள்ள அதில் இலைமறைகாயாக ஒளிந்துள்ள பொருளைத்தான் நாம் தேட வேண்டும்.

 

முஸ்லிம்கள் படிக்கும் அதே குரானையும் ஹதிதையும் தான் நான் படிக்கிறேன். இருந்தாலும், அவர்கள் 1400 ஆண்டுகளாக பார்க்காதவைகளை நான் கண்டேன். காரணம் என்னவென்றால், நான் எதையும் கண்ணை மூடிக்கொண்டு ஓதுவதில்லை. அவைகளை ஆராய்ந்தும் பார்த்தேன். இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு மதப் புத்தகத்தையோ அல்லது மற்ற புத்தகத்தையோ படிக்கும் போது, எதையும் சோதிக்கும் மனதுடன் படிக்க வேண்டும்.

 

சபியா முகமதின் குடும்ப உறுப்பினர்களுடன் அன்பும் அக்கறையும் கொண்ட உறவை ஏற்படுத்திக் கொண்டார். அவர் பாத்திமாவுக்கு தன் அன்பின் அடையாளமாக ஒரு நகையை அன்பளிப்பாக கொடுத்தார். அவர் தூதரின் சில மனைவிகளுக்கும் தான் கைபரில் இருந்து கொண்டு வந்திருந்த தன் நகைகளை அன்பளிப்பாக அளித்தார். . (Ibn Sa’d, Tabaqat, vol.8, p.100, Muhammad Fathi Mus’ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.172 என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது)

 

வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமானால், அவர்களின் அன்பைப் பெறுவதற்கும் அவர்களின் பகைமையை குறைத்துக்கொள்ளவும் சபியா முயற்சித்தார். வலியப்போய் சமாதானம் செய்து கொள்வது என்பது நலிந்தவர்களின் தற்காப்பிற்கான உபாயம்.

 

சபியாவுடனான முகமதின் நிக்காவும் அதன் ஞானமும்

 

ஒரு பிரபலமான இஸ்லாம்வெறுப்பி (அது நானாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் இந்த இஸ்லாம் வெறியனுக்கு (Islamist) என் பெயரைக் குறிப்பிடுவதற்கு தயக்கம்) கூறிகொள்வதைப் போல சபியா தூதரை மணக்கும்படி கட்டாயப் படுத்தப்பட்டார் என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை. தூதர் சாகும் வரை சபியா அவருக்கு நம்பிக்கையானவராக இருந்தார் என்பது எல்லோரும் அறிந்ததே.

 

மெய்யாலுமா!? அப்படியென்றால், அவருக்கு மலர்களை அனுப்பிய ஆண்களையும் செல்போனில் அழைத்த ஆண்களையும் பார்க்க மறுத்துவிட்டாரா? அவருக்கு வேறு ஏதேனும் போக்கு இருந்ததா? நீங்கள் உங்கள் மனைவியை அறையில் பூட்டி வைத்திருக்கும் போது அவர் உங்களுக்கு நம்பிக்கையாக இருக்கிறார் என்று கூறிக் கொள்ள முடியாது. சபியாவுக்கு மதீனாவில் எந்த சுதந்திரமும் இல்லை. அவருக்கு வேறு போக்கிடமும் இருக்கவில்லை.

 

சபியா தன்னைத் தவிர வேறு யாரையும் ‘பார்க்கவில்லை’ என்பதை தூதரே உறுதிசெய்தது Muhammad Husayn Haykal, op. cit., p. 374, ல் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதை இணையத்திலும்http://www.bismikaallahuma.org/index.php/articles/umm-ul-mukminin-safiyyah-the-jewish-wife-of-muhammadpஎன்ற பக்கத்தில் பெறலாம்.

 

Martin Lings பதிவு செய்துள்ளபடி, தூதரே பின்வரும் வாய்ப்பை அவருக்கு கொடுத்திருக்கிறார்.

 



-- Edited by Admin on Saturday 4th of February 2012 08:56:04 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

முகமதைப் புரிந்துகொள்தல்

Posted by Ali Sina's Tamil Fan On November 16th, 2011 

எனது நூலான முகமதைப் புரிந்துகொள்தலை [Understanding Muhammad ] 2008 ல் முதல் பதிப்பாக வெளியிட்டிருந்தேன். அதில் இருந்து பல திருத்தங்கள் மற்றும் சேர்ப்புக்களுக்குப் பிறகு விளைந்த தற்போதைய பதிப்பான ஆறாம் பதிப்பு எனக்கு மிகவும் திருப்தி அளிக்கிறது. நான் இதற்கு மேல் இந்நூலை மாற்றம் செய்யப் போவதில்லை. இந்த ஆறாம் பதிப்பு விரைவில் அச்சேறி வட அமெரிக்காவில் உள்ள எல்லா புத்தகக்கடைகளிலும் கிடைக்கும். இதற்கிடையில் ஐந்தாம் பதிப்பின் விற்பனையை நிறுத்தி விட்டேன். புதிய பதிப்பு இன்னும் சில மாதங்களில் வெளியிடப்படும். இந்த நூலைப் பற்றிய பயனுள்ள கருத்துக்களை கொடுத்து அதை மேம்படுத்த உதவிய எல்லா நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

[image] Understanding Muhammad ன் ஆறாம் பதிப்பு விரைவில் எல்லா புத்தகக்கடைகளிலும் கிடைக்கும்.

 

2001 செப்டம்பர் 11 ல் இருந்து 16,000 பயங்கரவாத தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. அவைகளின் விளைவாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழக்கவும், காயமடையவும் நேர்ந்திருக்கிறது. இந்த குற்றங்களைப் புரிந்தது பேய்கள் இல்லை. முஸ்லிம்கள். அவர்கள் தங்கள் மார்க்கத்தின் அடிப்படையில் செயல்பட்ட பக்தியான மக்கள். அவர்களைப் போன்றே சிந்திக்கக் கூடிய அவர்களைப் போன்றே செய்யத் தயாராக இருக்கின்ற மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் உலகில் இருக்கிறார்கள்.

 

நீங்கள் இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது ஒரு புதிய தோற்றம் என்று எண்ணுவீர்களானால் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இஸ்லாமின் வளர்சிக்குக் காரணமே பயங்கரவாதம் தான். “நான் பயங்கரவாதத்தினால் வெற்றியடைந்தேன்” [Bukhari: 4.52. 220] என்று இஸ்லாமின் தூதர் பீற்றிக் கொண்டான். முகமது மதீனாவில் காலடி வைத்ததில் இருந்தே அவன் தனது பயங்கரவாத இயக்கத்தை ஆரம்பித்து விட்டான். அன்றிலிருந்து அவனின் பின்பற்றிகளும் அதையே தொடர்கிறார்கள்.

 

முஸ்லிம்கள் சகிப்புத்தன்மையற்றவர்கள், தங்களை மட்டும் உயர்வாக நினைப்பவர்கள், மற்றவர்களின் மனித உரிமைகளில் அநியாயமாகவும் வன்முறையாகவும் தலையிடும் ரௌடிகள். அவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். அவர்களை சிறப்பு முறையில் நடத்த வில்லை என்றால் வெடித்து விடுவார்கள். அதே சமயத்தில் மற்றவர்களை தவறாக நடத்துவார்கள். இதற்குத் தான் சைக்கோபேத்தாலாஜி (psychopathology) என்று பெயர்.

 

முஸ்லிம்களைப் புரிந்து கொள்வதற்கு நாம் அவர்களின் தூதனைப் புரிந்து கொள்ளவேண்டும். முஸ்லிம்கள் முகமதை வணங்கவும் அவனை அப்படியே பின்பற்றவும் செய்கிறார்கள். இஸ்லாம் என்றால் முகமதநிசம் என்றே பொருள். அவனைப் புரிந்து கொள்வதன் மூலமே முஸ்லிம்களின் நடத்தையைப் புரிந்து கொள்ள முடியும்.

 

அல்லாவின் தூதனின் மனநிலை அடிப்படையிலான வாழ்க்கை வரலாறுதான்Understanding Muhammad. முகமது ஊருக்கு வெளியே வனாந்திரத்தில் இருந்த குகையில் புகுந்துகொண்டு தனிமையில் சிந்தித்துக் கொண்டு நாட்களைக் கடத்துவது வழக்கம் என்று வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள். அவன் மணியடிக்கும் சத்தத்தைக் கேட்டான். ஆவிகளை பார்த்தான். அவனுக்கு பேய் பிடித்திருப்பதாக நினைத்தான். ஆனால் அவன் மனைவி அவன் இறைத்தூதராகி விட்டான் என்று தூண்டிவிட்டார். இதை நம்பிக்கொண்ட அவன், தன் தூதுத்துவத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களை சகித்துக் கொள்ளவில்லை. தன்னை விமர்சித்தவர்களை ஆள் அனுப்பி கொலைசெய்ய வைத்தான். திடீர் தாக்குதல்கள் தொடுத்தான், கொள்ளையடித்தான், தாக்கப்பட்ட ஊர் மக்களை கூட்டுக் கொலைகள் செய்தான். ஆயிரக்கணக்கான மக்களை அடிமைப்படுத்தினான். வல்லுறவு கொண்டான். கைப்பற்றப்பட்ட பெண்களை வல்லுறவு கொள்ளத் தன் பின்பற்றிகளுக்கு அனுமதி அளித்தான். இவை எல்லாவற்றையும் அவன் மனசாட்சி இல்லாமலும் முழு உரிமை உள்ளவன் போலும் செய்தான்.

 

அவனை வாய்பிளந்து பார்த்தவர்களுக்கு தாராளமாகவும் ஏற்றுக்கொள்ளாதவர்களிடம் கொடூரமாகவும் நடந்து கொண்டான். தான் உலகிலேயே ஒரு சிறந்த படைப்பு என்றும் உலகம் படைக்கப்பட்டதே அவனுக்காகத் தான் என்றும் அவன் கருதினான். முகமது ஒரு சாதாரண மனிதன் இல்லை. அவன் மனநிலை ஆரக்கியமற்ற சமூக விரோதியும் (psychopath) தன்னை மட்டுமே உயர்வாக என்னும் வக்கிரமனம் கொண்டவனும் (narcissist) ஆகும்.

 

Understanding Muhammad கதைகளுக்கும் அப்பால் ஆராய்கிறது. என்ன என்பதை விட ஏன் என்பதை ஆராய்ந்து இந்த புதிரான மனிதனைப் பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்துகிறது.

 

அவன் தனது சுய நல நோக்கத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டு கொண்டிருந்தான். இப்படிப்பட்ட ஒற்றை சிந்தனையினால் ஏற்பட்ட மனப்பிராந்திகளை (hallucinations) அப்படியே நம்பிக்கொண்டான். மற்றவர்களும் அவைகளை நம்பிக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்த்தான். “என்ன! அவன் எதைப் பார்த்தான் என்பதைப் பற்றி அவனிடன் (முகமது) விவாதமா செய்கிறீர்கள்?” (Q.53:12) என்று அல்லாவே மனம் கோணலுடன் கேட்பதாகக் கேட்கிறான். இதற்குத் தான் சைக்கோபேத்தாலாஜி (psychopathology) என்று பெயர். அவன் எதைக் கண்டான் என்பதை மற்றவர்கள் ஏன் நம்பவேண்டும்? அவன் பார்த்தது உண்மைதான் என்பதற்கு அவன் தானே ஆதாரம் அளிக்க வேண்டும். சைக்கோபேத்திக் நார்சிஸ்சிஸ்ட்டுகள் மட்டுமே தாங்கள் சொல்வதை மற்றவர்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

 

முகமது ஒரு அனாதை. பச்சிளம் குழந்தையாக இருக்கும் போதே அவனின் தாயினால் கைவிடப்பட்டு ஒரு பெடுவின் (Bedouin) குடும்பத்தின் வளர்ப்பில் விடப்பட்டு தாயின் அரவணைப்பு இல்லாத குழந்தையாக வளர்ந்தான். பிறகு அவன் தாத்தாவிடமும் பெரியப்பாவிடமும் வளர்ந்தான். அவர்கள் அவனை மிகவும் செல்லம் கொடுத்து கெடுத்து விட்டார்கள். நிபந்தனையற்ற தாயன்பு கிடைக்க வேண்டிய காலத்தில் அது கிடைக்காமலும், கட்டுப்பாடுகளைக் கற்றுக் கொடுக்க வேண்டிய காலத்தில் கட்டுப்பாடுகளைக் கற்றுக் கொடுக்காமலும் இருந்ததால், அவன் நார்சிஸ்சிஸ்ட் மனநோயைப் பெற்றான். அதாவது மனசாட்சியற்ற வெறியனாக (megalomaniac ) மாறினான். அவன் தனக்கு கட்டற்ற அதிகாரம் இருப்பதாக கற்பித்துக் கொண்டான், புகழ்ச்சியையும் பாராட்டையும் எதிர்பார்த்தான், தான் மிகவும் ப்ரத்யேகமானவன் என்று நம்பினான், மற்றவர்கள் அவன் சொல்வதை ஏற்றுக்கொண்டு அதன் படி நடக்க வேண்டும் என்று எதிர் பார்த்தான். அவன் மற்றவர்களை தனது சுயநல நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொண்டான். பொறாமைக் குணம் கொண்டவனாக இருந்தான். ஆனால் மற்றவர்கள் அவனைப் பார்த்து பொறாமைப்படுவதாக எண்ணினான். ஏற்றுக்கொள்ளப்படாதபோது ஏமாற்றமடைந்தான். அவனைவிட்டு விலகியவர்களைக் கொலைசெய்யவும் தயங்கவில்லை. பொய் பேசினான், ஏமாற்றினான். இவை எல்லாவற்றையும் உரிமையுடன் செய்தான். இவை எல்லாமேநார்சிஸ்சிஸ்ட்களின் குணங்களாகும்.

 

அவனுக்கு மற்றொரு மனநோயும் இருந்தது. அது  மூளையின் நெற்றிப்பொட்டு மடல் வலிப்பு, (TLE = Temporal Lobe Epilepsy). இந்த நோயின் விளைவாக  தோன்றும் வலிப்பின் போது இஸ்லாமின் தூதருக்கு மிகவும் தெளிவான மனப்பிராந்திகள் தோன்றின. அவைகளைத்தான் அவன் இறை வெளிப்பாடுகளாக எடுத்துக் கொண்டான். குரல்களைக் கேட்டேன் தேவதைகளையும் ஜின்களையும் பார்த்தேன் என்று அவன் கூறியபோது அவன் பொய் சொல்லவில்லை. ஏனென்றால் அந்த நோய் இருப்பவர்களுக்கு மனப்பிராந்திக்கும் யதார்த்தத்திற்கும் வேறுபாடு கூட தெரியாது.

 

முகமதுக்கு Obsessive Compulsive Disorder (OCD) என்ற மனநோயும் இருந்தது. அதாவது சிலவிசயங்களில் ஆரோக்கியமற்ற பிடிவாதமும் அதீத கட்டுப்பாடும்  கொண்ட மனநிலை. அதனால்தான் அவனுக்கு எண்களின் மீதும், சடங்குகளின் மீதும், கடுமையான விதிகளின் மீதும் அவ்வளவு வெறி இருந்தது. இதன் காரணமாகத்தான் அவன் வாழ்க்கை சிக்கனமானதும் அவன் மார்க்கம் முட்டாள்தனமான விதிகளைக் கொண்டதுமாக இருக்கிறது.

 

முகமதின் வாழ்க்கையின் பிற்பகுதியில் வளர்ச்சி ஹார்மோன்களின் அதிகமான உற்பத்தியின் காரணமாக அக்ரோமேகாளி (Acromegaly) என்ற நோயும் அவனுக்கு தோன்றியது. அதன் விளைவாக, பெரிய எலும்புகளையும், ஊதிப்போன கைகால்களையும், உதடு, மூக்கு மற்றும் நாக்கு வீங்கிப்போய் விகாரமான முக வடிவத்தையும் கொண்டவனாக மாறினான். அக்ரோமேகாளி 40 வயதிற்குப் பிறகு தோன்றி, பொதுவாக 60 வயதுக்குள் நோயாளியை கொன்று விடும். இது ஆண்மையின்மையை ஏற்படுத்தும். அதேசமயம் TLE காம இச்சையை அதிகப்படுத்தும். அவனது வயதான காலத்தில் ஏன் அவ்வளவு காம வெறியைக் கொண்டிருந்தான் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். ஒரே இரவில் தனது ஒன்பது மனைவிகளையும் சென்று பார்த்து அவர்களுடன் உடலுறவு கொள்ளாமலேயே தடவி விளையாடி தனது காமத் துடிப்பைத் தனித்துக் கொள்வான். அவனுடைய ஆண்மையின்மையில் இருந்து அவனுடைய தனது இளம் மனைவிகளைப் பற்றிய பாதுகாப்பற்றதன்மையையும், பயத்தையும், சந்தேகத்தையும் புரிந்து கொள்ளலாம். மற்ற ஆண்களின் கண்களில் பட்டு விடக்கூடாது என்று அவர்களை படுதாவில் மூடிக்கொள்ளச் சொன்னான். முகமதின் ஆண்மையின்மையின் காரணமாகத்தான் இன்றும் அரை பில்லியன் முஸ்லிம் பெண்கள் படுதாவில் மூடிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இஸ்லாமின் பல மர்மங்களை முகமதின் மனநோய்களில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

 

முகமதினுடைய பல மனநோய்களின் கூட்டு விளைவாலும், அவனின் வித்தியாசமான உருவ அமைப்பினாலும், அவன் சாதாரண மக்களிடம் இருந்து மிகவும் வேறுபட்டு காணப்பட்டான். இந்த வித்தியாசங்களை அவனுடைய படிப்பறிவில்லாத பின்பற்றிகள் தூதுத்துவத்தின் அடையாளமாக ஏற்றுக்கொண்டார்கள். எல்லா கல்ட்டுகளின் (Cult = தனிமனிதன் உருவாக்கிய வழிபாட்டு மார்க்கம்.) பக்தர்களைப் போல இவர்களும், அவனுடைய நோக்கத்தை அடைவதற்காக அர்ப்பணிப்புடன் வேலை செய்தார்கள். அவர்கள் தங்கள் சாவிற்கு அஞ்சாமல் மற்றவர்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்ததால் இஸ்லாமை உலகின் இரண்டாவது பெரிய மார்க்கமாகவும், இன்று உலக அமைதிக்கும், மனித நாகரீகத்தின் தொடர்ச்சிக்கும் இருப்பதிலேயே மிகப் பெரிய அபாயமாகவும் ஆக்கி இருக்கிறார்கள்.

 

 

முகமதைப் பற்றி தெரிந்து கொள்வது ஏன் அவ்வளவு முக்கியம் என்று தோன்றுகிறதா? ஏனென்றால் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அவனைப்போலவே இருக்கவும் செயல்படவும் துடிக்கிறார்கள். விளைவாக ஒரு மனிதனின் வெறிநோய் அவனின் எல்லா பின்பற்றிகளுக்கும் தொற்றி இருக்கிறது. அவனைப் புரிந்து கொள்வதன் மூலம் மட்டுமே நாம் இந்த கணிக்கமுடியாத முஸ்லிம்களைக் கணிக்கவும் அவர்களின் நோக்கத்தை இனங்கண்டு கொள்ளவும் முடியும்.

 

நாம் ஒரு அபாயகரமான காலத்தில் வாழ்ந்து வருகிறோம். மனிதயினத்தின் ஐந்தில் ஒரு பகுதி ஒரு சமூகவெறியனின் பக்தர்களாக இருந்து கொண்டு மனித வெடிகுண்டுகளையும் படுகொலைகளையும், உயிர்த்தியாகங்களையும் பக்தியின் மிக உயர்ந்த வெளிப்பாடுகளாக போற்றிப் பாடும் போது உலகமே அபாயத்தில் சூழ்ந்ததாக மாறிவிடுகிறது. இந்த மக்கள் அணுகுண்டும் வைத்திருக்கும்போது உலகமே ஒரு வெடிமருந்துப்புட்டியாக மாறிவிடும்.

 

இஸ்லாம் ஒரு கல்ட். இந்த கல்ட் மனிதயினத்திற்கே அபாயமானது என்றும் நாம் முஸ்லிம்களுடன் சக வாழ்வு வாழ்வது முடியாதது என்றும் உணர்ந்து நாம் விழித்துக் கொள்ளவேண்டிய நேரம் வந்து விட்டது. முஸ்லிம்கள் முகமதை நம்பும் வரை, அவர்கள் மற்றவர்களுக்கும் அவர்களுக்கும் அபாயமானவர்கள். அவர்கள் இஸ்லாமையும், அவர்களின் வெறுப்புக் கலாசாரத்தையும் விட்டுவிலகி மீதி இருக்கும் மனித இனத்தோடு சக மனிதர்களாக இணைய வேண்டும். இல்லையேல் முஸ்லிமல்லாதவர்கள் தங்களை முஸ்லிம்களுடன் இருந்து பிரித்துக் கொண்டு, இஸ்லாமை தடை செய்ய வேண்டும். நம் சமூகத்தில் முஸ்லிம்களின் குடியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். மக்களாட்சிக்கு எதிராக சதி செய்பவர்களையும், நம் சமூகத்தில் ஒருங்கிணைய மறுப்பவர்களையும் அவர்களின் சொந்த முஸ்லிம் நாடுகளுக்கு விரட்ட வேண்டும்.

 

இஸ்லாம் மக்களாட்சிக்கு விரோதமானது. மக்களாட்சியைப் பயன்படுத்தியே மக்களாட்சியைக் கொன்று விட்டு உலகம் முழுவதும் எதேச்சதிகார ஆட்சியைக் கொண்டுவர விரும்பும் அடக்குமுறை கொள்கை அது. இந்த காட்டுமிராண்டித் தனத்திற்கும் மனித நாகரீகத்திற்கும் இடையேயான மோதலைத் தவிர்த்து உலகைப் பேரழிவில் இருந்து காப்பதற்கான ஒரே வழி இஸ்லாமின் தவறான வாதங்களை அம்பலப்படுத்தி அதன் மர்மங்களை வெளிக்கொனர்வதுதான். மனிதயினம் அமைதியாக வாழவேண்டுமானால், முஸ்லிம்களை இஸ்லாமில் இருந்து பிய்த்தெடுக்க வேண்டும்.

 

Understanding Muhammad ஐ படிப்பது முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும் மிகவும் முக்கியம். அது நம் வேலையை எளிதாக்கும்.

 

Understanding Muhammad ஐப்பற்றிய சில மதிப்பீடுகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

1 FJordman

http://www.jihadwatch.org/2008/10/fjordman-reviews-ali-sinas-understanding-muhammad.html

http://lionheartuk.blogspot.com/2008/10/fjordman-book-review-understanding.html

2- Sujit Das

http://islammonitor.org/index.php?option=com_content&view=article&id=2436&catid=214

http://voi.org/28jun2009/sourced/faithfreedom/bookreview:understandingmuhammadapsychobiography.html

http://thewestislamandsharia.blogspot.com/2010/04/book-review-understanding-muhammad.html

3- Mahesh Prabhu

http://www.faithfreedom.org/features/book-review/understanding-muhammad-a-psychobiography-of-allah’s-prophet/

http://indiamahesh.folks.co.in/2010/07/an-impeccable-reassessment-of-islam’s-only-prophet/

4- Tamilian ex-Muslim

http://www.islam-watch.org/Library/Understanding-Muhammad-Tamil.htm

http://www.faithfreedom.org/op-ed/review-of-tamil-edition-of-understanding-muhammad/

கீழே கொடுக்கப் பட்டுள்ளது ஒரு முஸ்லிமினுடைய எதிர்மறை மதிப்பீடு

http://www.bismikaallahuma.org/archives/2009/ali-sina-understanding-muhammad-a-psychobiography/

http://www.bibliaholic.com/review-of-understanding-muhammad-a-psychobiography-by-ali-sina/

 

அலி சினா கொல்லப்படவேண்டும் என்று கூறிய Mohd Elfie Nieshaem Juferi தான் இந்த மதிப்பீட்டின் ஆசிரியர் என்பதை கவனியுங்கள். அவர் நூலைப் படிக்கவில்லை. அவர் நூலில் கொடுக்கப்பட்ட எந்த வாதத்திற்கும் பதில் கூறவில்லை. இஸ்லாம் உண்மையானதென்பதற்கு ஆதாரமாக முஸ்லிம்கள் ஒப்பிக்கும் அதே அர்த்தமற்ற செய்யுள்களைத் தான் ஒப்பிக்கிறார். இந்த நூலை படிக்கும் எந்த முஸ்லிமும் முஸ்லிமாக இருக்க மாட்டான். MENJ கூடத் தான். ஒருவேளை அவர் இஸ்லாமைக் கைவிடாமலும் இருக்கலாம். ஏனென்றால் அவர் வன்முறையை விரும்புகின்ற வெறுப்பையே உருவமாகக் கொண்ட மனிதர். கொஞ்சமும் கூச்சம் இன்றி இஸ்லாமியர்களே எல்லாவிதத்திலும் உயர்ந்தவர்கள் என்று கூறியவர்தானே அவர்.

 

நூலைப் படித்த பிறகும் அதற்கு மறுப்புரை எழுத முடியுமா என்று முஸ்லிம்களுக்கு சவால் விடுகிறேன். உங்கள் மறுப்புரையை பதிவிடுவேன். நான் எழுதியது தவறு என்று நிரூபித்துவிட்டால், உங்களுக்கு பரிசாக $50,000 ஐ கொடுத்து என் தோல்வியையும் ஒப்புக் கொள்வேன்.

 

முந்தைய பதிப்பை விட அதிக விசயங்கள் அடங்கியுள்ள ஐந்தாம் பதிப்பை வாங்குங்கள். ஏதேனும் காரணத்திற்காக உங்களால் அதை வாங்க முடியாவிட்டால், என்னைக் கேளுங்கள். அதன் முந்தைய பதிப்பை pdf வடிவத்தில் அனுப்பி வைக்கிறேன். அது அந்த அளவுக்கு முழுமை பெற்றதல்ல எனினும் விவாதத்திற்கு அதுவே போதுமானது.

 

நீங்கள் உங்கள் மறுப்புரையை என் தளத்தில் பதிவிட விரும்பினால், முதலில் என்னை Gchat ல் சந்திக்க வேண்டும்.  அங்கே நீங்கள் நூலை படித்துவிட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள சில கேள்விகளைக் கேட்பேன். இந்த ஏற்பாடு ஏனென்றால், முஸ்லிம்கள் இஸ்லாமுக்கு எதிராக எழுதப்பட்ட எதையும் படிக்க விரும்புவதில்லை. அதேசமயத்தில் நூலின் உள்ளடக்கத்தைப் பற்றி அறிந்துகொள்ளாமலேயே அதற்கு மறுப்புரை எழுதவும் கிளம்பிவிடுவார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: அலி சினா இஸ்லாமையும் முகமதையும் அம்பலப்படுத்துகிறார்
Permalink  
 


ஜுவரியா

Posted by Ali Sina's Tamil Fan On November 11th, 2011 
 

முகமதினாலும் மற்ற முஸ்லிம் ஆட்சியாளர்களாலும் தொடுக்கப்பட்ட போர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இஸ்லாமுக்கு முன்னர் அராபிய தீபகற்பத்தில் நடந்த போர்களெல்லாம் சிறுவர்களின் விளையாட்டாகும். முந்தைய போர்களெல்லாம் முக்கியமாக சிறு இனக்குழுக்களின் (tribes) இடையே நடைபெற்றது. அவைகளெல்லாம் வாய்ச்சண்டைகளுடன் கூடிய கைகலப்புகளோடும் தாக்குதல்களோடும் முடிந்துவிடும். இஸ்லாமின் அறிமுகத்திற்கு பிறகு, போர் மட்டும் வரவில்லை. முடிவற்ற படுகொலைகளும் படுபயங்கரமும் அறிமுகமாகி, விரைவிலேயே அவைகள் இஸ்லாமின் விரிவாக்கத்திற்கான முதன்மையான மற்றும் பிரிக்கமுடியாத செயல்முறையாகி விட்டன.

 

முகமது தன்னை தூதராக வரித்துக் கொண்டு மெக்காவில் வாழ்ந்த ஆரம்ப நாட்கள் சிறிது அமைதியாக இருந்தன. 13 வருட போதனைகளுக்குப் பிறகு 80 லிருந்து 100 மக்கள் மட்டுமே அவனை ஏற்றுக் கொண்டார்கள். அவர்களில் பெரும்பாலானோர் சண்டையில் ஈடுபடும் வலிமை அற்றவர்கள். இதனால்தான் ஆரம்ப ஆண்டுகள் அமைதியாக கழிந்தன. முஸ்லிம்களுக்கு சண்டையிட வலு இல்லை.

 

மதீனாவிற்கு குடிபெயர்ந்ததற்குப் பிறகு அந்த ஊரின் மக்கள் முகமதின் மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட பிறகு, அவன் அதிரடித் தாக்குதல்களிலும், கொள்ளையிலும், ஈடுபட ஆரம்பித்தான். ஆரம்பத்தில் வணிகர்களின் சரக்குக் கேரவான்களையும் விரைவிலேயே ஊர்களையும் தாக்கத் செய்தான்.

 

மதீனாவின் அரபியர்களின் மத்தியில் தன் பிடியை பலப்படுத்திக் கொண்ட சிறிது காலத்திலேயே, பநி கைனுகா (Bani Qainuqa) என்ற யூத ஊரை சுற்றிவளைத்தான். அது ஒரு செல்வச்செழிப்பான பொற்கொல்லர்களையும் இரும்புக்கொல்லர்களையும் கொண்ட ஊர். அவர்களின் அசையாச் சொத்துகளையும் (திராட்சைத் தோட்டங்கள், வீடுகள்) மற்ற உடைமைகளையும் (நகைகள், ஆயுதங்கள்) கைப்பற்றிக் கொண்டு அந்த மக்களை நாடு கடத்தினான். பிறகு அவன் கண்கள் மதீனாவின் மற்றொரு யூதக் குடியிருப்பான பநி நடிர் (Bani Nadir) மீது பட்டது. அங்கேயும் அதையே செய்தான். அவன் அவர்களின் தலைவர்களையும் பல உடல் வலுமிக்க ஆண்களையும் படுகொலை செய்தான். அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து கொண்டு மதீனாவை விட்டு துரத்தி விட்டான். இந்த இரண்டு சமயங்களிலும், யூதர்கள் எந்த எதிர்ப்பையும் காட்ட முடியவில்லை.

 

தங்களை உயிருடன் விட்டுவிட்டால், தங்களின் எல்லா சொத்துக்களையும் விட்டுவிட்டு வேறு இடம் சென்று விடுவதாக கேட்டுக் கொண்ட, இந்த வலுவற்ற, போரிடும் பழக்கமில்லாத, மற்றவர்களை பயமுறுத்தாத மக்களின் மீதான வெற்றிகளுக்குப் பிறகு அவன் மிகவும் துணிந்து விட்டான். எல்லையில்லா பேராசையாலும், அதிகாரத்தின் மீதுள்ள வெறியாலும் இந்த சுயம்பு தூதர் இப்போது மதீனாவிற்கு வெளியே உள்ள யூதர்களின் மேல் கண் வைத்தான். அப்போது தான் பநி அல் முஸ்தளிக்கின் (Bani al-Mustaliq) முறை வந்தது.

 

புகழ்பெற்ற முகமதின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியரான, புகாரி, பின்வரும் ஹதிதில் பநி அல் முஸ்தளிக்கின் மீதான அதிரடித் தாக்குதலை இவ்வாறு வர்ணிக்கிறார்.

 

இப்னு ஔன் அறிவித்தார்:

நான் நஃபிக்கு ஒரு கடிதம் எழுதினேன். தூதர் தீடீரென்று பநி அல் முஸ்தளிக்கின் மீது எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லாமலேயே தாக்குதல் தொடுத்தார் என்று நஃபி பதில் அனுப்பினார். அம்மக்கள் இதை சற்றும் எதிர்பார்க்காமல், அவர்களின் கால்நடைகளை நீர்நிலைகளுக்கு இட்டுச் சென்றிருந்தனர். அவர்களின் போரிடக்கூடிய ஆண்கள் கொல்லப்பட்டு பெண்களும் குழந்தைகளும் அடிமைப்படுத்தப்பட்டனர். அந்த நாளில் தான் தூதர் ஜுவரியாவைப் பெற்றார். மேற்கண்ட கதையை தனக்கு இப்னு உமர் சொல்லியதாகவும் அவன் அந்த அதிரடிக் குழுவில் இருந்தான் என்றும் நஃபி கூறினார். Volume 3, Book 46, Number 717:

 

இதே ஹதித் முஸ்லிம் தொகுப்பிலும் பதியப்பட்டிருக்கிறது Sahih Muslim Book 019, Number 4292 I . இதிலிருந்து இந்த ஹதித் நம்பகத்தன்மை வாய்ந்தது என்று அறிந்து கொள்ளலாம்.

 

முகமது தனது மார்க்கத்தை யூதமதத்தை ஒத்திருக்கும் விதத்தில் உருவாக்கினான். இதனால் யூதர்கள் இவனை முதலில் ஏற்றுக் கொள்வார்கள் என்ற தப்புக்கணக்குப் போட்டு விட்டான். யூதர்களுக்கு அவனுடைய மார்க்கத்தில் எந்த ஆர்வமும் இல்லை என்பதைக் கண்டு மிகவும் ஏமாந்து விட்டான். அவன் இதற்காக யூதர்களை மறக்கவும் இல்லை மன்னிக்கவும் இல்லை. சுய உன்னதம் போற்றும் நார்சிஸ்டுகளை அலட்சியப் படுத்தும்போது அவர்கள் கடும் கோபம் கொள்வார்கள். முகமது எந்த அளவுக்கு கடுப்பேறிப் போனான் என்றால் அவன் கிப்லாவையே (Qiblah = முஸ்லிம்கள் தொழுகை செய்யும் திசை) ஜெருசலேமில் இருந்து காபாவிற்கு மாற்றினான். அந்த சமயத்தில் இந்த காபா வெறும் சிலைகளைக் கொண்ட கோயிலாகத் தான் இருந்தது. மேலும், அவன் யூதர்களை பலிகடாக்களாக ஆக்கி தனக்கு புதிய பின்பற்றிகளைத் தேடிக் கொண்டான்.

 

மதீனாவின் அரபியர்கள் பொதுவாக படிப்பறிவில்லாதவர்களாகவும் குறிப்பான தொழிலறிவு அற்றவர்களாகவும், ஏழைகளாகவும், யூதர்களின் தோட்டங்களிலும், தொழிற்கூடங்களிலும் வேலை செய்து பிழைப்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் ஆரம்பத்தில் ஏமானில் இருந்து வந்தவர்கள். யூதர்களோ தொழிலதிபர்களாகவும், தோட்டங்களின் உரிமையாளர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் 2000 வருடங்களாக மதீனாவையே தாயகமாகக் கொண்டவர்கள். அவர்கள் எளிதான இரையானார்கள். முகமது அவர்களின் செல்வங்களைப் பறித்துக் கொண்டான், அவர்களின் பெண்களையும் குழந்தைகளையும் அடிமைப்படுத்தி அரபியர்களுக்கு விநியோகம் செய்தான். கொள்ளையும் கொலையும் கடவுளால் கட்டளையிடப்பட்டது என்று தனது பின்பற்றிகளை நம்பவைத்தான். அதிலிருந்து அவனின் தூதுத் தொழில் மிகவும் லாபகரமானதாக மாறிவிட்டது. அது அவனுடைய வாய்ப்பை முற்றிலுமாக மாற்றி அவனின் புதிய மார்க்கத்தை போர் மற்றும் ஆயுத முனையில் வளரச் செய்தது.

 

முகமது தனது பின்பற்றிகளில் ஒருவனான பரீதா பின் ஹசீபை (Bareeda bin Haseeb) பநி அல் முஸ்தளிக்கை வேவு பார்க்க அனுப்பினான். நிலவரத்தை தெரிந்து கொண்டவுடன் தாக்குதலுக்கு கட்டளை இட்டான். ஹி. வருடம் 5 ல் ஷாபான் மாதம் 2 ஆம் தேதியில் முஸ்லிம்கள் மதீனாவை விட்டு கிளம்பி மதினாவில் இருந்து 9 நடைகள் தொலைவில் இருந்த முரைசாவில் (Muraisa) கூடாரமிட்டார்கள்.

 

பின்வரும் விவரம் ஒரு இஸ்லாமிய இணையதளத்தில் காணப்படுகிறது.

 

முகமதின் படைகள் வருவதைப் பற்றிய செய்தி ஹாரிஸ்ஸை எட்டியது.  திகிலடைந்த அவரின் ஆட்கள் அவரைக் கைவிட்டு ஓடி விட்டார்கள். அவரும் ஏதோ ஒரு பெயர் தெரியா இடத்திற்கு ஓடி அடைக்கலம் புகுந்தார். ஆனால் முறைசாவின் உள்ளூர் மக்கள் ஆயுதங்கள் எடுத்துக் கொண்டு முஸ்லிம்களை எதிர்த்துத் தாக்கினார்கள். அம்பு மாரி பொழிந்தார்கள். முஸ்லிம்கள் ஒரு தீடீர் வெறித் தாக்குதல் புரிந்து எதிரிகளை வீழ்த்தினார்கள். அவர்களுக்கு பலத்த சேதம் ஏற்ப்பட்டது. கிட்டத்தட்ட 600 பேர் முஸ்லிம்களால் சிறை பிடிக்கப்பட்டார்கள். கொள்ளையில் 2000 ஒட்டகங்களும் 5000 ஆடுகளும் அடங்கும்.

 

போர்க்கைதிகளில் ஹாரிசின் மகளான பர்ராவும் (Barra) அடக்கம். இவர்தான் பிறகு தூதரின் துணைவியாக மாறிய ஜுவரியா. அன்று நிலவிய வழக்கத்தின் படி, எல்லா கைதிகளும் அடிமைப்படுத்தப்பட்டு வெற்றி பெற்ற முஸ்லிம் படையினர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டனர். ஜுவரியா Thabit bin Qais ன் பங்கில் இருந்தார். அவர் அந்த இனக்குழுவின் தலைவரின் மகள். ஆகையால் ஒரு சாதாரண முஸ்லிம் சிப்பாயிடத்தில் அடிமைப்படுத்தப்பட்டவளாக இருப்பதை பெருத்த அவமானமாக எண்ணினார். ஆகையால் அந்த சிப்பாயை பிணையத் தொகையைப் பெற்றுக் கொண்டு தன்னை விடுவித்து விடும்படி வேண்டிக் கொண்டார். 9 தங்க ஔக்கியாக்கள் கொடுக்க முடிந்தால் விட்டுவிடுவதாக ஒத்துக் கொண்டான். அவரிடம் எந்த பணமும் தயாராக இல்லை. [ஏதோ அவளுக்கு வங்கியில் பணம் இருந்ததைப் போல. முகமது அவருடைய மற்றும் அவரின் மக்களுடைய அனைத்து உடைமைகளையும் கொள்ளை அடித்து விட்டான். அவளிடத்தில் எப்படி பணம் இருக்கும்?] அவள் வசூல் செய்து கொடுத்துவிடலாம் என்று எண்ணி முகமதிடம் வந்தார். ஒ அல்லாவின் தூதரே! நன் என் இனத்தின் தலைவரான அல் ஹாரிஸ் பின் ஜராரின் (Al Haris bin Zarar) மகள். எப்படியோ நாங்கள் அடிமைப்படுத்தப்பட்டுவிட்டோம். [எப்படியோவா?  முகமது அவர்களைத் தாக்கினான் என்றல்லவா நினைத்தேன்.] தபித்தின் பங்கில் விழுந்து விட்டேன். எனது அந்தஸ்தை எண்ணி விடுவித்து விடும் படி கெஞ்சினேன். அவர் மறுத்து விட்டார். என் மீது கருணை கொண்டு என்னை இந்த அவமானத்தில் இருந்து காப்பாற்றுங்கள். தூதர் மனம் இறங்கினார். [ஓ. மனம் இறங்கிவிட்டானா. எவ்வளவு இளகிய மனம்!] அதைவிட ஒரு நல்ல வாய்ப்பை ஏற்றுக் கொள்கிறாயா என்று கேட்டார். அது என்னவென்று அந்தப்பெண் கேட்டார். அவர் தான் பிணையத் தொகையை செலுத்தத் தயார் என்றும் தனக்கு மனைவியாக விருப்பமா என்றும் கேட்டார். அந்தப்பெண் ஒத்துக் கொண்டார். ஆகையால் தூதர் பிணைத் தொகையை செலுத்தி அவளை நிக்கா செய்து கொண்டார்”

 

மேலே கொடுக்கப்பட்ட கதையானது ஜுவரியா எப்படி முகமதை மணந்தார் என்பதைப் பற்றி இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்தது.

 

இதில் வேடிக்கை என்னவென்றால் முகமது தனது அல்லாவை வைத்து ” நிச்சயமாக நீ உயர்ந்த நெறிகளைக் கொண்டவன்” (Quran 68:4என்றும் “உண்மையில் நீங்கள் பின்பற்றுவதற்கு அல்லாவின் தூதரின் வடிவில் உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு உள்ளது.”(Quran 33:21) என்றும் தன்னை புகழச் செய்கிறான். அவன் உண்மையிலேயே உயர்ந்த நடத்தைக்கு எடுத்துக்காட்டாக இருந்தானா? என்பது நாம் கண்டிப்பாகக் கேட்க வேண்டிய கேள்வி.

 

முதலில் ஒரு ஊரை எந்த எச்சரிக்கையும் இல்லாமல் ரகசியமாக தாக்குகிறான். இதைத்தான் பயங்கரவாதம் என்பார்கள். ஏன்? அவர்களைத் தாக்குவது எளிது மற்றும் அவர்களிடம் நிறைய செல்வம் இருந்தது. வழக்கம்போல ஆயுதமற்ற ஆண்களை படுகொலை செய்கிறான். அவர்களின் உடமைகளை கொள்ளையடிக்கிறான். மீதியுள்ளவர்களை அடிமைப்படுத்துகிறான். ஒரு கடவுளின் தூதருக்கு இதுதான் லட்சணமா?

 

“அன்று நிலவிய வழக்கத்தின் படி, எல்லா கைதிகளும் அடிமைப்படுத்தப்பட்டு வெற்றி பெற்ற முஸ்லிம் படையினர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டனர்.” என்று எழுதியிருக்கிறார்கள். இஸ்லாமின் வரலாற்றைப் படிக்கப் படிக்க உண்மையிலேயே ரத்தக்கறை படிந்த இஸ்லாமிய வரலாறு முழுக்க முஸ்லிம்கள் பின்பற்றிய வழக்கம் தான் இது என்று தெரிந்து கொள்கிறோம். இருந்தாலும் கேள்வி என்னவென்றால் ஒரு இறைத்தூதன் இப்படித்தான் நடந்து கொள்ளவேண்டுமா? என்பது தான்.

 

தான் முழு உலகத்திற்கே ‘கடவுளால் அனுப்பப்பட்ட கருணை’ 21:107 என்று தன்னை சொல்லிக் கொண்டான் முகமது. இந்த ‘இறைக்கருணைக்கும்’ படுபாதக் கொள்ளைக்கூட்டத் தலைவனுக்கும் என்ன வித்தியாசம்?

 

இதுதான் அரபியர்களின் வழக்கம் என்றால் அல்லாவின் தூதரால் அதை மாற்ற முடியவில்லையா? இந்த ஈவு இரக்கமற்ற காட்டு மிராண்டித்தனங்களில் ஏன் ஈடுபடவேண்டும்? எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக இருப்பதற்காக வந்தவன் என்றல்லவா சொல்லிக் கொண்டான்? இவ்வாறு பெருமையாக சொல்லிக் கொண்டவன் இந்த அளவுக்கு கொடூரமாக நடந்து கொள்வானேன்? அவன் காலத்து மக்களின் தீய செயல்களை பின்பற்றுவதற்காக வந்தானா இல்லை ஒரு எடுத்துக்காட்டாக விளங்க வந்தானா?

 

முகமதின் மனம் ‘இளகியது’ என்று சொம்பு தூக்கிகள் சொல்கிறார்கள். அவன் இளகியது பரிவினால் அல்ல காமவெறியினால் தான். அவன் இதயமே அற்றவன். அவனுக்கு இளகியது அவனின் இதயமல்ல, அவனின் குறி.

 Contd



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

மரியா – தூதரின் காமவெறிக்கு இரையான பணிப்பெண்.

Posted by Ali Sina's Tamil Fan On November 8th, 2011 
 

இந்த கட்டுரை தூதரின் மனைவிகள் ஒருவரின் பணிப்பெண்ணாக இருந்த காப்ட் (Copt) இனப் பெண்ணான மரியாவுடனான தூதரின் கள்ளத் தொடர்பைப் பற்றியது. முகமது எதைப் பற்றியும் கவலைப் படாமல் அந்தப் பெண்ணுடன் ‘படுத்தது’, அவனின் மனைவிகளிடையே கலவரத்தை உண்டு பண்ணியது. இந்த பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர ‘அல்லாவின் தலையீடு’ தேவைப்பட்டது. இந்த கதை உமரினால் அறிவிக்கப்பட்ட நம்பிக்கையான ஹதிதில் பதியப்பட்டிருக்கிறது.

 

இந்த ஹதித் குரானின் வாசகம் 66: 4. ஐ வெளிப்படுத்துவதற்கான காரணத்தை விளக்குகிறது.

 

நீங்கள் இருவரும் இதற்காக அல்லாவிடம் வருந்தவேண்டும்நிச்சயமாக உங்களிருவரின் இதயங்களும் அந்த அளவுக்கு சாய்ந்து விட்டன. தவிரநீங்கள் இருவரும் அவருக்கெதிராய் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டால்,நிச்சயமாக அல்லா அவருடைய பாதுகாவலர்மற்றும்ஜிப்ரீலும்,நம்பிக்கையாளர்களில் நேர்மையானவர்களும்மேலும் தேவதைகளும் (அவருக்கு)உறுதுணையாக இருப்பார்கள்.

 

அந்த இரு பெண்களும் ஹஃப்சாவும் [உமரின் மகள்] ஆயிஷாவும் தான் என்றும் அவர்கள் தூதனிடம் அவமரியாதையாக நடந்து கொண்டு அவனுக்கு மிகுந்த மனவருத்தத்தை உண்டாக்கி அவன் தனது எல்லா மனைவிகளையும் மணவிலக்கு செய்ய தீர்மானிக்கும் அளவுக்கு சென்று விட்டான் என்றும் ஓமர் விளக்குகிறான்.

 

Bukhari Volume 3, Book 43, Number 648:

இப்னு அப்பாஸ் அறிவித்தார்.

நான் தூதரின் மனைவிகளில் இருவரைப் பற்றி உமர் அவர்களிடம் கேட்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தேன். ஏனெனில், அவ்விருவரைப் பற்றித்தான் அல்லா (குரானில்), ‘நீங்கள் இருவரும் அல்லாவிடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டால், ஏனெனில், உங்கள் உள்ளங்கள் பிறழ்ந்து விட்டிருக்கின்றன” (குரான் 66:04) என்று கூறியிருந்தார்.

உமர் அவர்களுடன் நான் ஹஜ் செய்தேன். அவர்கள் (மலம் கழிப்பதற்காக) ஒதுங்கினார்கள். நானும் அவர்களுடன் குவளையை எடுத்துக் கொண்டு ஒதுங்கினேன். அவர்கள் மலம் கழித்துவிட்டுத் திரும்பி வந்தார்கள். நான் அவர்களின் கைகளில் தண்ணீரை ஊற்றினேன். அவர்கள் கழுவிக் கொண்டார்கள். அப்போது நான், ‘விசுவாசிகளின் தலைவரே! தூதரின் மனைவிகளில் இருவரைக் குறித்து, ‘நீங்கள் இருவரும் அல்லாவிடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டால்’ என்று அல்லா கூறியுள்ளாரே, அந்த இருவர் யார்?’ என்று கேட்டேன். அதற்கு உமர் , ‘இப்னு அப்பாஸே! உங்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். ஆயிஷாவும் ஹஃப்சாவும் தான் அந்த இருவர்” என்று கூறினார்கள். பிறகு உமர் நடந்த நிகழ்ச்சி முழுவதையும் கூறலானார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள். நான் அன்சாரியான என் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவருடன் பனூ உமய்யா இப்னு ஸைத் குலத்தாரின் குடியிருப்பில் வசித்து வந்தேன். அது மதீனாவை ஒட்டிய ஒரு குடியிருப்புப் பகுதி. நாங்கள் இருவரும் முறை வைத்துக் கொண்டு தூதரிடம் தங்குவோம். அவர் ஒரு நாள் தூதரிடம் இருப்பார். நான் ஒரு நாள் அவரிடம் இருப்பேன். நான் தூதரிடம் இருக்கும்போது தூதரின் அன்றைய நாளின் கட்டளைகள், போதனைகளையும் பிறவற்றையும் அவரிடம் தெரிவிப்பேன். அவர் தூதரின் இருக்கும்போது இதே போன்று அவரும் எனக்குத் தெரிவிப்பார். குறைஷிக் குலத்தினராகிய நாங்கள் பெண்களை அடக்கி வைப்பவர்களாக இருந்து வந்தோம். நாங்கள் அன்சாரிகளிடம் வந்தபோது பெண்கள் ஆண்களை மிஞ்சிவிடக் கூடியவர்களாக இருக்கக்கண்டோம். எங்களுடைய பெண்களும் அன்சாரிப் பெண்களின் வழக்கத்தைப் பின்பற்றத் தொடங்கினார்கள். ஒரு நாள் நான் என் மனைவியிடம் இரைந்து பேசினேன். அவள் என்னை எதிர்த்துப் பேசினாள், அவள் என்னை எதிர்த்துப் பேசியதை நான் வெறுத்தேன். நான் உம்மை எதிர்த்துப் பேசியதை நீர் ஏன் வெறுக்கிறீர்? அல்லாவின் மீதாணையாக! தூதரின் மனைவிகள் கூட அவரிடம் எதிர்த்துப் பேசுகிறார்கள். அவர்களில் சிலர் தூதரிடம் நாள் முழுக்கவும் இரவுவரை பேசுவதில்லை” என்று கூறினாள். இதைக் கேட்டு நான் அச்சமுற்று, ‘அவர்களில் இப்படிச் செய்தவர் பெரும் இழப்புக்கு ஆளாகிவிட்டார்” என்று கூறினேன். பிறகு உடையணிந்து ஹஃப்சாவிடம் சென்றேன். ‘ஹஃப்சா! உங்களில் சிலர் அல்லாவின் தூதரிடம் நாள் முழுக்க, இரவு வரை கோபமாக இருக்கிறார்களாமே!?” என்று கேட்டேன். அதற்கு அவர், ‘ஆம்” என்று பதிலளித்தார். நான், ‘அப்படி இருப்பவர் நஷ்டப்பட்டுவிட்டார்; இழப்புக்குள்ளாகிவிட்டார். இறைத் தூதருக்குக் கோபம் ஏற்பட்டால் அதனால் அல்லாவும் நம் மீது கோபமடைந்து நாம் அழிந்து போய்விடுவோம் என்னும் அச்சம் அவருக்கில்லையா? அல்லாவின் தூதரிடம் நீ அதிகமாக கேட்காதே. எந்த விஷயத்திலும் அவரை எதிர்த்துப் பேசாதே. அவரிடம் பேசாமல் இருக்காதே. உனக்கு தேவையென்று தோன்றியதை என்னிடம் கேள். உன் அண்டை வீட்டுக்காரியைப் (ஆயிஷா) பார்த்து ஏமாந்துவிடாதே. ஏனென்றால் அவள் உன்னை விட அழகு மிக்கவளாகவும் அல்லாவின் தூதருக்குப் அதிக பிரியமானவளாகவும் இருக்கிறாள்” என்று கூறினேன். அந்தக் காலகட்டத்தில் நாங்கள், கஸ்ஸானியர்கள் (ஷாம் நாட்டில் வாழும் ஒரு குலத்தினர்) எங்களின் மீது படையெடுப்பதற்காக, தங்கள் குதிரைகளுக்கு லாடம் அடித்துத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர் என்று ஒரு செய்தியைப் பேசிக் கொண்டிருந்தோம். என் அன்சாரித் தோழர் தம் முறை வந்தபோது, தூதரிடம் சென்று தங்கி, இஷா நேரத்தில் திரும்பி வந்தார். என் வீட்டுக் கதவை பலமாகத் தட்டி, ‘உமர் அங்கே இருக்கிறாரா?’ என்று கேட்டார். நான் அச்சமுற்று அவரைப் பார்க்க வெளியே வந்தேன். அவர், ‘மிகப் பெரிய ஒரு சம்பவம் நிகழ்ந்துவிட்டது” என்று கூறினார். நான், ‘என்ன அது? கஸ்ஸானியர்கள் வந்துவிட்டனரா?’ என்று கேட்டேன். ‘இல்லை. அதை விடப் பெரிய, அதை விட கவலைக்குரிய சம்பவம் நடந்துவிட்டது. தூதர் தம் மனைவிகளை விவாகரத்து (தலாக்) செய்துவிட்டார்கள்” என்று கூறினார். ‘ஹஃப்சா நஷ்டமடைந்து பெரும் இழப்புக்குள்ளாகிவிட்டாள். இது நடக்கத்தான் போகிறது என்று எண்ணியிருந்தேன்’ என்று கூறிவிட்டு உடையணிந்து கொண்டு புறப்பட்டேன். தூதருடன் ஃபஜ்ருத் தொழுகை தொழுதேன். தூதர் தொழுகை முடிந்தவுடன் தம் மாடியறைக்குள் சென்று அங்கே தனியே இருந்தார்கள். நான் ஹஃப்சாவிடம் சென்றேன். அப்போது அவள் அழுது கொண்டிருந்தாள். நான், ‘ஏன் அழுகிறாய்? நான் உன்னை எச்சரித்திருக்கவில்லையா? தூதர் உங்களை தலாக் செய்துவிட்டாரா?’ என்று கேட்டேன். அதற்கு அவள், ‘எனக்கொன்றும் தெரியாது. அவர் அந்த அறையில்தான் இருக்கிறார்” என்று கூறினாள். நான் மிம்பருக்கருகில் சென்றேன். அதைச்சுற்றி ஒரு கூட்டத்தினர் அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் அழுது கொண்டிருந்தனர். அவர்களுடன் நான் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். பிறகு நான் அந்த சூழ்நிலையைத் தாங்க முடியாமல் தூதர் இருந்த அறைக்கு அருகே சென்றேன். அங்கிருந்த, தூதரின் அடிமைப்படுத்தப்பட்ட கறுப்பின பணியாளிடம் , ‘உமருக்காக தூதரிடம் அனுமதி கேள்” என்று சொன்னேன். அந்த பணியாள் உள்ளே சென்று தூதரிடம் பேசிவிட்டுப் பிறகு வெளியே வந்து, ‘உங்களைப் பற்றி தூதரிடம் கூறினேன். அவர்கள் மெளனமாக இருந்துவிட்டார்கள்” என்று கூறினார். எனவே, நான் திரும்பி வந்து மிம்பருக்கருகில் இருந்த கூட்டத்தினருடன் அமர்ந்து கொண்டேன். பின்னர், அங்கு நிலவிய சூழ்நிலையைத் தாங்க முடியாமல் மீண்டும் அந்த பணியாளிடம் சென்று, ‘உமருக்காக அனுமதி கேள்” என்று கூறினேன். அவர் முன்பு சொன்னதைப் போன்றே இப்போதும் கூறினார். நான் மிம்பருக்கருகில் இருந்த கூட்டத்தாருடன் அமர்ந்து கொண்டேன். மறுபடி அங்கு நான் கண்ட சூழ்நிலையைத் தாங்க முடியாமல் அந்த பணியாளிடம் சென்று, ‘உமருக்காக அனுமதி கேள்” என்று கூறினேன். அப்போதும் அந்த பணியாளிடம் முன் போன்றே கூறினார். நான் திரும்பிச் செல்ல இருந்தபோது அந்த பணியாள் என்னை அழைத்து, ‘உங்களுக்கு தூதர் அனுமதியளித்துவிட்டார்” என்று கூறினார். உடனே, நான் தூதரின் அறைக்குள் நுழைந்தேன். அப்போது அவர் ஓர் ஈச்சம்பாயில் படுத்துக் கொண்டிருந்தார். பாயில் மெத்தை எதுவும் இருக்கவில்லை. எனவே, அவரின் விலாவில் ஈச்சம் பாய் அடையாளம் பதித்திருந்தது. அவர் ஈச்ச நார்கள் அடைத்த தோல் தலையணை ஒன்றின் மீது சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்தார். அவருக்கு நான் சலாம் கூறினேன். பிறகு நான் நின்று கொண்டே, ‘தங்கள் மனைவிகளை தலாக் செய்து விட்டீர்களா?’ என்று கேட்டேன். அவர் பார்வையை என் பக்கம் உயர்த்தி, ‘இல்லை’ என்று கூறினார்கள். பிறகு, நான் நின்று கொண்டே அவரை சகஜ நிலைக்குக் கொண்டுவர விரும்பி, பின்வருமாறு சொல்லத் தொடங்கினேன்: தூதரே! நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள். குறைஷிகளான நாங்கள் பெண்களை எங்கள் அதிகாரத்திற்குள் வைத்திருந்தோம். பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு கூட்டத்தாரிடம் நாங்கள் வந்தபோது… என்று தொடங்கி, (முன்பு இப்னு அப்பாஸ் அவர்களிடம் என் மனைவி பற்றிச் சொன்னவை) எல்லாவற்றையும் கூறினேன். தூதர் அவர்கள் புன்னகைத்தார். பிறகு நான் தூதரிடம், ‘நான் ஹஃப்சாவிடம் சென்று, உன் அண்டை வீட்டுக்காரியைப் (ஆயிஷா) பார்த்து ஏமாந்துவிடாதே. ஏனென்றால் அவள் உன்னை விட அழகு மிக்கவளாகவும் அல்லாவின் தூதருக்குப் அதிக பிரியமானவளாகவும் இருக்கிறாள்’ என்று கூறியதைச் சொன்னேன். தூதர் இன்னொரு முறை புன்னகைத்தார். தூதர் புன்னகைத்ததைக் கண்ட நான் அமர்ந்து கொண்டேன். பிறகு, நான் அவர்களின் அறையை என் பார்வையை உயர்த்தி நோட்டமிட்டேன். அல்லாவின் மீதாணையாக! கண்ணைக் கவருகிற பொருள் எதையும் நான் அதில் காணவில்லை; மூன்றே மூன்று தோல்களைத் தவிர. அப்போது நான், ‘தங்கள் பின்பற்றிகளுக்கு உலகச்செல்வங்களை தாராளமாக வழங்கும்படி அல்லாவிடம் பிரார்த்தியுங்கள். ஏனெனில், பாரசீகர்களுக்கும் பைசாண்டினர்களுக்கும், அவர்கள் அல்லாவை வணங்காதவர்களாக இருந்தும், தாரளமாக வழங்கப்பட்டிருக்கின்றனவே” என்று கூறினேன். தூதர் சாய்ந்து உட்கார்ந்து, ‘கத்தாபின் மகனே! நீங்கள் சந்தேகத்தில் இருக்கிறீர்களா? அவர்கள் தம் நற்செயல்களுக்கான பிரதிபலன்கள் எல்லாம் இந்த உலக வாழ்விலேயே மறுமை வாழ்வுக்கு முன்னதாகக் கொடுக்கப்பட்டுவிட்டார்கள்” என்று கூறினார்கள். உடனே நான், ‘தூதரே! எனக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்தியுங்கள்” என்று கூறினேன். தூதரின் அந்த இரகசியத்தை ஹஃப்சா ஆயிஷாவிடம் கூறி பகிரங்கப்படுத்திவிட்டபோது, அதன் காரணத்தால்தான் தூதர் தம் மனைவிகளிடமிருந்து விலகித் தனிமையில் இருக்கத் தொடங்கினார். மேலும், ‘அவர்களிடம் ஒரு மாத காலத்திற்கு செல்லமாட்டேன்’ என்றும் கூறியிருந்தார். அல்லா அவரை கண்டித்தபோது தம் மனைவிகளின் மீது அவர்களுக்கு ஏற்பட்ட கடும் வருத்தமே இவ்வாறு அவர் சொல்லக் காரணமாகும். இருபத்தொன்பது நாட்கள் கழிந்துவிட்ட பொழுது, தூதர் ஆயிஷாவிடம் சென்றார். அவள், தூதரிடம், ‘எங்களிடம் ஒரு மாத காலத்திற்கு வரப் போவதில்லை என்று நீங்கள் சத்தியம் செய்திருந்தீர்களே, நாங்கள் இருபத்தொன்பது இரவுகளல்லவா கழித்திருக்கிறோம்? அதை நான் ஒவ்வொரு நாளாக எண்ணிக் கொண்டே வருகிறேனே” என்று கூறினார்கள். அதற்கு தூதர், ‘மாதம் என்பது இருபத்தொன்பது நாள்களும் தான்” என்று பதில் கூறினார்கள். அந்த மாதமும் இருபத்தொன்பது நாள்களாகவே இருந்தது.

ஆயிஷா கூறினார்:அப்போதுதான் (தூதர் அவர்களுடன் வாழ்ந்து, அல்லது அவர்களின் மணபந்தத்திலிருந்து விலகி விடுவது ஆகிய இரண்டு விஷயங்களில்) நாங்கள் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி கட்டளையிடும் இறைவசனம் அருளப்பட்டது. எனவே, தூதர் தங்களின் மனைவிகளில் முதலாவதாக என்னிடம் தொடங்கி, ‘உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்; நீ உன் தாய் தந்தையரிடம் அனுமதி வாங்கும் வரை அவசரப்படத் தேவையில்லை” என்று கூறினார்கள். அதற்கு நான், ‘என் தாய் தந்தையர் தங்களைவிட்டுப் பிரிந்து வாழும்படி ஒருபோதும் சொல்ல மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்” என்று கூறினேன். பிறகு தூதர் அல்லா கூறியதாக கூறினார்:- ‘தூதரே! நீங்கள் உங்கள் மனைவிகளிடம் கூறிவிடுங்கள்;’நீங்கள் உலக வாழ்வையும் அதன் அழகையும் விரும்புகிறீர்களென்றால் வாருங்கள். நான் உங்களுக்கு ஏதேனும் ஏற்பாடு செய்து அழகிய முறையில் உங்களை அனுப்பி விடுகிறேன். ஆனால், நீங்கள் அல்லாவையும் அவருடைய தூதரையும் மறுவுலகத்தையும் விரும்புகிறீர்கள் என்றால் உங்களில் நற்செயல் புரிபவர்களுக்கு அல்லா மகத்தான பிரதிபலனைத் தயார் செய்து வைத்துள்ளார்’ என்று கூறினார். (33.28) நான், ‘இந்த விஷயத்திலா என் தாய் தந்தையரிடம் அனுமதி கேட்பேன். நானோ அல்லாவையும் அவருடைய தூதரையும் மறுமையையும் தான் விரும்புகிறேன்” என்றேன். பிறகு, தூதர் தம் மனைவியர் அனைவருக்கும் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள உரிமை வழங்கினார். அனைவருமே நான் சொன்னது போன்றே சொன்னார்கள்.

 

இந்த ஹதித் Muslim 9.3511 லும் மற்றும் Bukhari 3.43.648,7.62.119 லும் பதியப் பட்டுள்ளது.

 

இது ஒரு முக்கியமான ஹதித். ஏனென்றால் இது இரண்டு வரலாற்று உண்மைகளைக் கொண்டிருக்கிறது. ஒன்று, உமரே ஒத்துக் கொண்டுள்ள படி, “அன்சாரிப் பெண்கள் தங்கள் ஆண்களைக் தங்கள் கைக்குள் வைத்திருந்தனர்”. இந்த கூற்று மிகைப்படுத்தியதாக இருந்தாலும் கூட, மதீனாவின் பெண்கள் குறைஷிப் பெண்களை விட அதிக உரிமைகளைக் கொண்டு இருந்தனர் என்பது தெளிவு. குரைஷி மக்களின் மற்றும் ஓமர் மற்றும் முகமதின் ஊரான, மெக்கா ஒரு முக்கியமான வழிபாட்டுத் தளத்தை மையமாகக் கொண்ட ஊர். முக்கியமான வழிபாட்டுத் தளங்களில் வாழும் மக்கள் மற்ற ஊர்களில் வாழும் மக்களை விட வேஷக்காரர்களாக இருப்பார்கள். பெண்களை அடக்கி வைப்பதிலும் அவர்களின் உரிமைகளைப் பறிப்பதிலும் என்றுமே மதங்கள் முக்கியமான பங்கு வகிக்திருக்கிறது. அரேபியாவில் மற்ற இடங்களில் வாழும் பெண்களை விட குறிப்பாக, பலவகைப்பட்ட மக்களைக் கொண்ட, அதிக நாகரீகம் அடைந்த மக்களான யூதர்களையும் கிருத்துவர்களையும் கொண்ட நகரமான மதினாவில் வாழும் பெண்களை விட மெக்காப் பெண்கள் அதிகமாக அடக்குமுறைகளுக்கு ஆளானார்கள் என்பது இயல்பே. ஓமர் மற்றும் முகமதின் மனைவிகள் இந்த சுதந்திரமான சூழ்நிலையால் விடுதலையடைந்து தங்கள் உரிமைகளையும் அனுபவிக்க விரும்பினார்கள். மெக்காவின் பெண்வெறுப்பைக் (misogyny) கொண்ட இரண்டு ஆண்களான ஓமர் மற்றும் முகமதிற்கு இது பிடிக்க வில்லை. அவர்கள் தங்கள் மனைவிகளின் புதிய சுதந்திரத்தைக் கண்டு மிரண்டிருந்தார்கள் என்று இந்த ஹதித் காட்டுகிறது.

 

இந்த ஹதிதின் முக்கியத்துவம் என்னவென்றால், இது இஸ்லாமுக்கு முன்னர் பெண்கள் அதிக சுதந்திரத்தைக் கொண்டு இருந்தனர் என்றும் பெண்ணின வேறுப்பிகளான முகமதினாலும் அவனின் பின்பற்றிகளாலும் அந்த சுதந்திரங்கள் பறிக்கப்பட்டது என்றும் நிரூபிக்கிறது. இஸ்லாமில் பெண்களின் பரிதாபகரமான நிலைக்கு காரணம் கடவுளின் முடிவல்ல என்பதும் அது 1400 ஆண்டுகளுக்கு முன் மெக்காவில் பெண்கள் எவ்வாறு நடத்தப் பட்டார்கள் என்பதின் பிரதிபலிப்பு தான் என்பதும் இந்த ஹதிதின் மூலம் தெளிவாகிறது.

 

பெண்கள் தங்கள் கணவர்களுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டைப் பற்றி குரானிலும் ஹதிதிலும் இந்த அளவுக்கு அதிகமாக பேசப்பட்டிருப்பதற்கு காரணம் முகமது தனது சிறு வயதையும் கிளர்ந்தெழும் துடிப்பையும் கொண்ட மனைவிகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளத் தவித்தான் என்பதுதான்.

 

இந்த ஹதித் தூதரின் மற்றொரு காமக் கொடூரத்தையும் அம்பலப் படுத்துகிறது.

contd



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 


மரியா – தூதரின் காமவெறிக்கு இரையான பணிப்பெண்.-2
ஒரு நாள் முகமது தனது மனைவியான உமரின் மகள் ஹஃப்சாவின் வீட்டிற்கு செல்கிறான். ஹஃப்சாவின் பணிப்பெண் மரியாவைக் கண்டு மயங்கி விடுகிறான். மரியாவுடன் தனியாக இருக்க ஹஃப்சாவை அங்கிருந்து அகற்ற முடிவெடுத்தான். ஹஃப்சாவிடம் அவளின் தந்தை உமர் அவளைப் பார்க்க அழைத்ததாக பொய் கூறினான். ஹஃப்சா அங்கிருந்து சென்றவுடன், மரியாவை படுக்கைக்கு தள்ளிச் சென்று உடலுறவு கொள்கிறான். மரியா மறுப்பு தெரிவிப்பதைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது. அவள் தன் குடும்பத்தை விட்டுப் பிரிக்கப்பட்ட ஒரு அடிமைப்படுத்தப்பட்ட பெண். இந்த ஊரின் சட்டமே முகமது தான். ஆகையால் நியாயப்படி முகமது மரியாவை வல்லுறவு கொண்டான்.

 

இதற்கிடையில் தனது தந்தை தன்னை அழைக்கவில்லை என்று அறிந்து கொண்ட ஹஃப்சா எதிர்பார்த்ததற்கும் விரைவிலேயே வீடு திரும்புகிறாள். தனது பிரபலக் கணவன் தன் பணிப்பெண்ணுடன் படுத்திருப்பதைக் காண்கிறாள்.

 

அவளுடைய கோபம் தலைக்கேறுகிறது. தனது கணவன் ஒரு தூதன் என்பதையும் மறந்து அவனை கன்னாபின்னாவென்று ஏசி பிரச்னையை உண்டு பண்ணுகிறாள். தூதன் அவளைக் அமைதியாக இருக்கும் படி கெஞ்சுகிறான். மறுபடியும் மரியாவை அனுகமாட்டேன் என்று உறுதி கூறுகிறான். இந்த அசிங்கத்தைப் பற்றியும் யாருடனும் பேசவேண்டாம் என்று கெஞ்சுகிறான்.

 

இருந்தாலும், தன்னை அடக்கிக் கொள்ளமுடியாத ஹஃப்சா தன் தோழி ஆயிஷாவிடம் எல்லாவற்றையும் கூறிவிட்டாள். இந்த இரு இளம்பெண்களும் தங்கள் மற்ற சக்களத்திகளுடன் சேர்ந்து ‘உலகின்மீதான அல்லாவின் கருணைக்கு’ பெறுத்த தலைவலியை கொடுக்கிறார்கள். ‘அல்லாவின் கருணை’ தனது எல்லா மனைவிகளையும் தண்டிக்க முடிவு செய்து அவர்களுடன் ஒரு மாதத்திற்கு படுக்கப் போவதில்லை என்று அறிவிக்கிறார். குரானில் பரிந்துரைக்கப்பட்ட இரண்டாம் நிலை தண்டனை தான் அது. அவர்களைக் கடிந்து கொள்வது முதல் நிலை தண்டனையும் அடிப்பது மூன்றாம் நிலை தண்டனையும் ஆகும். Q. 4: 34.

 

ஒரு ஆண் கலவியின்பத்தை மறுப்பதன் மூலம் தனது மனைவியை தண்டிக்க முடிவெடுக்கும் போது அவன் தனது சொந்த இச்சையை மற்ற மனைவிகளிடம் இருந்து தீர்த்துக் கொள்ளலாம். ஆனால் முகமது ஒரு மாதத்திற்கு எந்த மனைவியிடமும் படுக்கப்போவதில்லை என்று சத்தியம் செய்யும் அளவுக்கு கடுப்பேற்றப்பட்டிருந்தான். அல்லாவின் அன்புத்தூதனுக்கு இது மிகவும் கடினமாக இருந்திருக்க வேண்டும். கருணையே வடிவான அல்லா தனது தூதரை சிக்கலில் இருந்து காப்பாற்ற சுரா தஹ்ரிம்மை (தடைசெய்தல்) வெளிக்காட்டினார். இந்த சுராவில், அவனுக்கு அல்லாவால் ‘அனுமதிக்கப்பட்ட’ ஒன்றை மறுத்து, தனது மனைவிகளைத் திருப்திபடுத்துவதற்காக அவனுக்குப் பிடித்த ஒன்றைக் கைவிடுவதன் மூலம் தன்மீதே இவ்வளவு கடினமாக இருப்பதற்காக தனது தூதரை அல்லா கடிந்து கொள்கிறார்.

 

1. தூதரே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லா உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லா மிகவும் மன்னிப்பவர், மிக்க கிருபையுடையவர்.

2. அல்லா உங்களுடைய சத்தியங்களை முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறார்; மேலும் அல்லா உங்கள் எஜமானர். மேலும், அவர் நன்கறிந்தவர்; ஞானம் மிக்கவர்.

3.மேலும், தூதர் தம் மனைவியர் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாக்கி வைத்த போது அவர் அதை மற்றொருவருக்கு அறிவித்ததும், அதை அல்லா அவருக்கு வெளியாக்கி வைத்தார்; அவர் அதில் சிலதை தெரிவித்தும், சிலதை புறக்கணித்தும் இருந்தார். அவர் (ஹஃப்சாவிடம்) அதைப் பற்றி தெரிவித்த போது “உங்களுக்கு இதைத் தெரிவித்தவர் யார்?” என்று அப்பெண் கேட்டார். அதற்கு அவர்: “நன்கறிந்தோரும் உணர்ந்தோரும் எனக்குத் தெரிவித்தார்” என்று கூறினார்.

4. நீங்கள் இருவரும் இதற்காக அல்லாவிடம் வருந்தவேண்டும், நிச்சயமாக உங்களிருவரின் இதயங்களும் அந்த அளவுக்கு சாய்ந்து விட்டன. தவிர, நீங்கள் இருவரும் அவருக்கெதிராய் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டால், நிச்சயமாக அல்லா அவருடைய பாதுகாவலர், மற்றும், ஜிப்ரீலும், நம்பிக்கையாளர்களில் நேர்மையானவர்களும், மேலும் தேவதைகளும் (அவருக்கு) உறுதுணையாக இருப்பார்கள்.

 

5. அவர் உங்களை “தலாக்” சொல்லி விட்டால், உங்களை விடச் சிறந்த – முஸ்லிம்களான, நம்பிக்கையாளர்களான, அல்லாவுக்கு பணிந்து நடப்பவர்களான, தங்கள் தவறுகளுக்காக அல்லாவுடன் வருந்தி மன்றாடுபவர்களான, அல்லாவை உண்மையாக வணங்குபவர்களான, நோன்பு நோற்பவர்களான, (அல்லாவுக்காக) இடம்பெயர்ந்தவர்களான, உங்களை விட உயர்ந்த, முன்னர் மணந்த பெண்களையோ அல்லது கன்னிப் பெண்களையோ இறைவன் உங்களுக்குப் பதிலாக அவருக்கு மனைவியராய் கொடுப்பார். (Q. 66:1-5)

 

முகமது மரியாவை அனுகமாட்டேன் என்று ஹஃப்சாவிடம் வாக்கு கொடுத்திருந்தாலும் அவனால் ஆசையை அடக்க முடியவில்லை. முகமது மரியாவின் ‘தேனை’ ருசி பார்த்து விட்டான். அதைத் திகட்டும் வரைக் குடித்து தான் ஆக வேண்டும். அவன் ஒரு மாதத்திற்கு மற்ற மனைவிகளிடம் படுக்கப்போவதில்லை என்று வேறு சத்தியம் செய்து விட்டான். விஷயம் விபரீதமாகிக் கொண்டு இருந்தது. ‘உன்னதப் படைப்பு’ எவ்வாறு ஒரு மாதத்திற்கு ‘தேன்’ குடிக்காமல் இருப்பது?

 

இந்த இக்கட்டில் இருந்து அவனுக்கு உதவ அல்லாவால் மட்டுமே முடியும். ஆனால் அல்லாவை தன் கோமனத்திலேயே வைத்திருந்தால் இது ஒன்றும் பெரிய சிக்கலில்லை. ‘எல்லாம்வல்ல’ நண்பரின் பொறுப்பில் விட்டுவிட்டால் போதும். அவர் பார்த்துக் கொள்வார்.

 

முகமதின் எஜமானர் அவன் குறியா இல்லை அல்லாவா?

நடந்தது இதுதான். இந்த விஷயத்தில் அல்லாவே தலையிட்டு அவனின் நெஞ்சின் விருப்பத்தின் படி நடந்து கொள்ளும்படி தனது தூதருக்கு பச்சை விளக்கு ஏந்துகிறார். தஹ்ரிம் சுராவில் அல்லா தன் அன்புத்தூதனுக்கு அவனின் மனைவிகளைப் பொருட்படுத்த வேண்டாம் என்றும் மரியாவின் ‘தேனை’ எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு பருகிக் கொள் என்றும் லைசன்ஸ் கொடுத்தார். ஒரு தூதனுக்கு இதற்கு மேல் என்ன வேண்டும்? முகமதின் சிற்றின்பங்களின் மீது அல்லா எவ்வளவு அக்கறையாக இருந்தார் என்றால் எல்லா ஆண்களுக்கும் தங்கள் சத்தியங்களை மீறும் அனுமதியை ‘ஒரு வரமாகக்’ கொடுத்தார். அல்ஹம்துலில்லா! சுபஹானல்லா. அல்லா அருமையானவர் இல்லையா?

 

நாம் இதையும் தவற விட்டு விடக் கூடாது. ரகசியத்தை ஹஃப்சா ஆயிஷாவுக்கு கூறிவிட்டாள் என்று முகமது அறிந்த போது மறுபடியும் பொய் சொல்கிறான். இந்த செய்தி ஆயிஷாவுக்குத் தெரியவந்து விட்டது என்பது ஆயிஷாவிடம் இருந்து தான் தெரிந்து கொண்டான். ஆனால் அல்லாதான் தனக்கு கூறியதாக (மூன்றாம் வாசகம்) சொல்கிறான். ஆனால் குரானின் ஆசிரியர் முகமது இல்லை என்றால் அவனுக்காக பொய் பேசுவது அல்லாவே தான்.

 

இந்த சுராவில் முகமது அல்லாவை கூட்டிக் கொடுப்பவராகவும் (pimp), புறம் பேசுபவராகவும் (gossiper) பொய்யராகவும் (liar) ஆக்குகிறான். எல்லாம் தனது வக்கிரத்தையும் கள்ளத் தொடர்பையும் மறைக்கத்தான்.

மேற்கண்ட வாசகங்களுக்கு பதிலாக, இளமையும் அழகும் மட்டுமில்லாமல் புத்தி சாதுர்யமும் கொண்ட, ஆயிஷா முகமதிடம் “உங்கள் அல்லா உங்கள் சிக்கலைத் தீர்க்க ஓடோடி வருகிறாரே” என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

 

முகமது சொன்னதையெல்லாம் அப்படியே ஏற்றுக் கொண்ட அவனின் பின்பற்றிகளுக்குக் கூட மேற்கண்ட கதை தர்மசங்கடமாக இருந்திருக்க வேண்டும். அவனின் நடத்தை கேட்ட நடத்தையை மறைப்பதற்காக ஓமரினால் முன்னரே விளக்கப்பட்ட குரானின் அந்த வாசகங்களுக்கு புது விளக்கம் அளிக்கும் வகையில் சில கதைகளை இட்டுக் கட்டினர்.

 

Muslim 9: 3496

அறிவித்தவர்: ஆயிஷா

தூதர் ஜஹ்ஷின் மகளான ஜைனாபின் வீட்டிற்கு போய் தேனைப் பருகுவது வழக்கம். நானும் ஹஃப்சாவும் எங்களில் யாரை முதலில் தூதர் பார்க்க வருகிறாரோ அவர் தூதரிடம் உங்கள் மேல் வேலம்பிசினின் நாற்றம் அடிக்கிறது என்று சொல்லவேண்டும் என்று பேசி வைத்துக் கொண்டோம். அவர் எங்களில் ஒருவரின் வீட்டிற்கு [யாருடைய வீடு என்று சொல்பவற்கே தெரியவில்லை] முதலில் வந்தார். பேசி வைத்ததைப் போல சொல்லப்பட்டது. அதற்கு அவர் ‘நான் ஜைனாபின் வீட்டில் தேன் குடித்தேன். இனிமேல் அப்படிச் செய்யமாட்டேன்’. இதற்காகத் தான் பின்வரும் வாசகங்கள் வெளிப்படுத்தப்பட்டன. ‘அல்லா உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்…’. ‘நீங்கள் இருவரும் இதற்காக அல்லாவிடம் வருந்தவேண்டும்’. ‘தூதர் தம் மனைவியர் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாக்கி வைத்த போது’. ‘நான் தேனைக் குடித்தேன்’ என்று அவர் கூறியதைத் தான் இது குறிக்கிறது.

 

மேற்கண்ட ஹதிதின் இருப்பும், ஓமர் அறிவித்த ஹதிதுடன் அதன் மாறுபாடும் முகமதின் சகாக்கள் அவனின் பெயரைக் காப்பாற்றுவதற்காக பொய் பேசத் தயங்கவில்லை என்று காட்டுகிறது. தஹ்ரிம் சுராவை நியாயப்படுத்துவதற்காக தேன் குடித்த கதையை ஏற்றுக்கொள்வது முட்டாள்தனம். தேன் நாற்றமடிப்பதில்லை. எல்லாவற்றிகும் மேலாக ஒரு சாதாரண நிகழ்வான தேன் குடித்தலால் முகமது தன் எல்லா மனைவிகளையும் தலாக் செய்யவோ அல்லது அவர்களுடன் ஒரு மாதத்திற்கு படுக்காமல் இருக்கப் போவதாக சத்தியம் செய்யவோ முடிவு செய்யும் அளவுக்கு முகமதின் குடும்பங்களில் குழப்பம் விளைவிக்கும் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. தேனைக் குடித்தல் என்ற ஒரு அற்ப காரியத்திற்காக அல்லாவே தலையிட்டு முகமதின் மனைவிகளை தலாக் செய்யப்படுவீர்கள் என்றும் முகமதுக்கு புதிய கன்னிப் பெண்கள் கொடுக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கும் அளவுக்கு கலவரம் ஏற்படுமா? மரியாவின் கால்களுக்கிடையில் உள்ள அடையில் இருந்து முகமது எதைக் குடித்தானோ அதன் சந்தேகக் குறியீடு தான் தேன் என்றால் ஒழிய இந்த புது விளக்கம் மிகவும் அசட்டுத்தனமானது.

 

அப்பாசினால் அறிவிக்கப்பட்ட இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட ஹதித் தவறானது என்றும் மேலே உள்ள தேனைப் பற்றிய ஹதித் தான் சரியானது என்றும் பல முஸ்லிம்கள் கூறிக் கொள்கிறார்கள். சுத்தப் பேத்தல். இந்த ஹதித் புகாரி மற்றும் முஸ்லிம் ஆகிய இருவராலும் தொகுக்கப்பட்டிருக்கிறது. மேலும் தஹ்ரிம் சுராவுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற sha’ne nozool க்கு அதாவது பின்புலத்திற்கு (context) ஒரே ஒரு அர்த்தமுள்ள விளக்கம் இது தான். இஸ்லாமிய அறிஞர் Asif Iftikharஅவர்களின் கூற்றின் படி “ ஒரு ஹதிதின் அடிப்படையானது குரானிலோ, சுன்னாவிலோ நிறுவப்பட்ட நெறிகளிலோ இருந்தால் மட்டுமே அந்த ஹதீதை நம் வாழ்க்கை வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளமுடியும்”. வலக்கை சொத்துக்களிடம் அதாவது ‘அடிமைப்படுத்தப்பட்ட பெண்களிடம்’ காமவுறவு கொள்ளலாம் என்கிறது குரான். அடிமைப்படுத்தப்பட்ட பெண்களை படுக்கைக்கு இழுப்பதும் முகமதின் வழக்கம் (சுன்னா) தான். சுராவின் வார்த்தைகள் கூட அது கலவியைப் பற்றியது தானே ஒழிய தேனைப் குடிப்பதைப் பற்றியதல்ல என்பதை தெளிவு படுத்துகின்றன. Asif Iftikhar “இமாம் Ibni Ali Jauzee ‘அடிப்படை அறிவுக்கோ (common sense) பொது விதிமுறைக்கோ (universal rule) எதிராக ஒரு ஹதிதைக் கண்டால் அதைப் போலி என்று எடுத்துக் கொள்ளலாம். என்று கூறியதாக சொல்லப்படுகிறது”என்று எழுதுகிறார்.

 

தேனைப் பற்றிய கதை பின்வாயால் சிரிக்கத் தக்கது. தேனுக்காக இவ்வளவு பிரச்சனையா? எந்த தேன் நாற்றம் அடிக்கும்? சொல்லப் போனால் தேன் சிறிது நறுமணமானது. இந்த ஹதித் ஒரு போலி. ஏனென்றால், அந்த ஆரம்ப நாட்களில் கூட, முஸ்லிம்கள் தூதரின் பல செயல்களைக் கேள்விப்பட்டு நெளிந்தார்கள். அதேசமயத்தில் முகமது ஹஃப்சாவிடம் பொய் கூறி அவளை வீட்டில் இருந்து வெளியேறச் செய்து மரியாவுடன் படுத்தது பற்றிய ஹதிதில் அர்த்தம் இருக்கிறது. அது குரானின் வழிகாட்டலின் படியும் முகமதின் நடத்தைக் கெட்ட நடத்தையின் படியும் அமைகிறது. முகமது அவனுக்கு அழகாகப்பட்ட பெண்களை படுக்கைக்கு அழைப்பது ஒன்றும் புதிதல்ல.

 

இந்த கதை Tabaqat ல் Ibn Sa’d வாலும் பதியப் பட்டிருக்கிறது.

 

ஹஃப்சாவின் வீட்டில் மரியாவுடன் அல்லாவின் தூதர் உடலுறவு கொண்டார் என்று அபு பக்கர் அறிவித்தார் என்று வக்கிதி (Waqidi) எங்களுக்கு சொன்னார். தூதர் வீட்டைவிட்டு வெளியே வந்தபோது, ஹஃப்சா வாசலில் (பூட்டிய கதவின் பின்னால்) அமர்ந்திருந்தார். அவர் தூதரிடம், ‘ஓ தூதரே! என்னுடைய விட்டிலா இப்படிச் செய்வீர்கள்? அதுவும் என்னுடைய முறை நாளில்’ என்று கேட்டார். கொஞ்சம் நிதானமாக இரு, என்னைப் போக விடு, அவளை எனக்கு ஹராமாக [அனுமதிக்கப்படாததாக] ஆக்கிக் கொள்கிறேன் என்று தூதர் சொன்னார். நீங்கள் சத்தியம் செய்தால் ஒழிய நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று ஹஃப்சா சொன்னார். அல்லாவின் மீது சத்தியமாக சொல்கிறேன், அவளை இனிமேல் அணுக மாட்டேன் என்று தூதர் சொன்னார். மரியாவை தூதருக்கு ஹராமாக்கிக் கொள்ளும் இந்த உறுதிமொழியானது செல்லாதது எனவே அது ஒரு அத்துமீறலாக (hormat) ஆகாது என்று Qasim ibn Muhammad கூறினார். [Tabaqat v. 8 p. 223 Publisher Entesharat-e Farhang va Andisheh Tehran1382 solar h ( 2003) Translator Dr. Mohammad Mahdavi Damghani]

 

முகமதின் தன சொந்த உறுதி மொழியை மீறியதை Qasim ibn Muhammad நியாயப்படுத்த முயல்கிறார். அவனின் உறுதி மொழி செல்லுபடியாகாது என்றால் அவன் ஏன் வாக்குக் கொடுக்க வேண்டும், செல்லுபடியாகும் என்றால் அதை ஏன் மீறினான்?

 

என்னுடைய குரான் புத்தகத்தில் பின்வரும் தப்சீர் [tafseer = விளக்கவுரை] தஹ்ரிம் சுராவின் பக்கத்தில் இருக்கிறது.

 

தூதர் தன் நாட்களை தன் மனைவிகளிடையே பிரித்து கொண்டிருந்தார் என்றும் அறிவிக்கப் படுகிறது. ஹஃப்சாவின் முறை நாளின் பொது, அவர் அவளை அவளின் தந்தை ஓமர் கட்டாபின் வீட்டிற்கு ஒரு வேலைக்காக அனுப்பினார். அந்த கட்டளையை ஏற்று அவள் வெளியேறிய போது, தூதர், நஜஷி மன்னனிடமிருந்து வந்த அன்பளிப்பான, தனக்கு இப்ராகிம் என்ற மகனைப் பெற்றுக் கொடுத்த அடிமைப்படுத்தப்பட்ட பணிப்பெண்ணான,  மரியா என்ற காப்ட் பெண்ணை அழைத்து உடலுறவு கொண்டார். ஹஃப்சா திரும்பி வந்த போது வீடு உள்ளிருந்து தாழிடப் பட்டிருக்கக் கண்டார். ஆகையால் தூதர் தன் வேலையை முடித்துக் கொண்டு வெளியே வரும்வரை அவர் வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தார். தூதர் தன் முகத்தில் ‘சுகம்’ வழிந்து கொண்டு வெளியே வந்தார். அவரை இந்த நிலையில் கண்ட ஹஃப்சா, தன்னிடம் ஒரு பொய்யைச் சொல்லி வீட்டை விட்டுப் போகச் செய்து தன் வீட்டிலேயே தன் பணிப்பெண்னிடம் உறவு கொண்டதன் மூலம் தன்னை அவமதித்து விட்டதாகவும், தன்னுடன் படுக்க வேண்டிய முறை நாளில் வேறொருவருடன் படுத்து விட்டதாகவும் அவரை கண்ட படி பேச ஆரம்பித்து விட்டார். அதற்கு தூதர், கொஞ்சம் அமைதியாக இரு, அவள் என்னுடைய அடிமைப்படுத்தப்பட்ட பெண் என்பதால் எனக்கு ‘ஹலால்’ என்ற போதிலும் உன்னுடைய திருப்திக்காக அவளை நான் எனக்கு இந்த நிமிடத்தில் இருந்து ‘ஹராம்’ ஆக்குகிறேன். இது ஹஃப்சாவை அமைதிப்படுத்தவில்லை. தூதர் அவரின் வீட்டில் இருந்து கிளம்பியவுடன் அவர் தன் அறையை ஆயிஷாவின் அறையில் இருந்து பிரித்த சுவற்றை தட்டி ஆயிஷாவிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார். முகமது மரியாவை தனக்கு ஹராமாக்கியதாக உறுதி மொழி கொடுத்ததைப் பற்றியும் விளக்கமாக சொல்லிவிட்டார். [Published by Entesharat-e Elmiyyeh Eslami Tehran 1377 lunar H. Tafseer and translation into Farsi by Mohammad Kazem Mo’refi]

 

மரியா என்பவள் வெள்ளை காப்ட் இனத்தைச் சேர்ந்த மிகவும் அழகான மற்றும் இளமையான பெண். அவள் முகமதுக்கு இப்ராகிம் என்ற மகனைப் பெற்றெடுத்தாள். இப்ராகிம் முகமதின் மகனாக இருக்க முடியுமா என்று எனக்கு சந்தேகம் இருந்தது. எனது ஆய்வின் படி, முகமது, தனது வாழ்நாளின் இறுதி ஆண்டுகளில் அக்ரோமேகாளி (acromegaly) என்ற நோயினால் பாதிக்கப் பட்டிருந்தான். இந்த சிதைவு நோயின் ஒரு பக்கவிளைவு ஆண்மையின்மையாகும். அவனுக்கு விறைப்புக் கோளாறு இருந்தது. மணக்கும்போதே நாற்பது வயதைக் கொண்டிருந்த கதிஜாவுடன் முகமது ஆறு குழந்தைகளைப் பெற்றான் என்பதையும், ஆனால், தனது கடைசி பத்து வருடத்தில் தான் உறவு கொண்ட இருபதுக்கும் மேற்பட்ட பெண்களுடன் அவனுக்கு எந்த குழந்தையும் பிறக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். அவன் தன் மனைவிகளுடன் உண்மையிலேயே உறவு கொள்ளவில்லை என்றும், ‘தடவத்தான்’ செய்தான் என்றும், அவன் பல நாட்களில் ஒரே இரவில் ஒவ்வொரு மனைவியிடமும் சென்று அவர்களைத் தடவி விளையாடி, ‘அவர்களின் தேனைக் குடிப்பான்’ என்றும் ஆனால் உறவு கொள்ள மாட்டான் என்றும் அறிவிக்கின்ற பல ஹதிதுகள் இருக்கின்றன. முகமதின் காம வாழ்க்கையைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள Understanding Muhammad என்ற எனது நூலைப் படியுங்கள்.

 

முகமது தான் உண்மையில் கலவியில் ஈடுபடாத போதே, ‘கலவி கொள்வதாக கற்பனை செய்வது’ வழக்கம் என்று மற்றுமொரு ஹதித் அறிவிக்கிறது.

 

Bukhari Vol. 7: 71:660:

ஆயிஷா அறிவித்தார்: “மாயத்தின் லீலையினால் அல்லாவின் தூதர் தனது மனைவிகளுடன் உடலுறவு கொள்ளாத போதே அவ்வாறு கொண்டதாக கற்பனை செய்வது வழக்கம்.”

 

“உங்களில் யாருக்கும் தூதருக்கு உள்ள சுயகட்டுப்பாடு இல்லை. ஏனென்றால் அவர் தனது மனைவிகளை உறவு கொள்ளாமலேயே தடவிக் கொடுக்க முடியும்” என்றும் ஆயிஷா அறிவித்திருக்கிறார். இந்த அப்பாவி இளம்பெண்ணுக்கு தனது புகழ்பெற்ற கணவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவில்லை என்றும் அவனுக்கு விறைக்காது என்றும் தெரியாது. அப்போது சியாலிசோ வியாக்ராவோ கண்டுபிடிக்கப்படவில்லை.

 

எப்படியோ, எனது கோட்பாட்டில் ஒரு ஓட்டை இருந்தது. முகமது ஆண்மையின்மையினால் பாதிக்கப்பட்டிருந்தால் இப்ராஹிமை எப்படி பெற்றிருப்பான்? அந்த குழந்தை வேறு யாருடையதோ என்று நான் சந்தேகித்தேன். ஆனால் என்னிடம் ஆதாரம் இருக்கவில்லை. கடைசியில் எனக்கு ஆதாரம் கிடைத்தது. அதே தபகத், மரியாவைப் பற்றி பேசும்போது, மதீனாவில் ஒரு காப்ட் ஆண் (எகிப்திலிருந்து மதீனாவுக்கு அவளுடன் துணையாக வந்த மனிதன்) இருந்தான் என்றும் அவன் மரியாவை காண வருவது வழக்கம் என்றும் அவன் மரியாவின் காதலன் என்ற ஒரு புரளி இருந்தது என்றும் சொல்லி இருக்கிறது.

 

முகமது தனது மனைவிகளிடமான கலவரத்திற்குப் பிறகு மரியாவை மதீனாவின் வடக்கில் உள்ள ஒரு தோட்டத்தில் குடி அமர்த்தினான். அங்கே அவன் மற்ற மனைவிகளின் கண்களில் படாமல் மரியாவை பார்க்க முடியும். இந்த சூழல் மரியாவின் காதலனுக்கும் தன்னை வேறு யாரும் பார்த்து விடாமல் மரியாவைப் பார்ப்பதற்கு நிறைய வாய்ப்பைக் கொடுத்தது. ஆனால் அவர் மரியாவின் வீட்டினுள் நுழைவதை யாரோ பார்த்திருக்க வேண்டும். இந்த செய்தி முகமதின் காதை அடைந்திருக்க வேண்டும். அவன் அந்த காப்டைக் கொல்ல அலியை அனுப்பினான். அந்த மனிதன் தன் குறியைத் திறந்து காட்டியதாகவும் அவன் ஒரு கொட்டை நசுக்கப்பட்ட அலி என்பதைப் பார்த்த இந்த அலி அவரை உயிருடன் விட்டு விட்டான் என்றும் கதை செல்கிறது.

 

இது மக்களின் வாயை மூட பயன்படுத்தப்பட்ட ஒரு வசதியான சாக்கு (alibi) என்பது தெளிவு. ஆயிஷா கூட சப்வான் என்று மதீனாவில் வாழ்ந்த ஒரு இளைஞனுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற வதந்தி இருந்தது. அவர் கூட சப்வான் ஒரு கொட்டை நசுக்கப்பட்ட அலி என்றே கூறிக்கொண்டார். இந்த கள்ளக்காதல் விவகாரம் பரவலாகப் பரவி முகமதிற்கு ஒரு மாதமாக தலைவலியைக் கொடுத்துக் கொண்டு இருந்தது. கடைசியில் அல்லாவே தலையிட்டு ஆயிஷாவின் சார்பாக சாட்சி சொல்ல வேண்டி இருந்தது. அப்படியென்றால் எப்படி சப்வான் ஒரு அலி என்பதை யாரும் அறியாமல் இருந்தார்கள்?

 

இந்த கதை அப்பட்டமான பித்தலாட்டம். அலியைப் பார்த்த உடனே தன்னுடைய குறியை (அல்லது அதன் இல்லாமையை) திறந்து காட்டினான் என்றால் அலி தன்னைக் கொல்லத்தான் வருகிறான் என்று எப்படி இந்த காப்ட் இன மனிதனுக்கு தெரிந்தது? அவன் அலியை கையில் வாளுடன் பார்த்து பயத்தினால் பேரீச்ச மரத்தின் மீது ஏறி அங்கிருந்து அவனுடைய அந்தரங்க உறுப்பைக் (awrat) காட்டினான் என்று தபகத்தின் ஆசிரியரான இப்னு சாத் சொல்கிறார். எந்த வார்த்தைகளும் பரிமாறிக் கொள்ளப்படவில்லை. அந்த மனிதனுக்கு அலி ஏன் அவனை நோக்கி வருகிறான் என்றும் அவன் தன்னைக் கொல்லத்தான் வருகிறான் என்றும் தெரிந்திருந்தது. இது ஒரு உண்மைக் கதையாகப் படவில்லை. அல்லாவின் தூதர் ஒரு அப்பாவியை ஏன் கொல்ல விரும்ப வேண்டும்? அந்த மனிதனுக்கு அலி தன்னை கொல்ல விரும்புகிறான் என்று எப்படி தெரியும்? இந்த காப்ட் மனிதனுக்கு அல்லாவின் தூதரை விட நன்றாக எதிர்காலத்தைக் கணிக்கும் திறன் இருந்தது போல இருக்கிறது.

 

Bukhari 2.018.153 சொல்கிறது “அல்லாவின் தூதரின் வாழ்க்கையில் சூரிய கிரகணம் இப்ராகிம் இறந்த போது நடந்தது. இப்ராகிம் இறந்ததால் தான் சூரிய கிரகணம் ஏற்பட்டது என்று மக்கள் கூறினார்கள். யாருடைய இறப்பிற்காகவும் பிறப்பிற்காகவும் சூரியனும் சந்திரனும் கிரகணம் அடைவதில்லை என்றும் நீங்கள் கிரகணத்தைப் பார்க்கும் போது அல்லாவை துதியுங்கள் என்றும் அல்லாவின் தூதர் சொன்னார்”.

Bukhari 2.018.154 மேலும் சொல்கிறது, சூர்யா கிரகணம் ஏற்பட்டபோது அவர் [முகமது] மக்களை தொழுகைக்கு அழைத்துச் சென்றார்…. அப்போது கிரகணம் விட்டிருந்தது. அவர் குத்பாவை (Khutba = பிரசங்கம் ) வெளியிட்டார், அல்லாவை புகழ்ந்து துதித்ததன் பிறகு அவர் கூறினார், “சூரியனும் சந்திரனும் அல்லாவின் குறியீடுகளுக்கு எதிரான குறியீடுகள். அவைகள் யாருடைய இறப்பினாலோ பிறப்பினாலோ மறைக்கப்படுவதில்லை. ஆகையால் கிரகணத்தைப் பார்க்கும் போது அல்லாவை நினைவு கூறி, தக்பீர் (Takbir) சொல்லுங்கள், தொழுங்கள், சதகா (Sadaqa) கொடுங்கள்”. தூதர் மேலும் கூறினார், “ஓ முகமதின் பின்பற்றிகளே! அல்லாவின் மீது சத்தியமாக! அல்லாவைவிட ‘கைரா (ghaira = சுயமரியாதை) கொண்ட ஒருவரும் இல்லை. அவர் தனது அடிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு, ஆண்களோ பெண்களோ, கள்ளத்தொடர்பை தடை செய்திருக்கிறார். ஓ முகமதின் பின்பற்றிகளே! அல்லாவின் மீது சத்தியமாக! நான் அறிந்ததில் சிறிதேனும் நீங்கள் அறிவீர்கள் என்றால் குறைவாக சிரிப்பீர்கள் அதிகமாக அழுவீர்கள்.

 

இந்த கைராவிற்காகத் தான் முஸ்லிம்கள் கௌரவக் கொலைகளைச் செய்கிறார்கள். நீங்கள் ஒரு முஸ்லிமின் மனைவியையோ மகளையோ பார்த்தால், அவனின் கைரா (தோராயமாக கௌரவம் என்று மொழி பெயர்க்கலாம்) காயமடைகிறது. அவன் அதனால் பாதிக்கப்படவில்லை என்றால் அவனுக்கு கைரா இல்லை என்று பொருள். அவனுடைய கைரா எவ்வளவு அதிகமோ அந்த அளவுக்கு அவன் பதில்வினையும் கொடூரமானதாக இருக்கும்.

 

இந்த சூழ்நிலையில் கள்ளத் தொடர்பைப் பற்றிய பிரசங்கம் காட்டிக் கொடுக்கும் விதமாக அமைகிறது. மகனின் சாவின் போது, எல்லாவற்றையும் விட்டுவிட்டு, கள்ளத் தொடர்பைப் பற்றி பேசுவானேன்? அனேகமாக அவனுக்கு இப்ராகிம் தனது மகன் இல்லை என்று அறிவான் என்றும் அப்போது அவன் அதைப் பற்றித் தான் யோசித்துக் கொண்டிருந்தான் என்றும் நமது எண்ணத்தில் உதிப்பது இயல்பே. அந்த பிரசங்கத்தில் அல்லாவுக்கு அதிக கைரா இருக்கிறது என்றும் கள்ளத்தொடர்பை தடை செய்வதைப் பற்றியும் பேசுகிறான். மற்றவர்களுக்குத் தெரியாத சோகங்கள் எல்லாம் அவனுக்குத் தெரியும் என்று முடிக்கிறான். ஆமாம், நமக்கு 1400 வருடங்கள் பிடித்தன. கடைசியில் அந்த சோகங்கள் என்னவென்று நாம் அறிந்து கொண்டோம்.

 

நாம் நினைவில் கொள்ளவேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், முகமதுக்கு குழந்தையைக் கொடுத்த ஒரே ஒரு பெண் மரியா தான் என்பதற்கும் மாறாக, அவன் அவரை நிக்கா செய்து கொள்ளவில்லை. தனது ஒரே மகனின் தாயை நிக்கா செய்யாமல் விடுவானேன்?

 

இந்த ஹதிதின் மற்றொரு வடிவமான Bukhari 2.018.161 இவ்வாறு சொல்கிறது.

தூதர் மேலும் சொன்னார், “சூரியனும் சந்திரனும் அல்லாவின் இரண்டு குறியீடுகள். அவைகள் யாருடைய இறப்பினாலோ பிறப்பினாலோ மறைக்கப்படுவதில்லை. ஆகையால் கிரகணத்தைப் பார்க்கும் போது அல்லாவை நினைவு கூறுங்கள்”. மக்கள் சொன்னார்கள், “ஓ அல்லாவின் தூதரே! நீங்கள் உங்கள் வீட்டில் இருந்து எதையோ எடுத்துச் செல்வதைப் பார்த்தோம் பிறகு பின்வாங்குவதைப்பார்த்தோம்”. தூதர் பதில் கூறினார், நான் பரலோகத்தைப் பார்த்தேன், ஒரு பழக்கொத்தை நோக்கி என் கையை நீட்டு அதைப் பறித்தேன், அதை உலகத்தின் கடைசி வரை நீங்கள் உண்டிருப்பீர்கள். நான் நரக நெருப்பையும் பார்த்தேன். நான் அதைப்போன்ற கொடூரமான காட்சியை பார்த்ததே இல்லை. அங்கே வசித்த பெரும்பாலானவர்கள் பெண்கள் என்பதைக் கண்டேன்.” மக்கள் “அல்லாவின் தூதரே அது ஏன் அப்படி?” என்று வினவினார்கள். “அவர்களின் நன்றியற்றதன்மையால் தான்” என்று தூதர் பதிலளித்தார். அவர்கள் அல்லாவுக்கு நன்றியற்றவர்களா என்று கேட்கப்பட்டது. அவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணைகளுக்கும் (கணவர்களுக்கு), நல்ல காரியங்களுக்கும் நன்றியற்றவர்கள். நீங்கள் அவர்களுக்கு வாழ்நாள் முழுக்க நன்மை பயப்பவர்களாக இருந்தும் அவள் உங்களிடத்தில் ஏதோ ஒன்றைக் (விரும்பத்தகாததை) கண்டால் கூட, அவள் “உங்களிடம் நான் எந்த சுகத்தையும் காணவில்லை” என்று சொல்வாள்.”

 

தனது ஒரே மகனின் சாவின் போது முகமது தன் மகனைப் பற்றிப் பேசவில்லை. மனிதர்கள் ஆண் மகன்களைக் கொண்டுள்ளதாக பீற்றிக் கொள்ள முடியும் போது கடவுளுக்கு மகள்கள் மட்டும் தான் உள்ளார்கள் என்று கூறுவது அநியாயம் என்று நினைத்த மனிதன் தனது ஒரே மகனை இழந்து இருக்கிறான். ஆனால் அவன் சாவின் நாளில் இவன் பேச முடிந்ததெல்லாம் கள்ளத் தொடர்பைப் பற்றியும் கணவர்களுக்கு நன்றியற்றவர்களாக இருக்கும் பெண்களுக்கு காத்திருக்கும் தண்டனையைப் பற்றியும் தான். இதிலிருந்தே தெரியவில்லையா?



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

முகமது சபியாவை வல்லுறவு கொண்டானா?

Posted by Ali Sina's Tamil Fan On October 31st, 2011 
 

என்னுடன் விவாதம் செய்வதற்கான சவாலை ஏற்றுக் கொள்வதாக எனக்கு எழுதும் பல முஸ்லிம்களில் அமீரும் ஒருவர். ஒரு பிரபலமான அறிஞருடன் அல்லது என் நூலைப் படித்தவருடன் தான் நான் விவாதம் செய்வேன் என்று அவரிடம் சொன்னேன். அமீர் என் நூலைப் படிக்க ஒத்துக் கொண்டார். அவருக்கு என் நூலின் நான்காம் பதிப்பை pdf வடிவத்தில் அனுப்பினேன். அதைப் படித்து விட்டு அமீர் ஒன்று இஸ்லாமை கைகழுவி விட்டார் அல்லது கழுவப் போகிறார். என் நூலைப் படித்த யாராலும் இஸ்லாமை கைகழுவாமல் இருக்க முடியாது.

 

என் நூலைப் பெறும் பெரும்பாலான முஸ்லிம்கள் பதில் எழுதுவதில்லை. அவர்கள் பயந்துபோய் அதைப் படிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் என்பது என் கணிப்பு. ஒரு சிலருக்கே அதை முடிக்கும் அளவுக்கு துணிச்சல் இருக்கும். அமீர் அப்படிப்பட்ட ஒருவர்.

 

அவர் என்னைப் பல கேள்விகள் கேட்டார். அதாவது என்னிடமிருந்து பஸ்ஸாம் ஜவடி (Bassam Jawadi) யின் “மறுப்புரைகளுக்கு” பதில் எதிர்பார்த்தார். நான் அதுவரைக்கும், ஜவடியின் கட்டுரைகளை கண்டு கொள்ளவில்லை. ஏனென்றால், அந்த கட்டுரைகள் உண்மையிலேயே என் கருத்துக்களை உறுதிப்படுத்தி முகமதை மேலும் செமையாக மாட்டவைக்கின்றன. எப்படியோ இந்த வித்தியாசம் புரியாதவர்களுக்காக ஜவடியின் மறுப்புரைகளுக்கு பதில் எழுதுவதற்காக வரும் மாதங்களை ஒதுக்க முடிவு செய்து இருக்கிறேன்.

 

அமீருடைய ஈமெயிலும் அவருடைய முதல் கேள்விக்கு பதிலும் பின்வருகின்றன. அது முகமதின் யூத மனைவியான சபியா வைப் பற்றியது. அவருடைய கதை இங்கேஉள்ளது.

 

திரு அலி சினா அவர்களே,

உங்களிடம் நேர்மையாக இருக்க வேண்டுமென்றால், என்னால் சொல்ல முடிந்ததெல்லாம் இது தான். ஆம் உங்கள் நூல் இஸ்லாமின் மீதுள்ள எனது குறைந்த மற்றும் ஆழமில்லாத நம்பிக்கையை அதிரவைத்துவிட்டது. நான் இப்போது உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பதெல்லாம் இது தான். ஒன்று கீழ்க்கண்ட வாதங்களுக்கு ஒவ்வொன்றாக பதில் தாருங்கள். இந்த கேள்விகள் இஸ்லாமில் ஆழமான அறிவை கொண்ட மனிதர்களால் எழுதப்பட்டவை. நீங்கள் உறுதியளித்த படி, ஒவ்வொன்றுக்கும் பதில் அளித்து என்னை முற்றிலுமாக இஸ்லாமை விட்டு விலகச் செய்யுங்கள். இல்லையேல், என்னை என் சமூகத்தையும், குடும்பத்தையும், மனதையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையிலான கேவலமான வாழ்க்கையை வாழும்படி நட்டாற்றில் விட்டுவிடுங்கள். ஆனால் சினா அவர்களே உங்களை முதல் காரியத்தையே செய்யுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

 

குற்றச்சாட்டு எண் 1.

“முகமது ஒரு வல்லுறவன்”

அலி சினா “வல்லுறவு கொள்ளப்பட்டாள்” என்று கூறும் பெண் தூதரின் மனைவியான சபியா தான் என்பது சுவாரஸ்யமானது. நாம் இது போன்ற முட்டாள்தனமான வாதங்களுக்கு பதில் தரத் தேவையே இல்லை. இருந்தாலும், யாருக்கேனும், சபியாவைப்பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தால், சகோதரன் Bassam Zawadi எழுதிய இந்த அருமையான கட்டுரையைப் படித்துக் கொள்ளலாம்.

http://www.answering-christianity.com/bassam_zawadi/safiyyah_the_wife_of_the_prophet.htm

 

 

இந்த மறுப்புரையில், சபியாவுடனான முகமதின் திருமணம் உண்மையிலேயே ஒரு வல்லுறவு தான் என்று கூறுவது நியாயமில்லை என்றும் சபியா உண்மையிலேயே அவனை விரும்பினார் என்றும் நிரூபிப்பதற்கு, ஜவடி பல ஹதிதுகளை மேற்கோள் காட்டுகிறார். அவர் கீழ்க்கண்டவாறு எழுதி இருக்கிறார்.

 

சைத் இப்னு அஸ்லம் (Zayd ibn Aslam) அறிவித்தார், “தூதர் மிகவும் உடல் நிலை சரியில்லாமல் இறக்கக் கிடந்த பொது, அவர் மனைவிகள் அவரை சூழ்ந்து இருந்தனர். சபியா பின்த் ஹுயய்யாய் (Safiyyah bint Huyayyay), ‘ அல்லாவின்தூதரேஉங்கள் இடத்தில் நான் இருக்க விரும்புகிறேன். என்று கூறினார் இதைக் கேட்ட தூதரின் மற்ற மனைவிகள் சபியாவைப் பார்த்து கண்ணடித்தார்கள். அதைத் தூதர் பார்த்து “உங்கள் வாய்களைக் கழுவுங்கள்” என்று சொன்னார். “அல்லாவின் தூதரே, எதற்காக”? என்றார்கள் அவர்கள். “நீங்கள் அவளைப் பார்த்து கண்ணடித்ததற்காகத்தான். அவள் சொல்வது உண்மைதான்” என்றார் அவர். (Ibn Sa’d, Tabaqat, vol. 8, p.101, Cited in Muhammad Fathi Mus’ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.175 என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது)

 

 

இந்த காட்சியின் முழு பரிமாணத்தையும் புரிந்து கொள்ள வேண்டுமானால் இந்த ஹதிதில் கூறப் பட்ட வார்த்தைகளுக்கு அப்பாலும் போக வேண்டும். ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அல்லது ஹதிதும் தனியாக எடுத்துக் கொள்ளும் போது ஒன்றும் தெரியாது. எல்லாவற்றையும், ஜிக்ஸா (Jigsaw) புதிரின் எல்லா துண்டுகளைப் போல, ஒன்றாக வைத்து பார்க்கும் போதுதான் உண்மையான நிலவரம் வெளிவரும்.

 

எப்படிப் பார்த்தாலும் சபியா ஒரு கைப்பற்றப்பட்ட பெண். அவர் தந்தையும், பெரியப்பாவும் சிரைச்சேதம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். அவரின் கணவன் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவரின் சகோதரர்களும், ஆண் உறவினர்கள் எல்லோரும் படுகொலை செய்யப்பட்டார்கள். அவருடைய பெண் உறவினர்கள் எல்லோரும் முஸ்லிம்களால் அடிமைப்படுத்தப்பட்டார்கள். அவர் தன்னந்தனியாக இருந்தார். எதிரிகளிடையில் மாட்டி இருந்தார்.

 

அவரின் நிலையில் இருக்கும் எந்த புத்திசுவாதீனமுள்ள பெண்ணாவது தன் உறவினர்களை படுகொலை செய்து தன்னை கைப்பற்றியவனை காதலிப்பாரா? உறுதியாக மாட்டார்கள்.

 

விஞ்ஞானம், உளவியல் உட்பட எல்லா துறைகளிலும், வளர்ந்து கொண்டு இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக மக்களை குழப்பத்தில் ஆழ்த்திய பல புதிர்கள், குறிப்பாக முகமதினுடைய வாழ்க்கையைப் பற்றியவைகள், இன்று உளவியலில் ஏற்பட்ட கண்டுபிடிப்புகளின் வழியாக விளங்கிக் கொள்ளலாம். Understanding Muhammad என்ற என் நூல், முகமதைப் பற்றிய ஒரு மனோதத்துவ பகுப்பாய்வாகும். எனக்கு தெரிந்த வரையில், இந்த விசயத்தைப் பேசும் முதல் நூல் அது தான்.

 

இந்த கேள்விக்கு பதிலானது எனது நூலின் ஐந்தாம் பதிப்பின் எட்டாம் அத்தியாயத்தில் இருக்கிறது. அமீர், நீங்கள் படித்தது, நான்காம் பதிப்பு. எனவே உங்களுக்கு சுருக்கமாக விளக்குகிறேன்.

காமெரூன் ஹூகர்

காமெரூன் ஹூகர் (Cameroon Hooker) என்ற ஒரு சமூக விரோத மனநோயாளி (sociopath) இருபது வயதுள்ள கொல்லீன் ஸ்டான் (Colleen Stan) ஐ கடத்தி, தனது கட்டிலுக்கு அடியில் வைத்திருந்த சவப்பெட்டியைப் போன்ற ஒரு பெட்டியில் அடைத்து ஏழாண்டுகள் வைத்திருந்தான். அவள் அங்கிருந்து தப்பிப் போனபோது அதிகாரிகளிடம் அவனைப் பற்றி முறையீடு செய்யவில்லை. அவனின் மனைவி ஒரு பாதிரியிடம் தன் கணவன் எப்படிப்பட்டவன் என்று கூறி பாவமன்னிப்பு கேட்டபோது அந்த பாதிரியின் அறிவுரைப்படி அதைப் பற்றி காவல்துறைக்கு கூறப்பட்டதால்தான் அவன் கைது செய்யப்பட்டான்.

 

ஹூகரின் வழக்கு விசாரணையின் போது, கொல்லீன் ஒத்துழைக்கவில்லை. சிக்கலை அதிகப்படுத்தும் விதமாக வாதியின் (defendant) லாயர் கொல்லீன் ஹூகருக்கு எழுதிய ஒரு காதல் கடிதத்தை சாட்சியாகக் கொண்டுவந்தார்.

கொல்லீன் ஸ்டான்

கொல்லீன் கடத்தப்பட்டிருந்தாள். அவருடைய உயிருக்கு அபாயம் இருந்தது. அவர் ஏழாண்டுகளாக ஒரு பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தாள். இவற்றில் எந்த சந்தேகமும் இல்லை.

 

அரசுத்தரப்புடன் அவர் ஏன் ஒத்துழைக்கவில்லை? அந்த காதல் கடிதம் எப்படி வந்தது? கொல்லீன் அவள் உட்படுத்தப்பட்ட கொடூரங்களுக்கு கவலைப்பட்டதாகத் தெரியவில்லை என்பதால் நீதி மன்றத்தின் நடுவர் குழுவினால் (Jury) ஹூகரை குற்றவாளி என்று அறிவிக்க முடியவில்லை. இந்த சிக்கலான புதிருக்கு கடைசியில் ஒரு உளவியல் நிபுணர் தான் விடை கொடுத்தார். அதாவது, உயிருக்கே ஆபத்தான சூழ்நிலையில் உள்ள கடத்தப்பட்டவர்கள் தன்னைக் கடத்தியவர்களையே விரும்பத் தொடங்கி விடுவார்களாம். இந்த விநோதத்திற்கு ஸ்டாக்ஹோம் மனநிலை (Stockholm syndrome) என்று பெயர் வைத்திருக்கின்றனர்.

ஹூகரின் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த பெட்டியில் கொல்லீன் பல ஆண்டுகளைக் கழித்தார்.

 

உயிருக்கு ஆபத்து உள்ள சூழ்நிலையில் மாட்டிக் கொண்ட ஒருவரின் உள்மணம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளப்பயன்படுத்தும் உபாயம் (coping mechanism) தான் இது. ஹூகர் பரோலில் வெளிவர முடியாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டான்.

 

மனித உளவியலில் ஏற்பட்டுள்ள புதிய புரிதல்களின் வழியே தான் நாம் தன் உறவினர்களைக் கொன்ற கொலைகாரனின் மீதான சபியாவின் வினோதமான காதலைப் புரிந்து கொள்ள முடியும்.

 

ஜவடி மேலும் தொடர்கிறார்.

“இங்கே முஸ்லிம்களின் அன்னைகளில் ஒருவரான சபியா தன் தந்தையையும், கணவனையும் கொன்ற தூதரை வெறுத்த அந்த சமயத்தைப் பற்றி கூறுகிறார். தூதர், “உன் தந்தை அரபியர்களை என் மீது ஏவி ஒரு கொடூரமான குற்றத்தை செய்து விட்டார்” என்று கூறி சபியாவின் தூதருக்கு எதிரான கசப்புணர்வை நீக்கும் அளவுக்கு மன்னிப்பு கேட்டார். (Al-Bayhaqi, Dala’il an-Nubuwwah, vol. 4, p. 230, Muhammad Fathi Mus’ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.166 என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது )

 

இதில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா? முகமது அவளின் தந்தையையும் கணவனையும் கொன்று விட்டு அதை நியாயப்படுத்துகிறான். ஆனால் முகமது மன்னிப்புக் கேட்டான் (அவன் அப்படிச் செய்யவில்லை.) என்றும் அவள் மன்னித்து விட்டாள் என்றும் ஜவடி சொல்கிறார். இந்த ஜவடி எதைப் புகைக்கிறார் என்று தெரியவில்லை (இல்லையில்லை, அவரின் மூளை இஸ்லாமால் பீடிக்கப்பட்டுள்ளது). அவருடைய வாதங்களில் ஏதேனும் பொருள் இருக்கிறதா. நீங்கள் ஒரு பெண்ணின் தந்தையையும், கணவனையும், உறவினர்கள் எல்லோரையும் கொன்றுவிட்டு ஏன் அப்படி செய்யவேண்டியதாயிற்று என்று விளக்கம் கொடுத்தால் அவள் உங்களை மன்னித்து விடுவாளா? முஸ்லிம்களுக்கு இது போன்ற எண்ணங்கள் இருப்பதால் தான் அவர்களால் எந்த கேனத்தனத்தையும் நம்ப முடிகிறது. சிறிது மூளையை பயன்படுத்தும் முஸ்லிம் கூட இஸ்லாமை கைகழுவி விடுவான்.

 

ஆமாம்ஆரம்பத்தில் சபியா தூதரின் மீது கோபமாகத் தான் இருந்தார் ஆனால்பிறகு அவரை மன்னித்து விட்டார். இது ஏனென்றால் அவருக்கு முகமதுஉண்மையிலேயே ஒரு தூதர் என்று ஆரம்பத்திலிருந்தே தெரியும்.

 

சபியா கூறுகிறார், “என் அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் நான் மிகவும் செல்லம். அல்லாவின் தூதர் மதீனாவுக்கு வந்து குபாவில் (Quba) தங்கியபோது என் பெற்றோர்கள் அவரை சந்திக்க இரவில் சென்றிருந்தார்கள். அவர்கள் திரும்பி வந்தபோது மிகவும் கலக்கத்துடனும் களைப்புடனும் இருந்தார்கள். நான் அவர்களை சந்தோஷமாக எதிர் கொண்டேன். ஆனால் நான் ஆச்சரியப்படும் வகையில் அவர்கள் என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. அவர்கள் நான் அருகில் இருந்ததைக்கூட அறியாத அளவிற்கு கவலையுடன் இருந்தார்கள். ‘அது உண்மையிலேயே அவன் தானா?’ என்று என் பெரியப்பா அபு யாசிர் என் அப்பாவிடம் கேட்பதைக் கேட்டேன். ‘கடவுளின் பெயரால் ஆம்’ என்றார் என் அப்பா. பெரியப்பா ‘அவனை அடையாளம் கண்டு இதை உறுதிப்படுத்த முடியுமா?’ என்று கேட்டார். அவர் ‘ஆம்’ என்றார். அவரைப் பற்றி எப்படி உணர்கிறாய் என்று பெரியப்பா கேட்டார். ‘நான் உயிரோடு இருக்கும் வரை அவன் எனக்கு எதிரி தான்’ என்றார் அப்பா.” (Ibn Hisham, As-Sirah an-Nabawiyyah, vol. 2, pp. 257-258, Muhammad Fathi Mus’ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.162 என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது)

 

மேலே கூறப்பட்ட கதையானது சபியாவின் புத்தி கூர்மைக்கும் அறிவுக்கும் எடுத்துக்காட்டு. யூதர்கள் தூதரின் தூதுத்துவத்தைப் பற்றி அறிந்திருந்தார்கள் என்றும் அவர்கள் குழந்தைகளை எந்தளவுக்கு அறிந்திருந்தார்களோ அந்தளவுக்கு தூதரையும் அறிந்திருந்தார்கள் என்றும் இது காட்டுகிறது. இருந்தாலும் அவர்கள் இஸ்லாமையும் தூதரையும் வெறுத்தார்கள். இந்த கதை ஹுயய்யாய் கடவுளின் தூதருக்கு எதிராக வைத்திருந்த பகைமையையும் வெறுப்பையும் கூடக்காட்டுகிறது. சபியா அவர் தந்தையிடமிருந்து பாரம்பர்யமாக எந்த குணத்தையும் பெறவில்லை. ஏனென்றால், அல்லா அவரின் இதயத்தை இஸ்லாமிற்காக தயாராக்கியும் அவருடைய ஆன்மாவை நம்பிக்கைக்காக தயாராக்கியும் இருந்தார். (Muhammad Fathi Mus’ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.162-163)

 

இந்த ஹதித் முஸ்லிம்களின் நோய்வாய்ப்பட்ட மனதை வெளிப்படுத்துகிறது. நான் என் நூலில் காட்டியுள்ளது படி, அவர்களின் மனநோய் அவர்களின் தூதரிடம் இருந்து தொற்றியது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 


முகமது சபியாவை வல்லுறவு கொண்டானா?-3

அவர் [தூதர் முகமது] அப்போது சபியாவிடம் அவரை அடிமைத்தளையில் இருந்து விடுவிக்க தயார் என்றும், அவர் ஒன்று தங்கள் மக்களிடம் திரும்பச்சென்று யூதராகவே இருக்கலாம் அல்லது இஸ்லாமை ஏற்றுக்கொண்டு தனக்கு மனைவியாக வரவேண்டும் என்றும் கூறினார். சபியா “நான் அல்லாவையும் அவரின் தூதரையும் ஏற்கிறேன்” என்றார். அவர்கள் வீடு திரும்பும் வழியில் முதல் நிறுத்தத்தில் நிக்கா செய்து கொண்டனர். (Martin Lings,Muhammad: His Life Based On The Earliest Sources (George Allen & Unwin, 1983), p. 269,http://www.bismikaallahuma.org/index.php/articles/umm-ul-mukminin-safiyyah-the-jewish-wife-of-muhammadp என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.)

 

அவரை அடிமைத்தளையில் இருந்து விடுவிப்பானா? அவருடைய கணவர் கொல்லப்பட காரணமே அவன் தான். அவருடைய அப்பாவும் பெரியப்பாவும் கொல்லப்பட காரணமே அவன்தான். அவரின் சகோதரர்களின் படுகொலைகளும் அவனாலே தான் நடந்தது. அவரின் பெண் உறவினர்கள் எல்லோரும் முஸ்லிம்களால் அடிமைப்படுத்தப் பட்டதற்கு காரணமும் அவனே. அவர் எங்கே போவார்? அவர் முகமதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் வேறொரு முஸ்லிமால் அடிமைப்படுத்தப்பட்டு அவனின் காமவெறியை தனித்துக் கொள்ளப்பயன்படும் பாவையாக வேண்டியிருந்திருக்கும்.

 

சபியாவுடனான நிக்கா, பகையை குறைக்கவும் உறவை வளர்க்கவும் உதவுமாகையால், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது கூட. John L. Espositoகீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

 

அரேபிய தலைவர்களின் வழக்கத்திற்கிணங்க, பல நிக்காக்கள் கூட்டணிகளை உறுதி செய்வதற்காக செய்யப்பட்டவை. மற்ற நிக்காக்கள் பாதுகாப்பு தேவைப்படுகின்ற போரில் உயிரிழந்த தன் சகாக்களின் விதவைகளுடன் செய்யப்பட்டது. (John L. Esposito, Islam: The Straight Path, pp. 19-20,http://www.bismikaallahuma.org/index.php/articles/umm-ul-mukminin-safiyyah-the-jewish-wife-of-muhammadp என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது)

 

John Esposito பணத்திற்காக மனசாட்சியை விற்றுவிட்டவர். முகமது சபியாவை நிக்கா செய்ததன் மூலம் யாருடன் அரசியல் கூட்டணியை பலப்படுத்த விரும்பினான்?, அவருடைய இனக்குழுவே பூண்டோடு அழிக்கப்பட்டுவிட்டது. [அந்த இனக்குழுவின் தலைவரான] அவருடைய தந்தை சிரைச்சேதம் செய்யப்பட்டு கொல்லப்பட்டு விட்டார். இரண்டு சொட்டு அடிப்படை அறிவு இருந்தால் கூட இந்த பொய்களை கரைத்து விடலாம்.

 

சபியாவுடனான நிக்கா என்பது அவருக்கு மிகுந்த கௌரவம் கொடுக்கும் செயல். ஏனென்றால், அது அவருடைய மாண்பை மட்டும் காப்பாற்றவில்லை, அவர் அடிமைப்படுத்தப்படுவதில் இருந்தும் காப்பாற்றி இருக்கிறது.

 

கடைசியாக ஜவடி நான் சொல்வதையே சொல்கிறார். இதையேதான் மேலே எழுதி இருக்கிறேன். இந்த சொம்புதூக்கி தன் வார்த்தையையே மறுத்துப் பேசுவதைப் பாருங்கள். கொஞ்சநேரத்திற்கு முன்னர்தான் முகமது சபியாவுக்கு சுதந்திரம் கொடுத்தான் என்றார். இப்போது சபியாவுக்கு இருக்கும் ஒரேஒரு மாற்று வேறொரு முஸ்லிமால் அடிமைப்படுத்தப்பட்டு அவனின் காமவெறியை தனித்துக்கொள்ளப் பயன்படும் பாவையாக வேண்டியிருந்திருக்கும் என்று ஒத்துக்கொள்கிறார்.

 

Haykal இவ்வாறு எழுதிகிறார்:

தான் வெற்றிகண்ட மன்னர்களின் மனைவிகளையும் மகள்களையும், அந்த பெண்களின் துயரத்தை குறைக்கும் விதமாகவும் அவர்களின் மாண்பைக் காக்கும் விதமாகவும், மணந்து கொள்வது தான் பெரிய போர்த்தலைவர்களின் வழக்கம். அதேபோன்றுதான் தூதர் சபியாவை அடிமைத்தளையில் இருந்து விடுவித்து நிக்கா செய்து கொண்டார்.(Muhammad Husayn Haykal, The Life of Muhammad (North American Trust Publications, 1976), p. 373,http://www.bismikaallahuma.org/index.php/articles/umm-ul-mukminin-safiyyah-the-jewish-wife-of-muhammadp என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது)

 

உண்மையிலேயே இஸ்லாமிய மனதைப் பார்த்தால் எனக்கு மலைப்பாக இருக்கிறது. யாரோ உங்கள் வீட்டைத் அதிரடித் தாக்குதல் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களையும் உங்கள் மகன்களையும் கொன்றுவிட்டு உங்கள் மகள்களையும் மனைவியையும் அடிமைப்படுத்தி உங்கள் மகளை வல்லுறவு கொண்டு அவளை தன் மனைவி என்று அழைத்துக் கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படிச்செய்வதன் மூலம் அவளின் துயரம் குறைக்கப்படுமா? அல்லது அவளின் மாண்பு தான் காக்கப்படுமா?

 

இதுபோன்ற விகாரமான சிந்தனை எப்படி வந்தது. முஸ்லிம்களை பொறுத்த மட்டில், நிக்கா என்ற ஒப்பந்தத்தினால் தான் ஒரு பெண்ணுடைய மற்றும் அவருடைய குடும்பத்தினுடைய மானம் காப்பாற்றப்படும். பெண்ணானவள் ஒரு ‘ஔரத்’, அதாவது மூடிமறைக்க வேண்டிய அந்தரங்க உறுப்பு. அவளுக்கு நிக்கா நடந்தால் மட்டுமே அவள் மூடப்பட்டு அவளின் மானம் காப்பாற்றப்படும். நிக்காவின் பிறகு அவளை வல்லுறவு கூட கொள்ளலாம். இஸ்லாமிய சட்டத்தின் படி அது வல்லுறவு அல்ல.

 

தூதர் சபியாவுடனான நிக்காவின் மூலம் யூதர்கள் கொண்டிருந்த தூதருக்கும் இஸ்லாமுக்கும் எதிரான பகைமையை முடிவுக்கு கொண்டு வர விரும்பினார். ஆனால் அந்தோ பரிதாபம், அவர்கள் தூதருக்கும் இஸ்லாமுக்கும் எதிரான தங்களின் வெறுப்பைக் கைவிடவே இல்லை. ஏனென்றால் கெட்ட எண்ணத்துடனும் பிடிவாதமாகவும் இருப்பது அவர்களின் இயல்பு. ( See Muhammad M. as-Sawwaf, Zawjat ar-Rasul at-Tahirat wa Hikmat T’adudihinn, pp. 76-79, Muhammad Fathi Mus’ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.168 என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது)

 

இது போன்ற வாதங்களைக் கேட்க எனக்கு வாந்தி தான் வருகிறது. முகமது ஒரு யூதப் பெண்ணை பலாத்காரஉறவு கொண்டு அவரை தன் மனைவி என்று அழைத்துக் கொண்டதற்காக யூதர்கள் அவனை நேசிக்க வேண்டும் என்றா எதிர்பார்க்கிறார்கள்? அந்த பெண்ணின் முழு குடும்பமும் இனக்குழுவும் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை அவர்கள் மறந்து விடவேண்டுமா? இந்தளவுக்கு கல்நெஞ்சக்காரர்களாக எப்படி இருப்பது? முஸ்லிம்கள் நம்மை படுகொலைகள் செய்வதில் எந்த தவறையும் பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் குரானில் இருந்து சில நிக்கா வாசகங்களை படித்துவிட்டு நமது பெண்களை வல்லுறவு கொள்வதற்கு நாம் அவர்களுக்கு நன்றியோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நாம் இந்த ஜென்மங்களுடன் எப்படி சேர்ந்து வாழ்வது? அவர்கள் வேற்று கிரகவாசிகள். நமது மதிப்புகளுக்கும் அவர்களின் மதிப்புகளுக்கும் சம்பந்தமே இல்லை.

 

தூதரின்சபியாவைப்பற்றியகண்ணோட்டம்.

 

தூதரின் சகாவான பிலால் இப்னு ரபா (Bilal ibn Rabah), சபியாவையும் மற்ற ஒரு யூத பெண்ணையும் அவருக்கு முன்னால் கொண்டு வரும்போது போரில் படுகொலை செய்யப்பட்ட யூதர்களின் உடல்கள் வழியாக கொண்டு வந்தபோது, தூதர் பிலாலை நோக்கி “பிலால், உன் நெஞ்சில் சிறிதும் ஈரம் இல்லையா, இரண்டு பெண்களை அவர்களின் கணவர்களின் கொல்லப்பட்ட உடல்களின் வழியாகக் கூட்டி வருகிறாயே?” என்று  கடிந்து கொண்டார். (A. Guillaume (மொழிபெயர்ப்பு.), The Life of Muhammad: A translation of Ibn Ishaq’s Sirat Rasul Allah (Oxford University Press, 1978), p. 515,http://www.bismikaallahuma.org/index.php/articles/umm-ul-mukminin-safiyyah-the-jewish-wife-of-muhammadp என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது)

 

இப்னு ஐசக்கின் சிராத்தில் [வாழ்க்கை வரலாறு] இருந்து இதைப் பற்றிய முழுபத்தியையும் படித்துப் பார்க்கலாம்.

“அல்லாவின் தூதர், இப்னு அபி அல் ஹுக்யகின் (Ibn Abi al-Huqyaq) கோட்டையான அல் கமுஸ் (al-Qamus) ஐ கைப்பற்றிய பிறகு, சபியா பின்த் ஹுயாய் பி. அக்தாப் (Safiyyah bt. Huyayy b. Akhtab) மற்றொரு பெண்ணுடன் அவரின் முன் கொண்டுவரப்பட்டார். அவர்களைக் கொண்டு வந்த பிலால் அவர்களை படுகொலை செய்யப்பட்ட யூதர்களின் உடல்களின் வழியாக கொண்டு வந்தான். சபியாவுடன் வந்த பெண் அந்த உடல்களைப் பார்த்தபோது கதறி அழுது தன முகத்தை அடித்துக் கொண்டு தலையில் மண்ணை அள்ளிக் கொட்டிக்கொண்டாள். அல்லாவின் தூதர் அவளைப் பார்த்து, “இந்த சனியனை இங்கிருந்து கொண்டு போங்கள்” என்றார். அவர் சபியாவை தன பின்னால் விட்டு விடும்படியும் அவளை தனக்காக தேர்ந்தேடுத்திருக்கிறேன் என்றும் கட்டளை இட்டார்.”

 

பிலால் முகமதிடம் சபியாவையும் அவளின் கணவரின் தங்கையையும் அன்றிரவுக்காக அவர்களில் ஒருவரை முகமது தேர்ந்தெடுப்பதற்காக கூட்டி வருகிறான். அப்போதுதான் ‘அல்லாவின் கருணை’ (pbuh) கினானாவை சித்ரவதை செய்து கொன்று முடித்திருந்தான். தனது சகோதரனின் கொல்லப்பட்ட உடலைக் கண்டதும், கினானாவின் தங்கை புத்தி பேதலித்துப் போனாள். ‘அல்லாவின் கருணை’ அவள் கன்னத்தில் அறைந்து “இந்த சனியனை இங்கிருந்து கொண்டு போங்கள்” என்று கத்தினான். அந்த ‘சனியனின்’ ஒரே ஒரு குற்றம் தன் சகோதரனின் கொல்லப்பட்ட உடலைக் கண்டு கதறியதுதான். பிறகு இந்த ‘என்சான் காமெல் (Ensaane Kaamel = அதிசிறந்த மனிதன்) பிலாலை நோக்கி “பிலால், உன் நெஞ்சில் சிறிதும் ஈரம் இல்லையா, இரண்டு பெண்களை அவர்களின் கணவர்களின் கொல்லப்பட்ட உடல்களின் வழியாகக் கூட்டி வருகிறாயே? ” என்று கடிந்து கொள்கிறான்.

 

இதைத்தான் முஸ்லிம்கள் தங்கள் தூதரின் இளகிய நெஞ்சம் என்று கூறிக் கொள்கின்றனர்.

 

ஒரு சமயத்தில் ஜைனாப் பின்த் ஜஹ்ஷ் (Zaynab bint Jahsh) ம் சபியாவும் தூதருடன் பயணம் போயிருந்தனர். சபியாவின் ஒட்டகம் நோய்வாய்ப்பட்டது. தூதர் ஜைனாபிடம் “சபியாவின் ஒட்டகம் நோய்வாய்ப்பட்டுவிட்டது, அவளுக்கு உன்னுடைய ஒட்டகங்களில் ஒன்றைக் கொடு ” என்று கூறினார். அதற்கு அவள் “இதுபோன்ற யூதப் பெண்ணுக்கு ஜென்மத்துக்கும் கொடுக்க மாட்டேன்” என்றாள். தூதர் அவளிடம் கோபம் கொண்டு இரண்டு மாதத்திற்கு அவளை நெருங்க வில்லை. (Ahmad, vol. 6, pp. 336-337, Muhammad Fathi Mus’ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.173 என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது)

 

இந்த ஹதிதில் இருந்து நாம் என்ன அறிகிறோம்? முஸ்லிம்கள் இதில் என்ன எழுதி இருக்கிறதோ அதை மட்டும் தான் அறிந்து கொள்வார்கள். நியாயமான மக்களுக்கு இந்த ஹதித் முகமதின் அராபிய மனைவிகளுக்கிடையே சபியா எப்படி தனிமையில் வாழ்ந்தால் என்பதைக் காட்டுகிறது. தனது எதிரிகளான அவர்களின் அன்பைப்பெற அவளால் முடிந்தவரை முயன்றாள். அவர்களுக்கு அன்பளிப்புகளைக் கொடுத்தாள். அவள் உண்மையாக இல்லை என்பது நார்சிஸ்ட் முகமதைத் தவிர எல்லோருக்கும் தெளிவாக தெரிந்தபோதும் முகமதை விரும்புவதைப்போல் நடித்தாள். இந்த இளம் பெண்ணுக்கு உயிருடன் இருக்க அவ்வளவு தீவிரமான ஆசை இருந்தது.

 

சபியா தன்னை உண்மையாகவே விரும்புவதாக என்னுமளவிற்கு முகமது ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. தனது கூரிய தந்திரத்திற்கும் மாறாக, இந்த நார்சிஸ்ட் ஒரு மூடன். கைபரில் ஒரு பெண்மணியிடம் அவரின் உறவினர்களை எல்லாம் கொன்றொழித்து விட்டு தனக்கு சமையல் செய்து கொடுக்கும் படி கேட்க ஒரு மூடனால் அல்லாமல் வேறு யாரால் முடியும்? அவர் அவனுக்கு விஷம் வைத்துக் கொல்லப் பார்த்தாள். துரதிர்ஷ்ட வசமாக அவன் முழூக்கறியையும் தின்று முடிக்கும் முன் இந்த விஷயம் வெளிப்பட்டுவிட்டது.

 

நார்சிஸ்டுகள் ஒரு கற்பனை உலகில் வாழ்கிறார்கள். முகமது தான் மிகவும் சிறப்பானவன் என்றும் அதனால் எல்லோராலும் இயற்கையாகவே நேசிக்கப்பட வேண்டும் என்றும் நினைத்தான். யாரேனும் அவனை விரும்பாவிட்டால் அதற்கு காரணம் அவர்களின் இதயத்தில் தீய்மை குடி கொண்டிருக்கிறது என்றும் நினைத்தான். இதே மனநோயினால் முஸ்லிம்களும் பீடிக்கப் பட்டிருக்கிறார்கள். ஆனால் யதார்த்தமோ மிகவும் வேறுபட்டது. சபியாவுக்கு தன் சொந்த உயிரைக் காப்பாற்றிக் கொள்வது தான் இலக்கே. Stockholm மனநிலை இருந்த போதிலும் தன் உறவினர்களை எல்லாம் கொன்று தன் வாழ்க்கையையும் அழித்துவிட்ட அந்த ஆண்மையற்ற கிழவனை காதலிக்கும் அளவுக்கு அவளுக்கு புத்தி கெட்டுப் போகவில்லை. Stockholm மனநிலை காதலுக்கு சமம் கிடையாது.

 

தூதர் சபியாவை மரியாதையுடனும், பரிவுடனும் மற்றும் அன்புடனும் நடத்துவது வழக்கம். “அல்லாவின் தூதர் தன் மனைவிகளுடன் ஹஜ் சென்றார். வழியில் இருப்பதிலேயே நோஞ்சானாக இருந்த எனது ஒட்டகம் மண்டியிட்டு விட்டது. ஆகையால் நான் அழுதேன். தூதர் என்னிடம் வந்து என் கண்ணீரைத் தன் கைகளினாலும் ஆடையினாலும் துடைத்தார். அவர் என்னை அழவேண்டாம் என்று ஆறுதல் கூறக்கூற நான் மேலும் மேலும் அழுதேன்” என்று சபியா கூறினார். (Ahmad, vol.6, p. 337, Cited in Muhammad Fathi Mus’ad, The Wives of the Prophet Muhammad: Their Strives and Their Lives, p.176 என்ற பக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது)

 

இந்த கதை கல் நெஞ்சத்தையும் கரையச்செய்யும். உங்களுக்கு இதயம் என்று ஒன்று இருந்தால் உங்களால் அழாமல் இருக்க முடியாது. அந்த இளம் பெண்ணின் நிலையில் உங்களை எண்ணிக் கொள்ளுங்கள். நீங்கள் கைப்பற்றப்பட்டு உங்கள் உறவினர்களைக் கொன்ற அதே எதிரிகளின் மத்தியில் வாழும் ஒரு பெண். உங்களுக்கு பேச்சுத் துணையாகவோ ஆறுதல் அளிக்கக் கூடியவர்களாகவோ யாரும் இல்லை. உங்களைச் சுற்றி உள்ள எல்லோராலும் வெறுக்கப் படுகிறீர்கள். உங்களை விரும்பும் ஒரே ஒரு மனிதனும் உங்கள் தந்தையையும் கணவனையும் கொன்றவன்.

 

அவளுடைய ஒட்டகம் நோய்வாய்ப்பட்டபோது அவளால் தன் அழுகையை அடக்கமுடியவில்லை. அந்தளவு வலியை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தனது ஒட்டகத்திற்காகத்தான் தேற்றமுடியாத அளவுக்கு அழுகிறாள் என்று நினைப்பது முட்டாள்தனம். அவள் தன் தனிமையை எண்ணிக் கதறுகிறாள். பதினேழு பதினெட்டு வயது என்பது ஒன்றும் அவ்வளவு பெரிய வயதில்லை. எனக்கு பதினாறு வயதில் என் நாட்டை விட்டு வந்தேன். எனது பெற்றோர்கள் உயிருடன் இருந்தார்கள். நான் எனக்கு உறுதுணையாக இருந்த நண்பர்களிடையில் வாழ்ந்து வந்தேன். அப்படி இருந்த போதிலும், என் குடும்பத்தைப் பற்றிய ஏக்கம் என்னை வாட்டியது. சில இரவுகள் நான் நிலவைப் பார்த்துக் கொண்டு எனது அம்மாவும் என்னைப் போன்று நிலவைப் பார்த்துக் கொண்டு இருப்பார் என்று எண்ணி ஓசையில்லாமல் அழுவேன். சபியாவின் இதயத்தில் இருந்த வலியை யாரறிவார்கள்? அந்த இளம்பெண் தனது ஜன்னலின் முன் நின்று கொண்டு, அவளது அறையின் இருளில், ஒவ்வொரு இரவும், நட்சத்திரங்களைப் பார்த்து, அதில் எது தனது கணவன், எது தனது தந்தை, எவைகள் தனது சகோதரர்கள், எது தனது பெரியப்பா என்று யோசித்துக் கொண்டிருந்திருப்பாள். நான் என் வயது நண்பர்களுடன் வாழ்ந்தேன். இளவயது பையன்கள் எதைச் செய்வார்களோ அதையே செய்து மகிழ்ச்சியாக காலத்தைக் கடத்தினோம். சபியா தன்னந்தனியாக இருந்தாள். முகமது சாகக்கிடக்கும்போது சபியா அவனிடத்தில் தான் சாக வேண்டும் என்று விரும்புவதாகக் கூறினாள். ஒருவேளை அதை உண்மையாகத்தான் சொல்லியிருப்பாள். அவள் பல கோடி முறை தனக்கு இறப்பு வரக்கூடாதா என்று ஏங்கி இருப்பாள்.

 

நான் செய்த செயல்களிலேயே மிகவும் வலி மிகுந்தது தபரியைப் படித்தது தான். அந்தப் புத்தகத்தில் அவ்வளவு துயரம் நிறைந்திருக்கிறது. ஆனால் வரிகளை மேலோட்டமாகப் படிக்காமல் அவற்றின் உட்பொருள் புரிந்து படிக்க வேண்டும். உங்களால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக உங்களை வைத்துப் பார்க்க முடியவேண்டும். இது முஸ்லிம்களால் செய்ய முடியாத ஒன்று. அவர்கள் சிரிக்கவும் கெக்களிக்கவும் கூடச் செய்வார்கள். இஸ்லாமின் தாக்கத்தின் விளைவாக அவர்கள் மனிதத்தன்மையே அற்ற மற்றவர்களின் மீது அன்போ பரிவோ அற்ற பேய்களாக மாற்றப் பட்டிருக்கிறார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இஸ்லாமில் உயிர்த்தியாகம்

Posted by Ali Sina's Tamil Fan On October 16th, 2011 
 

ஹலோ அலி

 

எனது முக்கியமான கேள்வி உளவியலைப் பற்றியது. குழந்தைகளைப் பற்றிய முஸ்லிம்களின் மனப்பான்மையைப் பற்றியும் அவர்கள் தங்கள் குழந்தைகளை தன்னளவில் முழு மனிதர்களாக எண்ணாமல் “பொருள்களைப்” போல நடத்துகிறார்கள் என்று எனக்குப் படுவதைப் பற்றியும் சமீபத்தில் கிண்டலடிக்கப் பட்டேன். குறிப்பாக காசாவிலும் (Gaza) வெஸ்ட் பேங்கிலும் (West bank) மற்ற இடங்களிலும் சிறிய குழைந்தைகள் யூதவெறுப்பை ஊட்டி வளர்க்கப்படுவதும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது. அரபு / முஸ்லிம் குழந்தை வளர்ப்பு பற்றி சிறப்புப் பத்திரிக்கைகளில் (learned journals) கூட ஒன்றும் வருவதில்லை.

 

ஹமாஸ் (Hamas), பத்தாஹ் (Fatah) போன்ற சாவைக் கொண்டாடும் பயங்கரவாதக் குழுக்களுக்கு தங்கள் குழந்தைகளை அர்ப்பணிக்கும் அளவிற்கு பெற்றோர்களைத் தயார் செய்யும் விதமாக அரபு / முஸ்லிம் குழந்தை வளர்ப்பு முறையில் ஏதேனும் இருக்கிறதா? இது மனித சுபாவத்திற்கு எதிரானது. மனிதனின் உள்ளுணர்வு அரசியல் போட்டியில் சிறுசிறு வெற்றிகளுக்காக தங்கள் குழந்தைகளை சாகக் கொடுப்பதற்கு பதிலாக அவர்களைப் பாதுகாக்கவே செய்யும்.

 

அரபியர்கள் தங்கள் குழந்தைகளை வெறும் பொருள்களாக பார்க்கிறார்களா? அவர்களை குறைவாகத்தான் மதிக்கிறார்களா? நான் அப்படி இருக்கும் என்று நினைக்க வில்லை.

 

 

சிறுவர்களை கண்ணிவெடிகளின் மீது நடந்து உயிர்த்தியாகம் செய்யச் சொல்லும் பெரிய சுவரோவியம்

 

 

 

ஆம் தங்கள் குழந்தையை வேண்டுமென்றே சாகக்கொடுப்பது மனித சுபாவத்திற்கு எதிரானது தான். இந்த பிரச்சனை அரேபியர்களிடம் மட்டும் இல்லை. எல்லா முஸ்லிம்களும் இந்த அர்த்தமற்ற செயலில் ஈடுபடுகிறார்கள். இந்த மனப்பான்மை எல்லா கல்ட் (Cult = தனிநபர் வழிபாட்டு முறை ) களிலும் பொதுவானது. குயானாவில் (Guyana) ஜேம்ஸ் ஜோன்ஸ் (James Jones) என்பவனின் அமெரிக்க பின்பற்றிகள் சுமார் 900 பேர் தங்கள் குழந்தைகளுக்கு விஷத்தை குடிக்க வைத்து தாங்களும் குடித்து இறந்து போனது எப்படி மறக்க முடியும் ? அவர்கள் செய்தது மனித இயற்கைக்கு எதிரானது என்பது உண்மைதான்.

 

ஈரான் ஈராக் போரின்போது சிறுவர்கள் கண்ணிவெடிகள் வைக்கப்பட்ட நிலங்களின் மீது நடந்து பீரங்கிகளுக்கு வழி உருவாக்கி உயிர்த்தியாகம் செய்யத் தூண்டப்பட்டார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் திரும்பி வரமாட்டார்கள் என்று தெரிந்தே அனுப்பினார்கள். இதைப் புரிந்து கொள்ளவே முடியாது.

 

இதைப் புரிந்து கொள்வதற்கு நாம் முஸ்லிம்களின் மனதைப் புரிந்து கொள்ளவேண்டும். இந்த வாழ்க்கையே பலனற்றது என்ற எண்ணத்துடன் முஸ்லிம்கள் வளர்க்கப்படுகிறார்கள். இது வெறும் சோதனைக் களமே. உண்மையான வாழ்க்கை இறப்பிற்குப் பின் வரும் பரலோக வாழ்க்கை தான். எல்லா கல்ட்டுகளும் இதே பேத்தலைத் தான் போதிக்கின்றன. இங்கே வாழ்க்கை வேதனைகள் நிறைந்தது. அங்கே எல்லையற்ற இன்பமான வாழ்க்கை வாழலாம். இங்கே இருக்கும் வாழ்க்கை கவர்ச்சியுடன் இருக்கலாம் ஆனால் இந்த கவர்ச்சியில் மிகவும் ஈர்க்கப்பட்டுவிட்டால் அந்த வாழ்க்கையை இழந்து விடுவோம் என்பது தான் போதனை. சிலகால அற்ப வாழ்க்கைக்காக முடிவற்ற பரலோக வாழ்க்கையை இழப்பது அறிவீனம் என்று முஸ்லிம்கள் போதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

 

வாழ்வதல்ல இறப்பது தான் முஸ்லிம் வாழ்க்கையின் நோக்கம். எப்போதும் இறப்பைப்பற்றி சிந்திப்பவனே ஞானி என்று முகமது சொல்லி இருக்கிறான்.

 

தனக்கு பரலோகத்தில் இடம் கிடைக்குமா என்று ஒரு முஸ்லிமினால் உறுதியாக சொல்ல முடியாது. எவ்வளவு தான் முயன்றாலும் அவன் நரகத்தில் தள்ளப்படலாம். எந்த உத்திரவாதமும் இல்லை. அல்லா மிகவும் சலனமான புத்தியை உடையவர். நற்செயல்களை செய்பவரையும் நரகத்தில் தள்ளலாம். யாரும் அவருடைய முடிவை தட்டிக் கேட்க முடியாது. அவருக்கு சட்டம் ஏதும் இல்லை. அவர் வைத்த சட்டத்தையே அவர் மதிக்க மாட்டார். எல்லாம் அவர் இஷ்டம் தான்.

 

மனிதனின் வாழ்க்கைப் பயணத்தை நீண்ட தூரம் இடம் பெயரும் பறவைகளின் வாழ்க்கையோடு ஒப்பிடப் படுகிறது. அந்த பறவைகள் வழியில் தரை இறங்கி, உணவுண்டு, இளைப்பாறலாம். அங்கேயே தங்கி விட முடியாது. இந்த உலகத்தின் கவர்ச்சிகள், சபலங்கள், ஈர்ப்புகள் நமது ஆத்மாவை சிறைப் பிடித்துவிடும். சேறான சிறகுகளை வைத்து பறக்க முடியாது. அதனால் பறவையின் கடைசி இருப்பிடத்தை அடைய முடியாமல் போய்விடும்.

 

எவ்வளவுக்கெவ்வளவு இந்த உலகத்துடன் ஒட்டிக்கொண்டு இருக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு பரலோகத்தை அடையும் வாய்ப்பு குறையும். எல்லாமே ஒட்டுதல்களாகவும் சோதனைகளாகவும் அமையும். பணம், குடும்பம், குழந்தைகள் போன்ற எல்லாமே சோதனைகள் தான். வாழ்க்கையே ஒரு ஒட்டுதல்தான்.

 

பரலோகம் செல்வதற்கு ஒரே ஒரு உத்திரவாதம் தான் இருக்கிறது. அது எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து விட்டு உயிர்த்தியாகி (martyr) ஆவதுதான். தான் உயிர் விடுவதை உயிர்த்தியாகி உணரமாட்டான். வலியைக்கூட உணரமாட்டான். உறுதியாக ஏறும்புக்கடியை விட குறைவான வலியே இருக்கும். ஆனால் வெகுமதிக்கோ அளவே இல்லை.

 

இந்த வாய்ப்பைத்தான் எந்த முஸ்லிமும் தவற விரும்பவில்லை. தன்னையே வெடித்துக் கொள்வது என்பது மனித சுபாவத்திற்கு எதிரானதில்லையா? இதற்கு முஸ்லிம்கள் தங்களைத் தாங்களே ஒரு பொருளாக பார்க்கிறார்கள் என்று பொருள் இல்லை. அவர்களின் நம்பிக்கை தான் இதற்குக் காரணம். உயிர்த்தியாகம் இவ்வளவு சிறந்ததென்றால் தங்கள் குழந்தைகளுக்கு அதை மறுப்பானேன்.

 

முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளை இழக்கிறோம் என்று நினைக்கவில்லை. அவர்கள் தங்கள் குழந்தைகளின் முடிவற்ற பரலோக வாழ்க்கையை உறுதி செய்கிறார்கள். அவர்களால் தங்கள் வாரிசுகளுக்குக் கொடுக்க முடிந்த அரிய பரிசு இதுதான். இவ்வுலகில் அவர்களுக்கு ஒரு சரியான வாழ்க்கையை உறுதி செய்ய முடியாத இயலாமையை பெற்றோர்கள் அறிவார்கள். ஆனால் அவர்கள் உயிர்த்தியாகியானால் அவர்களின் பரலோக வாழ்க்கை “உறுதி” என்று பெற்றோர்களுக்கு தெரியும்.

 

முஸ்லிம்கள் உயிர்த்தியாகத்தைப் பற்றி எப்போதும் பேசுகிறார்கள். அதை புகழ்கிறார்கள். அதை இருப்பதிலேயே சிறந்த செயலாகவும், ஒருவர் அடைய முடிகின்ற இருப்பதிலேயே மிக உயர்ந்த நிலையாகவும் கருதுகிறார்கள். நன்றாக படித்து, அறிவியலில் நிபுணத்துவம் பெற்று அடுத்த ஐன்ஸ்டீனாக வருவதை விட முஸ்லிம் சிறுவர்களுக்கு உயிர்த்தியாகியாக மாறுவதே கவர்ச்சியானது. ஐன்ஸ்டீனாக வருவதற்கு மிகவும் கடின உழைப்பும், புத்தி கூர்மையும் வேண்டும். அந்த நிலையை அடைவதற்கு வாய்ப்புகளும் குறைவு. உயிர்த்தியாகியாக மாறுவதற்கு ஒரே ஒரு துணிகரச் செயல் செய்தாலே போதும். காலத்திற்கும் கவலைப்படத் தேவை இல்லை.

 

உயிர்த்தியாகத்தைக் கொண்டாடும் பெரிய சுவரோவியங்கள்.

 

 

 

உயிர்த்தியாகம் புகழுக்கான நெடுஞ்சாலை. உயிர்த்தியாகிகளின் பெயர்கள் சாலைகளுக்கு வைக்கப்படும். அவர்கள் உலகமெங்கும் புகழையும் மரியாதையும் பெறுவார்கள். முஸ்லிம்களுக்கு சுய மதிப்பு குறைவு. முஸ்லிம் உலகில் நாம் காணும் அராஜகங்கள் அவர்களின் சுத்தமாக காய்ந்து விட்ட சுய மதிப்பின் வெளிப்பாடே. ஒரே நாளில் நாயகர்களாகவும் பிரபலங்களாகவும் மாறுவார்கள் என்ற உறுதிமொழி அவர்களுக்கு தந்தால் அதற்காக தங்கள் உயிரையும் விடுவார்கள்.

 

அப்போது முஸ்லிம்களுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்பாடு செய்தால் பிரச்சனை முடிந்தது என்று எண்ணாதீர்கள். முஸ்லிம்கள் எவ்வளவுக்கெவ்வளவு சொகுசாக வாழ்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு குற்ற உணர்வு கொண்டவர்களாக மாறுவார்கள். வசதியான வாழ்க்கையை கடவுளுக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள தடையாக அவர்கள் பார்க்கிறார்கள். இஸ்லாமின் கடவுள் முஸ்லிம்களை தங்கள் பக்தியை நிரூபிப்பதற்காக கஷ்டங்களை சகித்துக் கொள்ளச் சொல்கிறார். அவர் விரும்புகின்றவரை நன்கு சோதிக்க அவரின் மீது மேலும் மேலும் பேரிடர்களை ஏற்படுத்துவார். புரிகிறதா. அவருக்கு ஏழைகள் தான் பிடித்தவர்கள். மிதமிஞ்சிய வசதி முஸ்லிமை குற்ற உணர்ச்சி கொள்ளச் செய்து வசதிகளை எல்லாம் உதறி விட்டு உயிர்த்தியாகியாக மாறத் தூண்டும். பெரும்பாலான மனித வெடிகுண்டுகள் பணக்கார இளைஞர்கள் தான்.

 

முஸ்லிம்களை அவர்களின் ஜிஹாதில் இருந்து அகற்றுவதற்கான ஒரு வழி அவர்களை கொடிய வறுமையில் ஆழ்த்துவது தான். வறுமையில் இருக்கும் பொது ஜிஹாத் செய்யத் தேவையில்லை. அவர்கள் பொருள்களை வாங்காமல் தவிருங்கள். அவர்கள் பட்டினியில் வாடுவார்கள். முஸ்லிம்கள் பலம் கொண்டவர்களாகவும் அவர்களின் வெற்றிக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் போதும் மட்டுமே ஜிஹாத் கட்டாயமானது. ஜிஹாதை முடிவுக்குக் கொண்டுவர மற்றொரு வழி இஸ்லாம் ஒரு பொய் என்று அவர்களுக்கு புரிய வைப்பது தான். இந்த வழியைத் தான் நான் விரும்புகிறேன்.

ஈரானின் ரத்தச் சிவப்பு நீரூற்றுகள் உயிர்த்தியாகத்தைக் கொண்டாடுகின்றன.

ஈரானின் ரத்தச் சிவப்பு நீரூற்றுகள் உயிர்த்தியாகத்தைக் கொண்டாடுகின்றன.

 

உயிர்த்தியாகம் என்பது ஒரு மனநிலை. அதை ஊடகங்களிலும், பள்ளிகளிலும், ஆசிரியர்களாலும், பெற்றோர்களாலும் போற்றிப் புகழப்படுகிறது. குரானிலேயே அதைப் பற்றி கூறப் பட்டிருப்பதால், அதனுடைய மேன்மையை மறுக்கவோ அதற்கு எதிராக பேசவோ யாராலும் முடியாது

 

ஈரானில், போரின் போது, ரத்தத்தையும் உயிர்த்தியாகத்தையும் குறிக்கும் சிவப்பு வண்ணம் ஊட்டப் பட்ட அலங்கார நீரூற்றுகள் இருந்தன. அனேகமாக அவைகள் இன்னும் இருக்கலாம்.

 

எனது கசின் (Cousin) ஒருவன் தான் இடுகாட்டிற்கு சென்று பறிக்கப்பட்ட குழிகளுக்குள் படுத்து தனது இறப்பையும் உயிர்த்தியாகத்தையும் கற்பனை செய்து கொள்வேன் என்று சொன்னான். அப்போது அவனுக்கு வயதுக்கு வரும் வயது தான். போரிலிருந்து நாள் தோறும் உடல்கள் வந்து கொண்டு இருந்ததால், இடு குழிகள் தயாராக வெட்டப்பட்டு இருந்தன.

 

ஒருவன் முஸ்லிம்களுக்கு இடையில் வளரவோ அல்லது முஸ்லிமாக வளரவோ செய்தால் தான் இந்த மனநிலையைப் புரிந்து கொள்ள முடியும். முஸ்லிம்களுக்கு உயிர்த்தியாகத்தை விட சிறந்ததென்று ஒன்று எதுவும் இல்லை. அதுதான் மனிதனால் எட்டமுடியும் மிக உயரிய நிலை.

 

இப்போது உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

தபதபாயியின் மறுப்புரைக்கு அலி சினாவின் பதில்

Posted by Ali Sina's Tamil Fan On October 13th, 2011 
 


இன்று, ஜூலை 16, 2011 ல், எனது நண்பரிடம் இருந்து ஒரு ஈமெயில் பெற்றேன். அதில் அவர்  Ayatollah Montazeri யுடன் நடந்த எனது விவாதத்தின் போது நான் கொடுத்திருந்த பதிலுக்கு இஸ்லாமிய அறிஞரான திரு.தபதபாயி [Mr. Mustafa Huseini Tabatabaie] என்பவர் மறுப்புரை எழுதி இருக்கிறார் என்று எழுதி இருந்தார். இந்த மறுப்புரை நான்கு வருடங்களுக்கு முன் கொடுக்கப் பட்டது. இருந்தாலும், அதை அவர் எனக்கு அனுப்பவில்லை. இப்போதுதான் முதல் முறையாக அதைப் பார்க்கிறேன்.

இஸ்லாமையும் முகமதுவையும் நான் மதிக்கவில்லை என்று திரு.தபதபாயி கடிந்து கொள்கிறார். அவனுக்கு பணியாவிட்டால் நான் கொல்லப்படவேண்டும் என்று நினைக்கும் ஒரு மனிதனுக்கு என்னிடத்தில் எந்த மரியாதையும் இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன். அவ்வாறு மதிப்பது முட்டாள் தனமானது. இப்படிப்பட்ட ஒரு கொடூர மனிதனை மதிப்பது என்பது அவனுடைய முட்டாள் தனமான பொய்யான கூற்றுகளுக்கு மதிப்பளிப்பதாகும். மனித இனத்தை பிரித்து வெறுப்பையும் வன்முறையையும் தூண்டி விடும் எந்த ஒரு கோட்பாட்டையும் நான் மதிப்பதில்லை என்பது எனது விதி. அதன் படி, நான் கம்யுநிசத்தையோ, நசிசத்தையோ, பாசிசத்தையோ, தக்கீ [Thuggee] மதத்தையோ மதிப்பதில்லை. நான் இஸ்லாமையும் அதே தட்டில் தான் வைக்கிறேன்.

 

சித்தாந்தங்களை மதிக்க வேண்டும் என்பது ஒரு தவறான வாதம் (fallacy). எல்லா சித்தாந்தங்களும், மக்களாட்சியைப் போன்ற நல்லவைகளும் கூட, விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டும். சோதனைக்குத் தாங்காவிட்டால் அவைகள் கைவிடப் படவேண்டும். நம்பிக்கைகள் மதிக்கப் படத் தேவை இல்லை. மனித உரிமைகளும், மனித மாண்புகளும் தான் மதிக்கப்பட வேண்டும். நாம் தவறு என்று நினைப்பதைக் கூட நம்புவதற்கு மக்களுக்கு உள்ள உரிமையை நாம் மதிக்க வேண்டும். இருந்தாலும் எந்த நம்பிக்கையும் விமர்சனத்திற்கு அப்பாற்ப் பட்டதல்ல.

 

ஆயிஷாவுடன் மணம்.

ஆயிஷாவின் வயதைப் பொறுத்த வரையில், ஹதிதுகளுக்கு இடையே வேறுபாடு இருக்கிறது என்றும் முகமது ஆயிஷாவை மணந்த போது அவளுக்கு 17 லிருந்து 20 வயது இருக்கும் என்று காட்டும் ஹதிதுகளும் இருக்கின்றன என்றும் திரு.தபதபாயி சொல்கிறார். இது இன்றைய இஸ்லாமிய அறிஞர்கள் கூறும் ஒரு சொத்தையான வாதம். எடுத்துக் காட்டாக, ஆயிஷா ஒரு ஆரம்பகால முஸ்லிம் என்று இப்னு ஐஷக் எழுதியுள்ளதை அவர் மேற்கோள் காட்டுகிறார். ஆயிஷா கூட தனக்கு நினவு தெரிந்த நாளில் இருந்தே அவரின் பெற்றோர்கள் முஸ்லிம்களாக இருந்தனர் என்று கூறுகிறார். அதாவது அவர் பிறந்ததே முஸ்லிம் குடும்பத்தில் தான். முகமதுடன் மணமுடிக்கும் போது தனக்கு ஆறு வயது என்று ஆயிஷாவே கூறும் விளக்கமான ஹதிதுகள் டஜன் கணக்கில் உள்ளன. தனது அம்மா முகமதிடம் தன்னை அழைத்துச் செல்ல வந்த போது தான் ஊஞ்சல் ஆடிக்கொண்டு இருந்ததாகவும், தன்னுடன் தனது விளையாட்டு பொம்மைகளை வைத்திருந்ததாகவும், தனது தோழிகள் விளையாட வருவார்கள் என்றும் அவர்கள் அனைவரும் சேர்ந்து தங்கள் பொம்மைகளுடன் விளையாடுவார்கள் என்றும் முகமது அறைக்குள் வரும் போது தனது நண்பர்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள் என்றும், ஆனால் முகமது அவர்களை அழைத்து அவர்களுடன் விளையாடுவான் என்றும் ஆயிஷா அறிவித்து இருக்கிறார். 17 அல்லது 20 வயது பெண் பொம்மைகளுடன் விளையாடுவதில்லை. இஸ்லாமில் பொம்மைகளுடன் விளையாடுவது தடை செய்யப்பட்டது என்றும் ஆனால் ஆயிஷா பருவ வயதை அடையாதவள் என்பதற்காக  விதிவிலக்கு அளிக்கப்பட்டார் என்றும் அதே ஹதித் கூறுகிறது. முகமது தன் கனவில் கப்ரியேல் ஆயிஷாவை தனக்குக் காட்டியதாகவும், இது கடவுளின் சித்தம் என்றால் அது நடந்து தான் ஆக வேண்டும் என்று அபு பக்கரிடம் அவன் கூறியதாகவும் மற்றொரு ஹதித் உள்ளது. அபு பக்கர் முகமதுவை ஆயிஷாவுடன் உடலுறவு கொள்வதற்கு அவள் பருவம் அடையும் வரை காத்திருக்குமாறு கெஞ்சினார். ஆயிஷா இதை விட வயதானவள் என்று கூறும் வகையில் எந்த ஒரு நம்பிக்கையான ஹதிதும் இல்லை. இந்த புதுக்கதை விடுபவர்களின் ஒரே ஒரு ஆதாரம் ஆயிஷாவின் பத்து வயது மூத்த அக்காவான அஸ்மாவுக்கு, அவர் 692 ம் ஆண்டில் இறக்கும்போது வயது 100 என்று கூறிக் கொள்ளும் ஒரு ஹதித் தான். ஆகையால் ஆயிஷா 602 ம் ஆண்டில் பிறந்திருக்க வேண்டும் என்றும் அவருடை மணம் 618 ம் ஆண்டில் நடந்ததால் அந்த சமயத்தில் அவருக்கு 6 வயதல்ல 16 வயது இருந்திருக்க வேண்டும். அவர்களின் இருப்பதிலேயே பலமான வாதம் இது தான். ஆனால் இது மிகவும் பலவீனமானது. தொண்ணூறு வயது மக்கள் மற்றவர்களுக்கு நூறு வயதுடையவர்களாக காணப் படுவார்கள்.உண்மையில் அஸ்மா 90 வயதாக இருக்கும் போது மக்கள் அவரை 100 வயதுடையவராக நினைத்தார்கள். இது ஒரு அறியாமைத் தவறு. அவருடைய சரியான பிறந்த நாள் அவ்வளவு முக்கியமில்லை. ஆகையால் வரலாற்று ஆசிரியர்கள் அதைப் பற்றி ஆராய்ச்சி செய்யவில்லை. அவருடைய முதிர்ந்த வயதை வலியுறுத்துவதற்காக ஒரு முழு எண்ணைக் கொடுத்து விட்டார்கள்.

 

தபதபாயியோ மற்ற புதுக்கதை விடுபவர்களோ இந்த வாதத்தை வைத்து இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் குழந்தை திருமணங்களை தடை செய்ய முயற்சி செய்யவில்லை என்பதும் சுவாரஸ்ய மானது. குழந்தை மணம் இஸ்லாமிய நாடுகளில் மிகவும் பொதுவானதும் ஷரியாவின் ஒரு அங்கமும் ஆகும். இஸ்லாமிற்கு எதிராக வரும் குற்றச் சாட்டுகளை சமாளிக்க மட்டுமே இந்த வாதம் பயன் படுத்தப்படுகிறது. ஒரு பக்கத்தில் முகமது ஒரு பீடோபில் இல்லை என்று சொல்லிக் கொண்டும் மறு பக்கத்தில் முகமதுவைப் போல் தாங்களும் பீடோபில்களாக குழந்தைகளை மணந்து கொண்டும் இருக்கிறார்கள்.

 

இது இஸ்லாமின் “உண்மையை மறைத்தல்” என்று பொருள் படும் ‘தக்கியா (Taqiyah) விற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.

 

முகமதிற்கு சொம்பு தூக்குவதற்காக தபதபாயி மற்றொரு தவறான வாதத்தில் (fallacy) ஈடுபடும் விதமாக வயதான மனிதர்களை மணந்த இளம் பெண்களைப் பற்றிய சில எடுத்துக் காட்டுகளை கொடுக்கிறார். ஆயிஷா முகமதை ஏன்  விரும்பி இருக்கக் கூடாது என்று கேட்கிறார்.

 

இந்த வாதத்தில் உள்ள தவறு என்ன வென்றால், நாம் முகமதுவுக்கும் ஆயிஷாவுக்கும் இடையே உள்ள வயது வித்தியாசத்தைப் பற்றிப் பேசவில்லை. இளம் பெண்கள் வயதானவர்களை அவர்களின் பணத்திற்காக மணப்பது வழக்கம் தான். ஆனால் ஆயிஷா வெறும் ஆறு வயதுப் பெண். இந்த வயதில் ஒரு பெண்ணால் முடிவு எடுக்க முடிந்ததெல்லாம் அவள் உடைகளின் வண்ணங்களை மட்டுமே. இந்த அளவுக்கு குறைந்த வயது பெண்ணுக்கு திருமணத்தைப் பற்றி முடிவெடுக்கும் முதிர்ச்சி இருக்காது. உண்மையில் முகமது அந்த பிற்பகலில் “தன்னுடம் படுத்தது” மிகவும் “அதிர்ச்சியளிக்கக் கூடியதாக” இருந்தது என்று ஆயிஷாவே கூறியுள்ளார். அந்த சிறுமி கலவியின்பம் பற்றி ஒன்றும் அறிந்திருக்க வில்லை. அந்த கிழவன் தனது அந்தரங்கத்தை ஏன் தொடுகிறான் என்று அவளுக்குத் தெரியவில்லை. இங்கே உள்ள பிரச்சனை குழந்தைக் கலவி (pedophilia), வயது வித்தியாசமல்ல.

 

14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் இரு சம்மதிக்கும் மனிதர்கள் தங்கள் குடும்பத்தின் அனுமதியோடு மணந்து கொள்வதில் எனக்கு என்ன பிரச்சனை என்று தபதபாயி பிரமிக்கிறார். நான் மக்களின் சுதந்திரத்தை மதிக்க வேண்டும் என்கிறார்.

 

என்னை பிரமிக்க வைப்பது என்னவென்றால் ஒரு ஆறு வயது சிறுமி திருமணத்திற்கு சம்மதிக்கும் அளவுக்கு முதிர்ச்சி அடைந்தவள் என்று திரு.தபதபாயி நினைப்பது தான். ஆயிஷாவின் பெற்றோர்கள் சம்மதித்து விட்டார்கள் என்றால் போதுமா. அவர்கள் மூளை சலவை செய்யப்பட்ட மத வெறியால் குருடாக்கப் பட்ட மனிதர்கள். இந்த வீடியோ வை பாருங்கள். http://www.youtube.com/watch?v=6oyHM7aZ1Ws. கொமேனி தனது பின்பற்றிகள் ஒருவரிடம் அவரின் ஐந்து வயது மகளுடன் உறவுகொள்ள விருப்பம் தெரிவிப்பதையும் அந்த மதியீணன் அதற்க்கு ஒத்துக் கொண்டதையும் தான் பார்த்ததாக ஒரு மனிதன் கூறுகிறார். புத்தி இழந்த பின்பற்றியின் ஒப்புதல் கொமேனியின் குற்றச் செயலை நியாயப்படுத்துமா? அபு பக்கர் ஒரு பின்பற்றி. அவன் தன் பகுத்தறிவை இழந்தவன். முகமது சொன்ன எல்லா மதியீனத்தையும் அவன் நம்பினான். குருட்டு நம்பிக்கை மனிதர்களை இப்படித்தான் மாற்றும். நம்முடைய சொந்த காலத்தில் நாம் David Koresh, James Jones போன்ற பல தனிநபர் வழிபாட்டை (Cult) உருவாக்கியவர்களைப் பார்த்து இருக்கிறோம். இவர்கள் தங்கள் பின்பற்றிகளை அவர்களின் மகள்களுடனும் மனைவிகளுடனும் கலவி செய்வதை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தினர். அந்த ஆண்களும் ஏற்றுக் கொண்டனர். இந்த கல்ட் (Cult) தலைவர்கள் தங்கள் பின்பற்றிகளின் நம்பிக்கையை தவறாக பயன்படுத்துகிறார்கள். இந்த அமைப்பு மிகவும் சிக்கலானது. இதைப் புரிந்து கொள்வதற்கு Understanding Muhammad and Muslims என்ற நூலைப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 

ஒரு சிறுமியுடன் கலவி கொள்வது நெறிபிறழ்ந்த ஒன்று. இதில் திரு.தபதபாயி அவர்களுக்கு எந்த இடத்தில் புரியவில்லை?

 

பீடோபிலியா குற்றச்சாட்டு முகமதுக்கு பொருந்தாது ஏனென்றால் பீடோபில்கள் கட்டாயமாக சிறுமிகளிடமே ஈர்ப்பு உடையவர்கள் என்றும் ஆனால் முகமதின் பல மனைவிகள் சிறுமிகள் இல்லை என்றும் தபதபாயி கூறிகிறார்.

 

இது ஒரு தவறான வாதம். கொலைகுற்றமோ கொள்ளைக்குற்றமோ சாட்டப்படுவதற்கு ஒருவன் ஒரு தொடர் கொலைகாரனாகவோ தொடர் கொள்ளைக்காரனாகவோ இருக்க வேண்டிய அவசிய மில்லை. பீடோபில்லாக இல்லாத ஒருவன் சிறுமிகளால் கலவி ரீதியில் ஈர்க்கப் படமாட்டான். அம்மணமான சிறுமிகளைப் பார்த்தால் எனக்குள் தோன்றும் ஒரே உணர்வு தந்தையின் பரிவு தான். 12 வயது வரைக்கும் உள்ள சிறுமிகளை என்னால் காமக் கண் கொண்டு பார்க்க முடியாது. ஒரு வயது வந்த மனிதன் சிறுவர் சிறுமிகளை கண்டு காமக் கிளர்ச்சி அடைந்தால் அவன், தன் இச்சையை செயல் படுத்த முயற்சி செய்யாவிட்டாலும், ஒரு பீடோபில் தான்.

 

ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். ஒரு ஆணுக்கு மற்றொரு ஆணின் மீது காம இச்சை வருமா? அவர் ஒரு ஓரினச் சேர்க்கையாளராக (homosexual) இருந்தால் ஒழிய அது சாத்தியமில்லை. ஒரே பாலினத்திடம் உங்களுக்கு கவர்ச்சி இருந்தால், அதை செயல் படுத்தாவிட்டாலும், நீங்கள் ஓரினச் சேர்க்கையாளர் தான். முகமது குழந்தைகளின் மீது உள்ள தனது காம இச்சையை செயல் படுத்தினான்.

 

முகமதுக்கும் கதீஜாவுக்கும் இடையேயான திருமணமானது சக சார்பினால் (codependency) நிகழ்ந்தது. இருவரும் மண அளவில் ஆரோக்கியமானவர்கள் அல்லர். அவர்களுக்கு சில மனநோய்கள் இருந்தன. இதைப் பற்றி என் நூலில் எழுதியுள்ளேன். அவர்களின் திருமணம் ஒரு ஆரோக்கியமற்ற சக சார்பின் (Symbiosis) அடையாளம், முதிர்ந்த காதல் அல்ல. முகமதுக்கு கதீஜா ஒரு sugar mommy [தன்னை விட இளையவன் தன்னை காதலிப்பதாக நினைத்துக் கொண்டு அவனை மணக்கும் வயதான செல்வம் மிகுந்த பெண்மணி]

 

முகமதின் மற்ற எல்லா மனைவிகளும் கூட அவன் மணக்கும் போது பதின்ம (teenage) வயது பெண்கள் தான். அவர்களில் சிலர் முகமது அவர்களின் கணவர்களை கொன்றதால் விதவை ஆக்கப் பட்டவர்கள். சௌதாவைப் பொறுத்த மட்டில், முகமது அவளை மணக்கும் போது அவள் ஒரு வயதான பெண் இல்லை.

 

அவருக்கு என்ன வயது இருக்கும்? எந்த குறிப்பும் இல்லை. சௌதா ஹிஜ்ரா [முகமது மக்காவில் இருந்து மதீனாவுக்கு குடி பெயர்ந்தது] ஆண்டு 54ல் முவவியா (Muaviyah) ஆட்சியில் இறந்தார் என்று இப்னு சாத் (Ibn Sa’d) எழுதுகிறார் [Tabaqat V.8, page 56] கதீஜா இறந்து சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு முகமது சௌதாவை மணக்கிறான். அதாவது ஹிஜ்ராவுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன். ஆகையால் சௌதா முகமதை மணந்து 57 வருடத்திற்கு பிறகு இறந்தார். ஒரு சராசரி மனிதரின் வயது என்ன? சௌதா ஒரு பெரிய உருவம் கொண்ட பெண். குண்டானவர்கள் அதிக நாட்கள் வாழ்வதில்லை. ஆனால் அவர் என்பது ஆண்டுகள் வரை வாழ்ந்ததாக வைத்துக் கொள்ளலாம். 80-57=23. அதாவது 50 வயது முகமது சௌதாவை மணக்கும் போது அவருக்கு வயது 23. சௌதாவின் முதல் கணவன் இறந்த போது அவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால் இது சரியாகத் தான் இருக்கும். சௌதா தொண்ணூறு வயதில் இறந்திருந்தாலும், அவருக்கு முகமதை மணந்த போது 33 வயதிற்கு மேல் இருக்காது. அதாவது அவரின் வயது முகமதின் வயதில் பாதி தான். ஆனால் அவள் அவனின் மற்ற மனைவிகளை விட வயதானவள். மற்ற மனைவிகள் முகமதை விட 36 முதல் 34 ஆண்டுகள் இளையவர்கள். அதனால்தான் முகமது சௌதாவுடன் படுக்காமல் அவளுக்கு தலாக் தலாக் தலாக் [மணவிலக்கு] சொல்ல நினைத்தான். [Tabaqat V. 8 p. 53-54]

 

திரு தபதபாயி யின் மற்றொரு வாதம் என்னவென்றால் முகமதின் திருமணங்கள் எல்லாம் அரசியல் காரனங்களுக்காகவும் உறவினர்களுடன் நட்பு பேணுவதற்காகவும் என்பது தான். சந்தேகத்தின் பலனை அவருக்குக் கொடுத்து அவரின் வாதத்தை ஏற்றுக்கொள்ளலாம். நன்னெறிப் படி இது சரியா? முகமது தனது அரசியல் சதுரங்கத்தில் பெண்களை சிப்பாய்களாக நடத்தி இருக்கிறான் என்பதைத்தான் இது நிறுவுகிறது. தனது கணவன் தன்னை தனது சொந்த மதிப்பிற்காக விரும்பி திருமணம் செய்து கொள்ளாமல், கணவனின் அரசியல் பேராசைகளுக்காக தன்னை பயன்படுத்திக் கொள்வதற்காக திருமணம் செய்து இருக்கிறான் என்று தெரிந்தால் அந்த பெண்ணுக்கு ஏற்படும் அவமானத்தைப் புரிந்து கொள்ள நாம் ஒரு மனோதத்துவ நிபுணராக இருக்கத் தேவை இல்லை.

 

முகமதின் திருமணங்கள் எல்லாமே அரசியல் காரணங்களுக்காக என்று எல்லா முஸ்லிம்களுமே கண்ணை மூடிக்கொண்டு ஒப்பிப்பார்கள். இது முகமது மற்றவர்களை தன் சொந்த லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பவாதி என்பதற்கு ஒரு பலமான ஆதாரம் என்பதை அவர்கள் உணர்வதில்லை என்பது என்னை பிரமிக்க வைக்கிறது.

 

எப்படி இருப்பினும், அவன் தனது காமப்பசிக்காகவும் இவ்வளவையும் செய்தான் என்பது உறுதி. ஜரீர் இப்னு அப்துல்லா என்ற பெயருடைய முஸ்லிமை முகமது “உங்களுக்கு நிக்கா ஆகிவிட்டதா?” என்று கேட்டான். அவரும் ஆம் என்று பதில் அளித்தார். முகமது “சிறுமியையா பருவமடைந்த பெண்ணையா ?” என்று தொடர்ந்தான். அவர் தான் ஒரு பருவமடைந்த பெண்ணை மணந்ததாக கூறினார். அதற்கு முகமது “ஏன் சிறுமியை மணக்க வில்லை? அப்படி செய்திருந்தால் நீங்கள் ஒருவரை ஒருவர் [குறிகளை] தடவிக்கொண்டு விளையாடி சுகம் பெற்றிருக்கலாமே? என்று சொன்னான். [Bukhari Volume 3, Book 34, Number 310]

 

 

சௌதா கவர்ச்சியாய் இல்லாததால் தான் முகமது அவருக்கு மணவிலக்கு அளிக்கத் துடித்தான் என்று இப்னு சாத் (Ibn Sa’d) தெளிவாக எழுதி இருக்கிறார். அவள் தன்னை விவாகரத்து செய்ய வேண்டாம் என்றும் கெஞ்சி முகமது அவருடன் படுக்க வேண்டிய முறை நாளை ஆயிஷாவுடன் படுக்க விட்டுக் கொடுப்பதாக கேட்டுக் கொண்டதால்தான் அவன் விவாகரத்து எண்ணத்தை கைவிட்டான். சௌதா முகமதின் மனைவி என்ற தகுதியை பெயருக்காகவும் பணத்திற்காகவும் தக்க வைத்துக்கொள்ள விரும்பினார். அவருக்கு மறுமணத்திற்கான வாய்ப்பு குறைவே. விவாகரத்து செய்யப்பட்டிருந்தால் அவர் வறுமையில் வாட வேண்டி இருந்திருக்கும். முகமதின் மனைவியாக தொடர்வது மிகவும் லாபகரமானதாக இருந்தது. ஒவ்வொரு அதிரடிக் கொள்ளையின் போதும், முகமதின் மனைவிகள் தங்கள் பங்காக கொள்ளைப்பொருள்களையும் அடிமைப்படுத்தப்பட்டவர்களையும் பெற்றார்கள். ஓமர் கலிபாவாக இருந்த போது சௌதாவுக்கு ஒரு சாக்கு நிறைய காசுகளை அனுப்பினான் (அனேகமாக பாரசீகத்திலும் எகிப்திலும் அடித்த கொள்ளையாக இருக்கும்). அது என்ன? என்று சௌதா கேட்டார்.  அவர்கள் காசுகள் என்றார்கள். “சுபஹானல்லா பேரீச்சம்பழ சாக்கிலே பணம் அனுப்புகிறார்களே?” என்று வியந்தார் அவர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 


தபதபாயியின் மறுப்புரைக்கு அலி சினாவின் பதில்-2

முகமதின் வழிப்பறிக் கொள்ளைகள்.

முகமதின் வழிப்பறிக் கொள்ளைகளை வழிப்பறிக் கொள்ளைகள் என்று கூறுவது அநாகரீகம் என்று திரு.தபதபாயி என் மீது குற்றம் சாட்டுகிறார். முகமதின் குற்றச் செயல்களைக் குறிக்க மரியாதையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார். பிறகு முஸ்லிம்கள் அரைத்து அரைத்து புளித்துப் போன மாவையே அரைக்கிறார்.

 

முகமதுவும் அவனின் சீடர்களும் மெக்காவில் கொடுமைப்படுத்தப் பட்டார்கள் என்றும் அவர்களின் உடைமைகள் பறிக்கப்பட்டன என்றும் கூறுகிறார். ஆகையால் அவர்கள் மெக்கா வணிகர்களின் கேரவான்களை (Caravan = சரக்கு ஏற்றிச் செல்லும் ஒட்டக அணிவரிசை) தாக்கி தங்கள் இழந்த உடமைகளை திரும்பப் பெற்றார்கள். நான் என் நூலில் முஸ்லிம்கள் சொல்லிக்கொள்ளும் கொடுமைகளுக்குட்படுத்துதல் (persecution) என்பது ஒரு கட்டுக்கதை என்று விளக்கியுள்ளேன். குறைஷிக்கள் (Quraish) கோபமடைந்தது முகமது ஒற்றைக்கடவுளை போதித்ததால் அல்ல (யூதர்களும், கிருத்துவர்களும் சபியன்களும் கூட ஒற்றைக்கடவுள் வழிபடுபவர்கள் தான்.) மாறாக அவன் ஒவ்வொரு சூழ்நிலையிலும் குறைஷிக்களின் கடவுள்களை கேவலப்படுத்தியதால் தான் என்று  இப்னு ஐசக்கும் தபரியும் தெளிவாக எழுதியுள்ளனர். முகமது வேண்டுமென்றே அவர்களை கோபமூட்டினான். அவனுடைய நோக்கம் பிரிவினை விதைப்பது தான். பிரிவினையினால் மட்டுமே அவன் தன சீடர்களை கட்டுக்குள் கொண்டு வர முடியும். அவர்கள் தங்கள் குடும்பங்களை வெறுத்தால் மட்டுமே, இவனை பூஜிப்பார்கள்.

 

குறைஷிக்களின் மூப்பர்கள் ஒன்று கூடி, “நாம் இவனின் தொல்லையைப் போல் வேறெதையும் இதுவரை எதிர்கொண்டதே இல்லை. அவன் நமது வழியை முட்டாள்தனமானது என்கிறான், நமது முன்னோர்களை அவமதிக்கிறான், நமது மதத்தை ஏளனப்படுத்துகிறான், ஊரைப் பிரித்து நம் கடவுள்களை கேவலப் படுத்துகிறான்” என்று கூறினார்கள் என்று இப்னு ஐசாக் விவரிக்கிறார். அந்த சமயத்தில் முகமது காபாவில் நுழைந்து சுற்றி வருகிறான். ஒரு மூப்பர் அவனை அழைத்து ஊரை பிரிப்பதை நிறுத்து என்று கூறுகிறார். முகமது நிற்கிறான். அவனது முகம் கோபத்தில் சிவக்கிறது. “குரைஷிக்களே நான் சொல்வதை கேட்பீர்களா? என் உயிரை தன் கையில் கொண்டுள்ளவனின் மூலம் நான் உங்களுக்கு அழிவைக் கொண்டுவருகிறேன்.” என்று கத்தினான். [Sira p. 131]

 

பஹாஈக்கள் இஸ்லாமை அவமதிக்கவில்லை. அவர்கள் யாரையும் கொல்லவேண்டும் என்று அறிவிக்கவில்லை. இருந்தாலும், முஸ்லிம்கள் அவர்களை அவர்களின் தோற்றத்தில் இருந்தே ஈவு இரக்கம் இல்லாமல் கொடுமைக்கு உட்படுத்திக் கொண்டும் படுகொலைகள் புரிந்து கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் திரு.தபதபாயி முஸ்லிம்கள் மெக்காவில் கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்ற கட்டுக்கதையைக் கூறத் துணிகிறார். இவர் ஈரானில் நடக்கும் பஹாஈகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எந்த கண்டனமும் தெரிவிக்க மாட்டார்.

 

மெக்காவில் முஸ்லிம்களுக்கு எதிராக எந்த கொடுமைகளும் நிகழவில்லை. ஏமாற்றுப் பேர்வழி என்று தாங்கள் நம்பிய மனிதனால் தங்கள் மக்கள் தவறான வழியில் நடத்தப் படுவதையும் அவ்வாறு மாற்றப்பட்டு ஊர் பிளவு படுவதையும் விரும்பாத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாத்தனர். இது கொடுமைக்குட்படுத்துதல் அல்ல தங்கள் சொந்தங்களைப் பாதுகாத்தல். பிலால் அடிக்கப்பட்டது முஸ்லிமாக மாறியதற்கு அல்ல மாறாக அவர் தன்னை அடிமைப்படுத்தி வைத்திருப்பவனின் மதத்தை அவமதித்தற்காகத் தான். உமைய்யா பிலாலை அபு பக்கர் வாங்கிக் கொள்ள முன்வந்த போது விற்று விட்டான். இதில் இருந்து அவன் பிலால் முஸ்லிமாக மாறியுள்ளதைப் பற்றி கவலைப் படவில்லை என்று தெரிகிறது. ஆனால் அவன் தன்னால் அடிமைப்படுத்தப்பட்ட ஒருவன் தனது கடவுள்களை அவமதிக்க விரும்பவில்லை. நியாயம்தானே.

 

மெக்காவில் முஸ்லிம்கள் கொடுமைகளுக்கு உட்படுத்தப் பட்டார்கள் என்று கூறிக்கொள்ளப் படுவது வெறும் கட்டுக்கதை என்று என் நூலில் விளக்கியுள்ளேன். மெக்காவில் முகமதுக்கு எந்த அபாயமும் இல்லை என்பதற்கு ஒரு ஆதாரம் அவனுடைய பெரியப்பா அப்பாஸ் அகபாவில் பேசிய பேச்சு தான். யாத்ரிபில் [Yathrib=மதீனாவின் பழைய பெயர் ] இருந்து புதிதாக இஸ்லாமை ஏற்றுக்கொண்டவர்கள் மெக்காவிற்கு வந்து முகமதிடன் தங்கள் பணிவை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்க வந்த போது அப்பாஸ் எழுந்து நின்று அவர்களிடம், ” கஸ்ரஜ் மக்களே, முகமதுக்கு எங்களிடையில் எந்த நிலை என்று உங்களுக்குத் தெரியும். நாங்கள் அவனை எங்கள் சொந்த மக்களிடமிருந்து பாதுகாத்து வைத்துள்ளோம். அவன் தனது மக்களிடையே மதிப்புடனும், பாதுகாப்புடனும் வாழ்கிறான். ஆனால் அவன் உங்களுடன் இனைந்து உங்களிடத்திற்கு வருகிறான். உங்களால் அவனை அவனுடைய எதிரிகளிடமிருந்து பாதுக்காக முடியும் என்று நினைத்தால் அதற்கான பொறுப்பை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் அவன் உங்களிடம் வந்த பிறகு அவனை கைவிட்டு காட்டிக்கொடுப்பதாக இருந்தால், இப்போதே அவனை விட்டுவிட்டு போய் விடுங்கள். அவன் இங்கேயே பாதுகாப்பாகத் தான் இருக்கிறான். ” என்று கூறினார். [Sira p. 203] இந்த பேச்சு குரான் 8:30 ல் சொல்லப்பட்ட நம்பிக்கையற்றவர்கள் [இஸ்லாமை ஏற்காதவர்கள்] முகமதை கைது செய்யவோ, கொலை செய்யவோ, நாடு கடத்தவோ சதி செய்கிறார்கள் என்ற கூற்று பொய்யானது என்று காட்டுகிறது. இந்த இரண்டு முரண்பட்ட கூற்றுகளை எப்படி புரிந்து கொள்வது? முகமதுக்கு உண்மை ஒரு பொருட்டே இல்லை. அவனுக்கு எந்த சமயத்தில் எது தேவையோ அதைச் சொன்னான்.

 

முஸ்லிம்கள் விரும்பிச் சொல்லும் மற்றொரு கட்டுக்கதை முகமது அமீன் என்று அழைக்கப்பட்டது அவன் மெக்காவினரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்தான் என்பதால்தான் என்பதுதான். மக்கள் தங்கள் உடமைகளை முகமதிடம் நம்பி ஒப்படைத்தனர் என்று திரு.தபதபாயி கூறுகிறார். ஏன்? முகமது அடகுக்கடை ஏதும் வைத்திருந்தானா? வங்கியை நடத்தினானா? பெட்டக வசதி செய்து தந்திருந்தானா? மக்கள் ஏன் தங்கள் உடமைகளை அவனிடம் நம்பி விட்டுச் சென்றார்கள்?

 

1.4 பில்லியன் முஸ்லிம்கள், 14 நூற்றாண்டுகளாக இதே அறிவீனத்தைத் தான் ஒப்பித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு முஸ்லிம் கூடவா ஏன் என்று யோசிக்கவில்லை? மெக்காவினர் முகமதுவை நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் என்று நினைத்திருந்தால் ஏன் அவனை பொய்யன், மஜ்னூன், பைத்தியம் என்றெல்லாம் அழைக்க வேண்டும்?

 

அமீன் என்றால் டிரஸ்ட்டி (Trustee) என்று பொருள். அது மற்றவர்களின் சார்பாக வாங்கல் விற்றலில் ஈடுபடுபவருக்கு கொடுக்கப்படும் பெயர். ஒருவர் தன் தொழிலின் காரணமாக பள்ளியின் அல்லது நகரத்தின் டிரஸ்ட்டியாக இருக்கலாம். அமீன் என்ற பதம் எல்லா விதமான தொழிலும் பயன்படுத்தப் படுகிறது. சில எடுத்துக்காட்டுகள்:Amin El-Makataba நூலகத்தின் டிரஸ்ட்டி Amin El-Shortaa காவல் துரையின் டிரஸ்ட்டி மற்றும் Majlass El-Omnaa டிரஸ்ட்டிகளின் கவுன்சில். முகமதின் மகளான ஜைனாபின் கணவன் அபுல் ஆஸ் ஒரு வியாபாரி என்பதால் அமீன் என்ற அழைக்கப் பட்டான். அவன் வேறு வழியில்லாமல் போகும் வரை இஸ்லாமை ஏற்கவில்லை. அவர் இஸ்லாமுக்கு மாறாவிட்டால் அவரை கைவிடும்படி ஜைனாபை கட்டளை இட்டான் முகமது.

 

முகமது ஒருமுறை கதீஜாவுக்காக டிரஸ்ட்டி (Amin) யாக இருந்தான். அம்முறை கதீஜா சார்பாகக சரக்கை டாமஸ்கஸ் எடுத்துச் சென்று விற்றான். அவனை மெக்காவினர் நம்பிக்கையானவன் என்று நினைத்திருந்தால் அவன் கடவுளிடம் இருந்து ஒரு செய்தியை பெற்றதாகக் கூறிய போது கேலி செய்திருக்க மாட்டார்கள். முகமதே குரானில் ஒப்புக்கொண்டுள்ளபடி அவனை நன்கு அறிந்தவர்கள் அவனை பொய்யன் என்றும் கிறுக்கன் என்றும் தான் அழைத்தார்கள். (Q 15:6) இந்த குற்றச் சாட்டை அல்லாவே மறுப்பதாக “ஆகையால் நினைவுறுத்திக் கொண்டிருப்பீராக! உம்முடைய இறைவனின் அருளால், நீர் குறிகாரரும் அல்லர்; பைத்தியக்காரருமல்லர்.” (Q52: 29) என்று கூறினான்.

 

முஸ்லிம்களை பாதிக்கப் பட்டவர்களாகவும், கொடுமைகளுக்கு உட்படுத்தப் பட்டவர்களாகவும் குரான் பல இடங்களில் கூறிக்கொள்கிறது. ஆனால் இஸ்லாமின் வரலாறு அந்த கூற்றுக்களை உறுதி செய்யவில்லை. நடுநிலையான வரலாற்று ஆதாரங்கள் நம்மிடையே இல்லை. நம்மிடம் இருப்பதெல்லாம் குரானின் கூற்றுக்களை மறுக்கும் இஸ்லாமிய நூல்கள் தான்.

 

திரு.தபதபாயி குரானை ஏதோ கடவுளின் வார்த்தையாகவும் எல்லோரும் அதை நம்பவேண்டும் என்ற நிலையில் அதை மேற்கோள் காட்டுகிறார். முஸ்லிம்களுக்கு வேண்டுமானால் அப்படி இருக்கலாம். நான் அதை கடவுளின் வார்த்தையாக பார்க்க வில்லை. அந்த புத்தகம் ஒரு மனம் பிறழ்ந்த மனிதனின் பிரமைகள். எனது கூற்று ஆரம்பகால முஸ்லிம்களின் அறிவுப்புகளை ஆதாரமாகக் கொண்டது. கொடுமைகளுக்கு உட்படுத்துதல் என்று கூற்று வெறும் கட்டுக்கதை தான் என்பது என் முடிவு.

 

 

 

 

மெக்காவில் முஸ்லிம்கள் கொடுமைகளுக்கு உட்படுத்தப் பட்டார்கள் என்ற பொய்யை உண்மையாக ஏற்றுக்கொண்டு திரு.தபதபாயி கேரவான்களைத் தாக்கி அதன் பொருள்களைக் கொள்ளையடிப்பதை நியாயப் படுத்துகிறார். இன்னும் 7 ஆம் நூற்றாண்டு மனிதனைப் போல சிந்திக்கும் 21 ஆம் நூற்றாண்டில் வாழும் மனிதனின் இந்த நியாயம் மிகவும் பிரமிப்பானது.

 

மெக்காவினர் முஸ்லிம்களை கொடுமைப்படுத்தி மெக்காவில் இருந்து துரத்தி விட்டார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அது உண்மை அல்ல. ஆனாலும் ஒரு விவாதத்திற்காக இதை ஏற்றுக் கொள்வோம். அது அந்த நகரத்தில் இருந்து வரும் கேரவான்களை தாக்கி கொள்ளை யடிக்க உரிமை கொடுக்குமா? நான் ஒரு நகரத்தின் சிலரால் கொடுமைக்கு உள்ளாகிறேன் என்று வைத்துக் கொள்வோம். அதற்காக அந்த நகரத்தில் உள்ள யாரை வேண்டுமானாலும் கொள்ளையடிக்கலாமா? இது கேனத்தனமாது. ஆனால் இதுவும் கூட நயவஞ்சகம் தான். பநி கைனுகாவின் (Bani Qainuqa) யூதர்கள் முஸ்லிம்களை கொடுமைப் படுத்தினார்களா? முகமது ஏன் அவர்களின் கோட்டையை முற்றுகை இட்டு, அவர்களை நாடு கடத்தி, அவர்களின் உடமைகளை கொள்ளையடித்தான்? அவன் இதையே தான் ஒவ்வொரு இடங்களிலும் செய்தான். முகமது தனது வாழ்க்கையின் முதல் ஐந்து வருடங்களில் ஹவஜின் (Hawazin) மக்களிடம் வளர்ந்தான். பிறகு அவர்களின் மீது அதிரடித் தாக்குதல் செய்து அவர்களைக் கொன்று அவர்களின் உடமைகளைக் கொள்ளையடித்தான். அவர்களின் குற்றம்தான் என்ன?

 

தாரிக் தபரியின் (Tarikh Tabari) நூல் எல்லா பெர்சியன் பேசும் மக்களுக்கும் கிடைக்கக் கூடியது. இணையத்தில் இருந்து அதை டவுன்லோட் செய்து கொள்ளலாம். முகமது செய்த குற்றங்களைப் பற்றிய குறிப்புகள் பாகம் 3, 4 மற்றும் 5 ல் உள்ளது. இந்த நூலைப் படிக்கும் கடுகளவேனும் மனிதாபிமானம் (பெர்சிய மொழியில் ensaniyyat) உள்ள எந்த பெர்சியனும் தன்னை அதற்கு மேலும் ஒரு முஸ்லிம் என்று அழைத்துக் கொள்ளமுடியாது.

 

முஸ்லிம்கள் மெக்காவில் கொடுமைப்படுத்தப் படவில்லை என்றும் முகமது தான் முஸ்லிம்களை மெக்காவை விட்டு வெளியேறச் சொன்னான் என்றும் நான் கூறியதை திரு.தபதபாயி அநியாயம் என்று குற்றம் சாட்டுகிறார். நான் எனது கூற்றை முஸ்லிம் வரலாற்றாளர்கள் என்ன எழுதி இருக்கிறார்களோ அதை ஆதாரமாகக் கொண்டே உருவாக்கினேன். முகமதின் பொய்ப் பிரசாரங்களை நம்பி அல்ல.

 

சில முஸ்லிம்கள் அபிசினியாவிற்கு [இன்றைய எத்தியோப்பியா] ஓடிப் போனபோது, அவர்களின் பெற்றோர்கள் அந்த நாட்டு அரசனான நெகுஸ் இடம் அவர்களை திரும்ப மெக்காவிற்கு அனுப்பும் படி வேண்டிக் கொள்வதற்காக அமரையும் (Amr ibn ‘As)  அப்துல்லாவையும் (Abdulah ibn Abu Rabi’) அனுப்பினார்கள். முஸ்லிம்கள் இதை மதம் மாறியவர்களை கொல்லவோ அல்லது தீங்கிளைக்கவோ செய்த மெக்காவினரின் சதித்திட்டமாக காட்ட விரும்புகிறார்கள். ஆனால் அவர்களின் வரலாற்றுப் புத்தகங்கள் அப்படி சொல்லவில்லை. மெக்காவினர் தங்கள் மகன்களை திரும்பப் பெற விரும்பினார்கள். ஓடிப்போனவர்களில் இருவர், Sahm மற்றும் Sa’id, அமரின் மகன்கள். மொத்தத்தில் அவருடைய குடும்பத்தில் இருந்து 14 பேர் அபிசினியாவிற்கு [அப்பொழுது அது ஒரு கிருத்துவ நாடு] போய் இருந்தார்கள். ஓடிப்போனவர்களில் அப்துல்லாவின் மகன் Ma’mar ம் இருந்தான். அரசனை சந்திக்கும் முன் இந்த இருவரும் பேசிக்கொண்டார்கள். அமர் “அவர்கள் அனைவரையும் காலி செய்யும் அளவிற்கு நாளை அரசனிடம் ஒன்றைச் சொல்வேன்” என்று சொன்னார். அப்துல்லா அப்படி செய்யவேண்டாம் என்று அவரிடம் கெஞ்சினார். “அவர்கள் நமக்கு எதிராக திரும்பி இருந்தாலும், அவர்கள் நம் உறவு தான்” என்று சொன்னார். அமர் என்ன சொல்ல விரும்பினார்? அவர் முகமது இயேசு கடவுளின் குழந்தை அல்ல என்றும் ஒரு அடிமைப் படுத்தப் பட்டவன் என்றும் கூறுகிறான் என்று [கிருத்துவ நாட்டு] அரசனிடம் கூறவிருந்தார்.

 

இந்த மக்கள் முஸ்லிம்களை கொடுமைப்படுத்தினார்கள் என்று கூற முடியுமா? அபிசினியாவிற்கு கிளம்பும் முன், அபு தாலிப் (Abu Talib) அமரையும் அப்துல்லாவையும்  அழைத்து தனது இரு மகன்களும் (Ja’far & Amr) கூட, ஓடிப்போய் விட்டார்கள் என்று கூறினார். அவர் தான் எழுதிய ஒரு கவிதையை அரசனிடம் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டார். அந்த கவிதையில் அவர் அரசனை தங்கள் குழந்தைகளை கருணையுடன் நடத்தும்படி வேண்டிக்கொண்டார். பிறகு அவர், “மிகவும் தீவிர எதிரிகள் பெரும்பாலும் மிகவும் நெருங்கிய உறவுகள் தான்” என்று கூறினார். இந்த மற்றும் என் நூலில் உள்ள மேலும் பல ஆதாரங்களுக்கும் மாறாக மெக்காவினர் முஸ்லிம்களை கொடுமைப் படுத்தினர் என்று நம்மை நம்பவைக்க முஸ்லிம்கள் முயற்சிக்கின்றனர். முஸ்லிம்களுக்கு உண்மை என்று ஒன்றும் இல்லை. அவர்களுக்கு பொய் பிரச்சாரம் மட்டுமே முக்கியம்.

 

இது போன்ற கதைகள் பல தபரியிலும், இப்னு ஐஷகிலும், தபகத்திலும், இருக்கின்றன. முஸ்லிம்கள் முகமது குரானில் சொன்ன ஒவ்வொரு பேத்தல்களையும் கடவுளின் வார்த்தையாக எடுத்துக்கொள்ளாமல் அந்த புத்தகத்தை ஆரம்பகால முஸ்லிம் வரலாற்றாளர்கள் எழுதிய இஸ்லாமிய வரலாற்றின் அடிப்படையில் படித்தால் அவர்கள் முகமதின் மலை போன்ற பொய்களை தாங்களாகவே கண்டுகொள்வார்கள்.

 

முசாப் (Mus’ab ibn Umair) என்ற நன்கு உடுத்திய மெக்காவின் இளைஞனைப் பற்றி இப்னு சயத் எழுதி இருக்கிறார். அவனின் பெற்றோர்கள் அவனை மிகவும் நேசித்தார்கள். அவனுடைய தாய் குனாஸ் (Khunaas) ஒரு வசதியான மற்றும் செல்வாக்கு மிக்க பெண். அவர் அவனுக்கு சிறந்த உடைகளையும் விலை உயர்ந்த வாசனை திரவியங்களையும், பகட்டான காலணிகளையும் வாங்கித் தந்தார். முசாப் மெக்காவின் முதல் மதம்மாறிகளில் ஒருவன். அவன் தனது மாற்றத்தை ரகசியமாக வைத்திருந்தான். குனாஸ் அதைப் பற்றி அறிந்த போது நொடிந்து போனார். அவனை வீட்டினுள் பூட்டி வைத்தார். முகமது தன் பின்பற்றிகளை அபிசினியாவிற்கு ஓடிப்போகும்படி கட்டளை இட்டபோது ஓடியவர்களுள் அவனும் ஒருவன். முஸ்லிம்கள் உட்படுத்தப்பட்ட “கொடுமைகள்” இதுதான். அவர்கள் திரும்பி வந்தவுடன், அவனின் தாய் அவனை முகமதை விட்டு விலகுமாறு கெஞ்சினார். ஆனால் அவன் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் அவனுக்கு பணம் கொடுப்பதை நிறுத்திக் கொண்டார். முசாப் பணிய வில்லை. அவன் கிழிந்த உடைகளை அணிந்து கொண்டு தனது நம்பிக்கையில் நிலையாக இருந்தான். முகமது அவனை மதீனாவுக்கு மதப்பரப்பியாக அனுப்பினான். அவன் வெற்றிகரமாக எழுபது பேரை மதம் மாற்றினான். அந்த எழுபது பேர்தான் அகபாவில் முகமதை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தவர்கள்.

 

முசாப் மெக்காவிற்கு திரும்பி வந்தபோது அவன் தனது அம்மாவை பார்க்கச் செல்லவில்லை. அவர் தன் மகன் ஊருக்கு வந்திருக்கிறான் என்று கேள்விபட்டபோது, மிகவும் ஏமாற்றம் அடைந்தார். தனது தாயிடம் இவ்வளவு நன்றி கெட்டவனாக இருக்கிறாயே என்று கேட்டு செய்தி அனுப்பினார். நான் வசிக்கும் ஊருக்கு வந்திருக்கிறாய் ஆனால் என்னைப் பார்க்க வரவில்லையே என்று கேட்டு அனுப்பினார். அவன் தான் தூதரைப் பார்க்காமல் யாரையும் பார்க்க செல்லமாட்டேன் என்று பதில் அனுப்பினான். அவன் தன்னை பார்க்க வந்தபோது, அவர் அவனை தன்னுடனேயே தங்கிவிடும்படி கெஞ்சினார். மிகவும் வற்புறுத்த வேண்டாம் என்றும் அப்படி இல்லையென்றால் அவரைக் கொல்லவும் வேண்டி வரலாம் என்றும் கூறினான். இதைக்கேட்டு அழுது கொண்டே விடையளித்தார் தாய். அவன் தன் தாயிடம் தங்கள் நன்மைக்குத் தான் சொல்கிறேன் என்றும், அல்லாவைத்தவிர வேறு எந்த அல்லாவும் இல்லை என்றும் முகமது அவரின் தூதன் என்றும் ஏற்றுக்கொள்ளும் படி கேட்டான். அவர் நட்சத்திரங்கள் மின்னும் வரை தன் நம்பிக்கையை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றும் அவன் வேண்டுமானால் எதை வேண்டுமானாலும் நம்பிக்கொள்ளலாம் என்றும் கூறிவிட்டார். முசாப் அவரை விட்டு கிளம்பி விரைவிலேயே மதீனாவில் குடி புகுந்தான். முகமதின் அதிரடி தாக்குதல்களிலும் வழிப்பறிக் கொள்ளைகளிலும் கலந்து கொண்டான். உஹுத் போரின்போது கொல்லப் பட்டான். அவனின் தாயாரும் அங்கே இருந்தார். தனது மகனின் உடலை தன் கைகளில் ஏந்திக்கொண்டு கதறினார். [Tabaqat V. III p. 100-102] இதுதான் பெர்சிக்யூஷனா?

 

இதைத்தான் முஸ்லிம்கள் பெர்சிக்யூஷன் என்று சொல்கிறார்கள். வெறுப்பையும் பிரிவினையையும் விதைத்து ஊரைப் பிரிக்கும் ஒரு மனிதனின் பின்னால் தங்கள் கீழ்படியாத குழந்தைகள் செல்வதை தடுக்க மனமொடிந்த பெற்றோர்கள் முயன்றனர். இது பெர்சிக்யூஷன் அல்ல. தாய் தந்தைப் பாசம். என் குழந்தை ஒரு கல்ட்டில் சேர்வதில் இருந்து தடுக்க என்னால் இயன்றவற்றைச் செய்வேன். முஸ்லிம்கள் தங்கள் இஸ்லாமிய நாடுகளில் உள்ள சிறு பான்மையினருக்குச் செய்யும் கொடுமைகள் தான் பெர்சிக்யூஷன்.

 

நான் எப்போதும் சொல்வதைப் போல நாம் முஸ்லிம்களின் பதங்களை புரிந்து கொள்ளவேண்டும். நாம் பயன்படுத்தும் அதே வார்த்தை முஸ்லிம்கள் பயன்படுத்தும் போது அதன் பொருள் முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக இருக்கும். உதாரணத்திற்கு பெர்சிக்யூஷன் என்றால் ஒருவரை அவரின் நம்பிக்கைக்காகவோ இனத்திற்காகவோ கொடுமைப் படுத்துவதாகும். இஸ்லாமில் இந்த வார்த்தைக்கு முற்றிலும் வேறுபட்ட பொருள் இருக்கிறது. முஸ்லிம்கள் முகமது செய்ததைப் போல மற்றவர்களை அவர்களின் மாற்று நம்பிக்கைக்காக சிறைபிடிக்கவோ, சித்தரவதை செய்யவோ, படுகொலை செய்யவோ உரிமை இருக்கிறது என்று எண்ணுகிறார்கள். அவர்களுக்கு இது பெர்சிக்யூஷன் ஆகாது.  ஆனால் யாரேனும் இஸ்லாமை மறுத்தால் அவர்கள் முஸ்லிம்களை கொடுமைப் படுத்துபவர்களாவர். நான் இஸ்லாமை குற்றம் சொல்பவன். இந்த வழிபாட்டு முறையைப்பற்றி எழுதி அதனுடைய பொய்களை அம்பலப் படுத்துகிறேன். நான் எந்த முஸ்லிமுக்கும் தீங்கிளைத்தது இல்லை. மற்றவர்களையும் அப்படி செய்யுமாறு கூறியது கிடையாது. இருந்தாலும், முஸ்லிம்களின் பார்வையில், நான் ஒரு அத்து மீறியவன் (oppressor). முஸ்லிம்கள் இப்படித்தான் அத்து மீறுதலையும் (oppression) கொடுமைகளுக்கு உட்படுத்துதலையும் (persecution) புரிந்து கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமை குறை கூறும் மனிதன் அத்து மீறியவன். இப்படியாக, தங்கள் குழந்தைகள் ஒரு கிறுக்கனின் பின்னால் செல்வதை தடுக்க விரும்பிய மெக்காவினர் அத்து மீறியவர்கள். ஆனால் அவர்களைக் கொன்ற முஸ்லிம்கள் செய்ததோ அவர்களின் மதத்தின் முக்கிய சடங்கான ஜிஹாத்.

 

முதலில் ரத்தம் சிந்த வைத்தவர்கள் முஸ்லிம்கள் தான். Sa’d bin Abu Waqqas என்பவன் ஒரு ஒட்டக தாடை எலும்பை எடுத்து தங்கள் குழுவின் தொழுகையை “மரியாதையில்லாமல் தொந்தரவு செய்த” ஒரு உள்ளூர் முஸ்லிமல்லாதவனை தாக்கினான் என்று இப்னு ஐசக் (Sira p. 166) சொல்கிறார். “இதுதான் இஸ்லாமால் சிந்த வைக்கப் பட்ட முதல் ரத்தம்”.

 

குரானில் இஸ்லாமை ஏற்காதவர்களை கொல்லும் படியும் வெட்டும் படியும் கட்டளையிடும் வாசகங்களை மட்டும் நான் மேற்கோள் காட்டுவதாகவும் முஸ்லிம்களை பாதிக்கப்பட்டவர்களாக காட்டும் வாசகங்களை நான் கண்டு கொள்வதில்லை என்றும் திரு.தபதபாயி என் மீது குற்றம் சாட்டுகிறார். இந்த வாதம் தவறானது. எனக்கு முகமது ஒரு பொய்யன் என்று தெரியும். ஒரு பொய்யன் தான் குற்றமற்றவன் என்று என்ன கூறுகிறானோ அது அவ்வளவு முக்கியமானது அல்ல. அவன் ஒப்புதல் வார்த்தைகள் தான் முக்கியம். ஒரு குற்றவாளி தான் நிரபராதி என்று எதை எதையோ சொன்னாலும் அதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அவன் தனது குற்ற்றத்தை நிரூபிக்கும் விதமாக ஒரு வார்த்தை சொன்னாலும் போதும்.

 

ஒரு கட்டத்தில் முகமது மெக்காவினரை அழித்து விடுவதாக மிரட்டியபோது, முகமதினால் கேவலமாக அபு ஜால் [Abu Jahl = அஞ்ஞானத்தின் தந்தை] என்று அழைக்கப்பட்ட, அபுல் ஹகம் [Abul Hakam =ஞானத்தின் தந்தை], முகமதிடம் சென்று கோபத்துடன் அவனின் முட்டாள்தனத்தை நிறுத்தும் படிக் கேட்டார். முகமதுவின் பெரியப்பா ஹம்சா (Hamza) இதைக் கேள்விப்பட்டபோது, அவன் அபுல் ஹகம் காபாவில் அமர்ந்திருந்த பொது அவரிடம் சென்று அவரை தனது வில்லினால் ஓங்கி அடித்தான். [Sira 185] . அந்த நாள் வரைக்கும் மெக்காவில் எந்த முஸ்லிமும் துன்புறுத்தப் படவில்லை. எல்லா அடிகளும், துன்புறுத்தல்களும் முஸ்லிம்கள் தான் செய்தார்களா? இதைப் புரிந்து கொள்ள இன்று ஐரோப்பாவில் என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும். ஐரோப்பாவில் யார் யாரை கொடுமைகளுக்கு உட்படுத்துகிறார்கள்? முஸ்லிம்கள் தான் ஐரோப்பியப் பெண்களை வல்லுறவு செய்கின்றனர், தாக்குகின்றனர், கேவலப் படுத்துகின்றனர். அதே சமயத்தில் அவர்கள் தான் தாங்கள் பாதிக்கப் பட்டவர்கள் என்று கூச்சல் போடுகிறார்கள். இஸ்லாமின் தோற்றத்தில் இருந்தே முஸ்லிம்களுக்கு இதுதான் வழக்கமான பழக்கமாக [modus operandi] இருந்து வருகிறது.

 

திரு.தபதபாயி வாசகம் 6:108 ஐ மேற்கோள் காட்டுகிறார். இதில் முகமது, ” அவர்கள் தவறாக அறியாமையினால் அல்லாவை கேவலப்படுத்தாமல் இருப்பதற்காக அவர்களின் கடவுள்களை கேவலப்படுத்தாமல் இருங்கள்” என்று சொல்கிறான். இதை வைத்து முகமது முஸ்லிம்களை இஸ்லாமை ஏற்காதவர்களின் நம்பிக்கையை கேவலப்படுத்தாமல் இருக்கச் சொல்லியிருக்கிறான் என்று நம்மை நம்பச் சொல்கிறார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

தபதபாயியின் மறுப்புரைக்கு அலி சினாவின் பதில்-3

முகமதின் வார்த்தைகளை வைத்து அவனை நம்புவது மிகவும் மடத்தனமானது. எந்த மனிதனின் வார்த்தைகளுடன் செயல்களும் உயர்ந்திருக்கிறதோ அந்த மனிதனே உயர்ந்த மனிதன் என்பது கண்பூசியசின் நன்மொழி. இந்த வாக்கின் படி முகமது ஒரு கீழ்த்தரமான மனிதன். அவன் சொன்ன வாசகங்கள் பல மேலோட்டமாகப் பார்த்தல் உயர்ந்ததாகத் தோன்றினாலும் அவன் செய்த செயல்கள் மிகவும் கீழ்த்தரமானவை. மெக்காவினருக்கு புனிதமான காபாவை தாக்கி அதில் இருந்த சிலைகளை உடைத்துப் போட்டு அந்த இடத்தை அவமதித்த அந்த செயல் ஒன்று மட்டுமே அவன் 6:108 ல் போதித்த நெறிப்படி அவனே வாழவில்லை என்பதற்கு ஆதாரம்.

 

 

அவன் மற்றவர்களின் நம்பிக்கைகளை மட்டும் அவமதிக்கவில்லை. மற்றவர்களின் சுதந்திரத்தையும் மற்றவர்களின் உயிர்களையும் கூட அவன் மதிக்க வில்லை. மெக்காவை தாக்கி கைப்பற்றியவுடன் அங்குள்ள இஸ்லாமில் நம்பிக்கையில்லாதோருக்கு இஸ்லாமை ஏற்றுக்கொள்ளவோ அல்லது கொல்லப்படவோ இறுதிக்கெடு விதித்தான்.

 

புனித மாதங்கள் கழிந்து விட்டால் சிலை வழிபாட்டாளர்களை கண்ட இடங்களில் வெட்டுங்கள்சிறை பிடியுங்கள்முற்றுகையிடுங்கள்ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் – ஆனால் அவர்கள் தன் தவறுக்கு மனம்வருந்திதொழுகையை கடைப்பிடித்துஜகாத்தும் கொடுத்து வருவார்களானால் [சுருக்கமாக இஸ்லாமை ஏற்றுக்கொள்வார்களானால்] அவர்களை விட்டுவிடுங்கள்” (Q 9:5)

 

முகமது இஸ்லாமை ஏற்றுக்கொள்ளாதவர்களை கொடூரமான முறையில் அவர்களின் சொந்த நகரங்களில் இருந்து விரட்டிய கதையை இப்னு ஐஷகில் ப.920-923 ல் படிக்கலாம்.

 

புத்தகத்தையுடைய மக்களும் கூட விதி விலக்கல்ல. “நான் யூதர்களையும் கிருத்துவர்களையும் அராபிய தீபகற்பத்தில் இருந்து விரட்டப் போகிறேன். முஸ்லிம்கள் தவிர வேறு யாரையும் விடமாட்டேன்.” (Sahih Muslim 4366)

 

முகமதின் சாவிற்குப் பிறகு பெரும்பாலான அரபியர்கள் இஸ்லாமை துறந்தார்கள் என்று தபரி கூறுகிறார். அபு பக்கர் அவர்களை தாக்கச்செய்தான், நெருப்பில் எரிக்க வைத்தான், கல்லால் அடித்துக் கொல்லச் செய்தான், மலை முகடுகளில் இருந்து வீசச் செய்தான், கிணறுகளில் கொட்டச் செய்தான். [Tabari v. 4, p. 1392]. இஸ்லாமை துறந்தவர்களின் மீது தொடுக்கப்பட்ட இர்திதாத் (Irtidad = apostasy = மதத்தை துறத்தல்) என்று அவர்களின் பெயராலே அழைக்கப்பட்ட போரில் லட்சக்கணக்கான துறந்தவர்கள் படுகொலை செய்யப் பட்டார்கள். இதுதான் இஸ்லாமியர்களுக்கு மற்ற மக்களின் மீதும் அவர்களின் நம்பிக்கைகளின் மீதும் உள்ள மரியாதை!

 

இஸ்லாம் பொய்யே உருவான ஒரு வாழ்க்கை முறை. இதில் உள்ள எல்லாமே பொய்தான், வஞ்சகம் தான். இஸ்லாமில் இருந்து அதன் பொய்களையெல்லாம் நீக்கிவிட்டுப் பார்த்தால் மீதி இருப்பது ஒரு வக்கிர மனிதனும் அவனை பின்பற்றி கடவுளின் பெயரால் ஈவு இரக்கமற்ற கொடூரங்களைப் புரிந்த மனிதத் தன்மையற்ற கொள்ளைக் கூட்டமுமே.

 

திரு.தபதபாயி மற்றவர்களின் நம்பிக்கையை அவமதிப்பதற்கும் முகமது காபாவை களங்கப் படுத்தியதற்கும் வேறுபாடு இருக்கிறது என்கிறார். அரபியர்களுக்கு அவர்களின் சிலைகள் பயனற்றது என்று வேறு எவ்வாறு புரிய வைப்பது என்று கேட்கிறார்.

 

அல்லா ஒரு கட்டுக்கதை என்று நான் நம்புகிறேன். அதை நம்புவது பயனற்றது மட்டுமல்ல அபாயகரமானதும் கூட. அரபியர்களின் சிலைகளை குறைந்த பட்சம் கண்ணால் பார்க்கலாம், அல்லா என்பது ஒரு ஆரோக்கியமற்ற மனநிலை கொண்டவனின் கற்பனையில் உதித்தது. எனக்கு கடவுள்களில் நம்பிக்கை இல்லை. ஆனால் நான் இங்கே கடவுள் நம்பிக்கைக்கு எதிராக வாதிக்க வில்லை. நான் மற்றவர்களின் நம்பிக்கை உரிமையை மதிக்கிறேன். நான் சொல்ல வருவது என்னவென்றால் முகமது கற்ப்பித்த கடவுள் உலகம் முழுவதற்குமான கடவுள் அல்ல. அது பைபிளின் கடவுள் கூட அல்ல. அல்லா என்பது ஹுபல் என்ற சந்திரக் கடவுளின் பொதுப் பெயர். எனக்கு மசூதிகளை தரைமட்டமாக்கி (எனக்கு படை பலம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்) அல்லாவின் பெயரை அழித்துவிட உரிமை இருக்கிறதா? இதைத்தான் முகமது காபாவுக்கு செய்தான். இதைத்தான்  முஸ்லிம்கள் எண்ணற்ற மற்ற மத வழிபாட்டு மையங்களுக்கு செய்தார்கள்.

 

முகமது தான் சொல்வதுதான் சரியென்றும் மற்றவர்கள் வழி தவறியவர்கள் என்றும் நினைப்பதால் மட்டும் அவனுக்கு மற்றவர்களின் வழிபாட்டுத் மையங்களை கைப்பற்றி அழிக்கும் உரிமை கிடைத்துவிடாது. இது எந்த ஒரு நியாயமான மனிதருக்கும் தெரியும். ஆனால் இது முஸ்லிம்களுக்கு புரிவதில்லை. முஸ்லிம்கள் ஆரம்பத்தில் இருந்தே மற்ற மத கட்டிடங்களை தாக்கி அழித்து அவைகள் இருந்த இடங்களின் மீது தங்கள் மசூதிகளை கட்டி வருவது சரியே என்று நினைக்கின்றனர். முகமது செய்ததும் முஸ்லிம்கள் ஆயிரம் வருடங்களாக செய்து வருவதும் மிகவும் தீய்மையானது என்று அவர்களுக்கு புரியவில்லை. அவர்களின் வழி தான் சரி என்று நினைப்பதால், அவர்களின் எல்லா குற்றங்களும் நியாயமே என்று நினைக்கிறார்கள்.

 

“அல்லாவின் பாதையில் போரிடுவதற்காக தங்கள் வீடுகளைத் துறந்து வெளியேறும் வரை அவர்களிலிருந்து [இஸ்லாமை துறந்தவர்கள்] எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்; அவர்கள் [தங்கள் இஸ்லாமை ஏற்காத உறவினர்களிடம்] திரும்பிச் சென்றால், அவர்களை எங்கு கண்டாலும் பிடித்துக் கொல்லுங்கள்; அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.” என்ற வாசகம் 4:89 ஐ மேற்கோள் காட்டும்போது நான் உண்மையை திரித்துக் கூறுவதாக திரு.தபதபாயி என் மீது குற்றம் சாட்டுகிறார்.

 

அவர் அதற்கடுத்து வரும் “உங்களுடன் நட்புடன் உள்ள கூட்டத்தாரிடையே சென்று சேர்ந்து கொண்டவர்களையும், அல்லது உங்களுடன் போர் புரிவதையோ, அல்லது உங்களுடனோ தங்களுடைய கூட்டதாருடனோ போர் புரிய மனம் ஒப்பாது உங்களிடம் வந்துவிட்டவர்களையும் (சிறைப்பிடிக்காதீர்கள், கொல்லாதீர்கள்); ஏனெனில் அல்லா நாடியிருந்தால் அவர்களுக்கு உங்களை விட பலம் கொடுத்திருப்பார்; அப்பொழுது அவர்கள் உங்களை எதிர்த்தே போர் புரிந்திருப்பார்கள்; எனவே அவர்கள் உங்களின் விசயத்தில் தலையிடாமல் விலகி உங்களுடன் போர் புரியாமல் உங்களிடம் சமாதானமாக இருக்க விரும்பினால் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்.” என்ற வாசகத்தை ஏன் மேற்கோள் காட்டவில்லை என்று கேட்கிறார்.

 

இதுதான் முகமதின் நயவஞ்சக வேலை. இஸ்லாம் மற்றும் குரானின் வரலாற்றைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் மட்டுமே இந்த வஞ்சகத்தை இனம் காண முடியும். மேலோட்டமாக பார்க்கும் போது, உங்களை எதிர்த்து போராடாதவர்களை எதிர்த்து போராட வேண்டாம் என்று முகமது சொல்வதாக தெரியும். உண்மையில், இஸ்லாமிற்கு எதிராக பேசி முகமதின் அருவருப்பான மார்க்கத்தின் வளர்ச்சிக்கு அடி பணிய மறுத்த எல்லோரையும் கொல்லப்படவேண்டிய பகைவனாகவே அவன் கருதினான். இஸ்லாமைக் குறைகூறுகின்ற அல்லது அதை ஏற்க மறுக்கின்ற யாரும் பகைவர்கள் தான். இஸ்லாமுக்கு அடி பணியுங்கள் இல்லையேல் நீங்கள் எங்கள் எதிரி. கைபரின் யூதர்கள் முஸ்லிம்களை தாக்கினார்களா? முகமதின் போர்கள் எல்லாம் கஸ்வா (ghazwa) என்றும் சரிய (saria) என்றும் அழைக்கப் படுகின்றன. இந்த வார்த்தைகளுக்கு அதிரடித் தாக்குதல், மறைந்திருந்து தாக்குதல், தீடீர் தாக்குதல் என்று பொருள். திடீர்தாகுதல்கள் தான் முஸ்லிம்களின் வழக்கம். முகமதின் போர்கள் தற்காப்பிற்க்கானவை என்றால் அவைகள் ஏன் கஸ்வா என்று அழைக்கப் படுகின்றன? இஸ்லாமைப் பற்றி உங்களுக்கு நன்கு தெரியாவிட்டால் முஸ்லிம்கள் வைக்கும் பொறியில் எளிதில் மாட்டிக் கொள்வீர்கள். தபரியின் கணக்குப் படி முகமது 78 கஸ்வாக்களுக்கு காரணமாக இருந்தான். இவைகளில் சில கஸ்வா கவிஞர்களை படுகொலை செய்வதற்காக செய்யப் பட்ட சிறிய தாக்குதல்களும், சில கஸ்வா பெரிய நகரங்களின் மீது தொடுக்கப்பட்டு ஆயிரக்கணக்கான உயிர்களை பலியிட்ட பெரிய அளவிலான தாக்குதல்களும் ஆகும். இரண்டே இரண்டு தடவைகள் மட்டும் மெக்காவினர் திருப்பித் தாக்கினர். ஒன்று ஓஹுத் (Ohud) ல் நடந்தது. மற்றொன்று சண்டையே போடாமல் பின்வாங்கிய அகழிப் போர். மற்ற எல்லா சமயங்களிலும் முகமது தான் போரைத் தொடுத்தவன்.

 

இஸ்லாமின் மீது போர் தொடுக்காதவர்கள் மேல் போர்தொடுப்பதை இஸ்லாம் தடை செய்கிறது என்பதை சொல்லாததன் மூலம் நான் மக்களை தவறாக வழி நடத்துவதற்காக என்னை அறியாதவன் அல்லது துரோகி (ஏமாற்றுக்காரன்) என்று திரு.தபதபாயி சொல்கிறார். இது உண்மை இல்லை. பாரசீகர்கள் ஆகிய நாங்கள் அரபியர்களைத் தாக்கினோமா? எகிப்தியர்களோ ஸ்பாநியர்களோ இஸ்லாமை தாக்கினார்களா? இங்கே யார் ஏமாற்றுவது? இஸ்லாமை ஏற்காதவர்கள் முகமதினால் எதிரியாக பார்க்கப் பட்டார்கள். ஆகவே அவர்களின் மீது போர் தொடுப்பது கட்டாயமானது. மேலே காட்டப்பட்ட வாசகம் 9:5 ன் பொருள் என்ன? அந்த வாசகத்திற்கும் தற்காப்புக்கும் சம்பந்தமே இல்லை.

 

இயேசு தங்கள் சீடர்களிடம் அவர்களின் மேலங்கியையும் முதுகுப்பையையும் விற்று கத்திகள் வாங்கும்படி சொன்னதாக உள்ள லூகாஸ் 22:36 வாசகத்தைக் காட்டி முகமதின் கொடூரங்களை நியாயப் படுத்தப் பார்க்கிறார் திரு.தபதபாயி.இந்த மதிப்பிற்குரிய இஸ்லாமிய அறிஞரின் பார்வையில் இந்த வாசகம் இயேசுவை முகமதுவைப் போன்ற ஒரு போர் வெறியனாகவும் கூட்டுக் கொலைகாரனாகவும் காட்டுகிறது. இது உண்மையென்றே வைத்துக் கொண்டாலும், ஒரு அநீதி மற்றொன்றை நியாப்படுத்துமா?

 

நான் கிருத்துவ மதத்திற்கு சொம்பு துக்குபவன் அல்ல. இருந்தாலும். நான் நியாயத்திற்கு துணை நிற்பவன். திரு.தபதபாயி லூகாஸ் 22 ஐ இன்னும் கொஞ்சம் மேல படித்திருந்தால் ஏசுவுக்கு தேவைப்பட்டதெல்லாம் தன் சீடர்கள் ரோமன் வீரர்களிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சில வாட்களே என்பதை தெரிந்து கொண்டிருந்திருப்பார். 38 வது வாசகத்தில் அவரின் சீடர்கள் இரண்டு வாட்கள் வைத்திருப்பதாக சொன்னபோது, இயேசு “அது போதும்” என்று கூறுகிறார். அவர் இரண்டு வாட்களுடன் போரைத் தொடங்க திட்டமிடவில்லை என்பது தெளிவு. வீரர்கள் தன்னைப் பிடிப்பதற்காக வந்து கொண்டிருக்கிறார்கள் என்று இயேசு அறிந்த போது இது நடந்தது. சில மணிநேரத்திற்குப் பிறகு, வீரர்கள் வந்தார்கள். அவர்களுக்கு சீடர்கள் தேவை இல்லை. அவரின் சீடர்கள் “ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா” என்று கேட்டார்கள். அவர்களில் ஒருவர் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காதை வெட்டி விட்டான். அப்பொழுது இயேசு இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்லி அவனுடைய காதைத்தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தினார். [Lucas 22 49-51]

 

இயேசு தனது சீடர்களை பட்டயத்தை தன்னைப் பிடிக்க வந்த வீரர்களுக்கு எதிராக பயன்படுத்துவதை தடை செய்து காயத்தையும் சரி செய்தார். ஒருவரால் எப்படி இந்த நிகழ்ச்சியை முகமதின் தாகுதல்களோடும் படுகொலைகளோடும் ஒப்பிடமுடியும் ?

 

மெக்காவினர் தொடர்ந்து மதீனாவில் இருந்த முஸ்லிம்களைத் தாக்கி கொள்ளையடித்தார்கள் என்றும் அதனால் தான் “போர் தொடுப்போருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது, ஏனென்றால் அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள்; நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்ய அல்லா பேராற்றலுடையவர்.” என்ற வாசகம் 22:39 வெளிக் காட்டப்பட்டது என்றும் திரு.தபதபாயி கூறிக்கொள்கிறார்.

 

இதைத்தான் வரலாற்றை புரட்டுவது என்பது. நக்லாவில் (Nakhla) வெற்றி காணும் வரை, முஸ்லிம்கள் செய்த தூண்டப்படாத தாக்குதல்கள் பலவற்றைப் பற்றி தபரி நமக்கு எழுதி விட்டுச் சென்றிருக்கிறார். இந்த தாக்குதலில் ஒரு மெக்காவினர் கொல்லப் பட்டார். இதைத் தான் “இஸ்லாமின் முதல் கொலை” என்று எல்லா வரலாற்று ஆசிரியர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். காயமடைந்த முதல் மனிதனும் முஸ்லிமல்லாதோர் தான் கொல்லப்பட்ட முதல் மனிதனும் முஸ்லிமல்லாதோர் தான். நக்லாவிற்குப் பிறகு முகமது சில சிறு தாக்குதல்களை தொடுத்தான். அவனுக்கு பெரிய வெற்றி கிடைத்தது பத்ரில் (Badr) தான். இந்த தாக்குதலில் அவனுடைய துடிப்பான இளம் வயது கொள்ளையர்கள் தங்கள் சொந்த உறவுப் பையன்களை தாக்கத் தயங்கிய “வழுக்கைத தலையுடன் கூடிய வயதானவர்களை” கொன்று குவித்தார்கள். இந்த வெற்றிக்குப் பிறகு முகமது மிகவும் துணிந்து விட்டான். பநி கைனுகா (Bani Qainuqa) வை தாக்கிக் கொள்ளை அடித்தான். Abu Afak, Asma bit Marwan, Ka’b ibn Ashraf என்ற மூவரை ஆளனுப்பிக் கொன்றான். மெக்காவினருக்கு டாமஸ்கஸ் செல்லும் பாதை அபாயகரமானதாக மாறியது. அதனால் அவர்கள் ஈராக்கிற்கு சென்றார்கள். இந்த பாதை மிகவும் நீளமானதும் நீர் கிடைப்பது அரிதானதும் ஆகும். அப்போதும் அவர்களைக் கொள்ளை அடிக்க முகமது Zeid ibn Haritha வை அனுப்பினான். Zeid அவர்களின் கேரவானை கொள்ளை அடித்தான் ஆனால் Abu Sufyan நும் அவரின் ஆட்களும் தப்பிவிட்டார்கள். அப்பொழுது தான் Abu Sufyan மதீனாவிற்கு வடக்கில் ஒரு சிறிய தாக்குதலைத் தொடுத்து சில அன்சாரிகளைக் கொன்று, சில பேரீச்ச மரங்களை வெட்டினார். அவர் முகமதின் ஆடுகளைச் சிலவற்றை திருடிக் கொண்டார். ஆனால் மறந்து விடாதீர்கள். முகமது மதீனாவுக்கு குடி பெயர்ந்த போது அவனிடம் ஆடுகள் இல்லை. அந்த எல்லா ஆடுகளும் மற்றவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப் பட்டவைகள் தான்.

 

வாசகம் 22:39 வெளிக்காட்டப் படுவதற்கு நீண்ட நாட்களுக்கு முன்னர் இருந்தே முஸ்லிம்கள் கொள்ளை யடித்துக் கொண்டு இருந்தார்கள். திரு.தபதபாயி மகாசி (Maghazi)  என்ற புத்தகத்தில் இருந்து மேற்கோள் காட்டுகிறார். Maghazi என்றால் ghazwa வின் பன்மை. அந்த புத்தகம் முகமதின் அதிரடி தாக்குதல்களைப் பற்றியது, தற்காப்புப் போர்களைப் பற்றியது அல்ல. அது அப்படியிருக்க முகமதின் போர்கள் எல்லாம் தற்காப்பிற்கே என்று திரு.தபதபாயி எப்படி சொல்கிறார்? பின்னர் ஏன் இந்த தற்காப்புப் போர்களின் புத்தகத்திற்கு Maghazi என்று பெயர்? பொய் பேசுவது முஸ்லிம்களுக்கு மிகவும் இயல்பானது. அதைப் பற்றி அவர்கள் சிந்திப்பது கூட இல்லை. இவ்வளவு புரட்டுகளுக்கும் ஏமாற்று வேலைகளுக்கும் மாறாக திரு.தபதபாயி என்னை “துரோகி” என்கிறார். நான் என் நாட்டை காட்டிக் கொடுத்தேனா? பார்சி படிக்கத் தெரிந்தவர்கள் திரு.தபதபாயி இஸ்லாமுக்கு முந்தைய ஈரானின் பெர்சிய மன்னர்களையும், ஈரானிய வரலாற்று எச்சங்களையும் (Heritage) அதன் கலாசாரத்தையும் கேவலப்படுத்தி எழுதி இருக்கிறார் என்பதைக் காண முடியும். இருந்த போதிலும், நான் துரோகி அவர் இல்லை. எங்கள் இருவரின் விசுவாசமும் வெவ்வேறானது.

 

முகமது அப்துல்லா (Abdullah ibn Jahsh) உட்பட எட்டு பேரை நக்லாவிற்கு குறைஷிக்களைப் பற்றி “தகவல் அறிந்து வருவதற்காக” அனுப்பினான் என்றும், அப்துல்லா அவர்களின் கேரவானை அனுமதியின்றி தன் சொந்த முடிவில் தாக்கினான் என்றும் திரு.தபதபாயி கூறுகிறார். இந்த கதையில் சொல்லப் படாத கதையும் இருக்கிறது. இதில் சொல்லப் படாத கதையைப் புரிந்து கொள்ள ஒருவர் உளவியலை நன்கு கற்ற துப்பறிவாளராக இருக்க வேண்டிய அவசியமில்லை. தன் சொந்த லாபத்திற்காக மற்றவர்களின் மனதை, அவர்கள் அறியாமலே, கையாளும் திறன் உள்ள நார்சிஸ்சிஸ்ட்டான முகமதினுடைய மூளையை இந்த கதை காட்டுகிறது.

 

அப்துல்லா இப்னு ஜஹ்ஷ் (Abdullah ibn Jahsh) முகமதின் மாமா பையன். ஜஹ்ஷ் அமீனாவின் [முகமதின் அம்மா] சகோதரன். முகமது அப்துல்லாவை அவர்கள் இருவர் மட்டுமே அறிந்த ஒரு குறிப்பிட்ட வேலைக்காக நக்லாவுக்கு அனுப்பினான். மற்ற ஆட்களுக்கு அவர்கள் எந்த வேலைக்காக போகிறார்கள் என்று சொல்லப் படவில்லை. முகமது அப்துல்லாவிடம் ஒரு மூடிய கடிதத்தை இரண்டு நாள் பயணம் முடியும் வரை திறக்க வேண்டாம் என்ற கட்டளையுடன் கொடுத்தான். இந்த தந்திரக்காரன் எப்படி மற்றவர்களின் மனங்களைக் வனைக்கிறான் என்று பாருங்கள். அந்த கடிதத்தை திறக்கும் பொது அதில் குரைஷிக்களைப் பற்றி தகவல் கொண்டு வரும் படி இருந்தது. அந்த வேலையில் பங்கு கொள்ள யாரும் கட்டாயப் படுத்தப்படக் கூடாது என்றும் அதில் இருந்தது. ஏன்? அரபியர்களின் புனித மதமான ரஜப் (Rajab) மாதம் அது. இந்த புனித மாதங்களின் பொது அரபியர்கள் ரத்தம் சிந்துவதில்லை. அதனால் தான் முகமது யாரையும் தங்கள் விருப்பத்திற்கு மாறாக கட்டாயப் படுத்த வேண்டாம் என்றான். வேவு பார்ப்பது தவறல்ல, ரத்தம் சிந்துவது ஆகாது. எழுதப் பட்டிருக்காவிட்டாலும் கூட, சொல்ல வேண்டிய கட்டளை தெளிவாக இருக்கிறது. முகமது என்ன விரும்பினான் என்று அப்துல்லாவுக்கு நன்றாகத் தெரியும். அவன் மற்றவர்களிடம் அவர்களுக்கு வீரத்தியாகிகளாக வேண்டுமென்றால் தன்னைப் பின்பற்றும் படி சொன்னான். எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். அவர்களில் இருவர் தங்கள் ஒட்டகங்களை தொலைத்துவிட்டதால் (ஒருவேளை வேண்டுமென்றே) அந்த வேலையில் பங்கு கொள்ளவில்லை. மற்ற ஆறுபேரும் நக்லாவிற்கு சென்றார்கள். அவர்கள் நான்கு பேர் கொண்ட ஒரு கேரவானை சந்தித்தார்கள். அவர்கள் புனிதப் பயணிகள் போல தங்கள் தலைகளை மொட்டை அடித்துக் கொண்டு அந்த கேரவானின் அமீனை ஏமாற்றினார்கள். அமீன்கள் சற்று கவனமில்லாமல் இருந்தபோது, கொள்ளையர்கள் அவர்களின் மீது அம்பை எய்தார்கள். அவர்கள் ஒருவரைக் கொன்று விட்டார்கள். இருவரை பிணயக் கைதிகளாக்கினார்கள். ஒருவர் தப்பித்து விட்டார்.

 

கொள்ளையடித்த பொருள்களையும், இரண்டு கைதிகளையும் மதீனாவுக்கு கொண்டுவந்தார்கள். முஸ்லிம்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இன்னும் புனித மாதங்களில் தாக்குவது ஆகாது. அவர்கள் முகமதிடம் கைதிகளையும் கொள்ளைப் பொருள்களையும் திருப்பி அனுப்புமாறு கேட்டார்கள். வஞ்சகமான தூதன் ஒரு திட்டம் போட்டான். அவன் அப்துல்லாவிடம் “நான் உன்னை புனித மாதங்களில் சண்டையிடும் படி சொல்லவே இல்லையே” என்று கடிந்து கொண்டான். இப்படி அவன் பழியை அப்துல்லாவின் மேல் போட்டான். பிறகு கொள்ளைப் பொருள்களை அல்லா முடிவெடுக்கும் வரை தன்னிடம் விட்டுச் செல்லுமாறு கூறினான். அடுத்த நாள் அவனின் அல்லா “புனிதமான மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாவின் பாதையில் குறுக்கே நிற்பதும், அவரை நிராகரிப்பதும், மசூதியின் புனிதத்தை நம்பாமல் இருப்பதும், அங்கு [மசூதியில்] உள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் அதைவிடப் பெருங் குற்றங்களாகும்;” [Q 2:217] என்ற வாசகத்தை வெளியிட்டான்.

 

இப்போது தெரிகிறதா ஏன் முகமது தன்னையும் முஸ்லிம்களையும் வஞ்சிக்கப் பட்டவர்களாக காட்டிக்கொள்ள வேண்டி இருந்தது என்று? மெக்காவினரை தாக்கிக் கொள்ளை அடிப்பதை நியாயப்படுத்தத்தான். இதைத்தான் இன்றும் முஸ்லிம்கள் தொடர்ந்து செய்கிறார்கள். எல்லா இடங்களிலும் தீங்கிளைப்பவர்கள் அவர்கள் தான் ஆனால் எப்பொழுதும் தாங்கள் தான் தீங்கிழைக்கப் பட்டோம் என்று கூக்குரல் இடுவார்கள். இடது சாரிகள் போன்ற புத்தி இல்லாத மக்கள் இந்த கூச்சலை நம்பி விடுகிறார்கள். இதற்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு பாலஸ்தீனர்கள் பாதிக்கப் பட்டவர்களாகக் கூறிக் கொள்வது. அவர்கள் பாதிக்கப் படாதவர்கள். அவர்கள் தான் அத்து மீறு வந்து மற்றவர்களுக்கு தீங்கு செய்தவர்கள். அவர்கள் தான் யூதர்களின் நாட்டை பறித்தவர்கள். ஆனால் யூதர்களைக் கொல்வதற்கு காரணம் வேண்டி தாங்களை பாதிக்கப் பட்டவர்களாகக் கட்டிக் கொள்கிறார்கள். பிரச்சனை நிலத்தைப் பற்றியது அல்ல, யூத வெறுப்பைப் பற்றியது.

 

தங்கள் குழந்தைகளை முஸ்லிம்களாக மாற தடையாக இருப்பது கொலையை விட கொடூரமானதா? இதுதான் இஸ்லாமின் நீதி. இஸ்லாமுக்கு எதிராக எழுதுவது முஸ்லிம்கள் நம்மைக் கொல்வதைவிட மோசமானது. இந்த அடிப்படையில் தான் நான் உசாமா பின் லாடனை விட மோசமானவன். ஆயிரக்கணக்கான மக்களை கொல்வது இஸ்லாமுக்கு எதிராக கட்டுரைகள் எழுதுவதை விட மோசமானதல்ல. இஸ்லாமின் நீதியின் சுருக்கம் இதுதான். இதைக் குரானே சொல்கிறது என்பது தெளிவு.

 

தங்க விதி என்பது முஸ்லிம்கள் அறியாத ஒன்று. இது வருந்தத் தக்கது தான். ஆனால் அவர்களால் மற்றவர்களின் நிலையில் இருந்து தங்களைப் பார்த்துக் கொள்ள முடியாது. முஸ்லிம்கள் தங்கள் செயல்கள் மிகவும் கொடூரமானவை என்று புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் தங்க விதி என்றால் என்னவென்று அறியமாட்டார்கள். தங்க விதியை புரிந்து கொள்ளும் முதிர்ச்சி தான் மனிதத்தன்மையையே வரையறுக்கிறது. விலங்குகளும், தங்கள் மனிதத்தன்மையை வளர்த்துக் கொள்ளாத மக்களும் (நாசிக்கள், பாசிஸ்டுகள், கம்யுனிஸ்டுகள், தக்கீக்கள், க்ரிமினல்கள், சைக்கோக்கள் மற்றும் முஸ்லிம்கள்) தங்க விதியை புரிந்து கொள்ள முடியாதவர்கள்.

 

திரு.தபதபாயி யின் மீதி இருக்கும் மறுப்புரைக்கு மற்றொரு நாளில் பதில் எழுதுவேன்.

 

பின்குறிப்பு.

நான் இந்த கட்டுரைக்கு திரு.தபதபாயியின் மறுப்புரை எழுதப்பட்ட இணையப் பக்கத்தில் ஒரு லிங்க்கை வைத்தேன். ஆனால் அவர் அதை அழித்து விட்டார். அவருடைய வாசகர்கள் இந்த கட்டுரையை பார்ப்பதை அவர் விரும்பவில்லை என்பது தெளிவு.

 

அவர் இந்த கட்டுரைக்குக் கீழே இரண்டு சிறிய பின்னூட்டங்களையும் எழுதி இருக்கிறார். ஏதேனும் பயனுள்ள கருத்தை சொல்வதற்கு பதிலாக என்னை தூற்றியதோடு சரி ஆளையே காணோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ஷஹாதா சொல்கின்ற மரங்கள்

Posted by Ali Sina's Tamil Fan On October 1st, 2011
 

பின்வரும் குறிப்புகளோடு இஸ்லாமிய வலைதளங்கள் இந்த படத்தை காட்சிப்படுத்துகின்றன :

“அரபி மொழியில் அல்லாஹ்வுடைய

ஏகத்துவத்தையும் முஹம்மது(ஸல்) அவர்களின் நபித்துவத்தையும் உறுதிபடுத்துகின்ற இஸ்லாமிய சமய கோட்பாட்டின் அறிவிப்பு வடிவில், பாறையில் வரிசையாக அமைந்துள்ள மரங்களின் கிளைகள்.”

அது கூறுகிறது :
“லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” அல்லாஹ்வைத் தவிர தெய்வம் இல்லை முஹம்மது(ஸல்) அல்லாஹ்வுடைய தூதர்.

ஜெர்மனியில் உழவு செய்யப்படுகின்ற ஒரு சிறிய விவசாய துண்டு நிலத்தில் இந்த காட்சி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அற்புத காட்சியை பார்க்கும் பல ஜெர்மானியர்கள் இஸ்லாத்தை தழுவி இருப்பதாகவும் மேலும் மக்கள் இந்த அற்புத இடத்தை விஜயம் செய்து பார்க்க வருவதிலிருந்து தடுப்பதற்காக பண்ணையின் அந்த பகுதியை சுற்றிலும் இரும்பு கம்பி வேலியை ஜெர்மன் அரசு போட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த வலை தளங்களில் ஒன்று கூட இந்த இடத்தின் முகவரியை கொடுக்கவில்லை. வேறு கோணத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த மரங்களின் எந்த படமும் இல்லை. அது ஏனென்றால், இது கித்தான் துணியில் எண்ணெய் அடிப்படையில் வரையப்பட்ட ஓவியமாகும். மேல் வலது பக்க மூலையில் கவனம் செலுத்துங்கள்; கித்தான் துணியின் சுருக்கங்களைகூட நீங்கள் காணமுடியும். இது ஒழுங்காக விரித்து வைக்கப்படவில்லை. ஆனால் இது முழுமையான படம் அல்ல.

முழு அளவிலான படம் இதுதான். இங்கே இடது பக்கத்தில், முஹம்மது ரசூலுல்லாஹ்(முஹம்மது கடவுளுடைய தூதர்) என்று வாசிக்கின்ற மரங்களின் இன்னொரு வரிசை உள்ளது. அரபியில் இந்த வாக்கியமானது மிகவும் விளக்கமாயுள்ளது, படிப்பவரை போலியானதோ என்று சந்தேகப்பட வைக்கிறது. ஒருவேளை, அதனால்தான் என்னவோ, பெரும்பாலான இஸ்லாமிய தளங்கள் படத்தின் வலது பக்கத்தோடு தங்களைத்தாங்களே திருப்திப் படுத்திக்கொள்கின்றன.

இந்த வகையில் மக்களுக்கு செய்தியை அனுப்புவது கடவுளுக்கு மதியீனமாக இல்லையா, விசேஷமாக, எங்கே மக்களால் அரபியை படிக்க முடியாதோ, மேலும் எங்கே அதை காணுவதிலிருந்து மக்களை தடை செய்யும் அதிகாரிகள் உள்ளனரோ அங்கே அந்த ஜெர்மனியில் உள்ள ஒரு வயல் காட்டில்? நைஜீரியா அழகி போட்டியில் பங்கேற்பவர்களில் ஒருவரை முஹம்மது மணந்திருப்பார் என்று ஒரு நிருபர் சொல்வது போன்ற about அற்ப விஷயங்களுக்காக 200 பேர் வரை கொல்லுகின்ற வன்முறைக்கு முஸ்லிம்கள் தயாராகவே உள்ளனர். இந்த அற்புதத்தை அவர்கள் காணுவதிலிருந்து அவர்களை தடுப்பதற்கு ஜெர்மன் அதிகாரிகள் முயற்சித்தால் அவர்கள் உண்மையாகவே அமைதியாக இருப்பார்களா? இந்த இடத்தின் முகவரி என்ன? அது முஸ்லிம்களுக்கு ஒரு பொருட்டல்ல. அவர்கள் அற்புதத்தை காண விரும்புகிறார்கள். எதுவாக இருந்தாலும் போதும், இதைப்போன்ற ஒரு ஓவியமும் கூட.

 Author : Ali Sina

மொழி பெயர்ப்பு : ஆர்ய ஆனந்த்(Arya Anand)



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

முகமது ஒரு சிறுமிக்காமுகனா?

Posted by Ali Sina's Tamil Fan On October 27th, 2011 

பஸ்ஸாம் ஜவடி [Bassam Zawadi] எனது கட்டுரைகள் பலவற்றிற்கு தொடர்ச்சியான பல மறுப்புரைகளை எழுதி இருக்கிறார். அவைகள் ஒரு சாரமும் அற்றவை என்பதால் கண்டு கொள்ளவில்லை. எனினும், முஸ்லிமாக இருந்து என் நூலைப் படித்து இஸ்லாமைத் துறந்த அமீர் அந்த மறுப்புரைகளுக்கு பதில் கொடுக்குமாறு வற்புறுத்திக் கொண்டு இருந்தார். சரி என்று உறுதி அளித்திருந்தேன். எனக்கு நிறைய வேலைகள் இருந்த போதிலும் அவர் என்னை விடவில்லை. எப்படியோ உறுதியளித்தது உறுதியளித்ததுதான். கீழே கொடுக்கப்பட்ட பதிவு பஸ்ஸாமினுடைய மறுப்புரைக்கு என்னுடைய இரண்டாவது பதில். என்னுடைய கட்டுரைகளுக்கு இன்னும் கொஞ்சம் விஷயம் தெரிந்த மனிதர்கள் மறுப்புரை எழுதினால் நன்றாக இருக்கும்.

இங்கே அலி சீனாவுக்கு பிரச்சனை தூதரிடத்திலே இல்லை மாறாக ஆயிஷாவிடம் தான். இந்த குற்றச்சாட்டே ஒரு நொண்டி என்பதற்கான காரணங்கள் பின்வருமாறு.

1) அந்த காலத்தில், சிறிய வயது சிறுமி மணந்து கொள்வது மிகவும் பொதுவானது. நமக்கு இது தெரியும், ஏனென்றால், ஆயிஷா தூதரை மணப்பதற்கு முன் வேறொருவருக்கு நிச்சயம் செய்யப் பட்டிருந்தார்.

 

எந்த காலத்திலும் ஒரு கிழவன் சிறுமிகளை மணப்பது “மிகவும் பொதுவானது” அல்ல. அந்த காலத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை, சில சமயங்களில் தவழும் வயதில் கூட, நிச்சயம் செய்வது வழக்கம். மிகவும் சமீப காலத்தில் கூட (70 வருடத்திற்கு முன்) ஈரானின் சில கிராமங்களில் இவ்வாறு செய்யப்பட்டது. காந்தியும் அவர் மனைவியும் அவர்களின் திருமணத்தின் போது முறையே 10 மற்றும் 9 வயதுடையவர்களாக இருந்தனர். நாம் விவாதிப்பது இதைப் பற்றி அல்ல. ஒரு கிழவன் ஒரு சிறுமியிடம் கலவி இன்பம் பெறுவதைப் பற்றித்தான் நாம் பேசுகிறோம். அதாவது சிறுமிகளின் மேல் உள்ள காமயிச்சையான பீடோபிளியாவைப் (pedophilia) பற்றி பேசுகிறோம். சிறுவர் சிறுமியர் காதல் கொள்வது இயல்பு. அவர்கள் தங்கள் வயதுள்ள மற்ற ஒருவரை காதலிப்பார்கள். ஆனால் ஐம்பது வயதுள்ள மனிதன் ஆறு வயதுள்ள சிறுமியைக் காதலிப்பது பொதுவானதல்ல.

 

2) இன்று ஆயிஷாவுக்கு எது நல்லது எது கேட்டது என்று சொல்வதற்கு நாம் யார்? ஆயிஷா தனது வாழ்நாள் முழுக்க தூதருக்கே மனைவியாக இருந்தார். அவருக்கு தூதரை விவாகரத்து செய்ய வாய்ப்பு தரப்பட்ட போது கூட அப்படிச் செய்யவில்லை. இதிலிருந்து அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர் என்று தானே தெரிகிறது.

 

ஒரு ஆறு வயது சிறுமி தனது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் நிலையில் இருப்பதில்லை. ஆயிஷாவின் கேசில் அவருடைய மூளையற்ற பெற்றோர்களே இந்த அவமானகரமான நம்பிக்கை துரோகத்திற்கு அமோதித்திருப்பதால் அனேகமாக இப்படி செய்வது இயல்பானது தான் என்று அவர் நினைத்திருக்கலாம்.

 

நாம் ஆயிஷாவைப் பற்றிக் கூட கவலைப்படவில்லை. அவர் இறந்து விட்டார். நமது கவலை எல்லாம் இன்றும் முகமதின் வழிகாட்டலைப் பின்பற்றி கொடுமைகளுக்கு உட்படுத்தப்படும் மில்லியன் கணக்கான இளம் சிறுமிகளைப் பற்றியது தான்.

ஆயிஷாவுக்கு முகமதை விவாகரத்து செய்யும் வாய்ப்பு தரப்பட்டது என்று கூறுவது மதியீனமான வாதம். அவனை மணவிலக்கு செய்துவிட்டு எங்கு போவது? மதீனா முழுக்க முகமதின் கொல்லைப்புரமானது. முஸ்லிம்கள் எல்லோரும் கல்ட்டிஸ்ட்டுகளாக (Cultist) இருந்தார்கள். ஊரே அச்சம் சூழ்ந்த நிலையில் இருந்தது. முகமதை விவாகரத்து செய்துவிட்டு எப்படி இயல்பு வாழ்க்கை வாழ முடியும்? எப்படியோ, குழந்தைப்பருவத்தில் இருந்தே மூளைச்சலவை செய்யப்பட்ட ஆயிஷாவுக்கு இது பொருந்தாது. தங்கள் ஊர்கள் அழிக்கப்பட்டு தங்கள் உறவினர்கள் படுகொலை செய்யப்பட்ட பிறகு அடிமைப்படுத்தப்பட்ட சபியா (Safiyah), ரெஹானா (Rayhanah), ஜுவரியா (Juwariyah) போன்றோர்களுக்கு இது பொருந்தலாம். ஆனால் அவர்கள் கூட எங்கே போவார்கள்?

 

கல்ட்டிஸ்ட்டுகள்  (Cultists) மிகவும் கேவலமான செயல்களையும் செய்வார்கள். பல கல்ட்டிஸ்ட்டுகள் தங்கள் அன்பான கல்ட் தலைவருக்கு தங்கள் மனைவியையோ மகளையோ கூட கூட்டிக் கொடுப்பார்கள். இதற்கு அவர்கள் அதை தங்கள் மனசாட்சிக்கு தெரிந்தே செய்கிறார்கள் என்று பொருளல்ல. கல்ட்டிஸ்ட்டுகள் தங்கள் மனசாட்சியைக் கொன்று விட்டவர்கள். அவர்களை பொறுப்பான மனிதர்களாக கருத முடியாது.

 

3) தூதருடன் ஆயிஷாவின் திருமணத்திற்கு யாரும் ஆட்சேபிக்க வில்லை. சொல்லப் போனால் எல்லோருக்குமே மகிழ்ச்சிதான். இதில் பிரச்சனையுள்ள ஒரே ஒரு மனிதர் அலி சினாவும் அவரின் கூட்டமும் தான் போலிருக்கிறது.

 

ஒரு கல்ட் சூழ்நிலையில் அதன் தலைவர் செய்யும் எந்த ஒரு அருவருப்பான செயல்களுக்கும் யாரும் மறுப்பு தெரிவிக்க மாட்டார்கள். கல்ட்டிஸ்ட்டுகளின் மூளைகள் மழுங்கிவிடுகின்றன. சிறிதளவேனும் மூளை வேலை செய்பவர்கள் கேள்வி கேட்பதற்கு துணியமாட்டார்கள். இந்த இயல்பை நான் பல நவீனகால கல்ட்டுகளின் எடுத்துக்காட்டுகளுடன் Understanding Muhammad என்ற எனது நூலில் விளக்கமாக எழுதியுள்ளேன்.

 

4) ஆயிஷாவின் பெற்றோர்களே இந்த கல்யாணத்தை ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் தங்கள் பெண் தூதரை மணந்து கொள்வது நல்லது என்றே நினைத்தார்கள். உண்மையிலேயே அவர்கள் செய்தது சரிதான். ஏனென்றால், அதனால் தான் ஆயிஷா ஒரு சிறந்த இஸ்லாமிய அறிஞராக வந்தார்.

 

David Koresh ன் பின்பற்றிகள் உடலுறவை தவிர்க்கும்படி சொல்லப்பட்டிருந்த போது அவர்கள் தங்கள் மனைவிகளை அவனுடன் படுக்க சம்மதித்தார்கள். கல்ட்டிஸ்ட்டுகள் படு முட்டாள்தனங்களை செய்வார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றிய நிதானம் கூட அவர்களிடம் இருக்காது.

 

இந்த மனிதன் கொமேனி தனது தீவிர பின்பற்றி ஒருவனை அவனின் ஐந்து வயது மகளுடன் கலவி கொள்வதற்கு விடும்படி கேட்டதைத் தான் பார்த்ததாக கூறுகிறார். அந்த மனிதனும் ஒத்துக் கொண்டான். அந்த சிறுமி இரவு முழுக்க கதறினாள், அழுதாள். தகப்பன் அதை எல்லாம் கேட்டுக் கொண்டு புன்முறுவல் கொண்டான். அந்த முட்டாள் தகப்பன் ஒத்துக் கொண்டான் என்பதற்காக கொமேனி செய்தது சரியாகி விடுமா? கல்ட்டிஸ்ட்டுகளின் மனநிலையை புரிந்து கொள்ள என் நூலைப் படிக்க வேண்டும். அப்போதுதான் இஸ்லாமை புரிந்து கொள்ளலாம்.

 

ஆயிஷா ஒன்றும் அறிஞர் கிடையாது. அவர் முகமது செய்தவைகளையும் சொன்னவைகளையும் நினைவுபடுத்தி கூறினார். இதனால் அவர் அறிஞராகிவிட முடியுமா? வேடிக்கை என்னவென்றால், எல்லா முஸ்லிம் அறிஞர்களும் இந்த வகை தான். அவர்கள் எல்லோருமே குரானையும் ஹதிதுகளையும் வலுக்கட்டாயமாக மனப்பாடம் செய்து கொண்ட, ஆனால் எதையும் புரிந்து கொள்ளாத கிளிப்பிள்ளைகள் தான். இவர்கள் இயல்பான மனிதர்களுக்கு இருக்கும் பகுத்தறிவு அற்றவர்கள். அந்த குப்பைகள் ஒன்றையுமே நான் மனப்பாடம் செய்ததில்லை. ஆனால் என்னால் எல்லா முஸ்லிம் ஸ்காலர்களையும் தோற்கடிக்க முடியும். ஏனென்றால், நான் இஸ்லாமை புரிந்து கொண்டுள்ளேன். இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். நீங்கள் இஸ்லாமைப் புரிந்து கொண்டால் எல்லா முஸ்லிம் ஸ்காலர்களின் தாடியிலும் மண் ஒட்ட வைக்கலாம். எனது நூலைப் படித்தால் உங்களுக்கு இஸ்லாம் புரியும்.

 

5) “pedophile” என்ற வார்த்தையின் வரையறையை பார்த்தால், பீடோபில்கள் “குறைந்த சுயமதிப்பைக் கொண்டுள்ளார்கள். எல்லோரும் இல்லாவிட்டாலும், பெரும்பாலான சிறுமிக்காமுகர்கள் [pedophiles] வயது வந்தவர்களிடமோ, தங்கள் வயதுள்ளவர்களிடமோ, தங்களை விட வயது அதிக மாக உள்ளவர்களிடமோ, இயல்பான பாலுறவு கொள்ள முடியாதவர்களாக உள்ளார்கள்.அவர்கள் பெரியவர்களிடம் உறவு கொள்ளவேண்டிய வாய்ப்புக்காக பயப்படுகிறார்கள். ஆகையால் தான் சிறுமிகளை நாடுகிறார்கள். இதை குணப்படுத்துவதாக இருந்தால் அந்த மக்களுக்கு தங்கள் சுய மதிப்பை அதிகரிக்கச் செய்யவேண்டும்.” என்பதைக் காண்பீர்கள். (ஆதாரம்). தூதர் இது போன்ற நிலையில் இல்லை. ஏனென்றால், ஆயிஷாவை தவிர மற்ற மனைவிகள் எல்லோருமே பெரியவர்கள் தான். குறிப்பாக ஸௌதாவும் கதீஜாவும் அவரை விட வயதானவர்கள்.

 

முகமதுக்கு மிகவும் குறைந்த சுயமதிப்பு தான் இருந்தது. அதனால் தான் அவன் நார்சிசத்தைப் [Narcissism = சுயத்தை மட்டும் இருப்பதிலேயே உயர்வாக எண்ணுவது] பெற்றான். நார்சிசம் தனது குறைந்த சுயமதிப்பை மறைப்பதற்காக போட்டுக் கொள்ளும் வேடம் தான். எனது நூலில் இதைப் பற்றி விளக்கமாக எழுதி உள்ளேன்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

முகமது ஒரு சிறுமிக் காமுகனா?2

முகமதினால் தனது வயதில் உள்ள பெண்களுடன் இயல்பான பாலுறவை வைத்துக்கொள்ள முடியாது. கதீஜா அவனுக்கு சுகர் மம்மி [sugar mommy ] போன்றவர். அதாவது அவர் அவனுக்கு தேவையான எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யும் தாய். அந்த பெண்மணிக்கும் அவருக்கென்று சில மனநிலை கோளாறுகள் இருந்தன. அதாவது, சக சார்பு (co-dependency) அல்லது தலைகீழ் நார்சிசத்தினால் (inverted narcissism) அவர் பாதிக்கப்பட்டு இருந்தார். அவரின் இறப்பிற்கு பிறகு, முகமது தனக்கு முறையான வயதுள்ள பெண்களை மணக்க வில்லை. ஸௌதாவுக்கு  குறைந்த பட்சம் அவனுடைய வயதில் பாதி தான் இருக்கும். அவருக்குப் பிறகு முகமது பதின்ம வயது (teenagers) பெண்களை சேகரிக்க ஆரம்பித்து விட்டான்.

 

6) தூதர் உண்மையிலேயே ஒரு சிறுமிக்காமுகனாக இருந்திருந்தால், ஏன் ஆறு வயதாக இருந்த ஆயிஷாவை மணந்த உடனே கலவி கொண்டு திருமணத்தை ‘பூரணமாக்கவில்லை’? “துடிப்பை அடக்க முடியாமை. பெரும்பாலான சிறுமிக்காமுகர்கள் தங்கள் சிறுமிகளின் மீதிலான காம இச்சையை கட்டுப்படுத்த முடியாதவர்களாக இருக்கின்றனர். அவர்களால் சிறுமிகளை அனுபவிக்க வேண்டிய துடிப்பை அடக்கவே முடியாது. அவர்கள் obsessive-compulsive மனநிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறார்கள். இதற்கும் சிகிச்சை என்பது காமயிச்சையை கட்டுப்படுத்துவது மற்றும் திசை திருப்புவது போன்ற முயற்சிகள் தான்.” என்று மேலே காட்டப் பட்ட ஆதாரம் கூறுகிறது. இவ்வாறாக, தூதர் சிறுமிக்காமுகனாக இருந்திருந்தால், அவருக்கு தனது இச்சையை அடக்க முடியாமல் இருந்திருக்க வேண்டும். மாறாக, தூதர் ஆயிஷாவை மணமுடித்த பிறகு அவருடன் படுக்க [திருமணத்தை பூரணமாக்க] மூன்று வருடம் காத்திருந்தார்.

 

முகமது ஆயிஷாவுடனான ‘நிக்காவை’ உடனே ‘பூரணமாக்க’ விரும்பினான். அவனை சிறிது காத்திருக்கும் படி அபு பக்கர் கெஞ்சிக்கொண்டான். முகமது தனது முட்டாள் தொண்டனின் நம்பிக்கையை கெடுக்க விரும்பவில்லை எனவே காத்திருக்க ஒத்துக் கொண்டான்.

 

முகமது ஒரு சிறுமிக்காமுகன் மட்டும் இல்லை என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அவன் இறைவனின் தூதராகவும் காட்டிக்கொள்ள விரும்பினான். ஆகையால் கொஞ்சமேனும் ஒழுங்காக காட்டிக் கொள்ள வேண்டி இருந்தது. அவன் ஜெளன்னை (Jaun) தாக்கி அந்த ஊரின் மக்களை படுகொலை செய்தபிறகு என்ன செய்தான்? அவனிடம் ஒரு சிறுமியும் அவள் தாதியும் கொண்டுவரப் படுகிறார்கள். அந்த சிறுமியிடம் தன்னை அவனுக்கு கொடுத்து விடும்படி கேட்கிறான். அந்தச் சிறுமி ஒரு இளவரசி தன்னை ஒரு சாதாரண மனிதனுக்கு கொடுக்க முடியுமா என்று கேட்கிறாள். முகமது அவளை அடிக்க கையை ஓங்குகிறான். ஆனால் அவள் “கடவுளே காப்பாற்றுங்கள்” என்று கத்துகிறாள். முகமது நிறுத்திக்கொண்டான். ஏனென்றால் தனது சீடர்கள் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அவன் தனது மிருக இச்சைக்கும், தூதர் என்ற ஏமாற்று வேலைக்கும் இடையே ஒரு சமநிலையை காண வேண்டி இருந்தது. புனித தோற்றத்தை உருவாக்க வேண்டியிருந்தது.

 

பீடோபில்கள் தங்களைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியும். அவர்கள் பார்க்கும் எல்லா சிறுமிகளின் மீதும் பாய்வதில்லை. தாங்கள் பிடிபடாமல் இருக்க தகுந்த நேரத்திற்காக காத்திருப்பார்கள். எப்போது தாக்குவது பாதுகாப்பானது என்று எல்லா ஊனுண்ணிகளுக்கும் தெரியும். முகமது மூன்று வருடங்களை காத்திருந்தது அபு பக்கரை சமாதானம் செய்யத்தானே ஒழிய அவனுக்கு சுய கட்டுப்பாடு இருந்ததனால் அல்ல.

 

இது போன்ற ஈனத்தனமான குற்றத்தைக் கூட நியாயப்படுத்துவதற்காக முட்டாள்தனமான சாக்குகளைக் கூற வேண்டிய அளவுக்கு ஒருவன் பகுத்தறிவை இழக்கிறான் என்பதைக் காணும் போது மலைப்பாக இருக்கிறது. குருட்டு நம்பிக்கையினால் கல்ட்டிஸ்ட்டுகள் இப்படித்தான் மாறி விடுகிறார்கள். பாவம் Zawadi யும் ஒரு கல்ட்டிஸ்ட்டு தான். என்னுடைய நூலைப் படித்தால் அவர் கூட இஸ்லாமை விட்டு விலகலாம்.

 

முகமதுக்கு Obsessive Compulsive Disorder என்ற மனநோய் இருக்கத்தான் செய்தது. எனது நூலில் இந்த தலைப்பிற்கு மட்டும் ஒரு அத்தியாயத்தையே ஒதுக்கி இருக்கிறேன்.

 

7) ஆயிஷா முகமதினால் “பலாத்காரம்” செய்யப்பட்டிருந்தால் அவர் அவனுடன் தொடர்ந்து வாழ்ந்திருப்பார் என்று நேர்மையாக கூறமுடியுமா? ஆயிஷா மிகவும் புத்திசாலி என்பதையும், நல்ல பேச்சாளி என்பதையும், ஏதேனும் தவறு நடப்பதைக் கண்டால் உடனே தனது கருத்தை தெரிவிப்பார் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். தூதரால் அவர் எந்த விதத்திலோ, வடிவத்திலோ, “பலாத்தகாரம்” செய்யப்பட்டிருந்தால், அவர் அவனுடன் தொடர்ந்து மனைவியாக வாழ்ந்திருப்பாரா!

 

ஒரு சிறுமியிடம் சில்மிஷம் செய்வதே பலாத்காரம் தான். இதை வேறு எந்த வார்த்தையிலும் அழைக்க முடியாது. அந்த சிறுமிக்குத் தான் பலாத்காரம் செய்யப்படுகிறோம் என்று அறியும் பக்குவம் இல்லாவிட்டால் அங்கே பலாத்காரம் நடக்க வில்லை என்று பொருள் இல்லை. கடத்தப்பட்டு அடைக்கப்பட்டு பல வருடங்களாக பலாத்தகாரம் செய்யப்பட்ட சிறுமிகள் கூட அதற்கு பழக்கப்பட்டு அந்த நிலையில் இருந்து தப்பிக்க வாய்ப்பிருந்த கட்டத்திலும் கூட அதற்கு முயலாத கேஸ்கள் பல இருக்கின்றன. Elizabeth Smart டினுடைய கேஸ் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

 

அவள் கடத்தப்பட்டு தினமும் வல்லுறவுக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள். ஆனால் காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட போது அவள் தன்னை காப்பாற்றுவதற்கு காவல்துறையிடம் ஒத்துழைக்காமல் தான் வேறு யாரோ என்று கூறினால். இந்த அதிசயத்தைப் புரிந்து கொள்ள எனது நூலின் புதிய பதிப்பின் Psychology of Fear [பயத்தின் உளவியல்] என்ற அத்தியாயத்தைப் படிக்க வேண்டும்.

 

8 ) தூதரை மணந்து கொள்ளும்போது ஆயிஷாவுடன் பேசிய பெண்கள் ஆயிஷாவிற்காக மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். தூதரை மணந்து கொள்ளும் போது, அவர்கள் அவரை புகழ்ந்தார்கள், அவளுக்காக அழவில்லை அல்லது அலி சினா சொல்வதைப் போல ஒரு “சிறுமிக்காமுகனை” மணந்து கொள்வதற்காக வருத்தப்படவில்லை.

 

இதுதான் கல்டிஸ்டுகளின் நடத்தை. ஜிம் ஜோன்சின் (Jim Jones) பின்பற்றிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்கள் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாங்களும் விஷம் அருந்தினார்கள். அப்படியென்றால் அவர்கள் செய்தது இயல்பான செயலா? ஜேம்ஸ்டவுனில் பதிவு செய்யப்பட்ட கொடூரமான கடைசி ஒலிநாடாவை கேளுங்கள். எல்லோருமே தற்கொலை செய்துகொள்ள மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். கொலைகளையும் உயிர்த்தியாகங்களையும் பெருமையாகப் பேசுகின்ற முஸ்லிம்களின் நடத்தை இந்த கல்டிஸ்ட் மனநிலையால் தான் உருவானது.

 

9) இஸ்லாமில் தான் விரும்பாத ஒவ்வொன்றிற்காகவும் கூச்சல் போட்ட இஸ்லாமை ஏற்காதவர்கள் கூட இந்த திருமணத்தை எதிர்க்க வில்லை. அரபுக் கலாச்சாரத்திலேயே சிறுமிகளை திருமணம் செய்வது வாடிக்கையான போது, அவர்கள் எப்படி குறை கூற முடியும்?

 

ஒரு 50 வயது கிழவன் ஒரு சிறுமியின் மீது காம இச்சை கொள்வது இயல்பானதல்ல. இது மனித மனவியலின் ஒரு பகுதி. இதற்கும் கலாச்சாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆரோக்கியமான மனிதர்களுக்கு சிறுமிகளின் மேல் பெற்றோர் பாசம் வருவதற்கு பதில் மோகம் கொள்வது என்பது முடியவே முடியாது. ஒரு வயதுவந்தவனுக்கு ஒரு சிறுமியின் மீது காம இச்சை ஏற்படுகிறதென்றால் அவன் ஆரோக்கியமான மனநிலையில் இல்லை. அவன் மனநல மருத்துவரைப் பார்க்க வேண்டும் அல்லது எந்த சிறுமிக்கும் தீங்கிழைக்கும் முன் தன்னைத் தானே சுட்டுக் கொள்ளவேண்டும்.

 

இந்த அளவுக்கு குறைந்த அறநெறிகளைக் கொண்ட அரபியர்கள் கூட தங்கள் கிழ வயதில் சிறுமிகளை மணந்து கொள்வதில்லை. ஒரு ஆரோக்கியமான மனதை உடைய மனிதனுக்கு ஒரு குழந்தையின் மீது காம உணர்வு கொள்வதில்லை. Zawadi க்கு இதில் எந்த இடத்தில் புரியவில்லை? பீடோபிலியா சட்டபூர்வமாக்கப் பட்டிருந்தாலும் பெரும்பாலான முஸ்லிம்கள் இதை அனுசரிப்பதில்லை. அது சட்டப்படி குற்றமில்லை. ஆனாலும் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை ஏனென்றால், அவர்கள் சிறுமிகளால் தூண்டப்படுவதில்லை. பீடோபிலியாவை சட்டபூர்வமாக்கியது முகமது தான்.

 

முகமதின் எதிரிகள் அவனை அதற்காக கண்டிக்கவில்லையா? Zawadi க்கு எப்படி தெரியும்? அவர்கள் எல்லோருமே அடக்கப்பட்டு அவர்களின் கண்டனங்களின் சுவடே இல்லாமல் அழிக்கப் பட்டுவிட்டன.

 

10) ஆயிஷா இன்று உயிருடன் இருந்திருந்தால், அவர் பலாத்காரம் செய்யப்பட்டவர் என்றும், அவர் கணவன் ஒரு “பீடோபில்” என்றும் கூறும் அலி சீனாவைப் போன்ற மக்களை ஆதரித்திருப்பார் என்று நேர்மையாக கூற முடியுமா?

 

அனேகமாக மாட்டார். இயல்பைப் பற்றிய புரிதலே இல்லாத அளவுக்கு பாதிப்புகளுக்குட்படுத்தப் பட்டவர் தான் ஆயிஷா. பெரும்பாலான முஸ்லிம்கள் தாங்கள் [இஸ்லாமினால்] அனுபவிக்கும் பாதிப்புகளை அறியாதவர்கள். இஸ்லாமை விட்டு விலகி, தாங்கள் அனுபவித்த பாதிப்புகளை உணர ஆரம்பிக்கும் போது தான், அவர்கள் முகமதை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள். இது போன்று முன்னாள் கிருத்துவர்களுக்கோ, முன்னாள் யூதர்களுக்கோ, முன்னாள் இந்துவுக்கோ ஏற்படுவதில்லை. முன்னாள் முஸ்லிம்கள் மட்டுமே தாங்கள் அனுபவித்த கொடுமைகளை உணர்கிறார்கள். மற்ற மதத்தவர் தங்கள் மத நம்பிக்கையை அது ஒரு பொய் என்று மட்டும் கூறி கைவிடுகிறார்கள். முஸ்லிம்கள் பொய்யுக்கும் கூடுதலாக தாங்கள் உட்பட்ட தவறிழைப்புகளையும் உணர்கிறார்கள். மூளைசலவை செய்யப்பட்ட மக்கள் தாங்கள் உட்பட்ட தவறிழைப்புகளை உணர்வதில்லை.

 

கடைசியாக இந்த பகுதியை சில ஆயிஷாவின் அறிவிப்புகளைக் கொண்டு முடிவு செய்யலாம்:

Sahih Al-Bukhari

Volume 1, Book 6, Number 299:

“எங்களில் யாருக்கேனும் மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் தூதர் எங்களை ‘தடவிக்’ கொள்ள விரும்பினால், மாதவிடாய் போகும் இடத்தை சுற்றி ‘இஸார்’ துணியைக் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிட்டுவிட்டு அவரை ‘தடவிக்’ கொள்வார்கள்” என ஆயிஷா அறிவித்தார்.“தூதர்தங்களின்ஆசையைகட்டுப்படுத்திக்கொள்வதுபோலஉங்களால்யாராலும்முடியாது”என்றும்ஆயிஷாகூறினார்.

 

இந்த ஹதீதை என் நூலில் மேற்கோள் காட்டி அதை விளக்கி இருக்கிறேன். முகமது ஆண்மையற்றவன். அவன் தன் ஆசையை அடக்க வில்லை. அவனின் குறி எழவே எழாது. அவன் தன் காமயிச்சையை தனது மனைவிகளை தடவிக் கொள்வதன் மூலம் தீர்த்துக் கொண்டான்.

Sahih Muslim

Book 006, Number 2439:

ஆயிஷா அறிவித்தார், “தூதர் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியரைக்) கட்டியணைப்பார்கள்; முத்தமிடுவார்கள்! உங்களில்தம்(உடல்)ஆசையைஅதிகம்கட்டுப்படுத்திக்கொள்பவராகஅவர்இருந்தார்!”

 

ஆகையால், ஆயிஷா அன்னையின் வார்த்தைகளின் படி, தூதருக்கு மக்களிலேயே அதிக மனக் கட்டுப்பாடு இருந்தது. இப்படியாக ஆயிஷாவே அலி சினா போன்ற, இஸ்லாம் எதிரிகளின் மற்றும் கிருத்துவ மிஷனரிகளின் கருத்துகளுக்கு மறுப்புரை தெரிவித்து விட்டார்.

 

ஆயிஷாவுக்கு அது எப்படி தெரியும்? அவருக்கு முகமதைத் தவிர வேறு ஏதேனும் ஆண்களுடன் அனுபவம் இருக்கிறதா? அது வேறு ஒரு கதை. அவருக்கு சப்வானுடன் (Safwan) கொஞ்சம் தொடர்பு இருந்தது. எது எப்படியோ, அவர் முகமதின் ஆண்மையின்மையைத் தான், “ஆசையை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்” என்று புரிந்து கொண்டார். அவன் தடவிக் கொள்வதால் மட்டுமே திருப்தி அடைந்தான். ஒரு ஹதித் அவன் “அவர்களின் தேனைக் குடித்தார்” என்று சொல்கிறது. அவனால் ‘வேலை’ செய்ய முடியாது. முகமதின் ஆண்மையின்மையைப் பற்றி என் நூலில் பல பக்கங்களுக்கு எழுதி இருக்கிறேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

அல்லாஹ்வும் தீவிரவாதியா?

Posted by Ali Sina's Tamil Fan On October 1st, 2011 / No Comments
 

வீடுகள் அழிவுக்குள்ளான சில பூமி அதிர்ச்சிகள் மற்றும் இயற்கை பேரழிவுகளில், சில சமயம் ஒரு சில மசூதிகள் இன்னும் நின்றபடியே இருந்தன. எண்ணற்ற முஸ்லிம் வலைதளங்கள் அவைகள் அல்லாவின் அற்புதங்கள் என்று உரிமைகோரி இந்த படங்களை பிரதி எடுத்து காட்டிருகின்றன.

துருக்கியில் மற்ற கட்டிடங்கள் அழிவுக்குள்ளான ஒரு பூமி அதிர்ச்சிக்கு பிறகு நின்றபடியே இருக்கும் ஒரு மசூதி.

 

இந்த மசூதிகள் அழியாமல் இருப்பதற்கு அற்புதம் ஒன்றும் காரணமல்ல. இது ஏனெனில் அவைகள் நல்ல முறையில் கட்டபட்டடுதான். பொதுவாகவே, மக்கள் தங்களுடைய வழிபாட்டு தளங்களை கட்டும்போது அதிக அன்பும் முயற்சியும் செலுத்துகின்றனர். இது ஒரு பிரத்தியேகமான இடம். அவர்கள் ஏமாற்றவோ அல்லது சிக்கனம் செய்யவோ விழைவதில்லை. விளைவாக, மசூதிகள், சர்ச்சுக்கள் மற்றும் கோயில்கள் ஆகியவை சாதாரண வீடுகளைவிட அதிகம் நீடித்து இருக்கின்றன.
ஆனபோதிலும், பின்வரும் படங்கள் காட்டுகின்றபடி, இந்த கட்டிடங்கள்கூட வலுவான பூமி அதிர்ச்சிகளில் அழிக்கபடுகின்றன.
மசூதிகளை தான் பாதுகாத்தபோது அல்லாஹ்வினால் இந்த வாழ்விடங்களை அழிக்கப்பட்டன என்று யூகிக்கும்பட்சத்தில், அது அல்லாஹ்வை தீவிரவாதியாக ஆக்கதா? புத்திசுவாதீனமுள்ள ஒரு கடவுள் அப்பாவியான மக்களுக்கு இப்படிப்பட்ட காரியத்தை செய்து, குழந்தைகள் உள்பட இத்தனை உயிர்களை ஏன் அழிக்கவேண்டும்?.

போலியான அற்புதங்களை அல்லாஹ்வுக்கு ஏற்றிகூறும் தங்களுடைய ஆர்வத்தில் முஸ்லிம்கள் அவரை மேலும் குற்றவாளியாக்குகின்றனர், அவரை இரக்கமற்ற தீவிரவாதியக்குகின்றனர்.

உண்மை எதுவெனில், எந்த இயற்கை பேரழிவுக்கும் கடவுளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பேரழிவுகள், அவைகளுடைய பெயர் எதுவாயினும், “கடவுளுடைய செயல்கள் அல்ல”. அவைகள் இயற்கையின் செயல்பாடுகள். அன்னை பூமியானவள் தன்னுடைய சொந்த வாழ்க்கையை வாழ்கிறாள். அவள் நம்முடைய இருப்பை பற்றி ஒன்றும் அறியாதவள். நாம் அவளுடைய வழியில் நின்றால் நாம் துன்பதிற்குள்ளாகிறோம். பூமி அதிர்ச்சிகளை ஒருவரும் அனுப்புவதும் இல்லை, நம்மை நாமே தவிர வேறு யாரும் காப்பாற்றவும் முடியாது.
மசூதிகளும் அழிவுக்குள்ளாகின்றன.

2007 இல் இந்தோனேசியா, சுமத்ராவில் உள்ள சொலோக் என்ற இடத்தில், பூமி அதிர்ச்சியினால் அழிக்கப்பட்ட பாதுர்ரஹ்மான் மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருக்கும் ஒரு முஸ்லிம்.

செப்டம்பர் 2 , 2009 அன்று மேற்கு ஜாவாவில் உள்ள சிசாட் கிராமத்தில் சக்திவாய்ந்த பூமி அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்ட ஒரு மசூதியின் முன்பு திரளும் குடியிருப்போர்.

2006 பூமி அதிர்ச்சியில் பாகிஸ்தானில் உள்ள பாலகொட் மசூதி முழுவதுமாக அழிக்கப்பட்டது.

முசாபார்பாத், பாகிஸ்தான் - அக்டோபர் 28 : பாகிஸ்தான் கட்டுபாட்டில் உள்ள காஷ்மீர், முசாபார்பாதில் பூமி அதிர்ச்சியினால் அழிவுக்குள்ளான ஜஆமா ஹமான் வலி மசூதியில் வெள்ளிகிழமை தொழுகையின்போது தொழுகை புரியும் பாகிஸ்தானியர்கள்.
முசாபார்பாத், பாகிஸ்தான் – அக்டோபர் 28 : பாகிஸ்தான் கட்டுபாட்டில் உள்ள காஷ்மீர், முசாபார்பாதில் பூமி அதிர்ச்சியினால் அழிவுக்குள்ளான ஜஆமா ஹமான் வலி மசூதியில் வெள்ளிகிழமை தொழுகையின்போது தொழுகை புரியும் பாகிஸ்தானியர்கள்.

1948 பூமி அதிர்ச்சியில் அழிக்கப்பட்ட அனவு மசூதி.

பூமி அதிர்ச்சியினால் எப்படி தன்னுடைய மசூதி அழிக்கப்பட்டது என்பதை காட்டும் பலுசிஸ்தானில் உள்ள மசூதியின் இமாம். அந்த நேரத்தில் அதிகாலை 3 : 30 மணிக்கு தொழுகை புரிவதற்காக நான் தயாராகிக் கொண்டிருந்தேன். மிகச் சரியாக அந்த நேரத்தில் எல்லாமே நடுங்க ஆரம்பித்தது, மசூதியின் சுவர் கீழே விழுவதை கேட்டேன்.


மார்ச் 30 , 2005 அன்று, இந்தோனேசியா, நியாஸ் என்ற இடத்தில் மீட்பு நடவடிக்கைகளின்போது, அழிவுக்குள்ளான மசூதி ஒன்றின் இடிபாடுகளுக்கு முன்பு தங்களை சுத்த படுத்திக்கொள்ளும் இடம் பெயரசெய்ய பட்டுள்ள ஒரு குடும்பம். மார்ச் 28 அன்று, சுமத்ராவின் தென் கிழக்கு ஆசிய பகுதியில், தகவலின்படி 2 நிமிடங்கள் நீடித்த ரிச்டர் அளவுகோலில் 8.5 என்று பதிவான ஒரு பூகம்பம் தாக்கியது. சுமத்ரா கடற்கரையை ஒட்டியுள்ள நியாஸ் தீவு, மதிப்பீட்டின்படி இரண்டாயிரம் மக்கள் என்ற மரண எண்ணிக்கையுடன், மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.


பூமி அதிர்சியில் அழிக்கப்பட்ட பாகிஸ்தானில் உள்ள ஒரு மசூதி.


மேற்கு சுமத்ரா, இந்தோனேசியா.


முசாபாராபாத், பாகிஸ்தானில் பூகம்பத்தால் அழிக்கப்பட்ட ஒரு மசூதி.


மொழி பெயர்ப்பு : ஆர்ய ஆனந்த்(Arya Anand)



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

அல்லாவின் கணக்கு வாத்தி யார்?

Posted by Ali Sina's Tamil Fan On September 21st, 2011 / 1 Comment
 

முகமது ஒரு பொய்யன் என்பதை என் கட்டுரைகள் முழுக்க நிரூபித்திருக்கிறேன். குறைந்த பட்சம் ஒரு விசயத்தில் அவன் உண்மையை பேசி இருக்கிறான் என்று இந்த கட்டுரையில் நிரூபிக்கப் போகிறேன். தான் எழுதப்படிக்கத் தெரியாதவன் என்று அவன் சொன்னது உண்மை.

குரான் முழுக்க அறிவியல் பூர்வமான புரளிகளும், வரலாற்றில் முட்டாள்தனமான தவறுகளும், இலக்கணப் பிழைகளும், தவறான தர்க்கங்களும் பரவி இருக்கின்றன. இதில் மிகவும் வெளிப்படையானவை கணிதப் பிழைகள். சிறிதும் எழுதப்படிக்கத் தெரியாத ஒரு மனிதனிடமிருந்து மட்டுமே இது போன்ற பிழைகளை எதிர் பார்க்கமுடியும். இஸ்லாமின் தூதர் உண்மையிலேயே ஒரு தற்குறி என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.

பாகப்பிரிவினை பற்றிய இஸ்லாமிய சட்டம் குரானின் பல வாசகங்களில் கொடுக்கப் பட்டுள்ளது. அல்-பகரா(2), அல்-மைதா(5), அல்-அன்ஃபால்(8) போன்ற சூரா (Sura) க்களில் இதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன. ஆனால் சூரா நிசா(4) வில் தான் இந்த சட்டங்கள் விளக்கப்பட்டு இருக்கின்றன.

“உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லா உங்களுக்கு உபதேசிக்கின்றார்; பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்; இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம்; இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான். இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்;…” Q. 4:11

“இன்னும் உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் – அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு; அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றவற்றிலிருந்து உங்களுக்கு கால் பாகம்தான் – அவர்கள் செய்திருக்கிற மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான் – தவிர உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான்; உங்களுக்குப் பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம்தான்; நீங்கள் செய்திருக்கும் மரண சாஸனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரேதான்;…” Q. 4: 12

“ஒரு மனிதன் இறந்துவிட்டால், அவனுக்கு மக்கள் இல்லாமலிருந்து ஒரு சகோதரி மட்டும் இருந்தால், அவளுக்கு அவன் விட்டுச் சென்றதிலிருந்து சரி பாதி பங்கு உண்டு இதற்கு மாறாக அவள் இறந்து விட்டால், அவளுக்கு மக்கள் யாரும் இல்லாதிருந்தால், சகோதரன் அவள் சொத்து முழுமைக்கும் வாரிசு ஆவான்; இரு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரண்டு பாகத்தை அடைவார்கள்; அவளுக்கு உடன் பிறந்தவர்கள் ஆண்களும் பெண்களுமாக இருந்தால், இரண்டு பெண்களுக்குரிய பாகம் ஓர் ஆணுக்கு உண்டு – நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காகவே அல்லா உங்களுக்கு விளக்கமாக சொல்லி இருக்கிறார்; அல்லா யாவற்றையும் நன்கு அறிந்தவராக இருக்கின்றார்.” Q. 4:176

[Image]

“அல்லா இவ்விதிகளை தெளிவாக்கி இருக்கிறார்” என்று சொல்லிக்கொள்ளப் பட்டதற்கு மாறாக, இவைகள் சிறிதும் தெளிவானவை அல்ல.

வாசகம் 4:11 ஒரு ஆணுக்கு ஒரே ஒரு மகள் மட்டும் இருந்தால், மற்ற வாரிசுகள் எப்படி இருந்தாலும், அவள் பாதி சொத்தைப் பெறுவாள் என்கிறது. ஆனால் இதே வாசகம் ஒரு மகனின் பங்கு மகளின் பங்கை விட இருமடங்கு என்று சொல்வதால், அவளின் சகோதரனுக்கு முழு பங்கும் கிடைக்க வேண்டுமே. இது குழப்பமாக இல்லையா? இந்த சட்டத்தில் நிச்சயமாக பிழை இருக்கிறது.

பெற்றோர்கள் மனைவிகள் போன்ற மற்ற வாரிசுகளை கணக்கில் எடுத்துக்கொண்டால் இந்த சட்டம் மேலும் சிக்கலாகிறது.

சமயங்களில் வாரிசுகளுக்கு ஒதுக்கப்படும் பங்குகளின் கூட்டு மதிப்பு மொத்த சொத்து மதிப்பைத் தாண்டுகிறது. பின்வரும் எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

மேற்கண்ட வாசகங்களின் படி, ஒரு மனைவி, மூன்று மகள்கள், இரு பெற்றோர்களை உயிருடன் கொண்ட ஒரு ஆண் இறந்து போனால், அவனுடைய சொத்தில் மனைவியின் பங்கு 1/8. (உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான்; உங்களுக்குப் பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம்தான்)
அவரின் மகள்கள் 2/3 பங்கை பெறுவார்கள் (பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும்)
அவரின் பெற்றோர்கள் ஒவ்வொருவரும் 1/6 பங்கைப் பெறுவார்கள். (இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு)
இந்த பங்குகளின் கூட்டுத் தொகை மொத்த சொத்து மதிப்பை விட அதிகம்.
பிள்ளையுள்ள மனைவி 1/8 =3/24
மகள்கள் 2/3 =16/24
தந்தை 1/6 =4/24
தாய் 1/6 =4/24
எல்லோருக்கும் விதிக்கப்பட்ட பங்கை கொடுப்பதற்கு போதுமான பங்குகள் இல்லை. பற்றாக்குறை 1/8
மனைவிக்கு பிள்ளைகள் இல்லை என்றால் மகள்கள் ‘தலாக்’ செய்யப்பட பழைய மனைவியின் பிள்ளைகளாக இருந்தால் என்ன நடக்கும்.
பிள்ளையில்லா மனைவி 1/4 =6/24
மகள்கள் 2/3 =16/24
தந்தை 1/6 =4/24
தாய் 1/6 =4/24
மொத்தம் =30/24
இந்த முறை பற்றாக்குறை ¼
இந்த சட்டத்தின் அநீதி மிகவும் தெளிவு. ஒரு பெண் ஒரு மனிதனுக்கு 25 வருடங்களாக மனைவியாக இருந்து அவனுடன் பிள்ளை பெற்றிருக்கிறாள் என்று கொள்வோம். அவள் 1/8 பங்கை பெறுகிறாள். ஆனால் அதே மனிதன் அவன் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் ஒரு புதிய பெண்ணை மணக்கிறான் என்று கொண்டால் அவள் பழைய மனைவியைவிட இரு மடங்கு பங்கைப் பெறுவாள். பொதுவாக குருடாக இருக்கும் முஸ்லிம் கூட இந்த சட்டத்தின் முட்டாள்தனத்தை பார்க்கமுடியும் என்று நான் நம்புகிறேன். மனிதர்களுக்கு நியாய அநியாய உணர்வுடன் தான் பிறக்கிறார்கள். எந்தளவுக்கு தவறான கொள்கைகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு இருந்தாலும், நம்மில் கொஞ்சமேனும் இந்த நியாய அநியாய உணர்வு மீதி இருக்க வேண்டும் என்றும் குறைந்தபட்சம் சில முஸ்லிம்களாவது இந்த சட்டத்தின் கணக்குப் பிழையைக் கூட இல்லை, அதன் அநீதியை உணர்ந்து இஸ்லாம் கடவுளிடம் இருந்து வந்தது இல்லை என்று முடிவெடுப்பார்கள் என்பது உறுதி.

மற்றொரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

ஒரு ஆண் தனது பிள்ளையில்லா மனைவியையும், தாயையும், சகோதரிகளையும் விட்டுவிட்டு இறக்கிறான் என்று கொள்வோம்.

மனைவியின் பங்கு 1/4 (உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான்)

தாய் 1/3 (ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம்)

சகோதரிகள் 2/3 பங்கை பெறுவார்கள். (இரு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரண்டு பாகத்தை அடைவார்கள் (அவர்களுக்கு இடையில்))

மறுபடியும் பங்குகளின் கூட்டுத்தொகை மொத்தத்தை விட அதிகம், இம்முறை பற்றாக்குறை 3/12 அல்லது 25%. இது அலட்சியப்படுத்த முடியாத அளவிற்கு பெரிய பற்றாக்குறை.

மனைவி 1/4 =3/12
தாய் 1/3 =4/12
சகோதரிகள் 2/3 =8/12
மொத்தம் =15/12

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், வாரிசுகளுக்கு பிரிக்கப்பட்ட பங்குகள் மொத்த சொத்தை விட அதிகம். இந்த இரண்டு உதாரணங்களிலும், சொத்தின் மொத்த மதிப்பு, மனைவியின் பங்கை கணக்கில் எடுத்துக்கொள்வதற்கு முன்னர் வரும் பங்குகளின் கூட்டுத்தொகைக்கு சமமாக உள்ளது.

ஒரு மனிதனுக்கு இரண்டு மனைவிகள், ஒருவர் பிள்ளையுடனும், மற்றவர் பிள்ளையில்லாமலும், இருந்தால் என்ன செய்வது?

ஒரு மனிதனுக்கு நான்கு மனைவிகள் இருந்தால் என்ன செய்வது? எல்லா மனிவிகளும் ¼ பங்கை பெறுவார்களா? அது முடியாது. ஏனென்றால் அவரின் சகோதரிகளுக்கும் பெற்றோர்களுக்கும் ஒன்றுமிருக்காது. அப்படியென்றால் மனைவிகள் ¼ பங்கை தங்களுக்குள் பங்கிட்டு ஆளுக்கு 1/16 பங்கை பெறுவார்களா?

இந்த சட்டம் கணிதத்தில் மட்டும் பிழையானது அல்ல, குழப்பமானதும் அநீதியானதும் கூட.

ஒரு ஆண் பெற்றோர்களையும், இரு சகோதரிகளையும், நான்கு மனைவிகளையும் விட்டுவிட்டு இறக்கிறார் என்று கொள்வோம். கணக்குப் பிழைகள் இருந்துவிட்டுப் போகட்டும். இரு சகோதரிகள் ஆளுக்கு 1/3 பங்கையும் மனைவிகள் ஆளுக்கு 1/16 பங்கையும் பெறுவார்கள். இது ஒரு நியாயமான பாகப்பிரிவினையாக தோன்றுகிறதா?

இறந்தது பெண்ணாக இருந்தால்?

கணவனுக்கு பாதி (உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் – அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு)

சகோதரனுக்கு எல்லாமே (ஒரு பெண் இறந்து விட்டால், அவளுக்கு மக்கள் யாரும் இல்லாதிருந்தால், சகோதரன் அவள் சொத்து முழுமைக்கும் வாரிசு ஆவான்)

சகோதரன் எல்லாவற்றையும் பெற்றுவிட்டால் கணவன் எப்படி பாதியைப் பெறுவான்?

கணவன், (1/2) =1/2
சகோதரன் (எல்லாமே) =2/2
மொத்தம் =3/2

மறுபடியும் இந்த பாகப்பிரிவினை கணக்களவில் பிழையானது மட்டுமல்ல அநீதியானதும் கூட.

அவளின் பெற்றோர்கள் சகோதரிகள் என்ன ஆனார்கள்? அவர்களுக்கு ஒன்றும் இல்லையா?

இந்த வாசகம் மற்ற வாரிசுகள் இல்லாதபோதுதான் சகோதரன் முழு பங்கையும் பெறுகிறான் என்று கூறவில்லை. பிள்ளைகள் இல்லையென்றால் அவனுக்கு எல்லாமே என்று மட்டுமே சொல்கிறது. இதே வாசகம் ஒரு ஆண் சகோதரியை விட்டுவிட்டு இறந்தால், அவளுக்கு பாதி கிடைக்கும் என்கிறது. மீதி பாதி என்ன ஆகும்?

மற்றொரு முட்டாள்தனமான பாகப்பிரிவினையைப் பார்ப்போம். ஒரு பெண் ஒரு கணவனையும், ஒரு சகோதரியையும், தாயையும் விட்டுவிட்டு இறக்கிறார் என்று கொள்வோம்.
கணவன், (1/2) =3/6
சகோதரி, (1/2) =3/6
தாய் (1/3) =2/6
மொத்தம் =8/6
1/3 பங்கு பத்தவில்லை!

பாகப்பிரிவினை விசயத்தில் குரான் மிகவும் மொண்ணையாக இருக்கிறது என்பது இதனால் தெளிவாகிறது. இந்த தவறுகள் நாலாவது வகுப்பு மாணவனிடம் இருந்து எதிர்பார்க்கலாம். கடவுளுக்கே இந்த சாதாரண பின்னங்களை கூட்டுதல் எப்படி என்று தெரியவில்லை என்பதை நம்புவது மிகவும் கடினம். இந்த தவறுகள் ஆரம்பக்கல்வி கூட இல்லாத மனிதனுடையது.

இந்த பாகப்பிரிவினை சட்டங்கள் எந்த அளவுக்கு மொண்ணையானது என்றால் ஷியாக்களும் சுன்னிகளும் இதை வெவ்வேறு விதமாக பின்பற்றுகிறார்கள். உதாரணத்திற்கு:

ஒரு ஆண் ஒரு மனைவியையும் இரு பெற்றோர்களையும் விட்டுவிட்டு இறந்தால், ஷியாக்கள் மனைவிக்கு முழு சொத்திலிருந்து 1/4 பங்கை கொடுத்துவிட்டு மீதமுள்ளதை மற்ற வாரிசுகளுக்கு பிரித்துக் கொடுப்பார்கள். ஷியாக்கள் பங்கை பிரித்துக்கொடுக்க வாரிசுகளின் வரிசைக்கிரமத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த வரிசையில் முதலில் வருபவர்கள் முதலில் பங்கைப் பெறுவார்கள். மீதி உள்ளதில் இருந்து அடுத்து வரும் வாரிசுகள் தன் பங்கைப் பெறுவார்கள். மூன்றாவது இடத்தில் உள்ள வாரிசுகள் மீத உள்ளதில் இருந்து பங்கிட்டுக் கொள்வார்கள். இப்படியே கடைசி வரைச் செல்லும். இந்த முறையில் வாரிசுகள் பெற்ற பங்கு குரானில் சொல்லப்பட்டதைப் போன்று இருக்காது. (see #2741).

சுன்னிகள் மனைவிக்கு ¼ பங்கையும், தாயாருக்கு 1/3 பங்கையும், தந்தையை நெருங்கிய ஆண் வாரிசு என்று எடுத்துக் கொண்டு மீதமுள்ள முழூ பங்கையும், அதாவது 5/12 பங்கையும், தந்தைக்கே கொடுப்பார்கள்.

இதுபோன்ற சிக்கல்களை தீர்ப்பதற்கு இஸ்லாமிய ‘சட்ட வல்லுனர்கள்’, மற்றுமொரு சிக்கலான ‘அல்-பாராயித்’ (Al-Fara’id) என்று அழைக்கப்படும் “விஞ்ஞானத்தை” உருவாக்கி இருக்கிறார்கள். இதில் “Awl” விதிகள், “Usbah” விதிகள், “Usool” சட்டங்கள், “Hajb wa Hirman” சட்டங்கள் போன்ற பலப்பல சட்டங்கள் அடங்கும்.
“Awl” (இடம் கொடுத்தல்) சட்டம் வாரிசுகளின் பங்குகளின் கூட்டுத்தொகை மொத்த சொத்துமதிப்பைவிட அதிகமாகும் போது பயன்படுகிறது. இந்த சட்டத்தின் படி, பங்குகள் எல்லோருக்கும் இடம் கொடுக்கும்படி குறைக்கப்படுகிறது. உதாரணம்:
மனைவி 1/8 = 3/24 குறைக்கப்பட்ட பங்கு 3/27
மகள்கள் 2/3 = 16/24 குறைக்கப்பட்ட பங்கு 16/27
தந்தை 1/6 = 4/24 குறைக்கப்பட்ட பங்கு 4/27
தாய் 1/6 = 4/24 குறைக்கப்பட்ட பங்கு 4/27
மொத்தம் = 27/24 27/27

இரண்டாவது பாகப் பிரிவினையில்

மனைவி 1/4 = 3/12 குறைக்கப்பட்ட பங்கு 3/15
தாய் 1/3 = 4/12 குறைக்கப்பட்ட பங்கு 4/15
சகோதரிகள் 2/3 = 8/12 குறைக்கப்பட்ட பங்கு 8/15
மொத்தம் = 15/12 15/15

குரானால் உருவான சிக்கல் மனிதனின் புத்தி கூர்மையால் தீர்க்கப்படுகிறது. ஆனால் குரானை மீறாமல் இது முடியவில்லை. ஒவ்வொரு வாரிசும் தனது பங்கில் சிறிதளவு விட்டுக்கொடுக்க வேண்டி இருக்கிறது. மனிதனின் தலையீடு இல்லாமல் அல்லாவின் வார்த்தைகளை அமல் படுத்தமுடியாது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. குரானின் சட்டங்களை அமல் படுத்த இஸ்லாமிய ‘சட்ட வல்லுனர்கள்’ தலையை சுற்றி மூக்கை நோண்டவேண்டியிருக்கிறது.

வாரிசுகளின் பங்குகளின் கூட்டுத் தொகை மொத்த சொத்தைவிட குறைவாக இருக்கும் பாகப்பிரிவினைகளும் உண்டு.

ஒரு மனைவியையும் பெற்றோர்களையும் விட்டுவிட்டு இறந்த ஆணை எடுத்துக்கொள்ளலாம்.

பெற்றோர்கள் 1/3 =4/12
மனைவி 1/4 =3/12
மொத்தம் =7/12

மீதி இருக்கும் 5/12 பங்கை யார் பெறுவார்கள்?

பின்வரும் கேஸ்களிலும் கூட சொத்து மீதியாகிறது.

நிலைமை கொடுக்கப்பட்ட பங்கு மீதி பங்கு
மனைவி மட்டும் = 1/4 ¾
தாய் மட்டும் = 1/3 2/3
மகள் மட்டும் = 1/2 ½
இரண்டு மகள்கள் = 2/3 1/3
ஒரு சகோதரி மட்டும் = 1/2 1/2
தாய் + ஒரு சகோதரி = 1/3 + 1/2 = 5/6 1/6
ஒரு மனைவி + தாய் = 1/4 + 1/3 = 5/12 7/12
ஒரு மனைவி + ஒரு சகோதரி = 1/2 + 1/4 = 3/4 1/4

மேற்காட்டப்பட்ட நிலைமைகளிலும் மற்றும் பல நிலைமைகளிலும் சொத்து மீதியாக இருக்கும். அதை யார் பெறுவார்கள்?
இந்த சிக்கலை தீர்ப்பதற்காக ‘Usbah’ சட்டம் வந்தது. குரானின் சட்டத்தின் படி வாரிசுகளுக்கு பிரித்துக் கொடுத்தது போக மீதி இருக்கும் சொத்தை சரிகட்டுவதற்க்காக இந்த சட்டம் உருவாக்கப் பட்டது. குரான் பிழைகள் இல்லாமலும் தெளிவாகவும் இருந்தால் இவ்வளவு “அறிவியலுக்கும்”, திருத்தங்களுக்கும் வேலை இருந்து இருக்காது.

‘Usbah’ சட்டம் பின்வரும் ஹதீதை ஆதாரமாகக் கொண்டது.

இப்னு அப்பாஸ் அறிவித்தார்:நபி சொன்னார், ”பங்குகளை அதைப் பெற உரிமையுள்ளவர்களுக்கு கொடுங்கள். மீதி இருப்பதை இறந்தவரின் நெருங்கிய ஆண் சொந்தத்திற்கு கொடுத்துவிடுங்கள்”

இந்த சட்டத்தின் படி, தனது ஒரே பெண்ணைமட்டும் விட்டுவிட்டு இறக்கும் ஒரு ஆணுக்கு நெருங்கிய ஆண் உறவாக ஒரு தூரத்து அத்தைப் பையன் மட்டும் இருந்தால், அவன் மகள் பாதி சொத்தையும் இந்த தூரத்து அத்தைப் பையன் பாதி சொத்தையும் பெறுவார்கள். இது அந்த பெண்ணிற்கு இழைக்கப்பட்ட அநீதி. இதில் இதைவிட அநீதி என்னவென்றால் இறந்தவனுக்கு வசதி குறைந்த பெரியம்மாவோ சின்னம்மாவோ அல்லது அவர்களின் மகளோ இருந்தால் அவர்களுக்கு ஒன்றும் கிடைக்காது. ஏனென்றால் அவர்களுக்கு இருப்பது தவறான ‘குறி’.

ஒரு ஆணுக்கு தனது ஒரு மனைவி மற்றும் ஒரு தூரத்து ஆண் உறவு தவிர வேறு எந்த உறவும் இல்லை என்று வைத்துக் கொள்வோம். மனைவிக்கு கிடைப்பது ¼ பங்குதான். மீதி ¾ பங்கு தூரத்து ஆணுக்குப் போய்விடும். அவன் அந்த பெண்ணை விட மூன்ற மடங்கு பெறுவான். தனது தேவைகளைக் குறைத்துக் கொண்டு அந்த சொத்தை சேமிக்க உதவிய அந்த பெண்ணுக்கு அதை முழுவதுமாக பெறத்தகுதியுள்ள அந்த பெண்ணுக்கு கிடைப்பது கால் பங்கு தான். இதுதான் நீதியா?

இறந்தவனுக்கு தூரத்திலும் கூட ஆண் உறவே இல்லை என்றால்? சொத்தில் மீதி என்னாகும்? இறந்தவர் உறவுகளற்ற ஒரு பெண்ணாக இருந்தால் என்னாகும்? கணவனுக்குப் பாதி, மீதி யாருக்கு?

குர்ஆனில் பங்கை பிரித்துக் கொடுக்க வாரிசுகளில் எந்த வரிசைக் கிரமமும் இல்லை என்பதை மறந்து விடாதீர்கள். ஷியாக்கள் செய்வது ‘பிதா’ (bid’a) – ஒரு ‘புதுமை’ ஆகும். இதனால் அவர்கள் “இறை அவமதிப்பாளர்கள்” ஆகிறார்கள். குரான் எந்த இடத்திலும் “முதலில் இவர்களுக்குக் கொடுங்கள், மீதி இருப்பதில் அவர்களுக்குக் கொடுங்கள்” என்று கூறவில்லை. இந்த சட்டங்களை அது சொல்லப்பட்ட வரிசையில் பயன்படுத்தினாலும் கூட, அவைகள் சரியாக வரவில்லை. ஏனென்றால் பின்வரும் ஒவ்வொரு வாரிசின் பங்கும் சுருங்கிக் கொண்டே போகும். பெரும்பாலான கேஸ்களில் முழு சொத்தும் பிரித்துக் கொடுக்கப்பட முடியாமல் போய்விடும்.

இந்த பிழைகள் மிகவும் தெளிவானதும் மறுக்கப்பட முடியாதது ஆகும். இருப்பினும், குருட்டு நம்பிக்கையுள்ளவர்களுக்கு இதெல்லாம் உரைக்காது. இந்த கட்டுரைக்கு பதில் கொடுக்கும் விதமாக Sami Zaatari சொல்கிறார், “இ [இறந்தவர்] தனது விதவனை அல்லது விதவையை விட்டுச் சென்றிருந்தால், விதவனின் அல்லது விதவையின் பங்கு முதலில் 4:11 வாசகத்தின் முதல் பாதியில் சொல்லப்பட்டபடி கணக்கிடப்படும்.”

திரு Zaatari அவர்கள் இந்த கட்டளை குரானில் எந்த இடத்தில் இருக்கிறது என்று நமக்கு காட்டவில்லை. குரானில் சில வாரிசுகளுக்கு முதலில் பங்கு கொடுக்கவும் மீதியை மற்ற வாரிசுகளுக்கு பிரித்துக்கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. சொத்தைப் பிரிக்கும் விசயத்தில், குரானுக்கு கூட்டல் கழித்தல் கூட தெரியவில்லை என்பதே உண்மை.

பின்வரும் உதாரணத்தை வைத்து பாகப்பிரிவினை சட்டத்தின் மொண்ணைத்தனத்தை மேலும் புரிந்து கொள்ளலாம். ஒரு மகளையும் பத்து மகன்களையும் கொண்ட ஒரு ஆணை எடுத்துக் கொள்வோம். குரானின் படி, மகள் பாதி சொத்தையும் மற்ற எல்லா மகன்களும் மீதி பாதியையும் தங்களுக்குள் பிரித்துக்கொள்ளவேண்டும். எனவே ஒவ்வொரு மகனும் 1/20 பங்கை பெறுவான். ஒரு ஆண் ஒரு பெண்ணின் பங்கை விட இரு மடங்கு பெறவேண்டும் என்ற மற்றொரு சட்டத்தோடு இது முரண்படுகிறது. ஏதோவொரு வால் சுருட்டிக் கொள்ளவேண்டியதுதான். இரண்டு வாலும் ஆடமுடியாது.

1400 வருடங்களாக முஸ்லிம்கள் இஸ்லாமைப் பின்பற்றி இந்த சிக்கலான சட்டங்களையும் சமாளித்துக் கொண்டு வருகிறார்கள் என்பது ஆச்சர்யம்தான். எப்படி சாத்தியம்? அவர்கள் தங்களுக்கு ஏற்றவாறு அதற்கு விளக்கங்கள் கொடுத்தும், மாறுதல்கள் செய்தும் இதை சாதிக்கிறார்கள். சொத்து முழுவதையும் ஒரே கூறாக்கி அதில் இருந்து பெண் பிள்ளைகளின் பங்கை விட ஆண் பிள்ளைகளுக்கு இருமடங்கு கொடுத்துக் கொள்கிறார்கள். இந்த தீர்வு ஒரு கட்டளையை பின்பற்றும்போது மற்றொரு கட்டளையை அவமதிக்கிறது.

இவ்வளவு விகாரங்களும் பிழைகளும் இருந்தபோதும், இந்த சட்டத்தில் உள்ள உண்மையான பிரச்சனை கணக்கு சரியாக வரவில்லை என்பதல்ல. இது வழிகோலும் அநீதி தான் இந்த சட்டத்தின் பிரச்சனை. ஒரு நேர்மையான ஒருவர் மகள்களுக்கு மட்டும் ஏன் மகன்களின் பங்கில் பாதியைப் பெறவேண்டும் என்று கேட்கத் தவறமாட்டார்.

சகோதரர்களை விட சகோதரிகளுக்கு ஏன் குறைவான பங்கு? விதவைகளை விட விதவன்களுக்கு ஏன் இருமடங்கு பங்கு? ஏன் “ஆணுக்கு, இரு பெண்களின் பங்குக்கு சமமான பங்கு”? (4:11). நான்கு மனைவிகளை உடைய ஒரு ஆணை எடுத்துக் கொள்வோம். அவர்களுக்கு பிள்ளை இல்லாவிட்டால் 1/4 பங்கையும், பிள்ளை இருந்தால் 1/8 பங்கையும் அவர்கள் எல்லோரும் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளவேண்டும். முதல் நிலையில் ஒவ்வொரு மனைவியும் 1/16 பங்கையும் இரண்டாம் 1/32 நிலையில் பங்கையும் பெறுவார்கள். மாறாக, நான்கு மனைவியையும் இழக்கும் ஆண் அவர்கள் ஒவ்வொருவரின் சொத்திலும் பாதியைப் பெறுவான். இது ஆண்களை பணக்காரனாக்கி பெண்களை ஏழையாக்கும் சூத்திரம் இலையா? குரானின் கணக்குப் பிழைகளை மறப்பது எளிது ஆனால் அதன் அநீதியை மன்னிப்பது கடினம்.

வாசகம் 4:176 “நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காகவே அல்லா உங்களுக்கு விளக்கமாக சொல்லி இருக்கிறார்; அல்லா யாவற்றையும் நன்கு அறிந்தவராக இருக்கின்றார்” என்று சொல்லிக்கொள்கிறது. நாம் மேலே பார்த்ததைப் போல, இந்த சட்டங்கள் சிறுதும் விளக்கமற்றவை. பங்குகள் சரியாக வரையறுக்கப் படவோ அவைகள் நியாயமான முறையில் பிரித்துக் கொடுக்கப் படவோ இல்லை. அல்லாவுக்கு எளிய பின்னங்கள் கூட தெரியாது என்றோ, அவர் குழம்பிவிட்டார் என்றோ, அவர் அநியாயமானவர் என்றோ அல்லது குரானை எழுதிக்கொள்ளச் சொன்னது ஒரு தற்குறி என்றோ முஸ்லிம்கள் தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் இதில் ஏதோ ஒன்று தான். உங்கள் முடிவு என்ன?



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

குரான் கொல்வதை தடை செய்கிறதா?

Posted by Ali Sina's Tamil Fan On September 22nd, 2011 
 


இஸ்லாம் வன்முறையை தூண்டவில்லை என்று சொல்லிக்கொள்வதற்காக முஸ்லிம்கள் குரான் வாசகம் 5:32 ன் ஒரு பகுதியை அடிக்கடி மேற்கோள் காட்டுகின்றனர். “நிச்சயமாக எவன் ஒருவன் மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்.”

கேட்கவே இனிமையாக இருக்கிறது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் இது முகமதின் போதனையே அல்ல. இது யூதர்களின் மதப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு மேற்கோள்.

“எவன் ஒருவன் மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்.” ஜெருசலேம் தால்முட் சன்ஹெட்ரின் 4:1 (22a)

ஒரு மனிதரைக் கொல்வது மனித இனத்தையே கொல்வதைப் போன்றதல்ல. இந்த வரிக்கு சரியான பொருள் அதன் சரியான் இடத்தில் தான் கிடைக்கும். இந்த வரி அபெல் (Abel) மற்றும் கெயின் (Cain) பற்றிய கதையுடன் சம்பந்தப் பட்டிருக்கிறது. அந்த சமயத்தில் இருந்த ஆண்கள் இந்த இரு சகோதரர்கள் மட்டுமே என்பதால், இவர்களில் ஒருவரைக் கொல்வதென்பது அவனுடைய சந்ததியையே பிறக்காமல் செய்து இருக்கும், மனித இனமே உருவாகியிருக்காது.

முஸ்லிம்கள் சொல்லிக்கொள்வதற்கு மாறாக முகமது இதை தன் சொந்த போதனையாக சொல்லவில்லை. முழூ வாசகம் இதுதான்:

“இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன், கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் குழப்பத்தை பரப்புவதற்கோ அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.”

இங்கே முகமது ஒரு பைபிள் கதையை மேற்கோள் காட்டுகிறான். இதற்காக முஸ்லிம்கள் எப்படி நல்லபெயருக்கு உரிமை கோரமுடியும்?

பிரச்சனை இத்தோடு முடியவில்லை. தால்முட் கடவுளின் வார்த்தையாக கருதப் படுவதில்லை. இது உயர் ரப்பைகளின் குழுவான சன்ஹெட்ரின் தொகுத்த போதனைகளின் பதிவுகள்.

எனவே அல்லா ஏன் “…இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம்” என்று சொல்கிறார்?

குரானின் கடவுள் தான் சொல்லாத ஒன்றை சொன்னதாக சொல்லிக்கொள்கிறது. இதில் இருந்து நமக்கு தெரியவருவது என்னவென்றால் கீழ்க்கண்ட 4 வரிகளில் ஒன்று உண்மை என்பதுதான்.
1- அல்லா ரப்பைகளின் போதனைகளை காப்பி அடித்துவிட்டார்.
2- அவர் குழம்பிப்போய் அந்த வார்த்தைகள் தனதல்ல என்பதை மறந்து விட்டார்.
3- இந்த வாசகம் அல்லா வெளிப்படுத்தவில்லை. தனக்கு சில சமயங்களில் கடவுள் சொன்னதாக தான் நினைத்த வாசகங்களை ஷைத்தான் வெளிப்படுத்துவார் என்று முகமது ஒத்துக்கொண்டிருக்கிறான். இந்த வாசகம் அப்படிப்பட்ட ஒன்றாக இருக்குமோ?
4- முகமது பொய் சொல்லிவிட்டான். குரான் கடவுளின் வெளிப்பாடல்ல.

அல்லா தான் சொல்லாத ஒன்றை சொன்னதாக ஏன் கூறிக் கொண்டார் என்பதற்கு வேறு ஏதும் விளக்கம் என்னால் கொடுக்க முடியவில்லை.இந்த வாசகம் பைபிளில் இல்லை. தால்முட்டில் தான் இருக்கிறது. தால்முட் கடவுளின் வார்த்தையாக கருதப் படுவதில்லை.

இந்த வாசகம் கொல்வது சரியல்ல என்கிறது. ஆனால் முகமது தன்னை பின்பற்றுபவர்களுக்கு போர்தொடுத்தலும், சண்டையிடுதலும், கொல்தலும் மிக உயர்ந்த வெகுமதிகளை உடைய சிறந்த தொழில்கள் என்று சொல்லி இருக்கிறான்.

“(இஸ்லாமில்) நம்பிக்கை கொண்டவர்களே! வலி மிகுந்த வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு தொழிலை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அது) நீங்கள் அல்லாவின் மீதும் அவன் தூதர் மீதும் நம்பிக்கை கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாவின் பாதையில் ஜிஹாத் (சண்டை) செய்வதாகும்;….” (Q .61:10-11)

ஆகையால் அவன் ஒரு நிபந்தனையை போட்டான். தால்முட்டை மேற்கோள்காட்டும் போது இடையே “கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் குழப்பத்தை பரப்புவதற்கோ அன்றி,” என்ற நிபந்தனையை சொருகிவிட்டான். இந்த நிபந்தனை தால்முட்டின் வாசகத்தில் இல்லை.

இந்த நிபந்தனையுடன் முகமதை பின்பற்றுபவர்களுக்கு முஸ்லிமல்லாதோரைத் தாக்கவும் கொல்லவும் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் குழப்பத்தை பரப்புபவர்களாக கருதப்படுகிறார்கள்.

மாறுபடல், இணங்க மறுத்தல், எதிர்த்தல், அதிகாரத்திற்கு எதிராக நடத்தல் போன்ற பொருள்களையுடைய ‘பித்னா’ (fitnah) என்ற அரபு வார்த்தையைத்தான் குழப்பம் விளைவித்தல் என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள். நீங்கள் இஸ்லாமின் கருத்துக்களுடன் இணங்க மறுத்தால், அல்லது எதிர்த்தால் நீங்கள் அதிகாரத்திற்கு எதிராக நடந்து, நாட்டில் குழப்பம் விளைவிக்கிறீர்கள் என்று பொருள். நீங்கள் இஸ்லாமிற்கு எதிராக போர்தொடுக்கிறீர்கள் என்று கருதப்படுவீர்கள். இந்த போர் வன்முறையானதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இஸ்லாமுடன் இணங்க மறுப்பதே அதற்க்கெதிராக போர்தொடுப்பதற்குச் சமம். நீங்கள் இஸ்லாமை கண்டித்தாலோ அல்லது குறைகூறினாலோ, முஸ்லிம்களுக்கு வேறு மதம் எதையேனும் போதித்தாலோ நீங்கள் அதன் அதிகாரத்திற்கு அல்லது ஆட்சிக்கு எதிராக நடந்து கொள்கிறீர்கள் என்று பொருள். இவைகள் எல்லாமே குழப்பங்கள்தான்.

குழப்பத்தை பரப்புபவர்களுக்கு என்ன தண்டனை?

“அல்லாவுக்கும் அவர் தூதருக்கும் எதிராக போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; மரணதண்டனை, அல்லது சிலுவையிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறுகை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு” (Q 5:33)

முகமது கொல்வதை தடை செய்திருக்கிறார் என்று கூறிக்கொள்வதற்கு முஸ்லிம்கள் பயன்படுத்தும் ஒரே ஒரு வாசகம் கூட யூத மதத்தில் இருந்து எடுக்கப்பட்டு, அல்லா சொன்னதாக சொல்லப்படுகிறது. அதிலும் இஸ்லாமுடன் இணங்க மறுக்கும் யாரையும் முஸ்லிம்கள் கொன்று குவிக்க அனுமதிக்கும் ஒரு நிபந்தனையும் இடைச்செருகப்பட்டுள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

குரானுக்கு புது விளக்கம் கொடுத்தல்.

Posted by Ali Sina's Tamil Fan On September 2nd, 2011 / 
 

குரானில் மறைந்திருக்கும் உவமானப் பொருளைத்தான் தான் எடுத்துக்கொள்வதாக ஒரு முஸ்லிம் எழுதினார். நாம் நமது மூளையை நன்றாக கசக்கி புதிய முறைகளில் விளக்கம் கொண்டால், எதை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளலாம். இப்படியாக, நாம் கிறிஸ்துமஸ்தாத்தாவையும், ஒற்றைக் கொம்புக்குதிரையையும் கூட நம்பி விடலாம்.
குரானின் முட்டாள்தனமான வரிகளுக்கு ரகசியமான அர்த்தத்தை கண்டுபிடிக்கும் வேலையினால் ரூமி அவர்கள் முஸ்லிம் உலகை அறிவொளியிலிருந்தும் வளர்ச்சியில் இருந்தும் தடை எழுப்பினார். முஸ்லிம்களுக்கு வறண்ட பாலையான இஸ்லாமில், கானல்நீரைத் தேடக் கற்றுக் கொடுத்தார்.
எந்த புத்தகத்திற்கும் அதன் தெளிவான அர்த்தத்தைத் தவிர மற்ற விளக்கங்கள் கொடுக்கக் கூடாது. குறிப்பாக அந்த புத்தகம் தான் ஒரு வழிகாட்டி என்று கூறிக்கொண்டால் அப்படிச் செய்யவே கூடாது. ஒரு வழிகாட்டும் நூல் தெளிவாகவும் வெவ்வேறு வழிகளில் புரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பை அளிக்காததாகவும் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், அது ஒரு வழிகாட்டும் புத்தகமே அல்ல.
ஒரு கடவுளிடமிருந்து வந்ததாக கூறிக் கொள்ளும் நன்னெறி காட்டும் நூல் எல்லோராலும் புரிந்து கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும். ஒரு புதிய இடத்தில் உங்களுக்கு வழி தெரியவில்லை என்றும் ஒருவரை வழி கேட்கிறீர்கள் என்றும் வைத்துக்கொள்வோம். ஒரு தெளிவான வழிகாட்டுதலைத் தானே எதிர்பார்ப்பீர்கள்? வெவ்வேறு திசைகளைக் காட்டினால் அந்த மனிதரை நம்புவீர்களா? அவனை ஒரு கிறுக்கன் என்று தானே எண்ணுவீர்கள்? கடவுளிடமிருந்து கிடைத்த ஒரு தெளிவான வழி காட்டுகிறேன் பேர்வழி என்று கூறிக்கொண்டு குழப்பமும் முரண்பாடுகளும் நிறைந்த, ஒரு மண்ணும் புரியாத வழிகாட்டலைக் கொடுக்கும் ஒரு நபரை ஏன் நாம் நம்பவேண்டும்?
இது போன்று கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடி மனிதர்களை தவறாக வழி நடத்துவது கடவுளுக்கு அழகல்ல. ஆனால் அதைத்தான் அல்லா செய்வதாக முகமது சொல்கிறான். அவர் மக்களை தவறாக வழிநடத்துகிறார் என்றும் அவர் ஒரு பெரிய ஏமாற்றுப்பேர்வழி என்றும் சொல்கிறான் (Q.3:54; 8:30)
முஸ்லிம்கள் தங்களது மதப்புத்தகத்தை சரியாகப் புரிந்து கொள்ள மிகவும் மூளையை கசக்கி இருக்கிறார்கள். இந்த புத்தகம் மிகவும் சுவையற்றதும் பொருளற்றதும் மாகும். எனவே அதன் முட்டாள்தனமான வாசகங்களுக்கு ஏதேனும் உப்பு சப்பில்லாத அர்த்தம் கற்பித்துக்கொள்கிறார்கள். எடுத்துக்காட்டு. மிராஜ் [ முகமது ஒரு சிறகுடைய குதிரையில் ஏறி வானுலகம் சென்று வந்ததாக கூறிக்கொண்டது.] இன்றும் அன்றும் இது ஒரு முட்டாள்தனமான பேச்சு. இதைக் கேட்டு முகமதை பின்பற்றிய பலர் அவரை விட்டு விலகினர். முகமது இதை நம்பிக்கையற்றவர்களுக்கு ஒரு சோதனை என்றான். அவனின் கூற்றுப்படி மூடர்கள் மட்டுமே இந்த நம்பிக்கை சோதனையை வென்று முஸ்லிம்களாக முடியும். இந்த அண்டத்தைப் பற்றி ஒரு நல்ல அறிவு பெற்றிருக்கும் தற்காலத்தில், எந்த ஒரு பகுத்தறிவுள்ள மனிதனும் இது போன்ற உளறகளை நம்பமாட்டார்.
முஸ்லிம்கள் தங்கள் தூதுவரை விட புத்தியுடையவர்களாக இருந்தனர். அவர்களால் இந்த அபத்தத்தை நம்ப முடியவில்லை. அதேசமயம் அவர்களால் இதை எதிர்த்து கேள்வி கேட்க முடியவில்லை. அதனால், அவர்கள் குரானுக்கு மறைமுக அர்த்தம் இருப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள். ஹதித்துகளை கண்டுபிடிப்பதில் மன்னர்களான ஷியாக்கள் ஒரு ஹதித்தை கொண்டுவந்தார்கள். அதன்படி, முகமது குரானுக்கு மறைந்த உட்பொருள் இருப்பதாகவும், இந்த உட்பொருள் இன்னும் ஆழமான உட்பொருளை மறைத்திருப்பதாகவும், (இப்படியே 7 நிலைகள் இருப்பதாகவும்) சொன்னான்.
இந்த பார்வையை சூபிக்களும் பகிர்ந்து கொள்கிறார்கள். இஸ்மாயிலிகள் கூட குரானுக்கு batin என்ற மறைந்த உட்பொருளும், zahir என்ற வெளிப்படையான வெளிப்பொருளும் இருப்பதாக நம்புகிறார்கள்.
அவர்கள் கொடுக்கும் விளக்கங்கள் அர்த்தமில்லாதவைகளாகவும் தாறுமாறாகவும் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, “(சொல்): காஃபிர்களே! நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.(Q 109: 1-2)” என்ற வரிகளில் காஃபிர் என்பதற்கு தனிமனிதன் என்று எடுத்துக்கொள்ளலாம் என்றும் பரலோக விலைமாதுக்கள் என்பதற்கு ‘புனித காட்சிகள்’ என்று எடுத்துக்கொள்ளலாம் என்றும் சொல்கிறார்கள்.
Ayn-al-Qudat Hamadani என்பவர் தனது நூலான Tamheedat ல் “அது அல்லா மூட்டிய நெருப்பாகும், அது இதயங்களின் மேல் எழும்பும்.” (104/6-7), என்றதை “புனித அன்பின் தீவிரம்” என்று பொருள் கொள்கிறார்.
இந்த பொருளில் உள்ள முட்டாள் தனத்தைப் பார்க்க நாம் செய்யவேண்டியதெல்லாம் இந்த சிறிய சுராவை படிப்பதுதான். இந்த சுராவில் முகமது தனது எதிரியை (chief Walid ibn Mughira என்று சொல்லப்படுகிறது.) கேவலப் படுத்துகிறான். அவன் “ பொருளைச் சேகரித்து கொண்டே இருக்கின்றான் (செல்வமே சாசுவதமென எண்ணி); தன் பொருள் தன்னை என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்; அப்படியல்ல, நிச்சயமாக அவன் நசுக்கும் பேரழிவில் எறியப்படுவான். நசுக்கும் பேரழிவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? அது அல்லா மூட்டிய நெருப்பாகும், அது இதயங்களின் மேல் எழும்பும்”
எந்த விதத்தில் Hamadani இந்த நெருப்பை “புனித அன்பின் தீவிரம்” என்று விளங்கிக் கொண்டார் என்று எனக்குப் புரியவில்லை. இதுபோன்ற விளக்கங்கள் மிகவும் ஏளனத்திற்குரியவை என்று புரிந்து கொள்வது மிகவும் கடினமல்ல. முகமது இந்த பரலோக விலைமாதுக்களைப் பற்றி நன்றாகவே வர்ணித்து இருக்கிறான். குரானிலிருந்து இந்த விலைமாதுக்கள் உயர்ந்த முலைகள் (கெட்டியான முலைகள்), கறுப்புக் கண்கள், மிகவும் வெண்மையான தோல், இவ்வாறு மற்றும் பல கொண்டிருந்தனர் என்று நாம் அறியலாம்.
குரானுக்கு எப்படி விளக்கம் கொடுத்தாலும், சரியாக வராது. சில சமயங்களில் பச்சை முட்டாள்தனமாக இருக்கும். நான் Youtube ல் ஒரு உயர்நிலை பாகிஸ்தானிய முல்லா (அஹமதி/ காதியானி என்று நினைக்கிறேன்) குரானில் வரும் ஜின்கள் பாக்டீரியாக்கள் தான் என்று கூறுவதைப் பார்த்தேன். ஒரு ஹதிதில் முகமது ‘பின்புறத்தை’ [மலம் கழித்தபிறகு] எலும்பால் துடைத்துக்கொள்ளக் கூடாது ஏனென்றால் அது ஜின்களின் உணவு என்று கூறியதைத்தான் ஆதாரமாக சொன்னார். அதாவது, பாக்டீரியாக்கள் தான் எலும்பின்மீதுள்ள இறைச்சியை தின்னும், அதனால், குரானில் சொல்லப்பட்ட ஜின்கள் பாக்டீரியாக்கள் தான் என்றார். இந்த பெரிய படிப்பு படித்த முல்லா, முகமது மற்ற இடங்களில் ஜின்களின் நகரத்திற்கு சென்றதாகவும், ஒரு இரவை அங்கே ஜின்களுடன் கழித்ததாகவும் அவர்களை இஸ்லாமுக்கு மாற்றியதாகவும் சொல்லிக்கொள்கிறான் என்பதை மறந்து விட்டார். முகமது பாக்டீரியாவாக மாறி இந்த அற்புதத்தை செய்தானா?
குரான் அதன் தெளிவான அர்த்தத்தைத் தவிர மற்ற எந்த விதத்திலும் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்கு ஒரு அருமையான பதில் குரானிலேயே இருக்கிறது. குரான் திரும்பத் திரும்ப “தெளிவான புத்தகம்” (5:15) “புரிந்துகொள்ள எளிதானது” (44:58 , 54:22 , 54:32, 54:40) “விரிவாக விளக்கப்பட்டுள்ளது” (6:114), “ தெளிவாக சொல்லப்பட்டது”, (5:16, 10:15) மற்றும் அதில் “சந்தேகமே அற்றது” (2:1)என்று தன்னைப்பற்றி சொல்லிகொள்கிறது. இந்த வரிகளிக்கும் புது விளக்கம் கொடுக்கப் போகிறீர்களா?
இது கடினம் தான் என்று எனக்குத் தெரியும். ஆனால் நேர்மை இருந்தால் நாம் இஸ்லாமை கைவிட்டு என்றைக்குமாக அதைப்பற்றிய கனவுகளை கலைக்கவேண்டும். குரானை வேறுவிதமாக புரிந்து கொள்வதும் இஸ்லாமுக்கு மறு உரு கொடுப்பதும் வீண்வேலை. நாம் உண்மையைத்தான் பற்றிக் கொள்ளவேண்டும். அது கடினமல்ல. பொய்களை தகர்ப்பதுதான் கடினம். ஆனால் ஒருமுறை அவைகள் தகர்ந்தவுடன், தகர்ந்தது தகர்ந்ததுதான். நீங்கள் விடுதலை பெறுவீர்கள். உங்களுக்கு வானமே எல்லை. குருட்டு நம்பிக்கையின் விலங்குகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக எண்ண முடிந்தது உண்மையிலேயே ஒரு புது பிறப்பாக அமையும்.
கடவுளிடமிருந்து வந்த நன்னெறிப் புத்தகத்தை வேறுவிதத்தில் புரிந்து கொள்ளவேண்டும் என்ற ஒரு எண்ணமே ஒரு தவறான தர்க்கம். ஒரு ஆசிரியர் பாடத்தை விளக்குவதில் அக்கறையில்லாமல் மாணவர்களின் விருப்பத்திற்கு புரிந்து கொள்ளும் படி விட்டுவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அவர் ஒரு நல்ல ஆசிரியர் என்று சொல்வீர்களா? அவருக்கு 73 மாணவர்கள் இருக்கிறார்கள் என்றும் ஒரே ஒரு மாணவர் மட்டும் தான் தேர்ச்சி அடைகிறார் என்றும் வைத்துக் கொள்வோம். ஆசிரியர் மேல்தான் தவறு என்ற சந்தேகம் உங்களுக்குள் வரவில்லையா?
எல்லாமறிந்த கடவுள் தனது வழிகாட்டலில் தெளிவாக இல்லை என்றும் தனது கட்டளைகளை மனிதர்களின் சுய புரிதலுக்கு விட்டு விட்டார் என்றும் நீங்கள் இங்கே சொல்கிறீர்கள். அவரின் சொந்த தூதரின் கூற்றுப் படி, அவனை பின்பற்றுபவர்கள் 73 பிரிவுகளாக பிரிவார்களாம், ஒரே ஒரு பிரிவைத் தவிர மற்ற எல்லோருமே நரகத்திற்கு செல்வார்களாம். கடவுளை நீங்கள் இப்படித்தான் புரிந்து கொண்டுள்ளீர்களா?
குரானுக்கு மேலோட்டமான அர்த்தம் கொடுக்காமல், நமது விருப்பத்திற்கேற்றவாறு வேறு விளக்கம் கொடுக்காமல் அது என்ன சொல்கிறது என்பதை நன்றாக கவனித்தால் நாம் உண்மையை குரானிலிருந்தே பெறலாம். அப்படித்தான், நான் குரானிலிருந்தேதான் பெற்றேன். அதற்குமுன் நான் இஸ்லாமை மறுக்கும் (raddiah) எந்த புத்தகத்தையும் படிக்க மறுத்தேன். ஆகையால் எனது கட்டுரைகளைப் படிக்கும் முஸ்லிம்களை நான் பாராட்டுகிறேன். ஏனென்றால் அவர்கள் அடியேனை விட திறந்த மனமுடையவர்கள்.
தொடர்புடைய பதிவு The illusion of reforming islam
Ali Sina.
Translation: Ali Sina’s Tamil Fan.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இஸ்லாமின் சீர்திருத்தம் என்ற கானல்நீர்

Posted by Ali Sina's Tamil Fan On September 20th, 2011 / 
 

இஸ்லாமிய பயங்கரவாதத்தினால் இஸ்லாமைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாகி விட்டது. இஸ்லாம் சோதனைக்கு உட்பட்டிருக்கிறது. மேற்கத்தியர்கள் இந்த மிதவாத முஸ்லிம்கள் எங்கே என்று கேட்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்டவர்கள் இல்லவே இல்லை. இந்த வார்த்தையே அபத்தமானது. இந்த விசயத்தில் முஸ்லிம்களின் கண்ணோட்டம் மாறுபட்டது. நீங்கள் ஒன்று மதத்தை பின்பற்றும் ‘நல்ல’ முஸ்லிம் அல்லது மேம்போக்கான ‘கெட்ட’ முஸ்லிம். இந்த ‘கெட்ட’ முஸ்லிம்களைத் தான் மேற்கத்தியர்கள் மிதவாத முஸ்லிம்கள் என்று தவறாக அழைக்கின்றனர். முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அவர்கள் கபடதாரிகள் அல்லது போலிகள். இந்த ‘மிதவாதிகள்’ கூட தாங்கள் போலிகள் என்று ஒத்துக்கொள்கிறார்கள். அவர்கள் தாங்கள் இஸ்லாமை நம்புவதாகவும் ஆனால் கெட்ட முஸ்லிம்கள் என்றும் கூறுவார்கள். அவர்களின் மனதிற்குள் ‘நல்ல’ முஸ்லிம்களாக மாறுவதற்கு திட்டம் இருக்கிறது, ஆனால் எல்லா ‘பாவங்களையும்’ செய்து வாழ்க்கையை போதுமான அளவு அனுபவித்ததற்கு பிறகு மட்டுமே.

இஸ்லாம் உண்மையிலேயே ஒரு தீய மதம். இஸ்லாமின் தீய்மை அதை பின்பற்றுபவர்களிடம் மட்டும் இல்லை அதன் மதப் புத்தகங்களிலேயே இருக்கிறது. இந்த குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு வகையான முஸ்லிம்கள் இஸ்லாமை சீர்திருத்தம் (Reform) செய்வோம் என்கிறார்கள். இதில் சில ‘சீர்திருத்தக்காரர்கள்’ (Reformers) அப்பாவி மேற்கத்தியர்களிடம் நன் மதிப்பைப் பெற்று இருக்கிறார்கள். இவர்கள் மற்ற பொதுவான முஸ்லிம்களால் அலட்சியப் படுத்தப்பட்டாலும் அல்லது கேலிசெய்யப்பட்டாலும், இந்த மேற்கத்தியர்கள் இவர்கள் மீது நம்பிக்கை வைக்கிறார்கள்.
இந்த கட்டுரையில் இஸ்லாம் சீர்திருத்தப்பட முடியுமா என்று விவாதிக்கிறேன்.

Re-form (சீர்திருத்தல்) என்ற வார்த்தையின் தோற்றத்தையும் சரியான பொருளையும் பார்ப்போம். இந்த வார்த்தை மீட்டல், திரும்பப் பெறுதல், புதுப்பித்தல் என்ற பொருளுடைய refōrmāre என்ற லத்தின் வார்த்தையில் இருந்து தோன்றியிருக்கிறது. இந்த எல்லா வார்த்தைகளும் ஒன்றை அதன் மூலவடிவிற்கு மாற்றுதல் என்று பொருள்படுகின்றன.

இஸ்லாமின் சீர்திருத்தத்தைப் பற்றி பார்க்கும் முன் கிருத்துவத்தின் சீர்திருத்தத்தைப் பற்றி ஒரு கண் பார்த்து விடலாம்.

கிருத்துவ சீர்திருத்தம்

கிருத்துவ சீர்திருத்தம் என்பது உண்மையில் கத்தோலிக்க சபையினை சீர்திருத்த எடுக்கப்பட்ட முயற்சிகளே தவிர கிருத்துவ மதத்தை அல்ல. பல கிருத்துவர்கள் சபையையும் அதன் நடவடிக்கைகளையும் குறிப்பாக அது பாவங்கள் செய்வதற்கான அனுமதிக்காகவும் பரலோகம் செல்லத் தகுதி பெறவும் கட்டணம் (indulgences) வசூலிப்பது, சபையில் உள்ள வேலைகளை விற்பது பரிமாற்றம் செய்வது (simony) போன்றவற்றைக் கண்டு வருந்தினார்கள். இவைகளை தவறான கொள்கைகள் என்றும் சபையின் மோசடிகள் என்றும் அவர்கள் கருதினார்கள்.

இவைகளையும், மேரி வழிபாடு, பாவமன்னிப்பு, புனிதர்களை தொழுதல், போதகர்களுக்கு கட்டாய சன்யாசம், போப்பிற்கு அதிகாரம் போன்ற சபையின் மற்ற நம்பிக்கைகளையும் Martin Luther, Ulrich Zwingli, John Calvin போன்ற சீர்திருத்தவாதிகள் எதிர்த்தனர். இவைகள் எதுவுமே கிருத்துவமத போதனைகள் அல்ல. சபையின் வழக்கங்கள் மட்டுமே. சீர்திருத்தவாதிகள் சபையைத் தான் எதிர்த்தார்கள். அவர்கள் பைபிளின் அதிகாரத்தை மீறவில்லை. அவர்கள் பைபிளில் உள்ளதை உள்ளபடி பின்பற்றவேண்டும் என்றனர். பைபிள் வாசகங்களுக்கு பூடகமான பொருள் கொடுப்பதை எதிர்த்தனர். பழைய மற்றும் புதிய ஏற்பாட்டினை சட்டங்களாக பின்பற்ற வேண்டும் என்றனர். அதில் இருக்கும் வார்த்தைகளுக்கு நேரான பொருளை மட்டுமே ஏற்றுக்கொண்டனர்.

பைபிளில் தெளிவாக எழுதப் படாததை பின்பற்றக் கூடாது. அவ்வாறு எழுதப்பட்டதைப் சிறிதும் பிசகாமல் பின்பற்ற வேண்டும். ஆதாரம்

இதுதான் ப்ராட்டஸ்டன்ட் சீர்திருத்தத்தின் சாரமாகும்.

இஸ்லாமின் சீர்திருத்தம்

மேற்கண்டதை ஒத்த சீர்திருத்தம் இஸ்லாமிலும் ஏற்பட்டது. அதன் பெயர் சலாஃபிசம் (Salafism)

அப்துல் வஹாப் (Muhammad ibn Abdul Wahhab, 1703–1792) இஸ்லாமின் ஒரு தீவிர பிரிவை தோற்று வித்தவர் என்று பல மேற்கத்தியர்கள் தவறாக நினைக்கிறார்கள். அது உண்மை அல்ல. அப்துல் வஹாப் ஒரு புதிய பிரிவை ஆரம்பிக்க வில்லை. லூதர் கிருத்துவத்தை சீர்திருத்தம் செய்ததைப் போலத்தான் இவரும் இஸ்லாமை சீர்திருத்தினார்.

வஹாபின் அடிப்படைக் கொள்கை என்னவென்றால் இஸ்லாம் குறையற்றது என்றும் அது முகமது காலத்திலேயே முற்றுப்பெற்ற வடிவம் பெற்றது என்றும் இஸ்லாமின் குறைவுக்குக் காரணம் அதில் புகுத்தப்பட்ட புதுமைகள்தான் (bid‘ah = innovations ) என்றும் இஸ்லாமின் முதல் மூன்று தலைமுறைகளை அப்படியே பின்பற்றுவதன் மூலமும் இஸ்லாமில் அந்நிய தாக்கங்களை அழிப்பதன் மூலமும் அது மறுமலர்ச்சி அடையும் என்றும் என்பதே.
இஸ்லாம் அதன் ஆரம்ப காலத்திலேயே நிறைவு பெற்றது என்ற கருத்து குரானிலேயே (5:3) வலியுறுத்தப் படுகிறது.

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الإِسْلاَمَ دِينًا

“இன்று நான் உங்களுக்காக மதச் சட்டத்தை நிறைவு படுத்தி, உங்களை முழு அளவு ஆசீர்வாதித்திருக்கிறேன். எனக்கு முழுவதும் சரணடைவது தான் உங்கள் மதமாக இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.”

அப்துல் வஹாப் முஸ்லிம்கள் எல்லா புதுமைகளில் இருந்தும் விலகி சலாஃப்களின் (Salaf = “முன்னோடிகள்”, “ஆரம்பத் தலைமுறைகள்) முன்மாதிரிகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று கூறினார்.

அதனால்தான் சலாஃபிக்கள் என்ற பெயர்.

ஒரு சலாஃபி سلفي, இஸ்லாமின் ஆரம்பகால தீவிரமான முஸ்லிம் முன்னோடிகளை சிறந்த மாதிரிகளாக எடுத்துக் கொள்கின்றனர்.
இந்த நம்பிக்கை வஹாபின் கண்டுபிடிப்பல்ல. ஆனால் ஹதிதில் முகமது பின்வருமாறு சொல்வதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
எனது தலைமுறை மக்களும், அவர்களை பின்பற்றுபவர்களும் மற்றும் அவர்களைப் பின்பற்றுபவர்களும் (அதாவது, இஸ்லாமின் முதல் மூன்று தலைமுறைகள்) தான் சிறந்தவர்கள். [Bukhari 3:48:819 and 820 and Muslim 31:6150 and 6151.] (Tabi‘in and the Taba‘ at-Tabi‘in,)

வஹாப்தான் சலாஃபிசத்தை தோற்றுவித்தவர் என்ற தவறான கருத்தை உடைப்பதற்கு இப்னு தய்மிய்யா [ibn Taymiyyah (1263 – 1328) ] என்பவரும் ஒரு சலாஃபி என்பதே ஆதாரம். இவர் முகமதின் பிறந்தநாளைக் கொண்டாடுவதையும் புகழ்பெற்ற சூஃபிக்களின் கல்லறைகளை தர்காக்களாக மாற்றுவதையும் எதிர்த்தார். “இவர்களில் [முஸ்லிம்கள்] பலருக்கு இதுபோன்ற பழக்கங்கள் கிருத்துவத்தில் [கத்தோலிக்க] இருந்து வருகின்றது என்று கூட அறியமாட்டார்கள். கிருத்துவமும் அதை பின்பற்றுபவர்களும் நாசமாகப் போகட்டும்” என்று கூறினார்.

சலாஃப் என்ற வார்த்தையின் ஆரம்பகால பயன்பாடு, 1166 வருடத்தில் (இஸ்லாமிய வருடத்தில் 562) இறந்த Abu Sa’d Abd al-Kareem al-Sama’ni யால் எழுதப்பட்ட Al-Ansab என்ற புத்தகத்தில் உள்ளது. அல்- சலாஃபி என்ற வார்த்தையை வரையறுக்கும்போது, அவர் இவ்வாறு கூறுகிறார். “எனக்கு தெரிந்த மட்டில், இது சலாஃபுக்களுக்கு அல்லது முன்னோடிகளுக்கு உயர்வான அங்கீகாரம் கொடுப்பதும் அவர்களின் கொள்கைகளை பின்பற்றுவதுமாகும்”. பிறகு அவர் இந்த அங்கீகாரத்தை கொடுத்த மற்ற பல அறிஞர்களின் எடுத்துக்காட்டுகளையும் குறிப்பிடுகிறார்.

“நான் தான் உங்களுக்கான ஆகச் சிறந்த சலாஃப்” என்று முகமது கூறும் ஒரு ஹதிதும் உண்டு. [Sahih Muslim: no. 2450]

சொல்லப் போனால், இஸ்லாமை சீர்திருத்தம் செய்து அதன் ஆரம்பகாலத்து மூல வடிவத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும் என்பது ஒரு பழைய எண்ணமே. இருப்பினும் இந்த எண்ணத்திற்கு வடிவம் கொடுத்து வெற்றிகண்டார் அப்துல் வஹாப். சவுதி மன்னர்கள் வஹாபின் மகள் வழி சந்ததிகளாகையால் இது அரேபியாவில் நன்கு வேரூன்றி விட்டது.

கிருத்துவ சீர்திருத்தத்திற்கும் இஸ்லாமின் சீர்திருத்தத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகள்.

ப்ராட்டஸ்டண்டிசத்திற்கும் சலாஃபிசத்திற்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. முன்னது மேரி மற்றும் ‘புனிதர்கள்’ வழிபாட்டையும் அவர்களின் இடைஈட்டையும் மறுக்கிறது. பிந்தியது முகமது வழிபாட்டையும் அவனுடைய இடைஈட்டையும் மற்ற (ஷியாக்கள் நம்புகின்ற) இஸ்லாமிய ‘புனிதர்களின்’ இடைஈட்டையும் மறுக்கிறது. இந்த இரு இயக்கங்களும் தங்கள் மதங்களை அதன் ஆதார வடிவத்தின் தூய்மைக்கு திரும்பச் செல்லவும், மத நிறுவனரின் இறப்பிற்குப் பிறகு புகுத்தப்பட்ட புதுமைகளை தூக்கி எறியவும் விரும்புகிறது.

ஹுசைன் ஒபாமாவால் Democrats Presidential convention ல் பன்மத தொழுகையில் முஸ்லிம்களை பிரதிநிதிப் படுத்துவதற்காக அழைக்கப்பட்ட Islamic Society of North America (ISNA) வின் ப்ரெசிடென்ட் ஆன Dr. Ingrid Mattson என்ற பெண்மணியிடம், வஹாபிசம் இஸ்லாமின் ஒரு தீவிர வலது சாரி பிரிவா என்று கேட்டபோது இவ்வாறு பதில் அளித்தார்:

“இல்லை வஹாபிசத்தை அவ்வாறு எடைபோடுவது சரியல்ல. அது ஒரு பிரிவு கிடையாது. அது பல நூற்றாண்டுகளாக பெறப்பட்ட சில கலாச்சார பழக்க வழக்கங்களையும், கெட்டிப்பட்ட விளக்கங்களையும் இஸ்லாமிய சமூகங்களில் இருந்து துடைத்து எறிவதற்காக 200 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஒரு சீர்திருத்த இயக்கத்தின் பெயர் தான். அது ஐரோப்பாவின் ப்ராட்டஸ்டன்ட் சீர்திருத்தத்திற்கு ஒத்தது”.

கிருத்துவமத சீர்திருத்தத்தின் விளைவு

கிருத்துவ மற்றும் இஸ்லாமிய சீர்திருத்தங்களின் நோக்கம் கிட்டத்தட்ட ஒன்றாக இருந்தபோதிலும் அவைகளின் விளைவுகள் மிகவும் மாறுபட்டவை. பைபிளில் இருப்பதை இருப்பது போல் புரிந்து கொள்வதே சமூக கோட்பாடுகளுக்கும் ப்ராட்டஸ்டன்ட் சமூகத்தின் அமைப்பிற்கும் ஆதாரமாக அமைந்தது. அமெரிக்காவில் அமைந்த ஆங்கிலேயக் காலனிகளின் சமூக அமைப்பிற்கும் இதுவே ஆதாரமாக அமைந்தது.

இந்த சீர்திருத்தவாதிகள் ஐரோப்பாவின் தத்துவ, அரசியல், மத மற்றும் சமூக அமைப்பினில் முற்றிலும் மாற்றத்தைக் கொண்டு வந்தனர். ப்ராட்டஸ்டன்ட் கோட்பாடுகளின் பெரிய தாக்கம் பெற்ற சமூகத்தில் தான் நாம் இன்னும் வாழ்ந்துவருகிறோம்.

அமெரிக்காவின் அரசியல் உரையாடல் முக்கியமாக கால்விநிசத்தினால் தாக்கம் பெற்றது (Calvinistic). அதாவது அதன் சமூக அமைப்பானது பைபிளை இருப்பதை இருப்பது போல் பொருள் கொள்வதால் உருவானது.

கால்வின் (Calvin) மற்றும் ஜ்விங்க்லி (Zwingli) போன்றவர்களின் கூற்றின்படி, எல்லா மத நம்பிக்கைகளும் பைபிள் வாசகங்களை ஆதாரமானதாக கொண்டிருக்க வேண்டியது மட்டுமில்லாமல், சபையின் அமைப்பு, அரசியல் அமைப்பு, மற்றும் சமூகம் கூட இதை ஆதாரமானதாக கொண்டிருக்க வேண்டும்.

லூதர் போப் லியோ வுக்கு (லூதரை சபை விளக்கம் செய்ய காரணமாக இருந்த ) ஒரு கடிதம் எழுதினார். அதில் அவருடைய சிந்தனைகளின் சாரத்தை விளக்கி இருந்தார். அந்த கடிதம் “கிருத்துவனின் சதந்திரம் பற்றி” என்ற தலைப்பைக் கொண்டது. லூதரின் கூற்றுப் படி, கிருத்துவத்தின் சாரமே ‘சுதந்திரம்’ (“freedom”) அல்லது விடுதலை (“liberty”) தான்.

இந்த கோட்பாடுதான் காலப்போக்கில் தனிமனித சுதந்திரத்தையும் மற்றும் அரசியல் பொருளாதார சுதந்திரத்தையும் வளர்த்தது.

ஐரோப்பியாவின் பெரும்பகுதி மலர்ச்சி (Enlightenment), சுதந்திரத்தைப் பற்றியும் மக்களை தவறான நம்பிக்கைகளில் இருந்தும், தவறான மதங்களில் இருந்தும், அராஜகமான அதிகாரங்களிடம் இருந்தும் விடுவிப்பதைப் பற்றியும் ஆனதே. இதைத்தான் ‘விடுதலை உரையாடல்’ (“liberation discourse” ) என்று சொல்கிறார்கள். இன்றும் மேற்கத்தியர்கள் இந்த பரிமாற்றத்தில் பங்கு கொள்கிறார்கள்.

அதனால் தான் அமெரிக்கா, ஒரு சர்வாதிகாரி உலகின் பெரும்பாலான எண்ணை கிணறுகளை கைப்பற்றுவதை தடுக்கவும், குவைத்தினரை விடுவிக்கவும், இராக்கின் மீது படை எடுத்தது. பத்தாண்டுகள் கழித்து இராக்கியர்களையும் விடுவித்தது. அதனால் தான் அமெரிக்கா ஜப்பானில், ஜெர்மனியில், இத்தாலியில், பனாமாவில், நிக்கராகுவாவில், கொசோவோவில், வியட்நாமில், கொரியாவில், அங்கோலாவில், சோமாலியாவில் கிட்டத்தட்ட 40 போர்களை, தொடுத்தது. இந்த போர்கள் தவறோ சரியோ நோக்கம் எப்போதுமே ஒன்றாகவே இருந்தது, அதாவது மக்களை விடுவிப்பதும், சர்வாதிகாரிகளை தடை செய்வதும், மக்களாட்சியையும் சுதந்திரத்தையும் பரப்புவதுமே நோக்கமாக இருந்தது. அமெரிக்காவின் பன்னாட்டு அரசியலில் ஆழப்பதிந்துள்ள இந்த மக்களை ‘விடுவிப்பது’ என்ற கருத்து லூதரின் ‘சுதந்திரம்’ என்ற கருத்தில் இருந்து வருகிறது.

(லுதரைப் பற்றி பேசுவதற்காக என்னை தாக்குபவர்களுக்கு ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன். நான் அவருடைய யூதர்களுக்கு எதிரான (Anti-semitism) கருத்துக்களை ஆதரிக்கவில்லை. ப்ராட்டஸ்டன்ட் சீர்திருத்தம் என்ற கோட்பாட்டை மட்டுமே வரையறுக்கிறேன். இரண்டும் ஒன்றல்ல)

தனது பொருளாதார மற்றும் அரசியல் நலன்களைப் பாதுகாப்பது போன்ற மற்ற காரணங்களும் இந்த போர்களுக்கு காரணங்களாக இருந்தன. இருப்பினும், அடிப்படை காரணி பொதுவாக மக்களை சர்வாதிகாரத்தில் இருந்து விடுவிப்பதே. மக்களை விடுவிப்பதும் அமெரிக்காவின் நலன்களை பாதுகாப்பதும் ஒன்றுக்கொன்று முரணான விசயங்கள் அல்ல.

மக்களின் நலன்களைப் புறக்கணித்து, அமெரிக்காவின் சொந்த நலத்திற்க்காக மட்டுமே செயலாற்றிய விதிவிலக்குகளும் உண்டு. அதற்கு ஒரு எடுத்துக்காட்டு இரானில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதமர் Dr. Mossadq ஐ வெளியேற்றிவிட்டு விரைவில் சர்வாதிகாரியாக மாறிப்போன திறமையற்ற கைப்பாவை அரசனை திரும்ப ஆட்சியில் அமரவைத்தது.

இஸ்லாமிய சீர்திருத்தத்தின் விளைவு

இஸ்லாமிய சீர்திருத்தத்தின் சாரம் என்ன? வஹாபி கொள்கையின் சாரம் மனித இனம் சுதந்திரமற்றது என்பதும் அது அல்லாவின் அடிமை என்பது ஆகும். மக்கள் ‘இபாத்’ (அடிமைப்படுத்தப்பட்டவர்கள்) ஆவார்கள்.

இந்த கருத்து ப்ராட்டஸ்டன்ட் கருத்திடம் இருந்து தலைக்கும் வாலுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் கொண்டது. கிருத்துவத்திற்கும் இஸ்லாமிற்கும் இடையிலான அடிப்படை வித்தியாசங்கள் பின்வருமாறு.

மேலோட்டமாக பார்க்கும்போது கிருத்துவத்திற்கும் இஸ்லாமிற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இரண்டும் ஒரு கடவுளை நம்புகின்றன; இரண்டும் மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே ஒரு மனித தூதுவரை நம்புகின்றன; இறந்ததும் நரகம், பரலோகம், இறப்பிற்குப்பின் வாழ்வு போன்றவற்றை நம்புகின்றன. இருப்பினும் அவற்றின் மையக் கருவில் அவைகள் மிகவும் வேறுபட்டவை. சொல்லப் போனால் எதிரெதிரானவை. இவைகளின் சீர்திருத்தம் ஒரே நோக்கத்தில் சென்றாலும் இரு எதிரெதிர் பாதையில் சென்றன.முகமதுவோ அல்லது அவனை பின்பற்றுபவர்களோ கூறிக்கொள்வதுபோல இஸ்லாம் கிருத்துவத்தின் தொடர்ச்சியல்ல, மாறாக, கிருத்துவத்திற்கு மிகவும் எதிரானது. கிருத்துவம் மனித இனத்தின் சுதந்திரத்தை கோருகிறது, இஸ்லாமோ அதனுடைய அடிமைத்தனத்தைக் கோருகிறது. ஒன்று விடுதலை செய்தியைக் கொண்டுவருகிறது மற்றது அடிமைச் செய்தியை கொண்டுவருகிறது.

 

கிருத்துவத்திற்கு மிகவும் முக்கியமான சுதந்திரம் என்ற பேச்சு இஸ்லாம் என்ற கருத்துக்கே எதிரானது. முஸ்லிம்கள் தங்கள் கூச்சலான பேரணிகளின் போது “democracy is hypocrisy” , “freedom go to hell” என்று எழுதப் பட்ட போஸ்டர்களை ஏந்தி வருவதன் மூலம், சுதந்திரத்திற்கும் மக்களாட்சிக்கும் எதிரான, அடிமைத்தனத்திற்கும், அடக்குமுறைக்கும் ஆதரவான இஸ்லாமின் உண்மையான சாரத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

முஸ்லிம்களுக்கு தேர்வு செய்வதற்கு சுதந்திரம் இல்லை. அவர்கள் அல்லாவுக்கும் அவருடைய தூதருக்கும் அடிபனியவேண்டும். குரானின் 33:36 சொல்கிறது:
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُّبِينًا
“மேலும், அல்லாவும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு நம்பிக்கை கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாவுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் அடிபணியாவிட்டால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமாக வழிதவறி இருக்கிறார்கள்.”

அவர்களுக்கு எது நல்லது என்று முடிவெடுக்கும் அதிகாரம் முஸ்லிம்களுக்கு இல்லை. அவர்களுக்காக இந்த முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டது. அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் அடிபணிவதே, அதை அவர்கள் விரும்பாதபோதும் கூட.
كُتِبَ عَلَيْكُمُ الْقِتَالُ وَهُوَ كُرْهٌ لَّكُمْ وَعَسَى أَن تَكْرَهُواْ شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ وَعَسَى أَن تُحِبُّواْ شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ وَاللّهُ يَعْلَمُ وَأَنتُمْ لاَ تَعْلَمُونَ
“போர் தொடுத்தல், உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும், உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது; உங்களுக்கு ஒன்று நன்மை பயப்பதாக இருப்பினும் நீங்கள் அதை வெறுக்கலாம்; உங்களுக்கு ஒன்று தீமை பயப்பதாக இருப்பினும் நீங்கள் அதை விரும்பலாம்; (இவற்றையெல்லாம்) அல்லா அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.” (Q. 2:216)

இந்த மதத்தை அதன் பெயரான ‘அடிபணிதல்’ என்ற பொருளுடைய இஸ்லாம் என்ற ஒரு வார்த்தையில் அடக்கிவிடலாம். அல்லாவுக்குத் தான் எல்லாம் தெரியும். ஆகையால் மனித இனம் அவருடைய கட்டளையை தயங்காமல், எல்லாவற்றையும் மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மக்களாட்சி என்றால் மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சி. இதில் மனிதர்கள் தான் சட்டத்தை உருவாக்குகிறார்கள். இஸ்லாமில் சட்டம் கடவுளிடம் இருந்து வருகிறது. இந்த சட்டங்கள் பகுத்தறிவுக்கு புறம்பானதாகவும், அடக்குமுறை கட்டுப்பாடுகளாகவும் தெரிந்தால் கூட, மனிதர்கள் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இந்த காரணத்திற்காகத் தான் “மிதவாத” முஸ்லிம்கள், இஸ்லாமின் விதிகளுக்கு உட்படாத உறவுகளுக்காக கல்லால் அடித்து கொல்லப்படுவதையோ, இஸ்லாமை துறந்தவர்கள் கொல்லப்படுவதையோ, மற்ற முஸ்லிம் அராஜகங்களையோ எதிர்த்துக் கேட்கமுடிவதில்லை. அப்படி ஏதேனும் எதிர்ப்பு என்றிருந்தால் அது வெறும் வாய்ப்பந்தலாகவே இருக்கும் அதுவும் மேற்க்கத்திய ஊடகங்களில் காட்டப்படுவதற்காக மட்டுமே.

கிருத்துவம் இஸ்லாம் இந்த இரண்டுமே சீர்திருத்தத்திற்கு உட்பட்டன. அவை இரண்டுமே ஒரே மாதிரியான பாதையில் தான் சென்றன. ஆனால் விளைவாக இரு வேறு துருவங்களை சென்றடைந்தன. கிருத்துவ சீர்திருத்தம் சுதந்திரத்தையும், அறிவுமலர்ச்சியையும், மக்களாட்சியையும் கொண்டுவந்தபோது, இஸ்லாமிய சீர்திருத்தம் பயங்கரவாதத்தை கொண்டிவந்திருக்கிறது.

இப்னு தய்மிய்யாவும் இப்னு அப்துல் வஹாபும் இஸ்லாமிய சீர்திருத்தவாதிகள் ஆவர். சமகாலத்திய சீர்திருத்தவாதிகளாக குரானுக்கு ஒரு விளக்கம் எழுதிய மௌதூதியையும் (1903 – 1979), 50 மற்றும் 60 களில் ‘Muslim Brotherhood’ ன் முக்கிய நபரும், அயதொல்லா கொமேனி மற்றும் பின் லாடன் உட்பட்ட எல்லா முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கும் தூண்டுதலாக இருந்த சயித் குதுப்பையும் (1906-1966) அழைக்கலாம்.

சீர்திருத்தமா (Reformation) உருமாற்றமா (Transformation)
இன்றைய இஸ்லாமிய சீர்திருத்தவாதிகள் என்றழைக்கப் படுபவர்கள் கூறுவது இஸ்லாமின் உருமாற்றம் தான், சீர்திருத்தம் அல்ல. மேற்கூறப்பட்ட சீர்திருத்தவாதிகளைப் போல் அல்லாமல், இந்த புதிய பெயர்விரும்பிகள் இஸ்லாமின் மூலத்திற்கு போக விரும்பவில்லை மாறாக குரானின் சில பாகங்களை விலக்கிவிட்டு, முழூ ஷரியாவையும் தள்ளிவிட்டு, முழுக்க முழுக்க ஒரு புதிய மதத்தை உருவாக்கி அதை இஸ்லாம் என்றே அழைக்கிறார்கள்.

இது தர்க்கரீதியாகவும், அமல்படுத்தும் முறையிலும் சாத்தியமற்ற ஒரு ஏமாற்றுவேலை. மேலும் இதுபோன்ற மாற்றங்கள் குரானில் மிகவும் உறுதியாக தடை செய்யப்பட்டவை.

இந்த புதிய சீர்திருத்தவாதிகள் இஸ்லாமை மற்றொன்றாக மாற்ற விரும்புகிறார்கள். அவர்கள் இஸ்லாமிற்குள் பிதாவை (bid’a = innovation) புகுத்தப் பார்க்கிறார்கள். இது சாத்தியமா? குரானில் நம்பிக்கையுள்ளவர்கள் அதில் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் கொள்ள முடியுமா? குரானின் 33:36 என்ற வாசகம் நம்பிக்கையுள்ளவர்கள் தங்களுக்கு எது நல்லது என்ற தங்கள் சொந்த விசயங்களில் கூட எந்த முடிவையும் எடுப்பதற்கு முடியாது என்றும் அல்லாவும் அவரின் தூதரும் அவர்களுக்காக முடிவெடுத்துவிட்டர்கள் என்றும் தெளிவாக சொல்வதை ஏற்கனவே பார்த்துவிட்டோம். அவர்கள் எப்படி மதத்திற்கு எது நல்லது என்று முடிவெடுப்பார்கள்?
“போர் தொடுத்தல், உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும், உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது” என்று குரான் சொல்லும்போது, செய்தி மிகவும் தெளிவானது. சொல்வது கடவுள் என்று ஆரம்பத்திலேயே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள். எப்படி கடவுளையே மறுத்துப் பேசமுடியும்? குரான் கடவுளின் வெளிப்பாடு என்று ஏற்றுக்கொண்டதற்க்குப் பிறகு நீங்கள் உங்களுக்குப் பிடித்ததை எடுத்துக்கொண்டும் பிடிக்காததை அலட்சியப் படுத்தவும் முடியாது. இது ஒருமுறை அல்ல திரும்பத் திரும்ப தடை செய்யப்பட்டிருக்கிறது.
أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ فَمَا جَزَاء مَن يَفْعَلُ ذَلِكَ مِنكُمْ إِلاَّ خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَى أَشَدِّ الْعَذَابِ وَمَا اللّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ
Q.2:85 “நீங்கள் [குரானில்] எழுதப்பட்டதை சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் தள்ளப்படுவார்கள்; நீங்கள் செய்து வருவதை அல்லா கவனிக்காமல் இல்லை.”
أَفَغَيْرَ اللّهِ أَبْتَغِي حَكَمًا وَهُوَ الَّذِي أَنَزَلَ إِلَيْكُمُ الْكِتَابَ مُفَصَّلاً
Q 6:114 “அல்லா அல்லாதவனையா நீதிபதியாக [எது தவறு எது சரியென்று] நான் தேடுவேன்? அவன்தான் உங்களுக்கு, உண்மையை தெளிவாகக் கூறி, விளக்கமான குரானை இறக்கியுள்ளான்”
وَإِن تُطِعْ أَكْثَرَ مَن فِي الأَرْضِ يُضِلُّوكَ عَن سَبِيلِ اللّهِ إِن يَتَّبِعُونَ إِلاَّ الظَّنَّ وَإِنْ هُمْ إِلاَّ يَخْرُصُونَ

Q 6:116 “பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாவின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். அவர்கள் வெறும் யூகங்களைத்தான் பின்பற்றுகிறார்கள் – கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள்.”
إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنزَلَ اللّهُ مِنَ الْكِتَابِ وَيَشْتَرُونَ بِهِ ثَمَنًا قَلِيلاً أُولَـئِكَ مَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ إِلاَّ النَّارَ وَلاَ يُكَلِّمُهُمُ اللّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلاَ يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ

Q 2:174 “எவர், அல்லா குரானில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை; மறுமை நாளில் அல்லா அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தலும் வேதனையும் உண்டு.”
16:89 & 39:23 யும் பார்க்கவும்.
كَمَا أَنزَلْنَا عَلَى المُقْتَسِمِينَ الَّذِينَ جَعَلُوا الْقُرْآنَ عِضِين فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِيْنَ:
Q. 15:90-92 “பலவாறாகப் பிரித்தவர்கள் மீது முன்னர் நாம் (வேதனையை) இறக்கியவாறே, இந்த குரானை பலவாறாகப் பிரிப்போர் மீதும் (வேதனையை இறக்கி வைப்போம்). (உம்) இறைவன் மீது ஆணையாக, நிச்சயமாக நாம் அவர்களனைவரையும் விசாரிப்போம்.”
وَلاَ مُبَدِّلَ لِكَلِمَاتِ اللّهِ
Q. 6:34 “அல்லாவின் வாக்குகளை யாராலும் மாற்ற முடியாது”
لاَ تَبْدِيلَ لِكَلِمَاتِ اللّهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ
Q. 64 “அல்லாவின் வாக்குகளில் எவ்வித மாற்றமுமில்லை – இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும்.”
وَاتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِن كِتَابِ رَبِّكَ لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ وَلَن تَجِدَ مِن دُونِهِ مُلْتَحَدًا
Q. 18:27 “இன்னும் உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை நீர் ஓதுவீராக – அவருடைய வார்த்தைகளை மாற்றக் கூடியவர் எவருமில்லை; இன்னும் அவரையன்றி புகலிடம் எதையும் நீர் காணமாட்டீர்”.

குரானை நம்பிக்கொண்டு இந்த எல்லா எச்சரிக்கைகளையும் ஒருவரால் எப்படி மீறமுடியும்?

இஸ்லாமின் சீர்திருத்தவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் குறைந்தபட்சம் அப்பாவிகளாகவும் அதிகபட்சம் நயவஞ்சகர்களாகவும் உள்ளனர். அவர்களின் முயற்சிகள் வரவேற்க்கப்படக்கூடாதது. அவர்களின் நோக்கம், நேர்மையானதோ வஞ்சகமானதோ, எதுவாக இருந்த போதும், அது முஸ்லிமல்லாதோரை ஏமாற்றி அபாயகரமான நம்பிக்கைக்கு நம்பகத்தன்மையை அளிக்கவே பயன்படுகிறது.

நல்ல, கெட்ட, அருவருப்பான:
முஸ்லிம்களை மூன்று வகையாக பிரிக்கலாம்: நல்ல முஸ்லிம், கெட்ட முஸ்லிம், அருவருப்பான முஸ்லிம்.

குரானையும் முகமதின் வழிகாட்டுதலையும் பின்பற்றி பயங்கரவாதிகளாக செயல்படுபவர்கள் நல்ல முஸ்லிம்கள்.

இஸ்லாமை முழுவதும் கடைப் பிடிக்காத, குரானைப் படிக்காத, தொழுகை செய்யாத, எப்பொழுதாவது மசூதிக்குப் போகின்ற முஸ்லிம்கள் கெட்ட முஸ்லிம்கள். இறை நம்பிக்கையில் நிறைந்தவர்களாக இருந்தபோதும், இஸ்லாமைப் பற்றிய அவர்களின் அறிவு மிகவும் குறைவே. முஸ்லிமல்லாதோரை அவர்கள் பெரும்பாலும் சந்தேகக் கண் கொண்டு பார்த்தாலும், முஸ்லிமல்லாதோரைப் போல அவர்களும் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த முயற்சித்தாலும், இஸ்லாமைப்பற்றிய புரிதல் அவர்களுக்கு குறைவே என்பதால் அவர்கள் முஸ்லிமல்லாதோரின் மீது வெறுப்பு கொள்வதில்லை.

பெரும்பாலான இந்த கெட்ட முஸ்லிம்கள் தாங்கள் நல்ல முஸ்லிம்கள் இல்லை என்று ஒத்துக்கொள்வார்கள். இவர்கள் ஒருகாலத்தில் போதுமான நம்பிக்கையைப் பெற்று நல்ல முஸ்லிம்களாக வருவோம் என்று விரும்புபவர்கள். இவர்கள்தான் பெரும்பான்மை.

இஸ்லாமைப் பற்றிய உண்மையை அறிந்து அதைப்பற்றி நயவஞ்சகம் பேசி மறைப்பவர்கள் தான் அருவருப்பான முஸ்லிம்கள். அவர்கள் தன்னாலான வரையில் இஸ்லாமை சிறந்ததாகக் காட்ட முயற்சிப்பார்கள். அவர்கள் நல்ல முஸ்லிம்களை கெட்ட முஸ்லிம்கள் என்றும் இந்த கெட்ட முஸ்லிம்கள் இஸ்லாமின் பெயரை கெடுத்துவிட்டார்கள் என்றும் கூடச் சொல்வார்கள்.

உண்மை மட்டுமே நம்மை விடுவிக்கும். தேன் பூச்சு கொடுப்பதன் மூலம் இஸ்லாமின் இயற்கையை மாற்றமுடியாது. அசுத்தமான நீரை சுத்தப்படுத்தி அருந்தலாம். சிறுநீரைக் கூட குடிநீராக மாற்றலாம். ஆனால் எந்த அளவுக்கும் சுத்திகரித்தாலும் பெட்ரோலியம் நீராக மாறாது. இஸ்லாமின் சாரம் தீய்மையானது. அது அசுத்தப்பட்ட நல்ல நம்பிக்கை அல்ல. அதை எப்படி சுத்தப் படுத்தினாலும் ஒரு மனிதாபிமான மதமாக மாற்ற முடியாது. நாசிசத்தை சீர்திருத்த முடியுமா? அந்த எண்ணமே அப்பாவித்தனமானது அல்லது முட்டாள்தனமானது.

பொய், பித்தலாட்டம், வல்லுறவு, சித்ரவதை, அதிகாலைத் திடீர் தாக்குதல், கொள்ளையடித்தல், கூட்டுப் படுகொலைகள் மற்றும் பல கொடூரமான குற்றங்களைப் புரிந்த ஒரு வக்கிர மனநிலை பெற்ற மனிதனால் நிறுவப்பட்ட ஒரு மதத்தை சீர்திருத்துவதில் என்ன பயன்? அவனைத் தொழும் மதத்தையும் அவனின் நினைவையும் ஏன் பாதுகாக்க வேண்டும்? அவன் மதிக்கப்பட அல்ல அவமதிக்கப்பட வேண்டியவன்.

இஸ்லாமை சீர்திருத்துவது முடியாதது. அது ஒரு ஏமாற்றுவேலை. ஜிஹாத் என்பது போர் மற்றும் நயவஞ்சகம் என்ற இரு கால்களில் நிற்கிறது. இஸ்லாமிய சீர்திருத்தவாதிகளின் இதமான வார்த்தைகளால் யாரும் ஏமாந்துவிடக்கூடாது. மிதவாத இஸ்லாம் என்று ஒன்று இல்லை. அது ஒரு கட்டுக்கதை.

ஷாரியாவுக்கு எதிரான முஸ்லிம்களை நான் நம்பவில்லை. அவர்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் சொல்வது முன்னுக்குப்பின் முரணானது. அவர்களின் திட்டம் என்ன என்று புரியவில்லை. “நான் ஒரு முகமதியன் ஆனால் முகமதைப் பின்பற்றுவதில்லை” என்று சொல்பவரை என்னால் நம்ப முடியவில்லை. அவர்கள் சொல்வதில் சந்தேகமான, நேர்மையற்ற, போலியான ஏதோ ஒன்று இருக்கிறது.

நீங்கள் முஸ்லிம் என்றால் முஸ்லிமாக இருங்கள். உங்களிடம் எனக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும், குறைந்த பட்சம், உங்கள் நிலை என்ன வென்றும் உங்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க நான் எப்படி இருக்க வேண்டும் என்றும் எனக்கு தெரியும். ஆனால் நீங்கள் ஒரு முஸ்லிம் என்றும் ஆனால் இஸ்லாமிற்கும் ஷரியாவிற்கும் எதிரானவன் என்றால் உங்களை நம்பமுடியாது. நீங்கள் ஒன்று மூடனாக இருக்கவேண்டும் இல்லை ஏமாற்றுப்பேர்வழியாக இருக்கவேண்டும். “இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று துப்பிவிடுவேன்”

சில பெயரளவு இஸ்லாமிய சீர்திருத்தவாதிகள் “மற்ற முஸ்லிம்களுக்கு பயந்து” தங்கள் முகத்தையும் அடையாளத்தையும் மறைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் ஏன் பயப்படவேண்டும்? அமெரிக்கர்களை ஏமாற்ற வேண்டும் எம்பதற்க்காக இஸ்லாமிய தந்திரத்தைப் பயன்படுத்தும் CAIR சொல்லாததையா இவர்கள் சொல்கிறார்கள்? எல்லாம் வெறும் நாடகம்.

இஸ்லாமை சீர்திருத்துவது சாத்தியமற்றது. அதை உருமாற்றுவதற்கு நமக்கு இறை அதிகாரம் வேண்டும். கடவுள் மட்டுமே அவரின் வார்த்தைகளை மாற்ற முடியும். அந்த இறை அதிகாரம் எங்கே? உங்களுக்கு குரானில் இருந்து தேவையானதை எடுத்துக் கொண்டு வேண்டாததை விட்டுவிட அதிகாரம் இருந்தால், ஒசாமா பின் லாடனுக்கும் அந்த அதிகாரம் இல்லையா? எந்த இஸ்லாம் சரியான இஸ்லாம்? இது முஸ்லிம்களுக்கிடையே மேலும் பிரிவினைகள் அதிகரித்து மோதல்களும் அதிகரிக்காதா?

உண்மையிலேயே இஸ்லாமை சீர்திருத்த முயன்றவர் பஹாயுல்லா (Baha’u’llah) மட்டுமே. அவர் இஸ்லாமை சீர்திருத்த முடியாது என்ற முடிவுக்கு வந்தார். ஆகையால் அவர் ஒரு புதிய மதத்தை நிறுவினார். குரானில் சொல்லப்பட்ட கட்டளைகளை எல்லாம் தள்ளுபடி செய்வதற்கான ஆணையை கடவுளிடம் இருந்து தான் பெற்றுள்ளதாக அறிவித்தார்.

அவர் முஸ்லிம்களுக்கு இவ்வாறு அறிவித்தார். முன்னர் உங்களுக்கு இஸ்லாமில் நம்பிக்கையில்லாதவர்களை கொல்லும்படி கூறப்பட்டது. இப்பொழுது கடவுள் மதவித்தியாசம் பார்க்காமல் எல்லோரையும் நேசிக்கும்படி சொல்கிறார். முன்னர் பெண்கள் புத்தியில் குறைந்தவர்கள் என்றும், அவர்கள் உங்களுக்கு பணியமாட்டார்கள் என்று நினைத்தால் அடிக்கும் படியும் சொல்லப்பட்டது, இப்பொழுது ஆணும் பெண்ணும் சமம் என்றும் பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்றும் ஏனென்றால் அவர்கள் தான் எதிர்கால சந்ததிகளுக்கு தாய்களாகவும் முதல் ஆசிரியர்களாகவும் விளங்கப் போகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. முந்தைய ஏற்பாட்டில் இஸ்லாமில் நம்பிக்கையற்றவர்கள் நரகத்திற்கு செல்வார்கள் எனப்பட்டது ஆனால் இப்பொழுது, உங்கள் செயல்கள் தான் முக்கியம் என்றும் நல்ல செயல்கள் இல்லாமல் வெறும் நம்பிக்கையினால் பயனில்லை என்றும் கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் பாரபட்சம் காட்ட மாட்டார் என்றும் சொல்லப்படுகிறது. உங்கள் இதயத்தின் தூய்மை தான் முக்கியமே தவிர உங்கள் நாவில் இருந்து வரும் வார்த்தைகள் அல்ல. முன்னர் கடவுள் நம்பிக்கையில்லாத மனிதர்களை வறுத்தெடுப்பதற்க்காக ஒரு பெரிய அடுப்பை வைத்திருந்தார் என்றும் ஆனால் இப்பொழுது அதை மூடிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. கடவுள் தன்னை பயத்தினால் அல்ல அன்பினால் பணியுமாறு விரும்புகிறார். பயமுறுத்தல் இல்லை என்றும் எனவே வளர்ந்த மக்களைப் போல நடந்து கொள்ளச் சொல்கிறார். முன்னர் ‘போர் தொடுத்தல் உங்களுக்கு நல்லது’ என்றார். ஆனால் இப்பொழுது அவருக்கு போர்கள் அலுத்து விட்டன என்றும், மிருகங்களே தங்களுக்குள் சண்டைபோட்டுக்கொள்ளும் என்றும் மனிதர்கள் நற்செயல்களையே செய்து கொள்ளவேண்டும் என்றும் கூறுகிறார். முன்னர் பரலோகத்தில் கன்னிப்பெண்களை உறுதியளித்திருந்தார் அனால் இப்போது அப்படி இல்லை, உங்கள் உடல் இங்கேயே அழுகிவிடும். உங்களின் நற்செயல்களுக்காக வெகுமதியாக அன்புமும் ஆனந்தமுமே கிடைக்கும், பரலோகத்தில் ‘மஜா’ வுக்கு வாய்ப்பில்லை என்கிறார். இவ்வுலகில் நல்லவிதத்தில் வாழ்ந்து அன்பையும் ஆனந்தத்தையும் பெற முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தத்தைத் தவிர வேறு எந்த தண்டனைகளும் இல்லை என்கிறார்.

இவ்வாறு அறிவிப்பதற்கு நெஞ்சுரம் வேண்டும். அதுவும் 19வது நூற்றாண்டில் ஷியாக்களின் பாரசீகத்தில். சும்மா விடுவார்களா? பாதாளச் சிறையில் தள்ளப்பட்டார். பிறகு சாகும்வரை நாடுகடத்தப்பட்டார். அவரை பின்பற்றியவர்கள் பலர் கொல்லப்பட்டனர். அவரின் வாதத்தில் ஒரு பொருள் இருந்தது. அதாவது கடவுளின் விதிகளை மாற்றுவதற்கு அவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. முகமதை அனுப்பும்போது இந்த கடவுள் எதை புகைத்துக் கொண்டிருந்தார் என்று நாம் கேட்கும் வரை தான், இந்த தர்க்கத்திற்கு மதிப்பு இருக்கிறது. பஹாயுல்லா மட்டுமே ஒரு நம்பகத்தன்மையுள்ள இஸ்லாமிய சீர்திருத்தவாதி. ஆனால் அதில் கூட ஒரு சிக்கல் இருக்கிறது. பஹாய் மதத்திற்கும் இஸ்லாமிற்கும் சம்பந்தமே இல்லை. அது முற்றிலும் வேறுபட்ட மதம்.

 

இஸ்லாமை சீர்திருத்துவது என்பது கானல்நீரைத் தேடி ஓடுவதைப் போன்றது

இஸ்லாமை சீர்திருத்தவோ உருமாற்றவோ முடியாது. நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் மற்றும் செய்யவேண்டியதெல்லாம் அதை குப்பையில் எறிவதே. தயவு செய்து இந்த நாடகத்தை நிறுத்துங்கள். ஒன்று முஸ்லிமாக இருந்து முகமது சொன்னதைப் போல் செய்யுங்கள். இல்லை இஸ்லாமை விட்டு விலகி பயங்கரவாதிகளுக்கு கவசமாக இருப்பதை நிறுத்துங்கள். குட்டையை குழப்பிக் கொண்டு இருக்காதீர்கள். எதிரியுடம் சேர்ந்துகொண்டு நண்பனாக நடிக்காதீர்கள். இதைத்தான் பாலஸ்தீனியர்கள் போரில் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் பொதுமக்கள் மற்றும் அப்பாவிக் குழந்தைகள் மத்தியில் நின்றுகொண்டு எதிரியை தடுமாற வைக்கிறார்கள். நீங்கள் குழப்பத்தை விளைவிக்கிறீர்கள். நீங்கள் எதிரிக்கு பாதுகாப்பாக நிற்கிறீர்கள். இதை நான் உங்களுக்காக எழுதவில்லை. நீங்கள் மாறப்போவதில்லை என்று எனக்குத் தெரியும். நீங்கள் நயவஞ்சகர்கள். உங்கள் வலையில் விழாமல் இருக்கவும் உங்களுக்கு இலவசமாக ஊடகங்களில் ஏமாற்றும் வேலையைத் தொடர வாய்ப்பு கொடுக்காமல் இருக்கவும், முஸ்லிமல்லாதோருக்காக இதை எழுதுகிறேன்.

 

இஸ்லாமை சீர்திருத்தவே முடியாது. எல்லாவிதங்களிலும் முயற்சி செய்து பார்த்து விட்டார்கள். முதசளிக்கள் (Mu’tazelis) முயன்றுபார்த்தார்கள். சூஃபிக்கள் (Sufis) முயன்றுபார்த்தார்கள். நூற்றுக் கணக்கான பழைய மற்றும் புதிய குழுக்கள் முயன்றுபார்த்தார்கள். அவர்கள் எல்லோரும் தோற்றுவிட்டார்கள். உங்களால் ஷரியாவை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால், இஸ்லாமை பாதுகாக்க ஏன் விரும்புகிறீர்கள்? இஸ்லாம் மலக்குழியினுள் சென்று சேர வேண்டிய காலம் வந்து விட்டது. அதை கழிப்பறையில் அமர்ந்து நீரூற்றி கழுவிவிடுங்கள். அந்த சனியனை துளைத்து தலை முழுகுங்கள். உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆம், உண்மைதான் முக்கியம். இஸ்லாம் ஒரு மோசடி. முகமது ஒரு வக்கிர மனநிலை பெற்ற மோடிமஸ்தான். மயக்கத்தில் இருந்து நினைவுக்கு வந்து சீர்திருத்தம் என்ற கேலிக்கூத்தை நிறுத்துங்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இஸ்லாமை மட்டும் தாக்குவது ஏன்?

Posted by Ali Sina's Tamil Fan On August 31st, 2011 
 


 அலி அவர்களே,

 நீங்கள் இருமுனை கொண்ட கருத்துக்களைக் கொண்டிருக்கிறீர்கள் என்றுநினைக்கிறேன். சரியான’ இஸ்லாம் என்று ஒன்றும் இல்லை என்றுஉங்களுக்குத் தெரியும் என்பது உறுதி. எனது அண்டைவீட்டார் நம்பும்இஸ்லாம்‘ தெருவில் சற்றுத் தள்ளி உள்ள முஸ்லிமுடைய இஸ்லாமை விடமாறுபட்டது. அவர்களின் இஸ்லாம் உங்கள் மனதிலிருக்கும் இஸ்லாமின்மாதிரியிலிருந்தும் வேறுபட்டதுதான். உங்கள் மாதிரி முகமது உருவாக்கியமாதிரியை மிகவும் ஒத்து இருக்கலாம். ஆனால், மதங்கள் பரிணமிக்கின்றன.எனவே பல முஸ்லிம்கள் நம்பும் இஸ்லாம் அதைப் போன்று இல்லாமல்இருக்கலாம்.

 

என் கருத்துக்கள் இருமுனை கொண்டவைகள்தான். அப்படி இல்லாமல் இருப்பது பெரிய முட்டாள்தனம். புத்த மதத்தையும் மற்ற மதங்களையும் சாத்தானின் மதமான இஸ்லாமுடன் ஒப்பிட முடியுமா? எல்லா மதங்களையும் ஒரே தராசில் வைத்து அவைகளைப் பற்றி ஒரே முடிவை எடுக்க முடியுமா? கம்யுனிசம், நாசிசம், மக்களாட்சி இவை மூன்றும் அரசியல் வடிவங்கள் தான். இவைகள் எல்லாமே ஒரே விதமானவையா? அவைகள் எல்லாவற்றையும் ஒன்றாக தராசில் இட்டு எடை போட முடியுமா? எல்லா மதங்களும் ஒரே மாதிரியானவை அல்ல. எல்லாமே பொய்யானவை என்று வாதாடலாம். ஆனால் அது கூட உண்மையில்லை. முற்றிலும் உண்மையான சில விசயங்கள் எல்லா மதங்களிலும் இருக்கின்றன. இஸ்லாமைத் தவிர மற்ற எல்லா மதங்களுக்கும் மைய்யமாக இருக்கின்ற ‘தங்க விதி’ ஒரு முற்றிலும் சரியான உண்மை. மதங்களில் உள்ள சில விசயங்கள் நல்லவை, சில தீயவை, சில கோரமானவை. அவைகள் எல்லாமே நம் தேவைக்கு மிதமிஞ்சியவை. ஏனென்றால், மனித இனத்திற்கு சுயமாக எது நல்லது எது தீயது என்று பாகுபடுத்திப் பார்க்கும் திறன் உள்ளது. வல்லுறவு கொள்தல், கொலை செய்தல், கொள்ளை அடித்தல், போன்றவைகள் தீயவை என்று தெரிந்து கொள்ள நமக்கு எந்த மதமும் தேவையில்லை. இஸ்லாமைப் போன்ற மதம் இது போன்ற செயல்கள் அனுமதிக்கப் பட்டவை (ஹலால்) என்று கூறினாலும், தன்னை பின்பற்றுபவர்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக அவ்வாறு செய்யத் தூண்டினாலும், அவைகள் தீயவை என்று நமக்குத் தெரியும்.

இருப்பினும், பல மக்கள் ஏதேனும் ஒரு நம்பிக்கை கொள்ளவேண்டிய தேவை உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை எனக்கு அபாயமாக இல்லாத வரைக்கும், அவர்களின் நம்பிக்கையைப் பற்றி எனக்கு கவலை இல்லை. மனிதர்கள் பல விதம் அவர்களின் தேவைகளும் பல விதம். எந்த மதத்தையும் நம்பாமல் இருப்பதும், இக்கட்டான சூழ்நிலைகளில் ஒரு கற்பனைக் கடவுளை உதவிக்கு அழைக்காமல் இருப்பதும் எனக்கு இயல்பானது. எனது இன்னல்களை தீர்ப்பதில் ஒரு கற்பனை உருவத்தை நம்புவதை விட என் சொந்த முயற்சியை நம்புவதில்தான் எனக்கு ஆறுதலாக இருக்கிறது. என்னால் ஏதேனும் செய்ய முடிந்தால் செய்வேன். இல்லையென்றால், நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிடுவேன். பலருக்கு இது அச்சமூட்டும் கட்டமாக இருக்கிறது.

இஸ்லாம் ஒரே ஒரு இஸ்லாம்தான். அது முகமதின் இஸ்லாம் தான். இது குரானிலும் முகமதின் வாழ்க்கை வரலாற்றிலும் விவரிக்கப் பட்டிருக்கிறது. முஸ்லிம்களுக்கு தங்களின் நம்பிக்கையைப் பற்றி வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர். சிலர் மற்றவர்களை விட அதிகமாக பின்பற்றுகிறார்கள். ஆனால் இஸ்லாம் ஒன்றே ஒன்று தான்.

எந்த ஒரு பொருளும் வெவ்வேறு மக்களால் வெவ்வேறு விதமாக பார்க்கப் படலாம். இது பார்ப்பவரின் கோணத்தைப் பொருத்து அமைகிறது. வெவ்வேறு மக்கள் வெவ்வேறு விதமாக பார்க்கிறார்கள் என்பதற்காக அவர்கள் வெவ்வேறு பொருளை பார்க்கிறார்கள் என்று பொருள் அல்ல. முஸ்லிம்கள் இஸ்லாமை வெவ்வேறு விதமாக பார்க்கிறார்கள் என்பதற்காக இஸ்லாமில் பல வகை உண்டு என்பது ஒரு தவறான தர்க்கம். அது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல. உங்களைப் பற்றி வெவ்வேறு மக்கள் வெவ்வேறு விதமாக பேசலாம். அப்படிஎன்றால் அவர்கள் வெவ்வேறு மனிதர்களைப் பற்றி பேசுகிறார்கள் என்று அர்த்தமா?

ஒரே உண்மையான இஸ்லாமான, முகமதின் இஸ்லாமைத் தான் நான் தாக்குகிறேன். உங்களின் அண்டை வீட்டாரைப் பற்றி எனக்கு தெரியாது. அவர் எப்படி இஸ்லாமை புரிந்து கொள்கிறார் என்பதை அறிய எனக்கு ஆர்வம் இல்லை. நம்பிக்கை என்பது ஒரு தனிமனித விவகாரம். நான் அவர்களின் நம்பிக்கையை தாக்கவில்லை. நான் வன்முறையும் தீய்மையும் வடிவான ஒரு மதத்தைத்தான் தாக்குகிறேன். அவர்களின் இஸ்லாம் அப்படிப்பட்டதல்ல என்றால் அவர்கள் என்னால் பயம்கொள்ளத் தேவை இல்லை.

இதைப் புரிந்து கொள்வது அப்படி ஒன்றும் மிகவும் கடினமில்லை. ஆனாலும் இதே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்கிறார்கள். ஒரு குழந்தைக்கும் புரியக்கூடிய ஒரு எடுத்துக்காட்டைத் தருகிறேன். எங்கள் தெருவில் வெறிநாய் ஒன்று வீதியில் அலைந்து கொண்டு வருவோர் போவோரை கடித்துக்கொண்டு இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். நான் என் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அதைத் தேடித் போகிறேன். வழியில் யாரோ ஒருவர் என்னை நிறுத்தி என்னுடைய நாய் அமைதியும் நட்புமானது என்றும் அந்த வெறிநாய் என்னுடையதல்ல என்றும் சொல்வதாகக் கொள்வோம். நான் அவரிடம் எனக்கு நட்பான நாய்களைப் பிடிக்கும், நீங்கள் கவலைப் படாதீர்கள், கையை விடுங்கள், நான் கொல்லப்போவது வெறிநாயை மட்டும் தான் என்று சொல்கிறேன். அப்பொழுது அந்த மனிதன் என் நாயை நீ தாக்கக் கூடாது என்று கூறி என்னை தாக்க ஆரம்பிக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் என்ன அர்த்தம்? அவரின் ‘நட்பான’ நாயும் அந்த வெறிநாயும் ஒன்றுதானே?

தாங்கள் பின்பற்றும் இஸ்லாம் வன்முறையற்றது என்று முஸ்லிம்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அருமை! நான் எந்த அமைதியான மதத்திற்கும் எதிரானவன் அல்ல. ஆனால் நான் வன்முறை இஸ்லாமை தாக்கும்போது, இவர்கள் என்னை தடுக்கவும் தாக்கவும் செய்வதிலிருந்து இவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பது தெளிவு. அவர்களின் மதம் மிகவும் கொடூரமானது. அது அவர்களுக்கும் தெரியும்.

மற்ற மதங்கள் பரிணமிக்கலாம். ஆனால் இஸ்லாமால் முடியாது. ஏனென்றால், இஸ்லாமை எந்த விதத்திலும் மாற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. எந்த புதுமையையும் (bid’a) நம்பிக்கை மறுப்பாக (kufr) பார்க்கப் படுகிறது. இஸ்லாம் “பரிணமிக்க” வேண்டுமானால் அது குரானின் 70% தை குப்பையில் எறியவேண்டும். மீதமிருக்கும் 30% வெறும் முட்டாள்தனமான பிதற்றல்கள் தான். நமக்கு குரானில் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு தேவையற்றவற்றை விட்டுவிட தடை இருக்கும் போது இஸ்லாமை எப்படி அமைதிப் படுத்துவது?

இஸ்லாமைப் பற்றிய உங்கள் எழுத்து மிகவும் தூற்றுவதாகவும் ஏசுவைப் பற்றிமிகவும் புகழ்ச்சியாகவும் இருக்கிறது. நீங்கள் இன்க்விசிசன்னையும் (Inquisition),சிலுவைப் போர்களையும் (crusades)இன்றைய ஆப்ரிக்காவில் சில கிறிஸ்துவர்கள்இயற்க்கைக்கு அப்பாற்ப்பட்ட சில நம்பிக்கைகளையும் கொண்டிருப்பதால் அவர்கள்சில குழந்தைகளை சூனியக்காரிகள் என்று பழி போட்டு எரித்தோ ஆசிட் ஊற்றியோகொன்றுவிடுகிறார்கள் என்பதையும் கண்டுகொள்வதில்லை.

ஏசுவைப் பற்றிய கதைகள் உண்மையானால் அவர் தீயவரல்ல. அவருடைய போதனைகள் மிகவும் நல்லவை. நான் ஒரு நல்ல மனிதனை ஏன் தூற்ற வேண்டும்? ஏசு கடவுள் என்று நான் நம்பவில்லை. அவரை ஒரு மனிதனாகத்தான் பார்க்கிறேன். ஆனால் அதற்காக நேர்மையில்லாமல் ஒரு நல்ல மனிதனை தூற்றவேண்டும் என்பதில்லை.

இன்க்விசிசன்னுக்கும் (Inquisition = கிறிஸ்துவ மதத்துறவிகளின் அட்டூழியங்கள் – மக்களையும் அறிஞர்களையும் பகுத்தறிவுக் கருத்துகளை வெளியிடுவதற்கும் மதபுத்தகங்களில் உள்ளதற்கு மாற்றான அறிவியல் உண்மைகளை கண்டுபிடிப்பதற்கும் மதத் தலைவர்கள் இடையூறாக இருக்கும் கலாச்சாரம்) அல்லது கிறிஸ்தவர்களின் தீய செயல்களுக்கும் ஏசுவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் அவைகளைத் செய்யச் சொல்லி தூண்டவில்லை.

அவர் கத்தியெடுத்தவன் கத்தியாலேயே சாவான் என்றார்.

தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட மற்றவர்களின் தவறுகளை மன்னிக்கச் சொன்னார்.

மற்றவர்களின் கண்ணில் உள்ள தூசியை அகற்றச் சொல்லும்மும் உங்கள் கண்ணில் உள்ள உத்திரத்தை அகற்றும்படி சொன்னார்.

பாவம் செய்யாதவன் கல்லை எரியட்டும் என்றார்.

கள்ளத்தொடர்புகள் வேண்டாம் என்பதை விட அதைப் பற்றி மனதில் நினைத்தாலே பாவம் என்றார்.

இந்த போதனைகள் எல்லாம் எவ்வளவு மேன்மையானது என்பதை நவீன உளவியல் அடிப்படையில் என்னால் விளக்கமுடியும். ஆனால் என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. கிறிஸ்துவர்கள் செய்த கொடுமைகளுக்கு நியாயத்தை ஏசுவின் போதனைகளில் பார்க்கமுடியாது.

இன்க்விசிசன்னும் சிலுவைப்போர்களும் கத்தோலிக்க சபையின் மீதான இஸ்லாமின் தாக்கம்தான்.இஸ்லாமுடைய ஜிஹாதையும் மிஹ்னா (Mihnah = இஸ்லாமிய மத விசாரணை மன்றம்) வையும் அவைகளின் வெற்றியின் காரணமாக சர்ச்சும் பின்பற்ற ஆரம்பித்தது. கலாச்சாரங்கள் ஒன்றின் மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இன்றும் கூட மதச்சார்பற்ற சகிப்புத்தன்மையுள்ள மேற்கத்திய கலாச்சாரம், இஸ்லாமின் அடக்குமுறைக் கலாச்சாரத்தினால் பாதிக்கப் படுகிறது. நாம் இஸ்லாமுக்கு எதிராக உண்மையை பேசுகிறவர்களை தண்டிக்கிறோம். இந்த பைத்தியக்காரத் தனம் நமது மதச்சார்பின்மையால் அல்ல, மதச்சார்பற்ற நம் சட்டங்களில் ஊடுருவும் மதஅவமதிப்புச் (blasphemy) சட்டங்களால் தான் சாத்தியமாகிறது. கீர்ட் வைல்டர்ஸ் (Geert wilders) நீதிமன்றத்திற்கு இழுக்கப் படுகிறார் என்றால், அந்துரு ரயன் (Andrew Ryan) குரானை எரித்ததற்காக சிறையில் அடைக்கப் படுகிறார் என்றால், நாம் மதச் சார்பின்மையை பழி சொல்லமுடியாது. மேற்கத்திய மதச் சார்பின்மை இஸ்லாமியமயமாக்கப் பட்டுக்கொண்டு இருக்கின்றது. சர்ச்சுக்கும இதேதான் நடந்தது. அது இஸ்லாமியமயமானது.

ஆப்ரிக்காவில் சில கிறிஸ்துவர்களின் செயலுக்கு ஏசு பொறுப்பாகமாட்டார். இது போன்ற செயல்கள் கிறிஸ்துவம் அல்ல, மரபு வழி இயற்கை வழிபாடு. இதுபோன்ற செயல்கள் கிறிஸ்துவர்களால் ஏசுவின் பெயரால் செய்யப் படுகின்றன. ஆனால் அவைகள் ஏசுவின் போதனைகள் அல்ல. அது ஆப்ரிக்க மக்களின் மனங்களில் எஞ்சிஇருக்கும் இயற்கை வழிபாடு ஆகும்.

கிறிஸ்துவம் தான் மனிதனால் சொல்லப்பட்ட பொய்களிலேயே மிகவும் கொடூரமானபொய்யான காலத்திற்கும் நெருப்பில் எரியக்கூடிய நரகதண்டனையை பரப்பியதுஎன்பதை மறந்துவிடாதீர்கள். இதைத்தான் முகமது பயன்படுத்திக் கொண்டார்.ஏசுவின் திரும்பி வருவேன் என்ற உறுதி மொழியால்தான் இன்று பல ஏமாற்றுப்பேர்வழிகள் தாங்கள்தான் மறுவரவு என்று கூறிக்கொண்டு அப்பாவிகுழந்தைகளையும் பெண்களையும் காம இச்சைக்கும் மற்றவர்களை பணம்பிடுங்குவதற்கும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 


இஸ்லாமை மட்டும் தாக்குவது ஏன்?

நரகம் சொர்க்கம் என்பது மிகவும் பழைய நம்பிக்கை. இந்த மோசடியை ஆரம்பித்தது யார் என்பது யாருக்கும் தெரியாது. இருப்பினும், இங்கே யாரோ பின்னூட்டமிட்டதைப் போல இந்த நம்பிக்கையை ஆரம்பித்தது ஏசுவல்ல. ஏசு மக்களை நரகத்தைக் காட்டி பயமுறுத்தவில்லை. இதை செய்தது மத வெறியனான போல் (Paul) தான். இவர் தான் தனது புதிய மதத்தில் இந்த விசயத்தை நுழைத்துவிட்டார்.

தூதுவர்கள் திரும்ப வருவார்கள் என்ற மக்களின் நம்பிக்கையை முகமது போன்ற மோசடி பேர்வழிகள் பயன்படுத்திக் கொண்டு எண்ணற்ற மனிதர்களை ஏமாற்றியும் ஏமாற்றிக்கொண்டும் இருக்கிறார்கள். இந்த நம்பிக்கை கூட மிகவும் பழையது தான். எப்பொழுதெல்லாம் மக்கள் அநீதிகளுக்கு ஆளாகிறார்களோ அப்பொழுதெல்லாம் அவர்கள் இறைதூதரை கற்பித்துக் கொள்கிறார்கள். இது அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. இன்று மனித இனத்தின் வாழ்க்கை முன்னெப்போதையும் விட பாதுகாப்பானது. நமது முன்னோர்களுக்கு நேர்ந்ததைப் போன்ற அநீதிகள் இன்று நாம் இழைத்துக் கொள்வதில்லை. ஆகையால் இறைதூதர்களின் தேவையும் இல்லை. நம்மை நாமே விடுவித்துக் கொள்ளலாம். தூதுவர்களுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

உங்களுக்கு இஸ்லாம் பிடிக்காதது எனக்கு புரிகிறது. அது எனக்கும் பிடிக்காது. அதன்மீது நீங்கள் கொண்டுள்ள உள்ளார்ந்த வெறுப்பு உங்கள் விருப்பம். இஸ்லாம்மிற்கும்முகமதிற்கும் நீங்கள் வெறுப்பை உமிழ்கிறீர்கள். ஏசுவைப் பற்றி பேசும் போது நீங்கள்மிகவும் இனிமையாக பேசுவது (எனது கருத்துப்படி) நன்றாகப் படவில்லை. அதனால்தான் நீங்கள் ஒரு கிறிஸ்துவன் என்று சந்தேகப்பட்டேன்.

ஏசுவை முகமதுடன் ஒப்பிடுவது நேர்மையற்றது. ஏசு மற்றவர்களின் மீது திடீர் தாக்குதல் நடத்தினாரா? படுகொலைகளைப் புரிந்தாரா? வல்லுறவு கொண்டாரா? கொள்ளை அடித்தாரா? கொலைகளை தூண்டினாரா? இல்லை அவற்றை கட்டளை இட்டாரா? பெண் குழந்தைகளிடம் உடலுறவு கொண்டாரா? ஒரு கிராமத்தின் ஆண்களையெல்லாம் கொன்றுவிட்டு மீதமுள்ள பெண்களுடன் வல்லுறவு கொண்டாரா?

நீங்கள் கடவுள் நம்பிக்கையை துறந்து விட்டீர்கள். வாழ்த்துக்கள். நடுநிலை உணர்வையும் கூடவே துறந்து விட்டீர்களா? ஏசுவை முகமதுடன் எந்த வழியில் ஒப்பிடமுடியும்? வாதத்திற்க்காக, ஏசுவைப் பற்றிய கதைகள் உண்மை என்று கொள்வோம். நான் சொல்வது அவர் செய்ததாக சொல்லப்படும் அற்புதங்களை அல்ல, அவரின் போதனைகளும் அவர் வாழ்ந்து காட்டிய வாழ்க்கையும். அவரை ஒரு மனிதனாக ஆராய்ந்து பாருங்கள். முகமது எசுவைப்போல நேர் எதிராக மாறுபடும் வேறு இரு மனிதர்கள் யாரேனும் இருக்கிறார்களா?

நான் கிறிஸ்துவனாக இருக்க முடியாது. ஏனென்றால், நான் மனித விவகாரங்களில் தலையிடும் கடவுளை நம்புவதில்லை. அப்படி ஒரு கடவுள் இருந்தால், உலகமே அநீதியின் ஆதாரத்தில் இயங்குகிறது என்பதை எண்ணிக்கொள்ளும்போது, அவர் வணங்குவதற்கு அருகதை அற்ற சுயநலமான மற்றும் குரூரமான கடவுளாகும். நான் ஒரு வேகன் (விலங்குகளுக்கு எந்த வித தீங்கும் இளைக்காமல் இருப்பதற்காக இறைச்சி, பால் பொருள்கள், முட்டை, தேன், போன்ற பொருள்களை உண்ணாதவன்).  ஏனென்றால் நான் உண்ணவேண்டும் என்பதற்காக ஒரு அன்பான விலங்கை கொல்வதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. ஆமாம், நான் மனிதர்களை விட விலங்குகளை அதிகமாக நேசிக்கிறேன். விலங்குகளிடத்தில் வஞ்சகம் இல்லை. இருப்பினும், இந்த கடவுள், ஒரு விலங்கின் உணவாக மற்றொரு விலங்கை படைத்திருக்கிறார். இந்த கடவுள், இரையாகும் விலங்குகளுக்கு கூட வலியையும் உணர்வுகளையும் படைத்திருக்கும் அளவிற்கு வெறுக்கத்தக்கவர். ஒரு கன்றுக்குட்டி ஒரு புலியினால் கடித்துக் குதறப் படும் போது அதன் அம்மா எவ்வளவு துக்கம் அடைகிறது. குட்டியின் இழப்பை எண்ணி எவ்வளவு கண்ணீர் விடுகிறது. கடித்துக் குதறப்படும் போது அந்த கன்றுக்குட்டிக்கு எவ்வளவு வலி இருந்திருக்கும். இது எவ்வளவு வெறுக்கத்தக்கது! இவ்வளவு மட்டமான நெறியுடைய ஒரு கடவுளை எப்படி துதிப்பது?

நான் கடவுளைப் பற்றி பேசவில்லை. ஏசு என்ற மனிதனைப் பற்றி பேசுகிறேன். ஏசுவின் போதனைகளிலோ அவரின் வாழ்க்கையிலோ ஏதேனும் தீய்மையை கண்டு பிடியுங்கள், நான் அதை கண்டிக்கிறேன். கடவுளை மறுப்பதால் மட்டும் நேர்மையையும் நடுநிலையையையும் மறந்து விடமுடியாது.

முகமது முற்றிலும் மாறுபட்டவன். அவன் செய்யாத குற்றம் ஒன்றுமில்லை. அவனின் போதனைகள் எல்லாமே கொடுமையானது.

கிறிஸ்துவர்கள் தீய்மை செய்கிறார்கள் என்றால் அவர்கள் ஏசுவின் போதனைகளில் இருந்து விலகிப் போகிறார்கள் என்று பொருள். முஸ்லிம்கள் ஏதேனும் நல்லதைச் செய்கிறார்கள் என்றால், அவர்கள் தங்கள் தூதுவரை மீறிச் செய்கிறார்கள் என்று பொருள். அவனை பின்பற்றும்போது அவர்கள் கொடூரமானவர்களாக மாறுகிறார்கள். ஒரு நல்ல கிறிஸ்துவர் அன்னை தெரசாவாக மாறுகிறார். ஒரு நல்ல இந்து காந்தியாக மாறுகிறார். ஒரு நல்ல புத்த மதத்தினர் தலாய்லாமாவாக மாறுகிறார். ஒரு நல்ல முஸ்லிம் கொமேனியாக மாறுகிறார்.

நான் ஏன் நாஸ்திகத்தை வளர்க்கவில்லை என்றால் அது மனிதர்களை மேம்படுத்துவது குறைவு. மதவெறியர்களைப் போலத்தான் நாஸ்திகர்களும் வெறியர்களாகவும் நீதி இழந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாஸ்திகமே ஒரு மதம். அவர்கள் மற்ற மதத்தை குறைகூறவும் வெறுக்கவும் செய்கிறார்கள். பல நாஸ்திகர்கள் பாலினை (Palin) அவர் கடவுள் நம்பிக்கை உடையவர் என்பதற்காக கேவலப்படுத்தி மோசடிப் பேர்வழியான ஒபாமாவுக்கு ஆதரவளித்தனர். இது எனக்கு பரிசேயர்களின் (Pharisees) ஏசுவுக்கு பதிலாக பரப்பாசை (Barabbas) தேர்ந்தெடுத்த குறுக்கு புத்தியை நினைவு படுத்துகிறது. வெறித்தனம் மக்களை எப்படி குருடர்களாக்குகிறது என்பது மிகவும் வியக்கத்தக்கது.

என்னைப் பொறுத்தவரையில் நாஸ்திகம் என்பது ஒரு தத்துவம். நான் ஒரு நாஸ்திகன். ஏனென்றால், கடவுள் இருக்கிறார் என்றோ அவர் இவ்வுலகத்தையே நடத்துகிறார் என்றோ என்னால் நம்பமுடியவில்லை. கடவுளுக்கு இருப்பதாக சொல்லப்படும் சக்தி எனக்கு இருந்திருந்தால் அவரை விட நன்றாக படைத்திருப்பேன். அண்டத்தில் அணுக்கள் உட்பட எங்கும் பரவி இருக்கும் ஒரு அறிவாற்றல் (intelligence) இருப்பது உண்மைதான். ஆனால் அறிவாற்றலுள்ள ஒன்று (intelligent being) இவ்வண்டத்தை நடத்துவதில்லை.

மற்ற நாஸ்திகர்களுக்கும் எனக்கும் வேறுபாடு என்னவென்றால் எனக்கு நம்பிக்கைகள் இரண்டாம்பட்சம் தான். செயல்கள் தான் முதன்மையானது. நம்பிக்கைகள் அல்ல. நம்பிக்கைகள் மாறலாம். ஒரு சட்டையை மாற்றும் அளவுக்கு எளிதாக இது நடக்கலாம். எனக்கு இப்படித்தான். ஒவ்வொரு நாளும் புதிய விசயங்களை அறிந்துகொண்டு அதற்கேற்ப என் எண்ணங்களை மாற்றிக்கொள்கிறேன். வருடங்கள் போகப்போக என் எண்ணங்களும் பெரிய அளவில் மாறியிருக்கின்றன. இதை ‘நம்பிக்கைகளின் பரிணாமம்’ என்று அழைக்கிறேன்.

நான் மனிதர்களில் அவர்களின் மனிதத்தன்மையைத்தான் பார்க்கிறேன். அவர்களின் நீதி மற்றும் நடுநிலை உணர்வையும், பரிவையும், அன்பையும், மற்றவர்களின் மீதுள்ள அக்கறையையும் தான் பார்க்கிறேன். அறிவின் தேடல் (Intellectualism) என் மனதை துடிப்பாக வைத்திருக்கிறது. ஆனால் அன்புடன் செய்யும் சிறிய செயல்களும் என் மனதை உருகவைக்கிறது. நான் தயாள குணத்தை (goodness) வளர்க்க விரும்புகிறேன். நம்பிக்கைகளைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை.

Ali Sina

மொழிபெயர்ப்பு:Ali Sina’s Tamil Fan.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

வங்காளத்தின் மதசார்பற்ற, நவீன இஸ்லாமிய பெண்மணியுடன் விவாதம்.

Posted by Ali Sina's Tamil Fan On October 21st, 2011 / No Comments
 

இஸ்லாமிற்கு சொம்பு தூக்கிக் கொண்டே தனது நாட்டை மதசார்பற்ற நாடாக மாற்றப் பாடுபடுபவர் என்று கூறிக்கொள்ளும் ஒரு வங்காளப் பெண்மணிக்கு நான் எழுதிய பதில் இது. இதை என் சுதந்திர சிந்தனையுள்ள (Free thinking) வங்காள நண்பர்களுக்கும் அனுப்பி இருந்தேன். அதில் ஒருவர் இந்த பதிலை NFB ல் [News from Bangladesh] பதிவிட்டார்.

 

20 மே 2001

அன்புள்ள ஃபரிதா மஜீத் (Farida Majid),

நான் தூதரின் படங்களை எனது தளத்தில் பதிவிட்டேன். சுன்னிக்களைப் பொறுத்த வரையில் நான் இவ்வாறு செய்தது ஒரு அப்பட்டமான இறையவமதிப்பு. அந்த படங்களை வரைந்த ஈரானியர்கள் அதை அன்பினாலும், பக்தியினாலும் தான் செய்தார்கள் என்றேன். அதற்கு பதில் கூறும் விதமாக நீங்கள் “அந்த படங்களை வரைந்த பாரசீக  கலைஞர்கள் இறையவமதிப்பிற்காக அதை செய்யவில்லை என்பது உண்மைதான். சொல்லப் போனால் அந்த படங்களின் அழகு அந்த கலைஞர்களின் அப்பழுக்கற்ற பக்தியை பிரதிபலிக்கிறது. அதேசமயம் அலி சினா தனது கல்லாகிப் போன இதயத்தின் கீழ் எங்கேயோ மற்றுமொரு இளகிய மற்றும் மனிதத் தன்மையுள்ள ஒரு இதயத்தை மறைத்து வைத்திருக்கிறார் என்று காட்டும் விதமாக ஒன்றை சொல்லி இருப்பது இது தான் முதல் முறை.” என்று கனிவுடன் எழுதி இருக்கிறீர்கள்.

 

எனது இளகிய இதயத்தை கண்டு கொண்டதற்காக உங்களுக்கு நன்றி. எனக்கு ஒரே ஒரு இதயம் தான் உண்டு என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். நான் இஸ்லாமைப் பற்றி எழுதுவது நீங்கள் விரும்பும் படி இல்லை என்பதில் எனக்கு வருத்தம் தான். இருப்பினும், நீங்கள் நன்றாக கவனித்தீர்களானால், என் எழுத்துக்கள் எல்லாமே அன்பின் வெளிப்பாடே. அவற்றில் ஒரு துளி கூட கெட்ட எண்ணமோ உள்நோக்கமோ இல்லை. நான் தவறாகப் புரிந்து கொண்டவன் என்று வேண்டுமானால் நீங்கள் என் மீது குறை கூறலாம். அப்படியும் இருக்கலாம் என்று ஒத்துக் கொள்கிறேன். ஏனென்றால் மனிதர்கள் முற்றிலும் தவறாகப் புரிந்து கொண்டு அதே சமயம் தான் புரிந்து கொண்டதற்கு மிகவும் உண்மையாக இருக்கலாம். சொல்லப் போனால் பெரும்பான்மையான மக்கள் இந்த வகையைச் சார்ந்தவர்கள் தான். பெரும்பான்மையான மக்கள் தங்கள் திரிக்கப்பட்ட, தவறான வழியை மிகவும் தீவிரமாக நம்புகின்றனர். அவர்கள், தங்கள் உண்மையின் அடிப்படையில், மற்றவர்களுக்கு தூய மனசாட்சியுடன் தீங்கிளைப்பார்கள். நான் அவர்களில் ஒருவனில்லை என்பதற்கு என்ன உத்திரவாதம்? ஒன்றுமில்லை என்று எனக்குத் தெரியும். அதனால்தான் நான் மற்றவர்களுக்கு தீங்கு இழைப்பதில்லை. என்னுடைய வழியை நிர்பந்திப்பதற்காக நான் மற்றவரை கொல்வதையோ கொடுமைகளுக்கு உட்படுத்துவதையோ செய்வதில்லை. என்னை யாரேனும் இன்னும் சிறந்த வழிக்கு இட்டுச் செல்ல வாய்ப்பிருப்பதால் திறந்த மனதுடனேதான் இருக்கிறேன். இதையும் உண்மையாகவே சொல்கிறேன்.

எப்படியோ அப்படிப்பட்ட ஒருவர் இதுவரை என் கவனத்திற்கு வராததால், எனது வழியை விட சிறந்த வழி எனக்குத் தெரிய வில்லை. அப்படி வந்தவர்களும், விரைவிலேயே முயற்சியைக் கைவிட்டு ஓடிப்போனார்கள் அல்லது என்னை தூற்றுவதில் முடிந்தார்கள். அதில் சிலர் யார் சொல்வது உண்மை என்று தீர்மானிக்க ஒருவரை ஒருவர் சபித்துக் கொள்ளும் போட்டிக்கு அழைத்தார்கள். (இது தூதரின் பழக்கம் Q.3:61. எனக்கு மற்றவர்களை சபிப்பது பிடிக்காது.) எது எப்படியோ, நான் சொல்வது முட்டாள்தனம் என்று யாரேனும் நிரூபிக்க முடியுமானால், உடனே எனது நிலையை மாற்றிக் கொண்டு வாழ்க்கை முழுவதுமோ அல்லது அதையும் விட சிறந்த பாதையை வேறு யாரேனும் காட்டும் வரையோ அவரின் சீடனாக மாறுவதற்கு தயங்க மாட்டேன்.

உங்கள் ஈரானியப் பயணத்தைப் பற்றிய உங்கள் எழுத்து என்னை என் தாயகத்தின் மீது மிகவும் ஏக்கம் கொள்ளச் செய்தது. என் கண்களில் கண்ணீர் கோர்த்தது. இன்றைய நாட்களில் என் அன்பான தாயகம் 12 தலை டிராகனாலும் கொடூரமான காலித்தனம் செய்பர்வர்களாலும் பிணையக் கைதியாக்கப்பட்டு நோய் வாய்ப்பட்டு இருப்பதால் நான் மிகவும் கவலை கொண்டுள்ளேன். இந்த காலிகள் என் தாயகத்தின் மக்களை முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு கொன்றும் சித்ரவதை செய்தும் வருகிறார்கள். அதன் புகழ்வாய்ந்த காலம் போய் சனியன் பிடித்த காலம் வந்து 1400 வருடங்கள் ஆகி விட்டன.

ஈரானில் புரட்சிக்கு முன் எது தவறாக இருந்தது என்றும் புரட்சிக்குப் பின் எது தவறாகப் போனது என்றும் நீங்கள் கணித்திருப்பது சரியே. ஆனால் நீங்கள் ” பங்களாதேஷில் இன்றைய அரசியல் குழப்பத்தின் மத்தியில், இஸ்லாமை அவதூறு செய்வது ஒரு அபாயகரமான விளையாட்டு” என்று கூறி வங்காள சுதந்திர சிந்தனையாளர்களின் மீது குற்றம் சாட்டுவதை நான் எதிர்க்கிறேன். இஸ்லாமை செல்லுபடியான ஒரு மதமாக ஏற்றுக் கொள்வது என்பது அதன் முக்கிய அங்கமான வன்முறையையும் கண்ணை மூடிக்கொண்டு அங்கீகரிப்பதாகும் என்று நான் கருதுகிறேன். வன்முறை இஸ்லாமின் பிரிக்க முடியாத அங்கம் என்பது ஒரு அபிப்பிராயம் அல்ல. முழு குரானுமே வெறுப்பையும் இஸ்லாமை ஏற்காதவர்களை கொல்வதையும், சகியாமையும், மனங்களைக் கட்டுப்படுத்துவதையும், பெண்ணின வெறுப்பையும், பெண்களை தவறாக நடத்துவதையும், போர்களையும் தான் தூண்டுகின்றது என்பது தெளிவு. ஒரு பாரபட்சமில்லாத மனிதன் குரானின் வெறுப்பை உமிழும் வாசகங்களைப் படித்து விட்டு அந்த புத்தகத்தை “அமைதியின் புத்தகம்” என்று அழைப்பதற்கு வாய்ப்பே இல்லை. உங்களுக்கு ஏதேனும் ஒரு சந்தேகம் இருந்தால் இந்த கட்டுரையைப் படியுங்கள். இது வெறும் சாம்பிள் தான்.

ஆகையால், அமைதியை விரும்பும் உங்களைப் போன்ற அறிஞர்கள் இஸ்லாமை பின்பற்றிக்கொண்டு அதை மற்றவர்களுக்கும் சிபாரிசு செய்தால், உங்கள் பேச்சைக் கேட்பவர்கள், அவர்களுக்குத் தேவையான அறிவுரைகளை உங்களிடமிருந்து அல்லாமல் குரானில் இருந்தே எடுத்துக் கொள்வார்கள். ஆகையால், அவர்கள் அந்த அறிவுரைகளை பின்பற்றி வன்முறைகளை நிகழ்த்தினால், நீங்கள் தான் குற்றவாளி, அவர்கள் அல்லர். அவர்களுக்கு நீங்கள் குரான் கடவுளின் வார்த்தை என்று சொல்லிவிட்டீர்கள். குரான் அவர்களுக்கு வெறுக்கவும் கொல்லவும் சொல்கிறது. இதன் பின்விளைவைப் புரிந்து கொள்ள நீங்கள் மூளையறுவைசிகிச்சை நிபுணராக இருக்க வேண்டிய அவசியமில்லை. Who Feeds Fundamentalism [மத அடிப்படைவாதத்தை யார் வளர்க்கிறார்கள்] என்ற என் கட்டுரையில் இதைப் பற்றி எழுதி இருக்கிறேன். எனது கருத்தை நிரூபிக்கும் சிங்கப்பூரினுடைய Time Magazine னுடைய ஒரு ரிபோர்ட்டையும் மேற்கோள் காட்டி இருக்கிறேன். இந்த ரிபோர்ட்  வசதியான முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த நன்கு படித்த பெண் ஒருவர் பயங்கரவாதியாக மாறிய கதையைப் பற்றியது. பயங்கரவாதியாக மாறிய இந்த பெண் முகத்தை மூடாமல் ஆடை அணியும் பெண்களின் முகத்தில் சாயம் பூசுவதாகவும், தனது கணவனை வேறு  பெண்களையும் மணந்து கொள்ளுமாறு சொல்வதாகவும், தனது மகன்களை துப்பாக்கியை நேசிக்கும் தீவிரவாதிகளாக வளர்ப்பதாகவும் கூறப்படுகிறது. ஏன்? அவள் இஸ்லாமை ஏற்றுக்கொண்ட ஒரு மேற்கத்திய பெண்ணைப் பற்றி படித்தாளாம். அவ்வளவு தானாம். அதுவே அவளை பயங்கரவாதியாக மாறப் போதுமானதாக இருந்ததாம்.

 

அன்பு தோழியே, இஸ்லாம் கிருத்துவத்தைப் போன்றதோ ஸௌராஸ்ட்ரிய மதம் அல்லது மற்ற எந்த மதத்தையும் போன்றதோ அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இஸ்லாம் வெறுப்பை ஊட்டி வளர்க்கும் மதம். இஸ்லாமின் செய்தியே வெறுப்பு தான். அதன் சாரமும் வெறுப்பு தான். சடங்குகள் மற்றும் சமயக் கொள்கைகள் போன்ற இஸ்லாமில் உள்ள எல்லா விசயங்களும் அதன் கடைசி இலக்கான வெறுப்பை நோக்கி நம்மை இட்டுச் செல்வதற்கே பயன்படுகின்றன.

 

நீங்கள் இந்த உண்மையை மறுக்கும் வரைக்கும், உங்கள் கற்பனையில் மட்டுமே இருக்கும் அமைதியான இஸ்லாமை போற்றிப்பாடும் வரைக்கும் நமது நாடுகளில் அமைதிக்கும், மக்களாட்சிக்கும், நாகரீகத்திற்கும் மற்றும் வளர்ச்சிக்கும் தடையாக இருப்பது இஸ்லாம் தான் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது.

 

ஈரானின் அறிஞர்கள் முல்லாக்களை நம்பிய விதத்திலும்  புரட்சியை மத அடிப்படைவாதிகள் கைப்பற்ற அனுமதித்த விதத்திலும் தவறி விட்டார்கள் என்று நீங்கள் கூறியது மிகவும் சரி. ஆனால் இந்த அறிஞர்கள் நீங்கள் இப்போது செய்யும் அதே தவறைத் தான் அப்போது செய்தார்கள். இந்த அறிஞர்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவளித்தால், அவர்கள் ஆட்சியை கைப்பற்றியவுடன் நாட்டை மக்களாட்சியை நோக்கியும் சுதந்திரத்தை நோக்கியும் இட்டுச் செல்வார்கள் என்று நினைத்தார்கள். அவர்களுக்கு உண்மையிலேயே விஷயம் தெரிந்திருந்தால், இது ஒரு பகல் கனவு என்று அறிந்திருப்பார்கள். இஸ்லாமைப் பற்றி அறிந்த யாருமே இஸ்லாமுக்கும் மக்களாட்சிக்கும் தொடர்பே இல்லை என்று அறிந்திருப்பர். இஸ்லாமை பிரதிநிதித்துவமாக மாற்றுவது என்பது வட்டத்தை சதுரமாக மாற்றும் முயற்சியாகும். இஸ்லாமை சகிப்புத்தன்மையுள்ளதாக மாற்றுவதை விட எளிதில் கழுதைப்புலிகளை தாவரஉண்ணிகளாக மாற்றி விடலாம்.

 

இருந்துமிருந்தும், பல ஆண்டுகளாக மேற்குலகில் வாழ்ந்திருக்கும் நீங்கள், பல பட்டங்களைப் பெற்ற நீங்கள், உங்கள் நாட்டின் அறிஞர் களில் ஒருவராக இருக்கும் நீங்கள், வெறுப்பையும் படுகொலைகளையும் போதிக்கும் இஸ்லாமை ஆதரிப்பதன் மூலம் ஒரு அபாயகரமான விளையாட்டை விளையாடுகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள வில்லையே? நீங்கள் குறைவாகப் படித்த முஸ்லிமாக இருந்திருந்தால் உங்களை இதற்காக மன்னித்திருப்பேன். உங்களின் பட்டங்களுக்கும், பட்டயங்களுக்கும் மாறாக, இந்த விசயத்தில் உங்களின் அக்கறையின்மை எனக்குப் புரிய வில்லை.

 

எனது வார்த்தையை மதித்து Who Feeds Fundamentalism என்ற எனது கட்டுரையை படிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன். பிறகு “இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் வளர்ச்சிக்கும், தாலிபானின் கொடூரங்களுக்கும், ஈரானின் முல்லாக்களின் காட்டுமிராண்டித்தனங்களுக்கும், World Trade Center குண்டுவெடிப்பிற்கும், எகிப்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பேருந்தில் குண்டுவெடிப்பிற்கும் ஏன் உங்களை பொறுப்பாக்கக் கூடாது” என்று எனக்கு எழுதுங்கள். இந்த குற்றங்களைச் செய்த மூளைச்சலவை செய்யப்பட்ட அடிப்படைவாதிகளை நான் பொறுப்பாளிகளாக்க  மாட்டேன். அவர்கள் அப்பாவிகள். அவர்கள் மூளைச்சலவை செய்யப் பட்டவர்கள். அவர்களும் பாதிக்கப் பட்டவர்களே. அவர்களுடைய கொடூரங்களுக்கும், முட்டாள்தனங்களுக்கும், குற்றங்களுக்கும் உரிய பொறுப்பு உங்கள் மேல் தான் விழுகிறது. நீங்கள் தான் அவர்களுக்கு இஸ்லாம் சிறந்தது என்று கூறுகிறீர்கள். நீங்கள் தான் அந்த வெறுப்பை வளர்க்கும் புத்தகத்தை புனிதமானது என்று தூக்கிப் பிடிக்கிறீர்கள். நீங்கள் Ph.D பட்டம் பெற்று இருக்கிறீர்கள். நீங்கள் படித்த மதிப்பு மிக்க அறிஞர். படிக்காத தற்குறி முஸ்லிம்கள் உங்களை உயர்வாகப் பார்க்கிறார்கள். அவர்கள் உங்களையும் உங்கள் கருத்தையும் மதிக்கிறார்கள். நீங்கள் மேற்குலகிற்கு சென்று வந்திருக்கிறீர்கள், பட்டங்கள் வாங்கியிருக்கிறீர்கள் அதனால் உங்களுக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதைத் தெரிந்து தான் சொல்கிறீர்கள் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். குரான் கடவுளின் புத்தகம் என்று நீங்கள் சொன்னால் அது சரியாகத் தான் இருக்கும். அது அறிவியல் பூர்வமானது என்று நீங்கள் சொன்னால் அவர்கள் நம்புகிறார்கள். அது ஒரு அதிசயம் என்றால், உங்கள் மதிப்பீட்டை கேள்வி இல்லாமல் ஏற்றுக் கொள்கிறார்கள். அந்த அப்பாவி மக்கள் தங்களுக்கு எது சரி எது தவறு என்று தெரிந்து கொள்ள உங்களை எதிர் நோக்குகிறார்கள். அவர்கள் உங்களிடமிருந்து அமோதிப்பைப் பெறுகிறார்கள். ஆனால் நீங்களோ அவர்களுக்கான கட்டளைகளை குரானிடம் இருந்து பெறும்படி கூறுகிறீர்கள். இஸ்லாமை ஏற்காதவர்களை வெறுக்கும்படியும், கொல்லும்படியும், அடக்கு முறைகளுக்கு உட்படுத்தும் படியும், அவர்களின் மனித உரிமைகளை மீறும்படியும், பெண்களை அடக்கி வைக்கும் படியும் போதிக்கும் பிற்ப்போக்கான காட்டுமிராண்டித் தனமான அதே குரானைப் படித்து தெரிந்து கொள்ளும்படி சொல்கிறீர்கள்.

 

அன்பு தோழியே, நீங்கள் உங்கள் பொறுப்பில் இருந்து கைகழுவிக் கொள்ள முடியாது. நான் உங்களை பொறுப்பாளியாக்குவது மிகைப்படுத்தப் பட்டதாக எண்ணிக் கொள்ளாதீர்கள். இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கைகளால் செய்யப் பட்ட படுகொலைகளுக்கு நான் உண்மையிலேயே உங்களைத்தான் குற்றவாளியாக்குகிறேன். பயங்கரவாதத்திற்கு உங்கள் ஆதரவை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் அமைதி என்று வாய்ப் பந்தல் போட்டாலும், இஸ்லாமை தூக்கிப் பிடிப்பதன் மூலம், பயங்கரவாதத்தைத் தான் தூக்கிப் பிடிக்கிறீர்கள். வெறுப்பின் கொள்கையான இஸ்லாமுக்கு அளித்து வரும் உங்கள் ஆதரவை பின்வாங்கும் படி கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். அது இறந்து போகட்டும். நாம் எல்லோரும் சேர்ந்து அதை சாகடிப்போம். ஏனென்றால் இஸ்லாம் வாழ்ந்தால் மனித இனம் அழியும்.

 

இஸ்லாம் நாசிசத்தைப் போன்றது. இந்த இரு கொள்கைகளும் வெறுப்பை போதிக்கின்றன. ஒன்று இனத்தின் மேலாண்மையையும் மற்றொன்று மதத்தின் மேலாண்மையையும் போற்றுகிறது. சாரத்தில் அவைகள் இரண்டுமே ஒரே மாதிரியான அறிவுரைகளைக் கொண்டது. இரண்டுமே போரை முன்நிறுத்துகின்றன. இரண்டுமே பிரிவினையை அடிப்படையாகக் கொண்டவை. இவை இரண்டுமே தன்னை மட்டுமே உயர்வாக எண்ணி தன்னை மட்டுமே மதிக்கின்ற (narcissistic) எல்லா அதிகாரமும் தன்னிடமே இருக்க வேண்டும் என்ற வெறியுடன் இருக்கின்ற (megalomaniac) ஆரோக்கியமற்ற மனநிலையைக் கொண்ட இரு மனிதர்களின் மூளைகளில் உதித்தவை. வெறுப்புக் கொள்கையான நாசிசத்தை தூக்கிப் பிடித்து அதை “அன்பின் போதனை” என்று அழைக்கும் நாசி அறிஞரை எப்படி மதிப்பிடுவீர்கள்? நாசிசத்திற்கு ஆதரவாக இருந்து கொண்டு தனது நேரத்தையும் பணத்தையும் அதன் வளர்ச்சிக்காக ஈடுபடுத்தும் ஒரு பெண்மணியை நீங்கள் எப்படி வரையறுப்பீர்கள்? நாசிசம் உண்மையிலேயே ஒரு அமைதியை வளர்க்கும் கொள்கை என்று இந்த மனிதர் நம்பினாரா இல்லையா என்பது முக்கியமல்ல. நாசிசத்திற்கு அவர் ஆதரவாக இருந்தார் என்ற அந்த ஒரு விசயமே நாசிக்களால் செய்யப்பட்ட எல்லா குற்றங்களுக்கும் அவரையும் குற்றவாளியாக்குகிறது. அவர் யாரையும் கொன்றிருக்காமல் இருந்தாலும், யாருடைய இறப்பையும் விரும்பியில்லாமல் இருந்தாலும் அவர் பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது. வெறுப்பையும் படுகொலைகளையும் போற்றும் கொள்கைக்கு அவர் ஆதரவாக இருக்கிறார் என்பதே போதும்.

தோழியே உங்களுக்கும் அவருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நீங்கள் இஸ்லாமுக்கு ஆதரவாக இருக்கிறீர்கள். அதனால் முஸ்லிம்கள் தங்கள் மதப் புத்தகத்தினால் தூண்டப்பட்டு செய்யும் அனைத்து குற்றங்களுக்கும் நீங்களும் குற்றவாளியாகிறீர்கள். நீங்கள் அவர்களிடம் இஸ்லாம் நல்ல மதம் என்றும் குரான் கடவுளின் புத்தகம் என்றும் கூறுகிறீர்கள். ஆனால் குரான் அவர்களுக்கு இஸ்லாமை ஏற்காதவர்களை கொல்லும் படியும், முஸ்லிமல்லாதோரை தீட்டானவர்கள் (najis) என்றும் தங்கள் மனைவிகளை அடிக்கும் படியும், அவர்களை தரக் குறைவாக நடத்தும் படியும், அவர்கள் புத்தி குறைந்தவர்கள் என்றும், முஸ்லிமல்லாதோரின் மீது போர்தொடுக்கும் படியும், கிருத்துவர்களையும் யூதர்களையும் நண்பர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்றும், எப்போதும் மற்றவர்களை வெறுக்கவும் அவர்களிடம் ஒட்டாமல் வாழவும் அவர்களின் மீது அவநம்பிக்கை கொள்ளவும் சொல்கிறது. உங்களை நீங்கள் எப்படி கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறீர்கள்? உங்கள் மனசாட்சி உறுத்த வில்லையா? மக்களை தவறாக வழி நடத்தி அவர்களை தொடர்ந்து அறியாமை இருளில் இருக்க வைப்பதற்காக உங்களின் மனம் குற்றஉணர்வு கொள்ள வில்லையா?

 

நான் ஏதும் தவறாக சொல்லிவிட்டேனா? இஸ்லாம் மேலே சொல்லப் பட்டதைப் போன்றதில்லையா? அப்படியென்றால் எனக்கு நிரூபியுங்கள். இஸ்லாம் உண்மையிலேயே அன்பை போதிக்கிறது என்றும், முழு மனித இனத்தின் சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் போதிக்கிறது என்றும், ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமையை போதிக்கிறது என்றும், அது ஒரு அமைதியை போதிக்கும் மதம் என்றும் உங்களால் நிரூபிக்க முடிந்தால் நான் ஏற்றுக்கொள்வேன். ஆனால் எல்லா ஆதாரங்களும் அதற்க்கு எதிராக இருந்தால் தயவு செய்து உங்களை நீங்களே முட்டாளாக்கிக் கொண்டு அதைப் பற்றி பொய் பேச ஆரம்பித்து விடாதீர்கள்.

 

இஸ்லாம் ஒரு சமாதானத்தின், அன்பின் மற்றும் மனித இனத்தின் ஒற்றுமையின் மதம் என்று உங்களால் நிரூபிக்க முடிந்தால், நான் ” Islam-bashing ” ஐ (உங்கள் வார்த்தையில்) கைவிட்டு,  முஸ்லிமாக மாறி இஸ்லாமிய கொள்கைக்காக பாடுபடுவேன் என்று இவ்விடத்தில் உறுதி அளிக்கிறேன். அதேபோன்று நான் இஸ்லாமானது நீங்கள் நினைப்பதைப் போன்றதல்ல என்று நிரூபித்தால் நீங்கள் அதை விட்டு விலகுவேன் என்று நேர்மையாக ஒரு உறுதிமொழியை கொடுக்க முடியுமா? பிற்ப்போக்குத்தனத்திற்கும், குழுச் சண்டைகளுக்கும், கருத்துரிமையற்றமைக்கும் இஸ்லாம் தான் காரணம் என்று நான் நிரூபித்தால் அதை விட்டு விலகுவீர்களா? இஸ்லாம் ஒரு வெறுப்பின், சகியாமையின் மற்றும் போரின் மதம் என்பதற்கு ஆதாரங்கள் கொடுத்தால், தொடர்ந்து உங்களை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்வீர்களா? இது ஒரு சவால். ஏற்றுக்கொள்வீர்களா? முகமதின் கூற்றுக்களை நியாயத்துடனும் திறந்த மனதுடனும் பரிசீலிக்க தயாரா?

 

நாம் வாழ்வது ஒரே ஒரு முறை தான். இந்த விலைமதிப்பற்ற வாய்ப்பை கானல் நீரை தேடி அலைவதில் வீணடிக்க வேண்டாம். கடவுளின், வானகத்தின், அண்டத்தின் (உங்களுக்கு பிடித்த ஏதோ ஒரு வார்த்தையின் ) கருணையால், நாம் இருவருக்கும் பல மனிதர்களில் தாக்கம் ஏற்படுத்தும் வாய்ப்பைப் பெற்று இருக்கிறோம். இந்த வாய்ப்பில் பொறுப்பும் உள்ளது. நம்மைப் போன்ற மக்கள் தான் இவ்வுலகை கட்டி அமைத்து மனிதனின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறார்கள். உங்களால் இந்த பொறுப்பில் அலட்சியமாக இருக்க முடியுமா? நமது குழந்தைப் பருவத்தில் நமக்கு உண்மையென்று போதிக்கப் பட்டதை, நாமும் நம்பி ஏற்றுக் கொண்டதை, அது பொய்யாகக் கூட இருக்கலாம் என்று நாம் கேள்வி எழுப்ப வேண்டாமா? வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நாம் மேலும் அடி எடுத்து வைக்கும் முன்னர் எதை நோக்கிப் பயணித்துக் கொண்டு இருக்கிறோம் என்று பார்க்க வேண்டும். நாம் கண்ணை மூடிக்கொண்டு படு பாதாளத்தை நோக்கி நடந்து கொண்டு இருக்கலாம். கணக்கிடமுடியாத அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கலாம். ஒரு கணம் நின்று மேலும் ஒரு அடி வைக்கும் முன்னர் நன்கு யோசித்துப் பார்ப்போம்.

 உங்கள் “இளகிய இதயம் கொண்ட” தோழன்.

அலி சினா



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

வங்காளத்தின் மதசார்பற்ற, நவீன இஸ்லாமிய பெண்மணியுடன் விவாதம்.2

 26 மே 2001

அன்புள்ள சகோதரன் அலி சினாவே

 

நேராக எனக்கே பதில் எழுதியுள்ளீர்கள் என்பதைப் பற்றி எனக்கு மிக்க மகிழ்ச்சி. நமது இதயங்களில் உள்ள அன்பைப் பற்றி நீங்கள் எழுதியுள்ளீர்கள் என்பதிலும் எனக்கு மகிழ்ச்சி. அன்பில்லாமல் பொதுவான மனித இனத்தின் மீதோ, நாம் வாழும் உலகத்தின் மீதோ, சமூகநீதியின் மீதோ எந்த ஒரு உண்மையான ஈடுபாடும் இருக்க முடியாது.

 

இன்று, மிகவும் நலிவடைந்துள்ள என் தந்தைக்காக என் இதயம் மிகவும் கவலை கொண்டுள்ளது. நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு பங்களாதேஷ் திரும்ப வேண்டி இருக்கலாம். என்ஜினீயரான எனது அப்பா தன் வாழ்நாள் முழுக்க தன்னை ஒரு “விஞ்ஞான பூர்வமான மனிதன்” என்றே அழைத்துக் கொண்டார் என்பதையும் உங்களுக்கு தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன். அவர் தனது இரு பெண்களையும் எந்த மதக் கல்வியும் இல்லாமல் வளர்த்தார். நான் மதத்தைப் பின்பற்றும் முஸ்லிம் இல்லை. ஆனால் என் அப்பாவைப் போல் நான் ஒரு நாஸ்தீகரும் இல்லை.

 

ஆகையால், நீங்கள் விடும் சவாலை ஏற்க முடியாதவளாக இருக்கிறேன் என்று வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். சரியாகச் சொல்லவேண்டுமானால் நான் இஸ்லாமுக்கு ஆதரவாளராகவோ போற்றிப் பாடுபவராகவோ இல்லை. அவ்வாறு தொடர்ச்சியாக செய்பவர்கள் இருக்கிறார்கள். ஒரு கற்றறிந்த மனிதராக எனது கடமை பகுத்தறிந்து சிந்திப்பதுதான். அதாவது, சரியான கேள்விகளைக் கேட்டு என்னால் ஆன வரை தகுந்த பதில்களை பெறுவதுதான்.

 

எனது பன் கலாச்சார வளர்ப்பினாலும், என் சொந்த உலகளாவிய பயணங்களாலும், எல்லா நிலையில் இருந்து வரும் எல்லாவித மக்களையும், அவர்களின் மதங்கள் உட்பட, மதிக்கக் கற்றிருக்கிறேன். மதம் என்பது ஒரு கலாச்சார அடையாளம். இந்த கலாச்சார அடையாளத்தை உருவாக்க ஏராளமான சிந்தனைகளும், உணர்வுகளும், கற்பனைகளும் பயன்பட்டிருக்கிறது. அதனால்தான் நான் அரசியல், வரலாறு, இலக்கியம் இவைகளுடன் மதத்தையும் கற்றறிய விரும்புகிறேன். நான் இந்த மனித குலத்தின் அங்கத்தினர் என்று சொல்லிக் கொள்ள வேண்டுமானால் எனக்கு எந்த மதத்தையும் அவமதிக்க உரிமையில்லை. ஒரே ஒரு மதத்தை மட்டும் தனிமைப் படுத்தி அதை அவமதிப்பது என்பது சரியான செயல் மட்டும் இல்லை, அது நாகரீகமான ஒன்றும் இல்லை. ஒரு மதத்தின் பெயரால் குற்றங்கள் செய்யப்படும்போது, நான் கண்ணை மூடிக்கொண்டு மதத்தை குறைகூறுவதற்கு பதிலாக, அந்த குற்றத்தின் மற்றும் குற்றவாளிகளின் பின்புலத்தில் உள்ள அரசியல், வரலாறு மற்றும் சமூக காரணங்களை ஆராய்வேன். அது போன்ற பகுப்பாய்விற்கு அறிவு தேவை. அதுவும் ஏராளமான அறிவு தேவை. இன்றைய சிக்கலான உலகில் ஒவ்வொரு நிகழ்வும் உலகளாவிய தொடர்பைக் கொண்டது. ஆகையால் சமூகத்திற்கு பயனுள்ள ஆழ்ந்த பகுப்பாய்வை செய்வதற்கு அளவான அல்லது பாரபட்சமான அறிவைக் கொண்டிருப்பது போதுமானதல்ல. ஒரு மதத்தை தூற்றுவது அப்படிப்பட்ட அநாகரீகத்தை செய்பவர்களின் அடிப்படை அறியாமையையே காட்டுகிறது.

 

அலி சினா, உங்கள் தாயகத்தைப் பற்றிய உங்கள் வலி எனக்கு புரிகிறது. அதனால்தான் என் ஈரான் பயணத்தின் இனிமையான நினைவுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். இந்த இருண்ட காலம் மறையும் என்றும் விரைவில் மற்றொரு விடியல் வரும் என்று நம்புகிறேன்.

 

அந்த Kermanshahi பாடலைப் பொறுத்தவரையில், ஆப்கனி மக்கள் அதை நன்கு அறிவார்கள். இதற்கு காரணம் அனேகமாக Kermanshah ஆப்கானிஸ்தானின் எல்லைக்கு அருகில் இருப்பதால்லாக இருக்கலாம்.

 

என் நாடு நலமடைய வேண்டும் என்று வாழ்த்துங்கள். ஈரானியர்களைப் போல, உலகில் எல்லா இடங்களிலுமுள்ள பொது மக்களைப் போல, வங்காள முஸ்லிம்களும் மதசார்பற்ற மக்கள் தான். குறிப்பாக எங்கள் நாடு தொள்ளாயிரம் ஆண்டுகளாக பன்மத நாடாக இருந்திருக்கிறது. இஸ்லாமிஸ்ட்டுகளின் சாக்கடை அரசியல் எங்கள் நாட்டின் பாரம்பரிய கலாச்சாரத்தை சீரழித்துக் கொண்டு இருக்கிறது. இந்த இஸ்லாமிஸ்ட்டுகளின் சாக்கடை அரசியல் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாத உழலவாதிகலான, கையாலாகாத அரசியல்வாதிகளைப் பார்க்கும் போது என் மனம் நோகிறது.

 

தங்கள் உண்மையுள்ள

ஃபரிதா மஜீத்

 

27 மே 2001

அன்புள்ள சகோதரி ஃபரிதா,

 

நான் இஸ்லாமை கடுமையாக தாக்குவதற்கு நீங்கள் கோபம் கொள்ளவில்லை என்பதாலும், அதையும் மீறி என்னை சகோதரனாக ஏற்றுக் கொண்டதாலும் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.

 

உங்கள் அன்புத் தந்தையின் நலிவுற்ற நிலையைக் கேட்டு என் மனம் வருந்துகிறது. அவர் விரைவில் குணமடைவார் என்றும் நீங்கள் உங்கள் மன அமைதியை திரும்பப் பெறுவீர்கள் என்றும் நம்புகிறேன். உங்கள் தந்தை ஒரு சுதந்திர சிந்தனையாளர் என்று அறிந்ததில் மிகவும் மகிழ்ச்சி. எனது குடும்பம் மதபக்தியுள்ள ஒன்று. நான் ஆத்தீகனாகவே வளர்க்கப் பட்டேன். சொல்லப் போனால், எங்கள் சொந்தத்திலேயே (மச்சான்கள் மற்றும் ஒன்றுவிட்ட மச்சான்களிலேயே) மிகவும் பக்தியுள்ளவன் நான் தான். உயர் நிலைப் பள்ளியின் முதல் வருடத்தில் நான் எப்போதும் மதத்தைப் பற்றியே பேசிக்கொண்டு இருந்ததால், அக்கூன்ட் அலி (முல்லா அலி) என்று அழைக்கப் பட்டேன். ஆனால் எனது இஸ்லாம் உண்மையான இஸ்லாமில்லை. எனது மனதில் நானாகவே இஸ்லாம் எப்படி இருக்கவேண்டும் என்று என்று நினைத்தேனோ அப்படி கற்பனை செய்து வைத்திருந்தேன். ஆனால் என் தாத்தா ஒரு விதத்தில் சுதந்திர சிந்தனையாளர். அவர் ஒரு தத்துவஞானி. அவரை நான் பார்த்தே இருக்காவிட்டாலும், அவர் நடந்த பாதையில் சென்று கொண்டிருக்கிறேன் என்ற எண்ணம் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. இது அவருடைய பந்தத்தை அணையாமல் காத்து நான் சுமந்து செல்வதைப் போன்றது. அதை வைத்து பல மக்களுக்கு வெளிச்சத்தை கொடுப்பேன் என்று நம்புகிறேன்.

 

நீங்கள் மதத்தை அனுசரிக்கும் முஸ்லிமில்லை என்றாலும் உங்கள் தந்தையைப் போல் ஒரு நாஸ்தீகரும் இல்லை என்று சொல்லி இருக்கிறீர்கள்.

 

சரியாகச் சொல்லப் போனால், நானும் கூட ஒரு நாஸ்தீகன் இல்லை என்று சொல்லிக் கொள்கிறேன். நான் ஆத்திகனும் கூட இல்லை தான். அதாவது இந்த அண்டத்தைப் பற்றிய என் பார்வை அது முற்றிலும் பொருள்களால் மட்டுமே ஆனது (materialistic) என்பதல்ல. எல்லாவற்றையும் ஊடுருவி இருக்கும் ஒரு ஆற்றலை நம்புகிறேன். நான் அந்த ஆற்றலை ‘ஒற்றை நெறி’ (Single Principle) என்று அழைக்கிறேன்.

 

என் சவாலைப் பொறுத்தவரையில், உண்மையில் அதை வறட்டு மோதலுக்கான தொனியில் விடவில்லை. ஒரு விவாதத்தில், அதிகம் கற்றுக்கொள்பவர் தான் வெற்றி பெற்றவர் என்ற  மனநிலையில் தான் நான் என் விவாதங்களை தொடங்குகிறேன்.

 

“ஒரு கற்றறிந்த மனிதராக எனது கடமை பகுத்தறிந்து சிந்திப்பதுதான். அதாவது, சரியான கேள்விகளைக் கேட்டு என்னால் ஆன வரை தகுந்த பதில்களை பெறுவதுதான்” என்று எழுதி இருக்கிறீர்கள்.

 

அதற்காக நான் உங்களுக்கு தலை வணங்குகிறேன். ஒரு மாணவனாக எனது நோக்கமும் இதுதான். நீங்கள் இஸ்லாமின் ஆதரவாளராக இருக்க விரும்பவில்லை என்றால், எனக்கு புரிகிறது. ஆனால் மேலே காட்டப்பட்ட உயர்ந்த எண்ணங்களுக்காக, சரியான கேள்விகளைக் கேட்டு சிறந்த பதில்களைக் கண்டறிய வேண்டிய கடமை நம் இருவருக்கும் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

 

என் அபிப்பிராயம் என்னவென்றால், நமது நாடுகளில் வாடிக்கையான பிற்போக்குத்தனத்திற்கும், மனிதஉரிமை மீறல்களுக்கும் காரணம் இஸ்லாம் தானா என்ற கேள்வியை எழுப்புவது மிகவும் முக்கியம். இந்த கேள்வியைத்தான் நாம் இதுவரை கேட்க வாய்ப்பே இல்லாமல் இருந்தது. இப்போதுதான் நம்மால் முடியுமே. உயிருக்கு பயப்படத் தேவை இல்லையே. முதல் முறையாக இப்போதாவது இந்த கேள்வியை நம்மை நாமே கேட்டுக் கொள்வது அவசியம்: இஸ்லாம் உண்மைதானா? அது நம் மக்களுக்கு அறிவிலும், நெறியிலும், ஞானத்திலும், விஞ்ஞானத்திலும், அரசியலிலும், கலாசாரத்திலும் மற்றும் பொருளாதாரத்திலும் வளர்ச்சி அடைய உதவுகிறதா? நமது நாடுகளில் நடக்கும் போராட்டங்களுக்கும், போர்களுக்கும், அமைதியின்மைக்கும் இஸ்லாம் தான் குற்றவாளியா? பெரிய இந்தியாவை மூன்று பகை நாடுகளாகப் பிரித்து லட்சக்கணக்கான அப்பாவி மக்களின் படுகொலைகளுக்கு காரணமாக இருந்தது இஸ்லாமா? இஸ்லாமிய நாடுகளிலும், காஷ்மீரிலும், பிலிப்பைன்சிலும், பாலஸ்தீனத்திலும் நடக்கின்ற குழப்பங்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும், பாகிஸ்தானில் நடக்கும் கௌரவக் கொலைகளுக்கும், ஸௌதி அரேபியாவில் நடக்கும் காட்டுமிராண்டித்தனங்களுக்கும் இஸ்லாம் தான் காரணமா?

 

இந்த எல்லா கேள்விகளுக்கும் இல்லை என்ற பதிலாகக் கூட இருக்கலாம். விசாரணைகளுக்குப் பிறகு இஸ்லாம் குற்றமற்றதாகக் கூட நிரூபிக்கப் படலாம். ஆனால் விசாரணை செய்யாவிட்டால் நமக்கு தெரியாமலே போய்விடும். இஸ்லாம் குற்றமற்றது என்று உங்களுக்கு உறுதியாக தெரிந்தால், அதில் சந்தேகம் உள்ளவர்களுக்கு விளங்க வைப்பதில் உங்களுக்கு என்ன கெடுதல் ஆகப் போகிறது. குறைகான்பவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர்களின் சந்தேகத்தைப் போக்கலாமே? அவர்களை ஏன் தாக்க வேண்டும்? அவர்களைப் பற்றி மோசமாகப் பேசுவானேன்? அவர்களை சிறைப் பிடித்து, கொல்லுவானேன்?

 

நீங்கள் மதத்தை குறை கூறுவதற்கு இந்த உரிமையும் இல்லை என்றும் “ஒரே ஒரு மதத்தை மட்டும் தனிமைப் படுத்தி அதை அவமதிப்பது என்பது சரியான செயல் மட்டும் இல்லை, அது நாகரீகமான ஒன்றும் இல்லை.” என்றும் எழுதி இருக்கிறீர்கள். நான் இதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். யாரும் மற்ற மதங்களை அவமதிப்பதோ, அவற்றைப் பின்பற்றுபவர்களை கேவலப் படுத்துவதோ, அவர்களின் மதங்களை கைவிடும்படி கட்டாயப் படுத்தவோ கூடாது. இது போன்ற செயல் மிகவும் அநாகரீகமானதும், முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாததும், தண்டிக்கப்படக் கூடியதுமாகும். இதே காரணத்திற்காகத் தான் நான் இஸ்லாமை அழிக்க விரும்புகிறேன். இஸ்லாம் மற்றவர்களின் மதங்களை அவமதிக்கிறது. முகமதுவே குரைஷிக்களின் மதத்தை எந்த அளவுக்கு கேவலப் படுத்தினான் என்றால், அவர்கள் முகமதின் பெரியப்பா அபு தாலிபிடம் சென்று கீழ்க்கண்டவாறு முறையிட்டார்கள்.

 

“உங்கள் சகோதரனின் மகனானவன் எங்கள் கடவுள்களைப் பற்றி அவமரியாதையாக பேசி இருக்கிறான், எங்களை முட்டாள்கள் என்று ஏசி இருக்கிறான். எங்கள் முன்னோர்கள் எல்லாம் தவறான வழியில் சென்றவர்கள் என்றும் கூறி இருக்கிறான். எங்கள் எதிரியை நீங்களே தண்டித்து எங்களுக்கு நியாயம் செய்யுங்கள், இல்லையேல், (எங்களின் நிலையில் தான் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதால்) நாங்களே பார்த்துக் கொள்ளும் விதமாக அவனை விட்டு விடுங்கள்” [Muir, v. 2, p. 162]

 

முகமது அத்தோடு நிறுத்தவில்லை. அவன் மெக்காவை தாக்கி அதன் கடவுள்களை அழித்து பெரும் தெய்வ அவமதிப்பைச் செய்தான். தாலிபான்கள் கூட தங்கள் தூதரின் வழிகாட்டலைப் பின்பற்றியே பாமியானில் இருந்த புத்தர் சிலைகளை அழித்தார்கள். என்னிடம் குரானின் வாசகங்களின் ஒரு தொகுப்பு உள்ளது. அந்த வாசகங்களில் சிலவற்றைப் படித்துப் பாருங்கள். நீங்கள் பின்பற்றும் மென்மையான நெறிகளை முகமது எப்படி மீறினான் என்றும் அந்த போதனைகளைப் பின்பற்றும் முஸ்லிம்கள் எப்படி மற்றவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுபவர்களில் முதன்மையாக இருக்கிறார்கள் என்றும் பார்ப்பீர்கள். சுதந்திர சிந்தனையாளர்களான நாங்கள் இஸ்லாமை கேவலப் படுத்துவதில்லை. வங்காளத்தின் சுதந்திர சிந்தனையாளர்களின் இஸ்லாமைப் பற்றிய அருமையான கட்டுரைகளை படித்து இருக்கிறேன். அதில் சிலவற்றை எனது தளத்தில் பதிந்து அதற்கு மதிப்பு கூட்டி இருக்கிறேன். அந்த எல்லா கட்டுரைகளும் நல்ல புலமையுடனும், அறிவான வாதத்துடனும் எழுதப்பட்டவை. ஒரு கட்டுரையிலும் கூட அதன் ஆசிரியர் இஸ்லாமையோ அதன் தூதரையோ அவமதிப்பாக எழுத வில்லை. இதற்கு மாறாக முகமது எல்லோரையும் கேவலப் படுத்தினான். அவன் அவர்களை சபிக்கவும், தாக்கவும், கொல்லவும், நாடு கடத்தவும், அடிமைப் படுத்தவும் செய்தான். அவர்கள் நரகத்திற்கு போவார்கள் என்று சொன்னான். அவன் அவதூறாகப் பேசியது மட்டுமில்லை. தனது மதத்தை ஏற்காதவர்களை கொடுமைகளுக்கு உட்படுத்தினான். முஸ்லிம்களும் அதைத்தான் செய்கிறார்கள். ஆப்கானிஸ்தானத்தில் இந்துக்கள் ஒரு அடையாளபடுத்தும் பட்டயத்தை அணியவேண்டும் என்ற தாலிபானின் ஆணை இஸ்லாமுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆரம்பத்தில் இருந்தே இஸ்லாமிய நாடுகளில் வாழும் திம்மிக்கள் [இஸ்லாமிய நாடுகளில் இரண்டாம் தர குடிமக்களாக வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மற்ற மதத்தினரைக் குறிக்கும் அவமதிப்பான அரபுச் சொல்] தங்களை அடையாள படுத்தும் விதமாக இருக்கவேண்டும். ஏனென்றால் மழைநாட்களில் தங்கள் மேலிருந்து நீர்த்துளி முஸ்லிம்களின் மீது பட்டு அவர்களை தீட்டுப்படுத்தி விடக்கூடாது.

 

இதுபோன்ற கொடுமைகளையும் அவமதிப்புகளையும் முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இஸ்லாம் பாகுபாட்டினையும், வெறுப்பினையும் போதிக்கிறது. மற்ற மத மக்களை கேவலப்படுத்துகிறது. மனிதாபிமானத்தை மதமாகக் கொண்டவர்கள் இதற்க்கு முடிவு கட்டவேண்டும். மற்றவர்களின் மதங்களை கேவலப்படுத்துவதை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால், நீங்கள் எங்கள் பக்கம் நின்று அதுபோன்ற கொள்கைகளை எதிர்த்து போராட வேண்டும்.

 

நீங்கள் “ஒரு மதத்தின் பெயரால் குற்றங்கள் செய்யப்படும்போது, நான் கண்ணை மூடிக்கொண்டு மதத்தை குறைகூறுவதற்கு பதிலாக, அந்த குற்றத்தின் மற்றும் குற்றவாளிகளின் பின்புலத்தில் உள்ள அரசியல், வரலாறு மற்றும் சமூக காரணங்களை ஆராய்வேன்.” என்று எழுதி இருக்கிறீர்கள்.

 

ஒரு கற்றறிந்த மனிதராக நீங்கள் இந்த முறையானது விஞ்ஞான பூர்வமானதல்ல என்று அறிவீர்கள். மதத்தை மட்டும் விட்டுவிட்டு வேறு எதுவேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம் என்று எப்படி உங்களால் முடிவெடுக்க முடிந்தது? ஏன் மதத்தை இந்த சமன்பாட்டில் சேர்த்துக் கொள்ளவில்லை? அனேகமாக அதுதான் பிரச்சனையின் மூலகாரணமே. அனேகமாக மதம் தான் குற்றவாளியே தவிர, அரசியல், வரலாறு மற்றும் சமூக காரணங்கள் அல்ல. மதத்தை மட்டும் விட்டுவிடுவது அறிவு பூர்வமானதல்ல. நியாயமாக் இருக்க நினைத்தால் சந்தேக கேஸ்களில் மதத்தையும் சேர்த்து, முன்முடிவுகள் அற்ற பாரபட்சமில்லாத மனதுடனும், முடிவு எதுவாக இருப்பினும் ஏற்றுக்கொள்ளும் திறந்த மனதுடனும், உங்கள் விசாரணையைத் திரும்ப நடத்துங்கள். இஸ்லாமிய நாடுகளின் தொடக்கத்தில் இருந்தே உள்ள பிற்ப்போக்குத்தனத்திற்கு இஸ்லாம் தான் காரணமாக இருக்கக் கூடுமோ? முஸ்லிம் நாடுகளின் சமூக அரசியல் சூழல்கள் மீது இஸ்லாமுக்கு தாக்கம் இருக்கிறதா? இது போன்ற முக்கியமான ஆய்வில் இருந்து இஸ்லாமை எப்படி விடுவிக்க முடியும்?

 

நீங்கள் “அது போன்ற பகுப்பாய்விற்கு அறிவு தேவை. அதுவும் ஏராளமான அறிவு தேவை. இன்றைய சிக்கலான உலகில் ஒவ்வொரு நிகழ்வும் உலகளாவிய தொடர்பைக் கொண்டது. ஆகையால் சமூகத்திற்கு பயனுள்ள ஆழ்ந்த பகுப்பாய்வை செய்வதற்கு அளவான அல்லது பாரபட்சமான அறிவைக் கொண்டிருப்பது போதுமானது அல்ல.” என்று எழுதி இருக்கிறீர்கள்.

 

அதற்கு அறிவு வேண்டும் என்பது உண்மைதான். அறிவுதான் அறியாமை என்ற விஷத்திற்கான சிறந்த முறிவு. ஒரு மதம் உண்மையா அல்லது ஏமாற்றுவேலையா, அதனால் சமூகத்திற்கு பலனுண்டா என்பவற்றை உறுதிப் படுத்திக்கொள்ள, நமக்கு அறிவு அவசியம் என்றும் எவ்வளவுக்கு எவ்வளவு அதிக அறிவோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது என்றும் நான் உங்கள் கூற்றை ஒத்துக்கொள்கிறேன். இருந்தாலும் அதற்கு அவ்வளவு ஒன்றும் அறிவு தேவை இல்லை. மதங்கள் மிகவும் சிக்கலாக மாறிவிட்டன. மதங்களைப் பற்றி பல மக்கள் பலவிதமான விஷயங்களை எழுதி இருக்கிறார்கள். இந்த வேலையை மலைப்பாக்கும் விதமாக மதங்களைச் சுற்றி எண்ணற்ற பிரிவுகள், தத்துவங்கள், சிந்தனைகள், நிறுவனங்கள் தோற்றுவிக்கப் பட்டு இருக்கின்றன. இருந்தாலும் யாதார்த்தத்தில் அது அவ்வளவு கடினமல்ல. நாம் செய்யவேண்டியதெல்லாம் மதப் புத்தகங்களைப் படிக்க வேண்டியதுதான். திறந்த மனதுடனும், முன்முடிவுகள் அற்றும் பைபிளையோ குரானையோ யார் படித்தாலும், அவைகள் முழுக்க தவறுகள் இருக்கின்றன என்பதைக் காண முடியும். கடவுளின் உயர்வான குழுவின் [Exalted Assembly] உரையாடலை ஒட்டுக்கேட்ட ஜின்களை தாக்குவதற்காக ஏவப்பட்ட ஏவுகணைகள் தான் நட்சத்திரங்கள் என்று முகமது சொன்னதெல்லாம் பேத்தல் என்று புரிந்து கொள்ள நீங்கள் பெரிய விஞ்ஞானியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எந்த பள்ளி மாணவனும் கண்டுபிடிக்க முடியும் அளவுக்கு குரான் அபத்தங்களால் நிறைந்தது. இத்தனை முஸ்லிம்களுக்கு இது தெரியாததற்கு காரணம் அவர்கள் அதைப் படிப்பதில்லை. அதைப் படித்தும் முஸ்லிமாக இருப்பவர்கள், அந்த அபத்தங்களைப் பார்க்க விரும்பவில்லை.

 

கடைசியில் பங்களாதேஷ் நலமடைய வேண்டும் என்று வாழ்த்துங்கள் என்று என்னைக் கேட்டுவிட்டு ” இஸ்லாமிஸ்ட்டுகளின் சாக்கடை அரசியல் எங்கள் நாட்டின் பாரம்பரிய கலாச்சாரத்தை சீரழித்துக் கொண்டு இருக்கிறது ” என்று புலம்பி இருந்தீர்கள்.

 

என் முழு இதயத்துடனும் உங்கள் நாடு நலமடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அதனால்தான் உங்களை என்னுடனும், உங்கள் நாட்டின் சுதந்திர சிந்தனையாளர்களுடனும் சேர்ந்து, உங்கள் நாட்டின் நலத்தைப் பாதிக்கின்ற முக்கியமான பிரச்சனைகளுக்கு விடை காணும் படி கெஞ்சுகிறேன். பங்களாதேஷின் மீதும், அதன் மக்களின் மீதும், கலாச்சாரத்தின் மீதும், கண்ணியத்தின் மீதும், உற்பத்தியின் மீதும், முன்னுரிமைகளின் மீதும், இஸ்லாமின் தாக்கத்தைப் பற்றி யோசித்து பாருங்கள். இஸ்லாம் மக்களை மேலும் நெறியுள்ளவர்களாக மாற்றுகிறதா? இஸ்லாம் நெறிமுறையானதா? இஸ்லாம் குடும்பத்தின் ஒற்றுமையை பேணிப் பாதுகாக்கிறதா? இஸ்லாம் ஆண் பெண் சமத்துவத்திற்கு ஆதரவாக இருக்கிறதா? இஸ்லாம் ஒரு நாட்டின் எல்லா குடி மக்களுக்கும் மத சார்பற்று சம உரிமைகள் அளித்து நாட்டின் ஒற்றுமையை வளர்க்கிறதா? இஸ்லாம் விஞ்ஞானத்தை வளர்க்கிறதா? அது மனித மனங்களையும் கலாசாரத்தையும் வளர்க்கிறதா? அது தத்துவங்களையும், கலைகளையும் வளர்க்கிறதா? இஸ்லாம் மக்களாட்சியையோ கருத்து சுதந்திரத்தையோ சிந்தனைச் சுதந்திரத்தையோ ஆதரிக்கிறதா? உங்கள் நாட்டில் இஸ்லாமின் தாக்கம் சாதகமானதாக இருந்துள்ளதா? இஸ்லாம் உண்மையிலேயே பங்களாதேஷுக்கு நன்மையை அளித்துள்ளதா? இந்த கேள்விகள் மிகவும் முக்கியமானவை. அவைகளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். இந்த விவாதத்தை தொடங்கிப் பாருங்கள். உங்களின் கருத்துக்கு மாற்று கருத்துக்கள் உள்ளவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டுப் பாருங்கள். அப்போதுதான் உங்களால் ஞானத்துடன் முடிவெடுக்க முடியும்.

 

இது போன்ற கட்டாயமான கேள்விகளைக் கேட்க நிறைய மக்கள் தயாராகவோ மனதளவில் பண்பட்ட நிலையிலோ இருப்பதில்லை. இந்த கேள்விகளுக்கு விடை காண்பது என்பது இதயத்தையே நொறுக்கும் விதத்தில் இருக்கலாம். உண்மை உங்களை விடுவிக்கும் ஆனால் அதை ஏற்றுக்கொள்வது கடினம். உங்களுக்கு உண்மையை எதிர்கொள்ள துணிவில்லாமல் இருந்தால், இந்த விவாதத்தை விட்டு விலகி இருங்கள். நீங்கள் பொத்திப்பொத்தி வளர்த்து வரும் பாரபட்சமான நம்பிக்கைகளை உடைத்தெறியக் கூடிய கேள்விகளைக் கேட்காதீர்கள். உங்கள் தலையை மணலில் புதைத்து வைத்துக் கொண்டு எல்லாம் நன்றாகத் தான் போகிறது என்று எண்ணிக் கொள்ளுங்கள். சுதந்திர சிந்தனை எல்லோராலும் முடியாது. அதற்கு நேர்மையின் பலம் வேண்டும். அதற்கு உண்மையின் மீது தீராப்பற்று வேண்டும். தான் நம்பியிருந்தவைகளுக்கு எதிரானதாக இருந்தாலும் உண்மையை ஏற்றுக்கொள்ளும் தெளிவான மனம் வேண்டும், நீங்கள் இதற்கு தயாராக இல்லை என்றால் மற்றவர்களின் கட்டாயத்திற்கு பணிய வேண்டாம். ஆனால், தயவு செய்து அவ்வாறு துணிந்தவர்களுக்கு இடைஞ்சலாக இருக்காதீர்கள். உங்கள் நாட்டின் ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டிருக்கும் இஸ்லாம் என்ற மிருகத்தை கொன்று ஒழிப்பதற்கு நெஞ்சுரத்துடன் திரண்டு உள்ள ஆண்களின் மற்றும் பெண்களின் வழியில் குறுக்கே நிற்காதீர்கள். அவர்களின் மீது குற்றம் சுமத்தி, கேவலப் படுத்தாதீர்கள். அவர்களுடைய அர்த்தமுள்ள கேள்விகளுக்கு உங்களால் பதில் கூறமுடியாவிட்டால், அவர்களின் நடத்தைக்கு களங்கம் ஏற்படுத்தாதீர்கள்.

 

உங்கள் நிலையை தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். ஒன்று இஸ்லாமை நம்புகிறீர்கள் அல்லது அதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை. நீங்கள் மாசமாக இருக்கிறீர்கள் அல்லது மாசமாக இல்லை. நீங்கள் நடுவில் நின்றுகொண்டு நான் இஸ்லாமைப் பின்பற்றாத முஸ்லிம் என்று கூற முடியாது. பின்பற்றாத முஸ்லிம் என்று என்ன சொல்ல வருகிறீர்கள்? இஸ்லாம் கடவுளின் மதம் என்று நீங்கள் நம்பவில்லையா? அப்படி நம்பினால், அதைப் பின்பற்ற வேண்டியதுதானே? ஏன் பர்தா போட்டுக்கொள்ளவில்லை? ஏன் உங்கள் கணவனை வேறு மனைவிகளை வைத்துக் கொள்ள அனுமதிக்க வில்லை? ஏன் அவருக்கு பணிந்து நடந்து கொள்ளாமல், காபிர்களின் வழியான சமத்துவத்தை விரும்புகிறீர்கள்? அவர் உங்களை அடித்தால், அல்லா அவருக்கு அந்த உரிமையை கொடுத்து இருக்கிறார் என்பதற்கு மாறாக, ஏன் நீதி மன்றத்துக்கு போகிறீர்கள்? உங்களுக்குத்தான் புத்தி குறைவு என்று தெரியுமே (இப்படித்தான் முகமது சொல்லி இருக்கிறான்) ஏன் சம சம்பளம் கேட்கிறீர்கள்? இஸ்லாம் நல்லது என்றால் அதை ஏன் பின்பற்றவில்லை. அது உங்களுக்கு நல்லதில்லை என்றால் அதை மற்றவர்களுக்கு ஏன் பரிந்துரைக்கிறீர்கள்? நீங்கள் சகித்துகொள்ளாத ஷரியா சட்டத்தால் ஏன் பங்களாதேஷின் அப்பாவிக் கிராமப் பெண்கள் கொடுமைப் படுத்தப் படவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? உங்களுக்கு இஸ்லாமை பிடிக்காத போது உங்கள் நாட்டின் படிப்பறிவு இல்லாத அநீதிகள் இழைக்கப்படும் பெண்களுக்கு இஸ்லாம் நல்லது என்று சொல்வது எவ்வளவு கேவலமான ரெட்டை வேடம். இது மிகவும் நெறியற்றது.

 

இந்த புனிதப் போரில் எங்களுடன் இனைந்து கொள்ள உங்களை மற்றுமொருமுறை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்களை எங்கள் அணியில் சேர்ப்பது மிகவும் முக்கியம். ஏனென்றால் இந்த பணியானது அந்த அளவுக்கு மிகவும் புனிதமானதும், அதன் பலனோ அந்த அளவுக்கு மிகவும் பெரியதும், அதன் எல்லையோ அந்த அளவுக்கு மிகவும் பரந்ததும், அதன் பணியாளர்களோ அந்த அளவுக்கு மிகவும் குறைவானவர்களாகவும், இருக்கின்றன. தயவுசெய்து வெளிச்சத்தின் அணியில் சேருங்கள். உங்கள் நாட்டின் சுதந்திர சிந்தனையாளர்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள். மாற்றுக் கருத்தை சகியாமை மற்றும் மத வெறுப்பு கலந்த இருளைப் போக்க போராடுங்கள். பங்களாதேஷின் பொது மக்களுக்கு தங்கள் முன்னோர்கள் ஒரு தவறை செய்துவிட்டார்கள் என்பதை அல்லது என்னும் சரியாக செல்ல வேணுமானால் கட்டாயப் படுத்தப் பட்டார்கள் என்பதை உணர உதவுங்கள். ஒரு ஹீரோயினாக இருங்கள். முன்னோடியாக இருங்கள். தீர்வின் பகுதியாக இருங்கள். எதிர்கால சந்ததிகள் உங்களை பெருமையுடன் நினைவு கூறட்டும். உங்களால் முடியாவிட்டால், உங்களுக்கு நேர்மைத்திறன் இல்லாவிட்டால், தயவுசெய்து ஹீரோ ஹீரோயின்களின் வழியில் நிற்காதீர்கள். தீர்வின் பகுதியாக இருக்காவிட்டால் குறைந்தபட்சம் தீங்கின் பகுதியாக இருக்காதீர்கள்.

 

நீங்கள் வளர்க்கப்பட்ட மதத்தில் இருந்து விலகுவது என்பது எளிதல்ல. மதம் ஒரு அடிமைப்படுத்தும் போதை. மறுப்பு, பேதலிப்பு, அவமானம், அதிர்ச்சி, குற்றுணர்ச்சி, குழப்பம் மற்றும் கோபம் போன்ற நிலைகளைக் கடப்பீர்கள். சில சமயங்களில் அந்த எல்லா உணர்வுகளும் ஒரு சேரவும் ஏற்படும். ஆனால் கடைசி நிலை மறுமலர்ச்சியும் சுதந்திரமும் ஆகும். முடிவு அற்புதமாக இருக்கும் ஆனால் சோதனை மிகவும் வலி மிகுந்ததாக இருக்கும். என்னை நம்புங்கள். இந்த சோதனையை கடந்து விட்டால், அப்போது தெரியும் அதன் மதிப்பு.

இதயம் கனிந்த வாழ்த்துக்களுடன்,

உங்கள் சகோதரன்.

அலி சினா.

Translation: Ali Sina’s Tamil Fan.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

பெண்கள் – இஸ்லாமிற்கு முன்னும் பின்னும்

Posted by Ali Sina's Tamil Fan On September 16th, 2011 
 

நான்காம் முதல் ஆறாம் நூற்றாண்டு வரையான இஸ்லாமுக்கு முந்தைய அரேபியப் பெண்கள்

முஸ்லிம்கள் சொல்லிக் கொள்வதற்கு மாறாக, இஸ்லாம் அரேபியாவின் பெண்களின் நிலையை உயர்த்தவில்லை. அது உண்மையில் அவர்களை மேன்மை படுத்துவதற்கு பதிலாக சிறுமைப்படுத்தி இருக்கிறது.

புகாரி Volume 3, Book 43, Number 648:
இப்னு அப்பாஸ் அறிவித்தார்:
நான் நபி அவர்களின் மனைவிமார்களில் இருவரைப் பற்றி உமர் அவர்களிடம் கேட்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தேன். ஏனெனில், அவ்விருவரைப் பற்றித்தான் அல்லா (திருக்குர்ஆனில்), ‘நீங்கள் இருவரும் அல்லாவிடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டால் (அது உங்களுக்குச் சிறந்ததாகும்.) ஏனெனில், உங்கள் உள்ளங்கள் நேரிய வழியிலிருந்து (சற்றே) பிறழ்ந்து விட்டிருக்கின்றன” (திருக்குர்ஆன் 66:04) என்று கூறியிருந்தான்.
(ஒரு முறை) உமர் அவர்களுடன் நான் ஹஜ் செய்தேன். அவர்கள் (மலஜலம் கழிப்பதற்காக) விலகிச் சென்றார்கள். நானும் அவர்களுடன் தண்ணீர்க் குவளையை எடுத்துக் கொண்டு விலகிச் சென்றேன். அவர்கள் மலஜலம் கழித்துவிட்டுத் திரும்பி வந்தார்கள். நான் அவர்களின் கைகளில் குவளையிலிருந்த தண்ணீரை ஊற்றினேன். (அதில்) அவர்கள் உளூச் செய்தார்கள். அப்போது நான், ‘விசுவாசிகளின் தலைவரே! நபி அவர்களின் மனைவிமார்களில் இருவரைக் குறித்து, ‘நீங்கள் இருவரும் அல்லாவிடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டால் (அது உங்களக்குச் சிறந்ததாகும்)’ என்று இறைவன் கூறியுள்ளானே, அந்த இருவர் யார்?’ என்று கேட்டேன். அதற்கு உமர் , ‘இப்னு அப்பாஸே! உங்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (குர்ஆனின் விளக்கத்தில் பெரும் அறிஞரான உங்களுக்கு இது கூடவா தெரியாது?) ஆயிஷா அவர்களும் ஹஃப்ஸா அவர்களும் தான் அந்த இருவர்” என்று கூறினார்கள். பிறகு உமர் நடந்த நிகழ்ச்சி முழுவதையும் கூறலானார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள் நான் அன்சாரியான என் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவருடன் பனூ உமய்யா இப்னு ஸைத் குலத்தாரின் குடியிருப்பில் வசித்து வந்தேன். அது மதீனாவை ஒட்டிய ஒரு குடியிருப்புப் பகுதியாகும். நாங்கள் இருவரும் முறை வைத்துக் கொண்டு நபி அவர்களிடம் தங்குவோம். அவர் ஒரு நாள் நபி அவர்களுடன் இருப்பார். நான் ஒரு நாள் அவர்களுடன் இருப்பேன். நான் நபி அவர்களுடன் இருக்கும்போது நபி அவர்களின் அன்றைய நாளின் கட்டளைகள், போதனைகளையும் பிறவற்றையும் அவரிடம் தெரிவிப்பேன். அவர் நபி அவர்களுடன் இருக்கும்போது இதே போன்று அவரும் எனக்குத் தெரிவிப்பார். குறைஷிக் குலத்தினராகிய நாங்கள் பெண்களை மிஞ்சி விடுபவர்களாக இருந்து வந்தோம். (பெண்களை எங்கள் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக, எங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம்.) நாங்கள் அன்சாரிகளிடம் (மதீனா நகருக்கு) வந்தபோது பெண்கள் அவர்களை (ஆண்களை) மிஞ்சி விடக் கூடியவர்களாக இருக்கக் கண்டோம். (பெண்கள் ஆண்களைக் கட்டுப்படுத்துபவர்களாக, தம் மனத்திற்குப் பிடிக்காதவற்றைக் கூறும்போது ஆண்களை எதிர்த்துப் பேசக் கூடியவர்களாக இருக்கக் கண்டோம்.) (இதைக் கண்ட) எங்களுடைய பெண்களும் அன்சாரிப் பெண்களின் வழக்கத்தைப் பின்பற்றத் தொடங்கினார்கள். (ஒரு நாள்) நான் என் மனைவியிடம் (கோபத்துடன்) இரைந்து பேசினேன். அவள் என்னை எதிர்த்துப் பேசினாள், அவள் என்னை எதிர்த்துப் பேசியதை நான் வெறுத்தேன். நான் உம்மை எதிர்த்துப் பேசியதை நீர் ஏன் வெறுக்கிறீர்? அல்லாவின் மீதாணையாக!நபி அவர்களின் மனைவிமார்கள் கூட அவர்களிடம்எதிர்த்துப் பேசுகிறார்கள். அவர்களில் சிலர் நபியவர்களிடம் ஒருநாள் முழுக்கவும் இரவு வரை பேசுவதில்லை” என்று கூறினாள். இதைக் கேட்டு நான் அச்சமுற்று, ‘அவர்களில் இப்படிச் செய்தவர் பெரும் இழப்புக்கு ஆளாகிவிட்டார்” என்று கூறினேன்.

(இது ஒரு நீளமான ஹதித். அதை முழுவதையும் படிக்க எனது Maryiah the Coptic Maid என்ற கட்டுரையை படிக்கவும்.)
குறைஷி ஆண்கள் தங்கள் பெண்களின் மீது “அதிகாரம்” கொண்டிருந்தது இருக்க, அவர்கள் மதீனாவிற்கு வந்ததிலிருந்து தங்கள் ஆண்களிடம் அதிகாரம் கொண்டிருந்த அன்சாரிப் பெண்களைப் பார்த்து மிகவும் மாறி விட்டார்கள் என்று ஓமர் புலம்புகிறான்.

 

மெக்கா ஒரு வழிபாட்டு மையம். எல்லா வழிபாட்டுத்தலங்களிலும், அறிவை விட மூடத்தனத்திற்குத்தான் மதிப்பு அதிகம். மதத்தில் ஆண் ஆதிக்கம் அதிகம் உள்ள இடங்களில் எல்லாம் பெண்கள் பாரபட்சமாக நடத்தப்படுவது வாடிக்கை. மெக்கா இதற்கு ஒரு விதிவிலக்கல்ல. யூத பெண்கள் மற்றும் மதீனாவின் அன்சாரி (முகமதிற்கு ஆதரவளித்த மதீனாவின் அரபியர்கள்) பெண்களை விட மெக்காவின் பெண்களின் சமூக நிலை மோசமாகவே இருந்தது. மதீனா பெண்களின் சுதந்திரத்தைப் பார்த்த மெக்கா பெண்கள் தங்களுக்கும் அது போன்ற சுதந்திரத்தை எடுத்துக் கொண்டார்கள். மெக்காவின் பெண்களை வெறுக்கும் மனிதர்களில் (misogynist) இருவரான உமருக்கும் முகமதுக்கும் இது பிடிக்கவில்லை. மேலேயுள்ள இஸ்லாமின் இரு முக்கிய நபர்களுக் கிடையிலான உரையாடல் அவர்கள் தங்கள் மனைவிகள் சுதந்திரத்தை அனுபவிப்பதை சிறிதும் விரும்பவில்லை என்று தெளிவாக காட்டுகிறது.

அரேபியர்களிடம் தங்கள் வரலாற்றை எழுதி வைக்கும் பழக்கம் இல்லை. இஸ்லாமிற்கு முந்தைய அவர்களின் வரலாறைப் பற்றியும் வாழ்க்கை முறையைப் பற்றியும் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. எழுதப்பட்ட கொஞ்சத்தையும் கூட முஸ்லிம்கள் அழித்துவிட்டனர். இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்கள் அந்த காலத்தைப் பற்றி எழுதியதெல்லாம் அதை இழிவு படுத்தும் வகையில் தான் உள்ளது. இஸ்லாமிற்கு முந்தைய எல்லாவற்றையும் ஜஹிலியா (jahiliya = அறியாமையின் காலம்) என்றான் முகமது. இஸ்லாம் தோன்றும் வரை இருந்த அரபியர்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள் என்றான். அரபியர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தார்கள் என்றும் தங்களுக்குள் தொடர்ந்து போர் புரிந்து கொண்டார்கள் என்றும் முஸ்லிம்கள் சொல்லிக்கொள்கிறார்கள். இஸ்லாமிற்கு முந்தைய பெண்கள் ஒட்டகத்தை விட மதிப்பு குறைந்தவர்கள் என்றும் தூதர்தான் அவர்களுக்கு மனித அந்தஸ்து கொடுத்தார் என்றும் சொல்லிகொள்கிறார்கள். மேலே கொடுக்கப் பட்ட ஹதித் உண்மை நிலவரத்தை காட்டுகிறது. அதன் மூலம் இஸ்லாமிற்கு முன் அரேபியப் பெண்கள் அதிக உரிமைகளைக் கொண்டிருந்தார்கள் என்று அறியமுடிகிறது. இஸ்லாம் இந்த உரிமைகளை பறித்துக் கொண்டது.

குறைஷி இனத்தினனான முகமது பெண்களை சிறுமைப் படுத்துவது இயல்பு. அவனுக்கு அதுதான் சரியான வழி. மேலும் அவன் ஆண்மைக் குறைவினால் தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்ததால் தனது மனைவிகளிடம் மிகவும் கண்டிப்பாக இருந்தான். தனது இளம் மனைவிகளின் மீது மற்ற ஆண்களின் கண்கள் பட்டு விடக் கூடாது என்ற பயத்தில் வாழ்ந்து வந்தான். தனது மனைவிகள் தங்கள் ஆசையைத் தீர்க்க வேறு ஆண்களைத் தேடி விடக்கூடாது என்று அவர்களை பயமுறுத்த அவன் வெளிப்படுத்திய வாசகங்கள் எல்லா பெண்களுக்கான விதிகளாக மாறிவிட்டன. முகமது பெண்களை வெறுப்பவனாக (misogynist) இருந்ததனால் இஸ்லாமும் அப்படியே உருவெடுத்திருக்கிறது.
தனது வாக்கு தான் எடுபடவேண்டும் என்றும் மற்றவர்கள் மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவன் நினைக்கும் போதெல்லாம், அல்லா வெளிப்படுத்தியதாக ஒரு வாசகத்தை வெளிவிடுவான். அவன் இருபதற்கும் மேலான மனைவிகளையும் வைப்பாட்டிகளையும் கொண்ட ஒரு வயதானவன். அவன் மனைவிகள் எல்லோருமே இளம் அழகிகள். அவன் தனது கிழ வயதில் அதிகாரம் வாய்ந்த தலைவனாக ஆனான். அதனால் அவனால் பலரை மணக்க முடிந்தது. சிலர் தானே முன்வந்து அவனுக்கு தன்னை கொடுத்துக் கொண்டார்கள். அவன் மிகவும் அழகான பெண்களை மட்டுமே ஏற்றுக்கொண்டான். ஆனால் ஆளும் அதிகாரம் சரசத்தில் கைகொடுக்குமா? இத்தூதுவருக்கு தனக்கும் தன் இளம் மனைவிகளுக்கும் இடையிலான வயது வித்தியாசம் நன்கு தெரியும். அவன் சந்தேகப் பேர்வழியாக இருந்தான். தனது மனைவிகளை தனக்கு மோசம் செய்துவிடாதபடி எச்சரிக்கை செய்தான்.

33:30. நபியுடைய மனைவிகளே! உங்களில் எவரேனும் பகிரங்கமான மானக்கேடு செய்வாராயின், அவருக்கு வேதனை இரட்டிக்கப்படும்; இது அல்லாவுக்கு மிகவும் சுலபமேயாகும்!
33:31. அன்றியும் உங்களில் எவர் அல்லாவுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிபட்டு, நல்ல அமல் செய்கிறாரோ, அவருக்கு நாம் நற்கூலியை இருமுறை வழங்குவோம்; இன்னும் அவருக்கு கண்ணியமான உணவையும் சித்தம் செய்திருக்கிறோம்.
அவன் தனது மனைவிகளிடம் மற்ற ஆண்களை கவர்ந்து விடாதபடி நடந்து கொள்ளவும், மற்றவர்களால் பார்க்கப்பட்டு இச்சிக்கப்படாமல் இருப்பதற்காக தங்களை மூடிக்கொள்ளுமாறும் அடிக்கடி வலியுறுத்துவான்.

33:32. நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல; நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.

33:33. நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாவுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லா நாடுகிறான்.
இந்த வாசகங்கள் கடவுளிடம் இருந்து வந்தவையா இல்லை இளம் அழகிகளை மனைவிகளாகக் கொண்ட ஆண்மையற்ற கிழவனிடமிருந்து வந்தவையா?

முகமது தனது மனைவிகளை கட்டுபாட்டில் வைக்க நினைத்தான். இதுதான் இஸ்லாமிய முகத்திரைக்குக் காரணம். ஆரம்பத்தில் தூதரின் மனைவிகளுக்கான கட்டுப்பாடுகளாக இருந்தது பின்னர் ஷரியாவின் சட்டமாக மாறி எல்லா இஸ்லாமிய நாடுகளிலும் திணிக்கப் பட்டது.

முகமது பெண்கள் தங்கள் கணவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தினான். இதற்கும் அவனின் பெரும்பாலான மனைவிகள் கட்டுக்குள் அடங்கமறுக்கும் இளம் பெண்கள் என்பதற்கும் சம்பந்தம் இல்லையா? எல்லா பதின்ம வயது (teenage) பெண்களைப் போல அவனின் மனைவிகளும் மிகவும் தற்பெருமை வாய்ந்தவர்கள். அவர்களை பயமுறுத்தி பணிய வைப்பதற்காக தனது சொந்த விருப்பங்களையே கடவுளின் கட்டளைகளாக வெளிப்படுத்தினான். எப்பொழுதெல்லாம் அவனுக்கு தன் மனைவிகளிடம் பிரச்சனையோ அப்பொழுதெல்லாம் அவனது அல்லா அவனைக் காப்பாற்ற வாசகங்களை வெளிப்படுத்துவார். பின்வரும் வாசகம் தன் மனைவிகளை எல்லாம் அடக்கி வைப்பதற்காக வெளிப்படுத்தப் பட்டது.

“அவர் உங்களை “தலாக்” சொல்லி விட்டால், உங்களை விடச் சிறந்த – முஸ்லிம்களான, நம்பிக்கையாளர்களான, அல்லாவுக்கு பணிந்து நடப்பவர்களான, தங்கள் தவறுகளுக்காக அல்லாவுடன் வருந்தி மன்றாடுபவர்களான, அல்லாவை உண்மையாக வணங்குபவர்களான, நோன்பு நோற்பவர்களான, (அல்லாவுக்காக) இடம்பெயர்ந்தவர்களான, உங்களை விட உயர்ந்த, முன்னர் மணந்த பெண்களையோ அல்லது கன்னிப் பெண்களையோ இறைவன் உங்களுக்குப் பதிலாக அவருக்கு மனைவியராய் கொடுப்பார்.” Q. 66: 5

முகமதின் முதல் மனைவியான கதீஜா வணிகம் செய்ததில் இருந்தும், அவர் தனக்காக வேலை செய்ய பல ஆண்களை அமர்த்தியிருந்ததில் இருந்தும் இஸ்லாமிற்கு முந்தைய அரேபியப் பெண்கள் அதற்குப் பிந்தைய பெண்களை விட அதிக சுதந்திரத்தையும் அதிகாரத்தையும் கொண்டிருந்தார்கள் என்ற உண்மையை புரிந்து கொள்ளலாம். முகமதுவே அவரின் பல வேலையாட்களில் ஒருவன் தானே. இஸ்லாமிற்க்குப் பிறகு பெண்கள் சொந்த தொழில் செய்ததைப் பற்றியோ ஆண்களை தங்களின் வேலையாட்களாக அமர்த்தியதைப் பற்றியோ கதைகள் ஏதேனும் உண்டா?

முகமதிற்கு பெண்கள் பாலின்பப் பொருட்கள் மட்டுமே. அவன் பெண்களிடம் கைகுலுக்க மறுத்தான் என்று அறிவிக்கப்படுகிறது. அவனின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டு கீழ்ப்படிவதாக அறிவிக்க வந்த பெண் தலைவர்களை சந்திக்கும் பொறுப்பைக்கூட உமரிடம் ஒப்படைத்தான். ஒரு பெண்ணுடனான சாதாரண கைகுலுக்கலில் என்ன கெட்டுவிடப் போகிறது? அவன் தனது பாலியல் ஆசைகளுக்கும் அவனது மத நெறிகளுக்கும் இடையில் அலைக்கழிக்கப் பட்டிருந்திருக்கவேண்டும். ஒரு பெண்ணை தொடும்போது அவனின் மனதில் அவனையே வெட்கப்படும்படி ஏதோ தோன்றியிருக்க வேண்டும்.

பெண்களுக்கு புத்தி மட்டு என்றும் அவர்கள் தனது கணவர்களுக்கு நன்றியற்றவர்கள் என்றும் அதனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் நரகத்திற்குத் தான் போவார்கள் என்றும் எண்ணினான்.

அபூ ஸயீதுல் குத்ரீ அறிவித்தார்.
நபி அவர்கள் நோன்புப் பெருநாளிலோ ஹஜ்ஜுப் பெருநாளிலோ முஸல்லா எனும் தொழும் திடலுக்குச் சென்று தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார். ‘மக்களே! தர்மம் செய்யுங்கள்!” என்று மக்களுக்குக் கட்டளையிட்டார். பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று ‘பெண்களே! தர்மம் செய்யுங்கள்; ஏனெனில் நரகவாசிகளில் நீங்களே அதிகமக இருப்பதை பார்த்தேன்!” என்றார். ‘இறைத்தூதர் அவர்களே! ஏன் இந்நிலை?’ எனப் பெண்கள் கேட்டதும், ‘நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; உங்கள் கணவர்களுக்கு நன்றியற்றவர்களாக உள்ளீர்கள். புத்தியிலும் மத நம்பிக்கையிலும் உங்களைவிட குறைவுள்ள மற்றவர்களை நான் கண்டதில்லை. உங்களில் சிலர் அறிவுடைய கவனமான ஆண்களைக்கூட வழிதவறச் செய்வீர்கள்.” [Bukhari Volume 2, Book 24, Number 541]

பெண்கள் ஆண்கள் வழிதவறிச் செல்வதற்கு காரணம் என்றும், அவர்கள் தங்கள் கணவர்களுக்கு நன்றியற்றவர்களாக இருக்கிறார்கள் என்றும் அதனால் பெரும்பாலான பெண்கள் நரகத்திற்குத் தான் செல்வார்கள் என்றும், அவர்களுக்கு புத்தி மட்டு என்றும் நினைக்கின்ற மனிதன் பெண்களை மதிப்பவனா? இந்த ஹதித் பல வடிவங்களில் பல எண்களில் காணப்படுகின்றது. ஒரு வடிவத்தில் அவன் பெண்களுக்கு ஏன் புத்தி மட்டு என்று தான் நம்புவதாக விளக்குகிறான்.

அபூ ஸயீதுல் குத்ரீ அறிவித்தார்.
‘ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, ‘பெண்களே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது’ என்று கூறினார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! ஏன்’ என்று அப்பெண்கள் கேட்டதற்கு, ‘நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கத்திலும் அறிவிலும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை’ என்று இறைத்தூதர் அவர்கள் கூறியபோது ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கமும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன’ என்று பெண்கள் கேட்டனர். ‘ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?’ என்று நபி அவர்கள் கேட்டதற்கு, ‘ஆம்’ என அப்பெண்கள் பதில் கூறினர். ‘அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது; ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா?’ என்று நபி அவர்கள் கேட்டதற்கும் ‘ஆம்!’ எனப் பெண்கள் பதில் கூறினர். ‘அதுதான் பெண்கள் மார்க்கத்தில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்” என்று நபி கூறினார்கள்”. [Bukhari Volume 1, Book 6, Number 301]

அதாவது, முகமதுவின் தர்க்கத்தின்படி இரண்டு பெண்களின் சாட்சி ஒரு ஆணின் சாட்சிக்கு சமம் என்ற கட்டுப்பாட்டின் படி பெண்கள் புத்தி குறைந்தவர்கள் என்றும் அவர்கள் மாதவிடாய் சமயத்தில் தொழுகையும் நோன்பும் செய்யக்க் கூடாது என்ற கட்டுப்பாட்டின் படி பெண்கள் மார்க்கத்தில் குறைந்தவர்கள் ஆவர்.
“மார்க்கத்தில் குறைந்தவர்கள்” என்று எந்த அர்த்தத்தில் சொன்னான்? ஒருவேளை பெண்கள் மத விசயத்தில் ஆண்களை விட குறைவாகவே பரினமித்தவர்கள் என்று சொல்கிறானோ?

இஸ்லாம் படையெடுப்புக்கு 1000 ஆண்டுகள் முந்தைய பாரசீக பெண்வீரர்களின் அக்கேமேனிட் அணி

இந்த அநியாயமான கட்டுப்பாடுகளை விதித்தது யார் என்ற கேள்வி எழவில்லையா? பெண்கள் மாதவிடாய் சமயத்தில் தொழக்கூடாது என்றும் அவர்களின் சாட்சி மதிப்பற்றது என்றும் கட்டுப்பாடு விதித்தது இதே மனிதன் தானே.

இதை மனதில் வைத்துக்கொண்டால், பெண்கள் மதத்திலும் அறிவிலும் குறைவானவர்கள் என்ற அவனின் கூற்று “நான் சொன்னால் அது உண்மையே” என்று பொருள்படுகிறது.
அவனுடைய மோசடி ஒரு முட்டாள்தனத்தை மற்றொரு முட்டாள்தனத்தின் உதவியுடன் நிரூபிப்பதே. பெண்களுக்கு எதிரான அவனுடைய வாதங்கள் அற்பமானவை.

தனது கருத்தை திணிக்க அவன் பயமுறுத்தலை பயன்படுத்தினான். கணவனின் மனம் கோணலுக்குக் காரணமாதல் போன்ற மிகவும் அற்பமான காரணங்களுக்காக கூட அவனுடைய அல்லா பெண்களை நரகத்தில் தள்ளுவார் என்று பயமுறுத்தினான்.

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் அறிவித்தார்:
“…..மேலும் நான் நரகத்தையும் கண்டேன். அதைப் போல் ஒரு பயங்கரமான காட்சி எதையும் ஒருபோதும் நான் கண்டதேயில்லை. மேலும், நரகவாசிகளில் அதிகமாகப் பெண்களையே கண்டேன்” என்று கூறினார்கள். மக்கள், ‘ஏன் இறைத்தூதர் அவர்களே!” என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள், ‘பெண்களின் நன்றியற்றதன்மையே காரணம்” என்றார்கள். அப்போது ‘பெண்கள் அல்லாவிற்கு நன்றியற்றவர்களாக இருக்கிறார்களா?’ என வினவப்பட்டது. அதற்கு ‘கணவர்களுக்கு நன்றியற்றவர்களாக இருக்கிறார்கள். உதவிகளுக்கு நன்றி காட்ட மறுக்கிறார்கள். காலமெல்லாம் ஒருத்திக்கு நீ உதவி, பிறகு உன்னிடம் ஏதேனும் (குறை) ஒன்றை அவள் கண்டால் ‘உன்னிடமிருந்து நான் எந்த சுகத்தையும் கண்டதேயில்லை’ என்று சொல்லிவிடுவாள்” என்று பதிலளித்தார்கள்.” [Bukhari Volume 2, Book 18, Number 161]

எனது புத்தகத்தில் (Understanding Muhammad) விளக்கியபடி, வியர்வையும் நாற்றமுமாக உள்ள கையாலாகாத ஒரு வயதான மனிதனுடன் படுக்க விரும்ப வாய்ப்பு இல்லாத தனது மனைவிகளை பயமுறுத்தத்தான் இந்த கதையை சொல்லி இருப்பான் என்று நான் உறுதியாகச் சொல்கிறேன். முரண்நகையாக தங்கள் மனைவிகளை மோசமாக நடத்துவதற்காக ஆண்கள் எந்தவித பின்விளைவுகள் சந்திப்பார்கள் என்பதை பற்றி ஒரு பேச்சுமூச்சு இல்லை. மாறாக, ஆண்களுக்கு தங்கள் மனைவிகளை பேச்சளவிலும் உணர்வளவிலும் உடலளவிலும் மோசமாக நடத்தும்படி கட்டளை இடுகிறான்.

Q.4:34
ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர் ஏனென்றால் அல்லா சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான் மற்றும் ஆண்கள் தங்கள் சொத்துகளிலிருந்து செலவு செய்து வருகிறார்கள். எனவே நல்ல பெண்கள் பணிந்து நடப்பார்கள். பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லா காத்ததைப் போல, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களை கடிந்து கொள்ளுங்கள்; அவர்களுடன் படுக்காதீர்கள்; அவர்களை அடியுங்கள். இதற்கு பணிந்து விட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லா மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.
இஸ்லாமில் பெண்களின் நிலையைப் பற்றி யாருக்கேனும் ஏதேனும் சந்தேகம் இருந்தால், இந்த வாசகம் அதை முற்றிலுமாக நீக்கி விடும். இது பெண்களின் சுதந்திரத்தை பறித்து, ஆண்களுக்கு அடிமைப்பட்டவர்களாக்குகிறது. ஆண்கள் பொருளீட்டும் காரணத்திற்க்காக அவர்களை குடும்பத்தின் முதலாளியாக்குகிறது. பெண்கள் கையாலாகாதவர்கள் என்றும் அவர்கள் வேலை செய்து பொருளீட்டி குடும்பத்தின் தேவைகளுக்கு பங்களிக்க அனுமதிக்கக் கூடாது என்றும் பொருள்படுகிறது. பெண்களின் வேலை வீட்டில் மட்டுமே என்றும் குழந்தைகளையும் வீட்டையும் கவனித்துக் கொள்வது மதிப்பற்றது என்றும் அவர்கள் தங்கள் கணவர்கள் சம்பாதிக்கும் ரொட்டித்துண்டிற்காக நன்றியோடு இருக்கவேண்டும் என்றும் சொல்கிறது.

முதலில் முகமது பெண்களை அடிமைநிலைக்கு தாழ்த்துகிறான். பிறகு இன்னும் மேலே போகிறான். ஆண்களை தங்கள் மனைவிகளை பேச்சளவிலும் உணர்வளவிலும் உடலளவிலும் தண்டித்து, அவர்களை விலங்குகளின் நிலைக்கு தாழ்த்தச் சொல்கிறான். விலங்குகளை வதை செய்வதற்காக அபராதம் செலுத்தவேண்டிய இந்த காலத்தில், குரானின் போதனைகள் விழுங்குவதற்கு கடினமானவை. பெண்களைப் பற்றி எப்படிப்பட்ட அபாண்டமான விசயங்கள் ஒரு நியாயமான கடவுளிடம் இருந்து வெளிப்படும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. பெண்களைவிட ஆண்கள் உயர்வானவர்களென்று 2:228 என்ற வாசகமும் சொல்கிறது. இது “மேலும் ஆண்கள் அவர்களை (பெண்களை) விட ஒரு படி மேலானவர்கள்” என்கிறது.

மேற்கண்ட ஹதிதின் வேறொரு வடிவம் ‘சஹி முஸ்லிம்’ (Sahih Muslim) என்ற தொகுப்பில் உள்ளது.

ஜாபிர் பின் அப்துல்லா அறிவித்தார்: ஈத் நாளன்று நபி அவர்களுடன் தொழுகை செய்தேன். அவர் பிரசங்கத்திற்கு முந்தைய வழிபாட்டை ‘அதன்’ மற்றும் ‘இகமா’ இல்லாமல் ஆரம்பித்தார். பிறகு பிலாலின் மீது சாய்ந்து கொண்டு எழுந்து நின்றார். கவனமாக (அல்லாவிற்காக தீய்மைக்கு எதிராக ) இருக்கும்படி (அவர்களுக்கு) கட்டளை இட்டார். (அவர்களை) தனக்கு கீழ்படிந்து நடக்குமாறு வலியுறுத்தினார். மக்களுக்கு பிரசங்கம் செய்தார். அவர்களை கடிந்து கொண்டார். பிறகு பெண்களை அடையும் வரை நடந்தார். அவர்களுக்கு பிரசங்கம் செய்தார். அவர்களை கடிந்து கொண்டார். அவர்களிடம் தர்மம் செய்யுங்கள் என்று கூறினார். ஏனெனில் உங்களில் பெரும்பாலானோர் நரக நெருப்பிற்கு விறகாவீர்கள் என்று கூறினார். கன்னத்தில் ஒரு கரும்புள்ளியைக் கொண்ட ஒரு பெண் எழுந்து நின்று ‘இறைத்தூதர் அவர்களே! ஏன் அப்படி?’ என்று கேட்டாள். ஏனென்றால் நீங்கள் புலம்பிக்கொண்டே இருக்கிறீர்கள், கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள் என்றார். பிறகு அவர்கள் தங்கள் தோடு, மோதிரம் போன்ற நகைகளை தர்மமாக பிலாலின் துணியில் போட்டார்கள். [Sahih Muslim Book 004, Number 1926]
முகமது இது போன்று பூச்சாண்டி காட்டி தன்னைப் பின்பற்றிய தன்னுடைய பிதற்றல்களை கேட்டுவந்த பெண்களிடமிருந்து பணம் வசூல் செய்தான்.

வேறொரு இடத்தில் பெண்களை சாத்தானுடன் ஒப்பிடுகிறான்.
இறைத்தூதர் ஒரு பெண்ணைப் பார்த்தார், அவர் தன் மனைவி, ‘ஜைனாப்’ பிடம் வந்து அவள் தோலை பதனிட்டுக் கொண்டு இருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டார். அவர் பிறகு தனது துணைவர்களிடம் சென்று சொன்னார், “ஷைத்தான் பெண்களின் வடிவத்தில் நடமாடும். எனவே யாரேனும் ஒரு பெண்ணைப் பார்த்தால் அவர்கள் தனது மனைவியிடம் வந்து தணித்துக் கொள்ளவேண்டும். ஏனென்றால் அது அவனின் இதையத்தில் எழுந்த (தீய) எண்ணத்தை விரட்டிவிடும்” என்று ஜாபிர் அறிவித்தார்.[ Bukhari Volume 1, Book 6, Number 301] [wrong number]

ஒரு பெண் தனது கணவன் வேறொரு பெண்ணுடன் மணக் கலவி செய்து கொண்டு தன்னுடன் அவனது விரைப்பை தணித்துக் கொள்கிறான் என்று அறிந்தால் அவள் எப்படி உணர்வாள்? இது தான் 1.2 பில்லியன் மக்களின் தூதுவரின் ஒழுக்கம்!

குரானிலும் ஹதிதிலும் எண்ணற்ற அதிர்ச்சி அளிக்கும் வாசகங்கள் உள்ளன. பின் வரும் ஹதித் இவற்றில் முதலிடம் பெரும் என்பது என் கருத்து.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

அலி சினாவை நியமித்தது யார்?

Posted by Ali Sina's Tamil Fan On August 31st, 2011 / 
 

அலி சினா பிறப்பிலேயே முஸ்லிமல்லாதவனாகவோ அல்லது ஷியா/ அஹ்மதி பிரிவில் பிறந்து பின்னர் சியோனிசத்திற்கு ஆதரவான கிறிஸ்த்துவ மதத்திற்கு மாறிய ஒருவனாகவோ இருக்கவேண்டும். அவன் ஒரு பொய்யன், தன்னையே ஏமாற்றிக்கொள்பவன். இஸ்லாமின் கடைசி தூதரின் வெற்றியைப் பார்த்து பொறாமையினால் மனம் பொறுக்காமல் உள்ளுக்குள் குமைந்து கொண்டிருப்பவன். இஸ்லாமையும் முஸ்லிம்களையும் 9/11 லிருந்து 25 வருடத்திற்குள் இவ்வுலகத்திலிருந்து அழித்துவிடுவதற்காக நியமிக்கப்பட்டவன். அன்றிலிருந்து இந்த முட்டாள் அவனால் முடிந்தவரை முயற்சி செய்து கொண்டிருக்கிறான். என்ன சாதிக்கிறான் என்று பார்ப்போம்.

ஷியா பண்ணிரெண்டுகள் பிரிவு முஸ்லிம் பெற்றோருக்கு பிறந்தவன் நான். ஷியாக்கள் முஸ்லிம்களே இல்லை என்கிறீர்கள் நீங்கள். சுன்னிக்களே முஸ்லிம்கள் இல்லை என்கிறீர்கள் ஷியாக்கள். இதுதான் இஸ்லாமின் இயற்கை. முகமது தனது தொண்டர்கள் 73 பிரிவுகளாக பிரிவார்கள் என்று சொன்னான். இதில் ஒன்றைத் தவிர மற்ற எல்லோருமே நரகத்திற்கு செல்வார்கள் என்றான். ஆனால் அவன் சரியான பிரிவின் குணங்களை தெளிவாக்கவில்லை. இதன் விளைவாக முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கான பிரிவுகளாக பிரிந்து உள்ளனர். ஒவ்வொரு பிரிவும் தாங்கள் தான் சரியான பிரிவு என்றும் மற்றவர்கள் எல்லோரும் வழிதவறியவர்கள் என்றும் நரகத்திற்கு போவார்கள் என்றும் எண்ணுகிறார்கள். அவன் வேண்டுமென்றே அவர்களுக்கிடையில் பிரிவினைக்கான விதையை விதைத்ததைப் போல இருக்கிறது. ஆகையால், முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதோரைக் கொன்றும் அடிபணியவும் செய்தவுடன், அவர்கள் வெறிநாய்களைப் போல தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வார்கள். இதை இன்று ஈராக்கிலும் பாகிஸ்தானிலும் பார்க்கலாம். என்னே மதம்!

நான் ஒரு சியோனிஸ்ட் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். சியோனிஸ்ட் என்றால் யூதர்களுக்கு தாய் நாட்டிற்கான உரிமையுள்ளது என்று எண்ணுபவர். இதை நான் ஆமோதிக்கிறேன். அதனால் தான் நான் ஒரு சியோனிஸ்ட். எந்த ஒரு நேர்மையான மனிதனும் சியோனிஸ்ட்டாகத்தான் இருக்க வேண்டும். அகமதிநிஜாத், ஹிட்லர், போன்ற குற்றவாளிகளும் வெறுப்பை பரப்புகிறவர்களும், நியோ நாஜிக்கள் மற்றும் முஸ்லிம்களும்தான் சியோனிசத்திற்கு எதிரானவர்கள். நான் அந்த குழுவில் இடம் பெற முற்றிலும் விரும்பவில்லை.

நான் ஒரு பொய்யனா? ஏமாற்றுப் பேர்வழியா? இதை உலகத்திற்கே வெளிச்சம் போட்டுக்காட்ட இதோ உங்களுக்கு ஒரு வாய்ப்பு. எனது நூலை படித்துவிட்டு அதற்கு பதில் எழுதுங்கள்.

 

உயிருடன் எரிக்கப்பட்ட ஒரு பாகிஸ்தானியப் பெண்.

நான் யாராலும் நியமிக்கப்பட்டவனல்ல. நான் யாராலும் எதற்கும் நியமிக்கப்படும் அளவுக்கு முக்கியமானவன் இல்லை. நான் இஸ்லாமை ஒழிப்பதற்கு முடிவெடுத்தது எனது சொந்த விருப்பத்தில் தான். நான் 1994 ல் குரானைப் படித்து இஸ்லாமை ஒரு மோசடி என்று உணர்ந்தேன். இதை எனக்கு நானே ஒத்துக்கொள்ள சில வருடங்கள் ஆனது. Understanding Muhammadஎன்ற புத்தகம் எனக்கு கிடைத்திருந்தால் இது விரைவில் நடந்திருக்கும். ஆனால் நான் அலி தஷ்தி (Ali Dashti) எழுதிய The 23 Years: Prophetic Careerஎன்ற புத்தகத்தைப் படித்தேன். இது எனக்கு மிகவும் உதவியது.

இருப்பினும், இஸ்லாமை ஒழிப்பதற்காக என்னை நியமித்தது ஒரு பாகிஸ்தானிய பெண் ஆகும். நான் அவரை அவர் இறந்தபிறகு தான் சந்தித்தேன். அவரைப் பற்றிய ஒரு விவரணப்படத்தை தொலைக்காட்சியில் கண்டேன். 16 வயதான அவரை 35 வயதான அவரின் கணவனால் உயிருடன் எரிக்கப்பட்டார். அவரை எரித்ததற்க்கான காரணம் அவரின் நெருங்கிய உறவினரும் பால்ய நண்பரும் ஆன ஒரு ஆண் அவரைப் பார்க்க வந்தது தான். அவர்கள் இருவரும் ஒன்றாக விளையாடி ஒன்றாக வளர்ந்தவர்கள். இந்த சந்திப்பைப் பற்றி அறிந்த கணவன் தன் ‘மானம்’ போய்விட்டதாக எண்ணி, அதை காப்பாற்றுவதற்க்காக அவளை எரிப்பதுதான் சிறந்த வழி என்று நினைத்தான்.

நான் அந்த பெண்ணை மருத்துவமனை படுக்கையில் கிடக்கப் பார்த்தேன். அவருடை முழு உடலும் எரிந்து இருந்தது. அவரால் பேச முடியவில்லை. ஒரு அடிபட்ட விலங்கைப்போல வலியில் துடித்துக் கொண்டிருந்தார். அந்த நொடியில் அவர் என்னைத்தான் அழைக்கிறார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் என்னை ஏதேனும் செய்யும்படி கெஞ்சினார். இது போன்று மற்றவர்களுக்கு நேராத படி பார்த்துக்கொள்ளுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு அவர் இறந்து விட்டார். நான் அவருக்கு வாக்குக் கொடுத்தேன். அவருடைய இறப்பு வீணாகப்போகாத படி நான் பார்த்துக் கொள்வேன் என்று அவருக்கு உறுதி அளித்தேன். அவர் கொடுமைக்காரக் கணவனால் கொல்லப்படவில்லை. அவர் இஸ்லாமால் கொல்லப் பட்டிருக்கிறார். அவரின் கணவனும் கூட இஸ்லாமால் பாதிக்கப்பட்டவன் தான். முழு பாகிஸ்தானும் மற்றும் இஸ்லாமிய உலகமே இஸ்லாமால் பாதிக்கப்பட்டவர்கள் தான். நான் யாரால் நியமிக்கப்பட்டேன் என்று இப்பொழுது உங்களுக்கு தெரியும். இறப்பிற்குபின் ஒரு வாழ்க்கையிருந்தால் அந்தப் பெண்ணை அவ்வுலகில் சந்திக்க விரும்புகிறேன் . அவரைக் கட்டித் தழுவி, “என் கண்ணே, நீ என்னிடம் கெஞ்சியதைக் கேட்டேன். என்னால் முடிந்ததைச் செய்தேன். இப்போது உனக்கு மகிழ்ச்சி தானே?” என்று கேட்பேன்.

-Ali Sina.

மொழிபெயர்ப்பு: Ali Sina’s Tamil Fan



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இஸ்லாம் பெண்களின் நிலையை உ யர்த்துகிறதா?

Posted by Ali Sina's Tamil Fan On August 31st, 2011
 

ஹலோ மிஸ்டர் சினா,

பின்வரும் மூன்று புள்ளிகளைப் பற்றி உங்கள் கருத்தைத் தெரிவிப்பீர்களா? ஹதித் பதிவுகளில் இருந்தும் குரானின் வாசகங்களில் இருந்தும் பெண்கள் பல முறைகளில் இழிவு படுத்தப்படுகிறார்கள் என்பது தெளிவு. ஆனால் முஸ்லிம்கள் பின்வரும் மூன்று ஹதித்களை காட்டி இஸ்லாம் பெண்களை உயர்வு படுத்துகிறது என்று தொடர்ந்து சாதிக்கிறார்கள்.

1. அபு ஹுரைரா (ரலி)அறிவித்தார். அல்லாவின் தூதர் (ஸல்):” ஒரு (இஸ்லாமை) நம்புகின்ற ஆண் ஒரு (இஸ்லாமை) நம்புகின்ற பெண்ணை வெறுக்கக் கூடாது. அவனுக்கு சில குணங்களைப் பிடிக்காவிட்டால், வேறு குணங்களால் திருப்தி அடைவான்.” என்று கூறினார்

2. இப்னு உமர் (ரலி)அறிவித்தார். அல்லாவின் தூதர் (ஸல்):” எச்சரிக்கை, உங்களில் எல்லோரும் ஆட்டிடையர்கள் தான். தங்கள் தங்கள் மந்தைக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும். கலிப் மக்களின் காவலாளி. தனது குடிமக்களைப் பற்றி கேட்கப்படுவார் (எப்படி அவர்களின் விவகாரங்களை நடத்தினாய் என்று). ஒரு ஆண் தனது குடும்ப அங்கத்தினரின் காவலாளி. குடும்பத்தைப் பற்றி கேட்கப் படுவான் (எப்படி அவர்களின் நன்னிலையை கவனித்துக் கொண்டாய் என்று). ஒருபெண்தனதுகணவனின்வீட்டிற்கும்அவனின்குழைந்தைகளுக்கும்காவலாளி.அவர்களைப்பற்றிகேட்கப்படுவாள்(எப்படிவீட்டையும்குழந்தைகளையும்பார்த்துக்கொண்டாய்என்று). (இதை எழுதியவரிடம் இருந்து ஒரு குறிப்பு: இங்கே கவனியுங்கள். தூதுவருக்கு (ஸல்) பெண்களின் மீது நம்பிக்கை இல்லை என்றால், அவர் வீட்டிற்கு காவலாளி என்று சொல்லி இருக்கமாட்டார்!). ஒரு அடிமைப்படுத்தப்பட்டவர் தனது உரிமையாளனின் பொருள்களுக்கு காவலாளி. அவற்றைப் பற்றி கேட்கப் படுவான் (எப்படி தன் நம்பிக்கையில் விடப்பட்ட பொருள்களை காத்தாய் என்று). எச்சரிக்கை, உங்களில் எல்லோரும் காவலாளிகள் தான். தங்கள் தங்கள் நம்பிக்கையில் விடப்பட்டவைகளுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும்.” என்று கூறினார்.

3. சலீம் தனது தந்தையரிடமிருந்து (அப்துல்லா பி, உமர் ) அறிவிக்கிறார். அல்லாவின் தூதர் (ஸல்):” பெண்கள் மசூதிக்குச் செல்ல அனுமதி கேட்கும் பொது, அவர்களை தடை செய்யாதீர்கள்” என்று கூறினார்.

1.

முதல் ஹதித்தை நான் படித்ததில்லை. அதை கண்டுபிடிக்கவும் முடியவில்லை. இருப்பினும், பெண்களை வெறுக்காதே என்று சொல்வது சம உரிமை கொடுப்பதற்கு சமமல்ல. இந்த ஹதித் ஆண்கள் தங்கள் மேலான நிலையிலிருந்து பெண்களுக்காக இறங்கி வரவேண்டும் (condescend) என்கிறது

அப்துல் பஹா ஏசுவைப் பற்றியதாக கூறும் ஒரு கதை இருக்கிறது. ஒரு நாள், ஏசு தனது சீடர்களுடன் போய்க்கொண்டிருக்கும் பொது ஒரு இறந்த நாயைப் பார்த்தனர். எல்லோரும் அருவருப்பு கொண்டனர். ஆனால் ஏசு அதன் வெண்மையான பற்களை பார்க்கச் சொன்னார்.

மோசமான விசயங்களில் கூட நல்லவற்றைத் தேடவேண்டும் என்பது தான் இந்த கதையின் நீதி. இந்த ஹதித்தின் நீதியும் அதே தான். இது பெண்களுக்கு சம உரிமை கொடுக்கவில்லை. இது ஆண்களை தாங்கள் மேலானவர்கள் என்று கருதும் படியும் பெண்களின் குறைகளை பெரிது படுத்த வேண்டாம் என்றும் சொல்கிறது.

2.

இரண்டாவது ஹதித் முஸ்லிம் 20: 4496 ல் இருக்கிறது. இது ஒவ்வொரு பிரிவினரின் பொறுப்புகளை வரையறுக்கிறது. இந்த ஹதித் குரானின் “நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை பாதுகாத்துக் கொள்வார்கள்”என்று கூறும் 4:34 வாசகத்தை உறுதிப்படுத்துகிறது.

ஒரு அடிமைப்படுத்தப்பட்டவர் எப்படி தன் எஜமானின் பொருள்களுக்கு காவலாளியோ அதேபோல பெண்களும் தங்கள் கணவர்களுக்குச் சொந்தமானவற்றைவைகளின் காவலாளிகள். இந்த ஹதித் நாய்கள் தங்கள் எஜமானனின் பொருள்களுக்கு காவலாளி என்றும் சேர்த்துச் சொல்லி இருக்கலாம். இந்த ஹதிதின் நோக்கம் மாறியிருக்காது.

இந்த முஸ்லிம் ஆதரவாளர் பெண்களின் உரிமைகளை அது இல்லாத ஒரு ஹதிதில் தேடுகிறார். இந்த ஹதித் உரிமைகளைப் பற்றியது அல்ல, கடமைகளைப் பற்றியது. எப்படி ஒரு நாய்க்கு தான் பாதுகாக்கும் பொருள்களின் மீது எந்த உரிமையும் இல்லையோ அதேபோல ஒரு அடிமைப்படுத்தப்பட்டவருக்கு தனது பொறுப்பில் உள்ள பொருள்களின் மீது எந்த உரிமையும் இல்லை. ஒரு பெண்ணுக்கு தனது கணவனின் பொருள்களை பாதுகாக்கும் பொறுப்பு இருக்கிறது, ஆனால் அவற்றின் மீது அவருக்கு எந்த உரிமையும் இல்லை. அவருக்கு இருக்கும் ஒரே ஒரு உரிமை பெண்தட்சணை தான். அதுவும் அவர் மணவிலக்கு பெறும்போது தான் கிடைக்கும். தனது குழந்தைகளின் மீது கூட ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு எந்த உரிமையும் இல்லை.

3.

இந்த ஹதித் பெண்ணின் மீது ஆணின் அதிகாரத்தை நிறுவுகிறது. இது பெண்ணுக்கான அனுமதி அவரின் கணவனிடம் இருக்கிறது என்கிறது. அவர் தனக்கான முடிவுகளை தானே எடுக்க முடியாது.

தங்கள் மனைவிகள் மசூதிக்கு செல்ல விரும்பும்போது அனுமதி கொடுக்கும்படி முகமது ஆண்களுக்குக் கூறினான் என்று இந்த முஸ்லிம் ஆதரவாளர் பீற்றிக்கொள்கிறார். இதுவா விடுதலை? மனைவி ஒரு நண்பரையோ, ஒரு உறவினரையோ பார்க்கச் செல்லவேண்டும் என்றாலோ தனது நண்பர்களுடன் கடைவீதிக்குச் செல்லவோ அல்லது நண்பர்களுடன் இணைந்து மகிழ்ச்சியாக சிறிது நேரம் களிக்கலாம் என்றோ நினைத்தால்? ஒரு பெண் தனது முடிவுகளை தானே எடுக்க கூடாது, அவருக்கு ஒரு காவலாளி வேண்டும், எல்லா பெரியவர்களும் செய்ய உரிமையுள்ளவைகளை செய்ய பெண்கள் அனுமதி கேட்கவேண்டும் என்ற இந்த ஒரு விசயமே இஸ்லாம் பெண்ணை வெறுக்கும் மதம் என்பதை தெளிவாக நிறுவுகிறது. பெண்கள் எந்த மயிருக்கு மற்றவர்களின் அனுமதி கேட்கவேண்டும்?

மேற்கண்ட ஹதித்துகளிருந்து ஆண்-பெண் சமத்துவத்தையோ பெண்களுக்குள்ள ஏதேனும் உரிமைகளையோ யூகிக்க முடியாது. சொல்லப்போனால் அவைகள் எதிர்மறையைத்தான் உறுதி செய்கிறது. பல குரான் வாசகங்களும் ஹதிதுகளும் பெண்களுக்கு இஸ்லாமில் உரிமைகள் என்று பெரிதாக ஒன்றும் இல்லை என்று தெள்ளத்தெளிவாகக் காட்டுகின்றன. அவர்களின் உரிமைகள் அடிமைப்படுத்தப்பட்டவர்களின் உரிமைகளைப் போன்றதே.

-Ali Sina.

மொழிபெயர்ப்பு:Ali Sina’s Tamil Fan



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

உங்களுக்கு பொதுநோக்க இலக்கு இருக்கிறதா?

Posted by Ali Sina's Tamil Fan On August 31st, 2011 /
 

சமீபத்தில் ஒரு நாள் என்னுடைய பழைய தோழியுடன் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு இஸ்லாமுக்கு எதிரான என்னுடைய போராட்டத்தை நோக்கி திரும்பியது. “அலி, உன்ன ரொம்ப நாளா தெரியும், உனக்கு டீன்ஏஜில் இருந்தே ஏதேனும் ஒரு லட்சியம்தான்.” என்றால் அவள். இவ்வாறு என்னிடம் சொல்லப்படுவது இது முதல் முறை அல்ல.

இது என்னை யோசிக்க வைத்தது. ஏன் என்று யோசித்தேன். பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்வதில் திருப்தியுடனும் தங்கள் பிரச்சனைகளை மட்டும் யோசித்துக்கொண்டும் இருக்கும்போது எனக்கு ஏன் ஒரு லட்சியம் தேவைப்படுகிறது? நீண்ட சிந்தனைக்குப் பிறகு, எனக்கு அக்கறை இருப்பதுதான் காரணம் என்ற முடிவுக்கு வந்தேன். எனக்கு மற்றவர்களைப பற்றி அக்கறை இருக்கிறது, மனிதர்களின் மீதும், விலங்குகளின் மீதும் எனக்கு அக்கறை இருக்கிறது. உலகத்தின் மீதும் மனிதஇனத்தின் எதிர்காலத்தின் மீதும் எனக்கு அக்கறை இருக்கிறது. நான் இவற்றை மேன்மையாக்க விரும்புகிறேன்.

வாழ்க்கையில் ஒரு நோக்கம் இருக்கும்போது, அதை அடைவதற்காக நாம் பலவற்றை விட்டுக்கொடுப்போம் என்பது உண்மைதான். ஆனால் அதை நான் ஒரு தியாகமாக என்றுமே பார்த்ததில்லை. மற்றவர்கள் அதை தியாகம் என்று சொன்னாலும், உண்மையில் நான் அதை மிகுந்த மகிழ்ச்சியுடன்தான் செய்கிறேன். ஒரு தாய் தனது குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக நாடு இரவில் எழுவதை அவர் தன் தூக்கத்தை தியாகம் செய்வதாக ஒருவர் எண்ணலாம். ஆனால் அவர் அப்படிப் பார்ப்பதில்லை. நாம் நம் செயல்களை நேசிக்கும் போது அதில் தியாகம் ஒன்றும் இல்லை.

இந்த பூமியின் பங்குதாரராகவும், உரிமையாளராகவும் என்னைப் பார்க்கிறேன். இக்காரணத்தினால் அதன் மீது அக்கறை கொண்டுள்ளேன். எனது வீட்டில் உடைந்தவற்றை சரிசெய்யவும், அதை நல்ல நிலையில் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் விளைகிறேன். சிலர் தங்களை வாடகைக்கு குடியிருப்பவர்களாகப் பார்க்கிறார்கள். அவர்கள் சரியில்லாதவற்றை சரிசெய்ய முயற்சி செய்வதில்லை. உலகின் மறுகோடியில் மற்றவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. ஒரு வெறிபிடித்த வழிப்பறிக் கூட்டம் ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தாலும் அது அவர்கள் பிரச்சனை. அவர்கள்தான் அவர்களிடையில் தீர்த்துக் கொள்ளவேண்டும். (உங்களுக்கு இங்கே ஒபாமாவையும் 2009 ல் மோசடித் தேர்தலுக்கு எதிராக போராடி ஈரானியர்கள் அல்லல் பட்டபொழுது அவரின் அக்கறையற்ற தன்மையும் நினைவுக்கு வருகிறதா? உண்மைதான், தன்னை மட்டுமே உயர்வாக ரசிப்பவர்களுக்கு (narcissists) மனசாட்சி என்பதில்லை. அவர்களுக்கு மற்றவர்களின் வலி தெரிவதில்லை.)

இது ஒரு நல்ல ஒப்புமைதான். இவ்வுலகில் நாம் நம்மை வீட்டு சொந்தக்காரராகவோ வாடகைக்குடிதனக்காரராகவோ பார்க்கிறோம். அதற்கு தகுந்தாற்போல் நடந்துகொள்கிறோம். நம்மில் சிலர் பூமியை கவனித்துக்கொள்ளவும் அதை மேம்படுத்தவும் செய்கிறார்கள். பிளாரன்ஸ் நைட்டிங்கேல், அன்னை தெரசா, மற்றும் பல மில்லியன் மக்களை அவர்களின் சுகங்களைவிட்டு மற்றவர்களுக்கு உதவத் தூண்டியது எது? அவர்கள் அசாதாரண மனிதர்கள் அல்ல. மற்றவர்களிடம் அக்கறை கொண்ட சாதாரண மக்கள் தான். மற்றவர்கள் இவ்வுலகை அனுபவிக்கவும், அடுத்தவர்களைப் பற்றி சிறிதும் கவலை இல்லாமல், சுக வாழ்வு வாழவுமே விரும்புகின்றனர். இம்மக்கள் அவர்களை பாதிக்கும் விசயங்களைப் பற்றி மட்டுமே கவலைப் படுகிறார்கள். மற்றவர்களின் வலிகளும் துயரங்களும் இவர்களை சிறிதும் பாதிப்பதில்லை. பெரும்பாலும் அவர்கள் தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே எதிர்த்து போராடுவார்கள். பொதுச் சொத்துக்களை அழிக்கும் அளவுக்கு உலகிலிருந்து மிகவும் அன்னியப்பட்ட சிலரும் கூட உலகில் இருக்கின்றனர்.

எது எப்படியோ நாம் எல்லோரும் ஒரு உடலின் செல்களைப் போல ஒருவரோடு ஒருவர் சம்மந்தப் பட்டிருக்கிறோம். நாம் தனித்து இருப்பது ஒரு தோற்றமே. உலகின் மறுகோடியில் வேறு மனிதனுக்கு நடப்பது நம்மை எல்லோரையும் பாதிக்கிறது. நாம் எல்லோரும் ஒரே கோளில் பயணிக்கும் பயணிகள். நம் பயணம் பொதுவான இடத்தை நோக்கியது. நமது நலம் இக்கோளின் மற்ற எல்லோருடைய நலத்தை நம்பியிருக்கிறது.

இந்த வேண்டுகோளை வீட்டின் சொந்தக்காரர் வகை மனிதர்களுக்கு விடுக்கிறேன். நாம் செய்வதற்கு நிறைய இருக்கின்றன. என்ன செய்வது எப்படி ஆரம்பிப்பது? இதுபோன்ற கேள்விகள் நம்மை தினறடிக்கலாம். ஏதேனும் செய்ய பலர் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எதைச் செய்வது என்றும் எப்படி ஆரம்பிப்பது என்றும் தெரியவில்லை.

ஏதேனும் செய்யவேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கின்ற, தங்கள் பங்கை விட்டுச் செல்ல விரும்புகின்ற, உலகத்தை மேம்படுத்த விரும்புகின்ற, ஒரு நல்ல நோக்கத்தை தேடிக்கொண்டிருக்கின்ற உங்கள் எல்லோருக்கும் நான் ஒரு மிகச் சிறந்த நோக்கத்தை வைத்திருக்கிறேன். அதுதான் உலகத்தில் உள்ள வெறுப்பை அகற்றி, எல்லா மனிதர்களிடையேயும் நட்பை வளர்த்து, சமாதானத்தை ஏற்படுத்துவதாகும். இஸ்லாம்தான் உலகின் மிகப் பெரிய வெறுப்பிற்கான காரணி. மனிதஇனத்திற்குப் பிடித்த ஒரு கொடிய நோய். இது அகற்றப் படாவிட்டால், உலகையே அழித்துவிடும். இஸ்லாமையும் மற்ற வெறுப்பை ஆதாரமாகக் கொண்ட கோட்பாடுகளையும் அழிப்பதன் மூலம், உலகில் சமாதானத்தை அடையமுடியும்.

இஸ்லாம்தான் மனித இனத்தின் ஆகப் பெரிய அபாயம். அது உயிர்களை அழிக்கிறது. இஸ்லாமின் முக்கியமான இரை முஸ்லிம்கள்தான். யாரும் இந்த நோயிற்கு எதிரான தடுப்புச் சக்தியை பெற்றிருக்கவில்லை. ஒரு தொற்று நோய் பரவும் போது, எல்லோருக்கும் அபாயம் இருக்கிறது. உலக அமைதிக்கு ஒரு பெரிய இடையூறாக இருக்கும் இஸ்லாம் மனித நாகரீகத்தையே அபாயத்திற்குள்ளாக்குகிறது. அணுகுண்டுப் பேரழிவுக்கான அபாயம் வெறும் கற்பனை அல்ல. இம்முறை பில்லியன் கணக்கான மக்கள் அழிந்து போகலாம். உலகம் உயிரற்ற தரிசு நிலமாக மாறலாம். நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள். தங்களை மனித வெடிகுண்டுகளாக மாற்றி உலகையே வெடிக்கச் செய்யத் தயாராக உலகில் பல மில்லியன் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். “நீங்கள் வாழ்க்கையை விரும்புவதைவிட நாங்கள் சாவை விரும்புகிறோம்” என்ற அவர்களின் கோஷம் நினைவிருக்கிறதா? இஸ்லாம் என்பது சாவின் வழிபாடு. நாம் வாழ்வைப் போற்றும் போது அது சாவை போற்றுகிறது. மதப் போரில் மற்றவர்களைக் கொன்றொழிக்கும் போது இறப்பதுதான் ஒரு முஸ்லிமின் உச்ச கட்ட ஆசை. மதப் போரில் ஏற்படும் இறப்புதான் அடுத்த உலகில் அவனுக்கு ஆகப் பெரிய சன்மானத்திற்கான வழியாகும். (Q. 4:95-969:229:120-121 )

இன்று, இஸ்லாம் என்ற நோயை ஒழிப்பதுதான் நம் வாழ்வின் முக்கியமான நோக்கமாகும். வரலாற்றை திரும்பிப் பார்க்கும் போது, இன்றைய காலக்கட்டத்தைவிடஇக்கட்டான காலத்தை என்னால் காண முடியவில்லை. நம்மிடையே உள்ள தொழில்நுட்ப வளர்ச்சிக்கிடையில், மனித இனம் முன்னர் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு அபாயத்தில் உள்ளது. முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது வெறித்தனம் மலிந்து இருக்கிறது. மற்றவர்களைப் பற்றிய அக்கறையின்மை நம்மை ஊனமாக்கி இருக்கிறது. வெறுப்பு முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது எங்கும் நிறைந்திருக்கிறது. உண்மையில் நாம் மனித இனத்தின் அழிவின் விளிம்பில் உள்ளோம். தங்கள் மதம் சொல்கிறது என்ற ஒரே காரணத்திற்க்காக ஒரு பில்லியனுக்கும் மேலான மனிதர்கள் வெறுப்பினால் பீடித்திருக்கிறார்கள். மற்றவர்கள் தங்கள் மழலைப் பள்ளியில் கற்ற “தீயவற்றைக் காணாதே, தீயவற்றை கேட்காதே, தீயவற்றை பேசாதே” என்ற பாடத்தால் குருடாக்கப்பட்டு, மறுப்பில் வாழ்கிறார்கள். இதற்கிடையில், நல்ல மனிதர்கள் தீயவற்றை காணவும், கேட்கவும், பேசவும் விரும்பாததால், தீய்மை எங்கும் பரவி வருகிறது,

நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு பொருளை தேடிக்கொண்டிருந்தால், அது மனித இனத்திற்கான சமாதானமும் ஒற்றுமையும்தான். மனிதர்களின் ஒரு பெரிய பகுதி வெறுப்பில் வாழும்போது, அமைதியை ஏற்படுத்துவது முடியாது. இந்த வெறுப்பு பொய்களால் அகற்றப் படமுடியாது. பொய்கள் அலட்சியப் படுத்தப் படுவதால் அகன்றுவிடாது. அவைகளுக்கு சர்க்கரைப் பூச்சு கொடுப்பதால் அபாயம் குறைந்தவைகளாக மாறிவிடாது. உண்மை மட்டுமே நம்மை அபாயங்களிலிருந்து விடுவிக்கும்.

இந்த சிலுவைப்போரில் சேர்ந்து கொள்ளுங்கள். ஆம், இது சிலுவைப்போர்தான். மேற்கத்திய கலாச்சாரத்தை காப்பாற்ற சிலுவைப் போர்வீரர்கள் மேற்கொண்ட அதே போரைத்தான் நாமும் தொடுக்கிறோம். இந்த நாகரீகம்தான் உலகை இருண்ட காலத்திலிருந்து நவீன உலகத்திற்கு கொண்டுவந்தது. ஆனால், இம்முறை, வார்த்தைகள்தான் நம் ஆயுதங்கள், உண்மைகள்தான் நம் கவசம், இணையம்தான் நம் போர்க்களம்.

சமாதானம் தான் எனது வாழ்க்கையின் நோக்கம். உங்களுக்கும் அப்படித்தான் என்றால், இந்த தளத்தை பிரபலப் படுத்துங்கள். நாம் அனைவரும், தங்கள் தங்கள் சக்திக்கேற்றவாறு, இனைந்து செயல்படவேண்டும். அவ்வாறு செய்வதால், நாம் தீய சக்திகளை அழிக்கக் கூடிய பலம்கொண்ட சக்தியாக மாறுவோம்.

நான் எந்த மதத்திற்கும் எதிரானவன் அல்ல. உங்கள் நம்பிக்கையை மதிக்கிறேன். எனது லட்சியம் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான். நான் மனிதர்களைப் பிரிக்கின்ற இஸ்லாமையும் மற்ற கோட்பாடுகளையும் மட்டுமே எதிர்க்கிறேன். நான் வெறுப்பிற்கு பகைவன், நம்பிக்கைக்கு அல்ல.

முஸ்லிம்கள் பலர் விழித்துக் கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் ஆண்மீகவிசயத்தில் இறந்து போனவர்கள். அவர்கள் தங்கள் ஆத்மாவை சாத்தானுக்கு விற்றுவிட்டார்கள். நான் கற்பனையான இலக்குகளைக் கொண்டவனோ (idealist) அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகள் கொண்டவனோ இல்லை. சிலர் இயற்கையிலேயே தீயவற்றை நாடும் குணம் கொண்டவர்கள் என்று எனக்குத் தெரியும். அவர்கள் தங்கள் நம்பிக்கைகளை மாற்றிக் கொள்ளலாம். ஆனால், அவர்கள் எப்பொழுதும், வெறுப்பை அடிப்படையாகக் கொண்ட மார்க்சிசம், நாசிசம், KKK , ப்ளாக் லிபரேசன், வைட் சுப்ரீமசி மற்றும் இஸ்லாம் போன்ற கோட்பாடுகளையே ஏற்றுக்கொள்வார்கள். சில மனிதர்கள் பிறக்கும்போதே தீயவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் இதயங்களில் அன்பிற்கே இடமில்லை. அன்பு வெறுப்புடன் சேர்ந்து இருக்காது. வெறுப்பினால் அடைக்கப்பட்ட இதயத்தை உண்மை ஊடுருவமுடியாது.

பலருக்கு இஸ்லாம் பற்றி தெரிந்து இருந்தாலும், பெரும்பான்மை முஸ்லிம்கள் அவர்களின் மதத்தைப் பற்றி அறியாமையில் தான் இருக்கிறார்கள். அறியாமைக்கு அறிவே நல்ல மருந்து. இந்த பெரும்பான்மையைத்தான் நாம் மீட்க விரும்புகிறோம். நாம் அவர்களை உண்மையை அறியச் செய்யவேண்டும். இந்த முஸ்லிம்களைத் தான் நாம் நமது பக்கத்திற்கு மீட்க விரும்புகிறோம். நான் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை மீட்டிருக்கிறேன். இப்பொழுது மில்லியன்களை எதிர்பார்க்கிறேன். உண்மை வெளிக்கொணர்ந்து விட்டாயிற்று. நாம் செய்யவேண்டியதெல்லாம் முஸ்லிம்களை இதைப் பார்க்கச் செய்யவேண்டும்.

இஸ்லாம் மட்டுமே தீய்மையின் ஊற்றுக்கண் இல்லை. இருப்பினும் அதுதான் முதன்மையான ஊற்று. இஸ்லாமை ஒழித்தபிறகு அமைதிக்கான சாலை போடப்படும். நம் வாழ்நாளில் உலக அமைதியை காணமுடியாமல் போகலாம். இருப்பினும் நம் சந்ததிகள் அதை அடைய வேண்டும் என்பதற்காக அதற்க்கான பாதையை நம்மால் அமைக்க முடியும்.

 
Ali Sina

Translation: Ali Sina’s Tamil Fan



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இஸ்லாம் ஒரு பாசிசம்

Posted by Ali Sina's Tamil Fan On August 31st, 2011 
 

 

இஸ்லாம் தீவிர அரசியல் நோக்கம் கொண்ட மதம். அதன் இறுதி இலக்கு உலகையே ஆள்வதுதான். இஸ்லாமிய ஆட்சியில் எப்படிப்பட்ட அரசு இருக்கும்?

கட்டாயமாக அது மக்களாட்சியாக இருக்காது. மக்களாட்சியுடன் இஸ்லாம் ஒத்துப்போகாது. அமீர் தஹெறி (Amir Taheri) என்ற ஈரானிய எழுத்தாளர்/ பத்திரிக்கையாளர் இஸ்லாமும் மக்களாட்சியும் என்ற ஒரு விவாதத்தின்போது மக்களாட்சி என்ற வார்த்தையே முஸ்லிம்கள் பேசும் மொழிகளில் இல்லை என்றார். ஒரு நாகரீகத்தை புரிந்து கொள்வதற்கு அதன் வார்த்தைகளை புரிந்துகொள்ளவேண்டும் என்றும் ஒரு வார்த்தை அவர்களின் மொழியில் இல்லை என்றால் அவர்களின் மனங்களிலும் இல்லை என்றார்.

மக்களாட்சி என்றால் சமத்துவம். ஆனால் சமத்துவம் இஸ்லாமுக்கு ஒவ்வாது. இஸ்லாமில் முஸ்லிமல்லாதோர் முஸ்லிம்களுக்கு சமமானவர்கள் அல்ல. பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் அல்ல. முஸ்லிமல்லாதோர்கள் கூட தங்களுக்குள் அனைவரும் சமமானவர்கள் இல்லை. புத்தகத்தின் மக்கள் (யூதர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள்) அடங்கி இருந்து, பாதுகாப்பு வரியை (ஜிஸ்யா) செலுத்தினால், இரண்டாம் தர குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, இஸ்லாமிய நாடுகளில் வாழ அனுமதிக்கப் படுவார்கள். ஆனால், இயற்கை வழிபடுபவர்கள், சிலை வழிபடுபவர்கள், நாஸ்திகர்கள் போன்றோர் முழு மனிதர்களாகவே ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள். குரானின் கட்டளையின்படி சிலை வழிபடுபவர்கள் கண்ட இடங்களில் கொல்லப்படவேண்டும். (QQ9:5)

ஏப்ரல் 9 , 2002 பதிப்பில், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சௌதி அரேபியாவில் இருக்கும் ரத்தப்பணம் என்ற கருத்தைப் பற்றி ஒரு கட்டுரையை பிரசூரித்திருந்தது. ஒருவர் கொல்லப்பட்டால் கொல்வதற்கு காரணமானவர் கொல்லப்பட்டவரின் உறவினர்களுக்கு நஷ்ட ஈடாக பின்வருமாறு நிர்ணயிக்கப் பட்ட தொகையை ரத்தப்பணமாக கொடுக்க வேண்டும்.

 

கொல்லப்பட்டவர்            ரத்தப்பணத்தொகை (ரியால்கள் )

  • முஸ்லிம் ஆண்.                                    100,000
  • முஸ்லிம் பெண்.                                   50,000
  • கிறிஸ்துவ ஆண்.                                  50,000
  • கிறிஸ்துவ பெண்.                                 25,000
  • இந்து ஆண்                    6,666
  • இந்து பெண்                    3,333

இந்த படிநிலையில் ஒரு முஸ்லிம் ஆணின் உயிர் ஒரு இந்து பெண்ணின் உயிரைவிட 33 மடங்கு உயர்ந்தது. இந்த படிநிலை இஸ்லாமிய மனித உரிமைகளின் வரையறையின் படியும் குரான், ஷரியா (இஸ்லாமியச் சட்டம்) அடிப்படையிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமில் சமத்துவம் என்ற கருத்தே இல்லாத போது, மக்களாட்சியைப் பற்றி எப்படி பேசமுடியும்?

சிலை வழிபடுபவர்களை ‘கண்ட இடங்களில் எல்லாம் கொள்வது’ எல்லா சமயங்களிலும் ஏற்புடையதாக இருந்ததில்லைதான். இந்தியாவின் மீது படை எடுத்த முஸ்லிம் படைகளுக்கு இந்தியர்கள் எல்லோரையும் கொள்வதால் என்ன பயன்? எல்லோரையும் கொன்றுவிட்டால் யாரை ஆள்வார்கள்? நடைமுறையில் இது சாத்தியம் இல்லாததால் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இந்திய குடிமக்களை சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. சொல்லப்போனால், முகமதைப் போன்ற இரக்கமற்ற ஆட்சியாளரை வேறு இஸ்லாமிய ஆட்சியாளர்களில் காண முடியாது. இறந்த குடிமக்களை விட உயிருடன் உள்ள குடிமக்கள் மேல் என்பதால் அவர்கள் ஆதாயம் இருந்தால் மட்டுமே கொன்றார்கள். எனவே முகமது சொன்னதைப்போல முழுமையான அழித்தொழிப்பு நிகழவில்லை. இருப்பினும் அவர்களின் சகிப்புத்தன்மை அரசாங்கக் கட்டாயத்திற்காக மட்டுமே. ஆனால் முகம்மதுவின் படுகொலைகள் சைக்கோ மனநோயின் விளைவாகும். அவன் தன்னை தூதுவராக ஏற்றுக்கொள்ளவில்லை என்ற ஒரே காரணத்திற்க்காக முழு நகரங்களையும் படுகொலை செய்யத் தயங்கவில்லை.

புத்தகத்தின் மக்கள் என்றழைக்கப்பட்ட யூதர்களும், கிறிஸ்தவர்களும் சில நிபந்தனைக்குட்பட்ட உரிமைகளைக் கொண்டிருந்தனர். அவர்கள் ஜிஸ்யா வரி செலுத்தி பாதுகாப்பை பெற வேண்டியிருக்கிறது. அவர்கள் மதப்பாகுபாட்டிற்கு உட்படுத்தப்பட்டு, சிறுமைப் படுத்தப்படும் விதமாக நடத்தப்பட்டார்கள். எடுத்துக்காட்டாக, அவர்கள் ‘நஜிஸ்’ ( அசுத்தமான, தொட்டால் தீட்டாகும்) என்று கருதப்பட்டு, மழை நாட்களில் வெளியே செல்லக்கூடாது என்றும், அப்படிச் செய்தால் அவர்களின் தீட்டு அவ்வழியே செல்லும் முஸ்லிமை தீட்டாக்கி அவனை ‘நஜிஸ்’ ஆக்கி அவனின் தொழுகைப்பலன் இழக்கும் என்றும் கூறினார்கள்.

யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் சவாரி விலங்கிலிருந்து இறங்கி வழியில் செல்லும் முஸ்லிமுக்கு பணிவுடம் வணக்கம் சொல்லவேண்டும் என்றும், அவன் முன் அடங்கி நிற்க வேண்டும் என்றும் கட்டளை இடப்பட்டார்கள். அவர்கள் ‘திம்மிக்கள்’ (Dhimmis) என்று அழைக்கப்பட்டார்கள். திம்மிக்கள் தங்கள் வீடுகளை முஸ்லிம்களின் வீடுகளை விட உயரமாக கட்டக்கூடாது. அவர்கள் புதியதாக சர்ச்சையோ (Church) சினகாகையோ (Synagogue) கட்டக்கூடாது மற்றும் பழையவற்றை பராமரிக்க ஆட்சியாளடரிமிருந்து அனுமதி வாங்க வேண்டும். இன்றும் இச்சட்டம் கிட்டத்தட்ட எல்லா இஸ்லாமிய நாடுகளிலும் பின்பற்றப் படுகிறது.

இஸ்லாமுக்கு மக்களாட்சி ஒவ்வாதது என்று சொல்வது இஸ்லாமை கேவலப்படுத்துவதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் மாறாக பல முஸ்லிம்கள் மக்களால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சியை விட கடவுளால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மேலானது என்று மனப்பூர்வமாக நம்புவதால் இதை ஒரு புகழ்ச்சியாகவே எடுத்துக் கொள்வார்கள் என்றும் தெஹ்ரி சொல்கிறார்.

பல இஸ்லாமிய இணையதளங்களில் காணப்படும் “The Political Framework of Islam” [இஸ்லாமின் அரசியல் கட்டமைப்பு] என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையில் அதன் ஆசிரியர் விளக்குகிறார். “மேற்க்கத்திய மக்களாட்சிகளில், மக்கள் தான் ஆட்சியாளர்கள்; இஸ்லாமியத்தில் அதிகாரம் அல்லாவினுடையது என்றும் மக்கள் அவனுடைய கலிபாக்கள் அல்லது பிரதிநிதிகள். தன் தூதுவரின் மூலம் அல்லாவால் கொடுக்கப் பட்ட சட்டங்கள் (ஷரியா) அரசியலமைப்புச் சட்டமாக கருதப்பட்டு அவைகளை மீறக்கூடாது.”

மக்களாட்சியை கேவலமாக பேசிய இஸ்லாமிய சிந்தனையாளர்கள் பலரை தஹெரி மேற்கோள் கட்டுகிறார்.

அயத்துல்லா கொமேனி மக்களாட்சியில் பெரும்பாலானவர்களின் வாக்கைப் பெற்றவர் அல்லாவின் அதிகாரத்தைப் பெறுவதால் அதை ‘ஒருவகையான விபச்சாரம்’ என்று கூறுகிறார்.

சஃபலிஸ்டுகளின் (Safalists) ஆசிரியர் என்று சொல்லப்படும் எகிப்தியரான சய்யத் குதுப் 1950-ல் ஒரு வருடம் அமெரிக்காவில் வாழ்ந்த போது “அமெரிக்கா கடவுளை மறந்த, கடவுளால் மறக்கப்பட்ட நாடு. தன்னைத்தானே ஆட்சி செய்துகொள்ளும் கர்வம் பிடித்த நாடு.” என்று எழுதுகிறார்.

இன்றைய இஸ்லாமிய இயக்கத்தின் முக்கிய மதக்கல்வியாளர்களில் ஒருவரான யூசுப் அல் அய்யரி ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். (இணையத்தில் கிடைக்கிறது). அதில் அவர் இஸ்லாமின் உண்மையான அபாயம் ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் பீரங்கிகளும் போர்விமானங்களும் அல்ல என்றும் மக்களாட்சி என்ற கருத்துதான் என்றும் எச்சரித்திருக்கிறார்.

இப்போது பிரபலமான மற்றொரு இஸ்லாமிய மதக்கல்வியாளர்களில் ஒருவரான மௌதூதி மனிதர்கள் எல்லோரும் கடவுளின் கட்டளைப் படி நடக்கும் எந்திர மனிதர்களாக இருக்கும் ஒரு சமூகத்திற்காக ஏங்குகிறார். கடவுள் மனிதர்களின் உயிரியல் செயல்களை மனிதனின் கட்டுப்பாட்டிற்கு அப்பால் வைத்திருக்கிறார் என்றும் நமது அரசியல் போன்ற மற்ற உயிரியலல்லாத செயல்களுக்கு கடவுள் விதிமுறைகளை வகுத்திருக்கிறான் என்றும் அவைகளை கண்டறிந்து என்றென்றுக்கும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அப்படிச் செய்தால் நம் சமூகங்கள் சீராக ‘ஆட்டோ-பைலட்’டில் செல்லும் என்றும் சொல்கிறார்.

மறைந்த மதக்கல்வியாளர் ஷேக் முகமது பின் இப்ராகிம் அல் ஜுபைர், சமூகங்களின் பிரச்சனைகளுக்கு மக்களாட்சியின் பரவல்தான் என்று மனப்பூர்வமாக நம்பினார். அவர் சொன்னார், ” இஸ்லாமிற்கு தகுதியுடைய ஒரே ஒரு லட்சியம் தான் இருக்கிறது. அது உலகை மக்களாட்சி என்ற சாபத்திலிருந்து காப்பதும், மனிதனுக்கு மனிதர்களால் போடப்பட்ட சட்டங்களால் தங்களை ஆண்டுகொள்ளமுடியாது என்று சொல்லிகொடுப்பதும் தான். மனிதன் கடவுளின் பாதையிலிருந்து வெகு தூரம் விலகிவிட்டான், நாம் அந்த பாதைக்கு திரும்ப வேண்டும் இல்லையேல் அழிவை எதிர் நோக்கவேண்டும்”

அப்படியென்றால் இஸ்லாமின் அரசு எப்படி இருக்கும்?

மக்களாட்சி என்றால் மக்களின் ஆட்சி. அது இஸ்லாமிற்கு ஏற்புடையதல்ல. குரான் மிகவும் தெளிவாக கூறுகிறது, “எல்லா அதிகாரமும் அல்லாவினுடையது” (2.165, 35:10, 35:13, 64:1). “அல்லாவினுடையதைத் தவிர நீதி இல்லை.” (la hukm illa li-llah) என்ற வாசகம் பல குரான் வரிகளிலிருந்து உருவாக்கப் பட்டது. இந்த அதிகாரம் ‘கிலாபாத் அல் அல்லா’ என்று அழைக்கப்படும் அவனின் பிரதிநிதிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

கலிபா சட்டம் இயற்ற முடியாது. குரானிலும் ‘சுன்னா’விலும் [ஹதீஸ் என்றழைக்கப் படும் புத்தகங்களில் உள்ள முகமதின் நடத்தை உதாரனங்களும் வாக்குகளும்] கொடுக்கப்பட்ட சட்டத்தை யூகித்து அதை பின்பற்றலாம். குரான் தெளிவற்ற புத்தகம் ஆகையால் அதன் வரிகள் பல்வேறுபட்ட யூகத்திற்கு வழிவகுக்கிறது. இதனால்தான் நாம் பல்வேறு இஸ்லாமிய குழுக்களையும் சட்டப் பிரிவுகளையும் பார்க்கமுடிகிறது. ஆனால் “பொதுவான விதி” என்னவென்றால், “எந்த இஸ்லாமிய அரசும் தன் மக்களை சட்டமியற்ற அனுமதிக்கும் அளவுக்கு ஜனநாயகமானது அல்ல” என்று தஹெறி கூறுகிறார்.

பொதுமக்கள் அவ்வம் (awwam) என்று அழைக்கப்படுகிறார்கள். அவ்வம்கள் விலங்குகள் போன்றவர்கள் என்று கூறும் ஒரு அரபிக் பழமொழி ஒன்று உண்டு (al-awwam kal anaam!).

சட்ட ‘நிபுணர்கள்’ தான் ஷரியாவை யூகித்து விளக்குவார்கலாம். அதை பொதுமக்கள் எல்லா புலன்களையும் மூடிக்கொண்டு பின்பற்றவேண்டுமாம். இந்த ஏற்பாடு ‘நிபுணத்துவ’ ஆட்சியாளருக்கு எல்லா அதிகாரத்தையும் வழங்கி அவனை பூமியில் வாழும் துணைக்கடவுளாக மாற்றி இருக்கிறது. அவனுக்கு எந்த எதிர்ப்பும் இருக்கமுடியாது. அவனை எதிர்ப்பதன் மூலம் கடவுளையே எதிர்ப்பவராவோம்.

மக்களாட்சியில் மக்களின் மத நம்பிக்கை முக்கியமற்றது. அவர்கள் எந்த மதத்தை பின்பற்றுபவர்களாகவும் இருக்கலாம். மத நம்பிக்கை இல்லாதவர்களாகவும் இருக்கலாம். இருப்பினும் அவர்கள் தங்களை மதச் சார்பற்ற முறையில் நிர்வகித்துக் கொள்ளலாம். இஸ்லாமில் அப்படியல்ல. அதில் கடவுள்தான் சட்டம் இயற்றியவர். யூதர்களும் கிறிஸ்துவர்களும் தங்கள் மதத்தையும் அரசாங்கத்தையும் பிரிப்பதில் வெற்றி கண்டுவிட்டார்கள். ஆனால் இஸ்லாமில் இது சாத்தியமே இல்லை. கிறிஸ்துவமதத்தில் புரிந்து கொல்லப்பட்ட சர்ச் என்ற அமைப்பு (நிறுவனம்) இஸ்லாமில் இல்லை. போப் போன்ற சிறப்புப் பதவிகள் இஸ்லாமில் இல்லை. முல்லாக்களும் இமாம்களும் குரான் பற்றியும் ஷரியா பற்றியும் அதிகம் தெரிந்த சாதாரண முஸ்லிம்கள் தான். இஸ்லாமிய வழிபாட்டுத் தளத்தில் இருந்து அரசியலை பிரிக்கமுடியாது. ஏனென்றால், ஒவ்வொரு முல்லாவும் ஷரியாவை தன் சொந்த வழியில் புரிந்துகொண்டு மக்களின் மீது திணிக்க முடியும். ஆனால் இஸ்லாமின் தெளிவான பாடங்களை மறுவரையறை செய்யமுடியாது.

தற்போது, முஸ்லிம்களுக்கு கலிபா இல்லை. அப்படி இருந்தாலும், அவரால் குரானை மீறி இஸ்லாமையும் அரசியலையும் பிரிக்கமுடியாது.

இஸ்லாமின் முக்கிய இலக்கு இந்த உலகின் அதிகாரத்தை அதன் உண்மையான சொந்தக்காரரான அல்லாவுக்கு கொடுப்பதுதான். உலகில் உள்ள வேறு எந்த அதிகாரமும் இதை மாற்றமுடியாது. இஸ்லாம் அதை அடைவதற்கு தடையாக இருப்பது அதன் இருப்பையே மறுப்பதாகும். அது இறைவனையே மறுப்பதற்கு சமமாகும். இஸ்லாமின் வரையறையே எல்லா நாட்டையும் தன் அதிகாரத்திற்குள் கொண்டுவரத்துடிக்கும் ஆட்சி வெறியாகும்.

அது எல்லா திசையிலும் முன்னேறிச் சென்று , மற்றவர்களை தோற்கடித்து, உலகின் அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டும். இல்லாவிட்டால் அதன் இருப்புக்கே அர்த்தம் இல்லை.

மக்களாட்சிகள் பன்முகம் வாய்ந்தவை. மக்கள் வெவ்வேறு நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் மதத்தை மட்டுமல்ல மற்றவர்களின் மதத்தையும் விமர்சிக்க முடியும். இஸ்லாம் அதை பொறுத்துக்கொள்ளாது. இஸ்லாமை விமர்சிக்கும் ஒருவர் கொலை, மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனையை எதிர்கொள்வார். இஸ்லாம் மட்டுமே உண்மை என்று முஸ்லிம்கள் நினைக்கிறார்கள். உண்மையை ஏற்றுக்கொள்ளாதது கடவுளையே ஏற்றுக்கொள்ளாததைப் போன்றது. பூமியில் உள்ள கடவுளின் பிரதிநிதியை கேள்வி கேட்பது கடவுளையே கேள்வி கேட்பதைப் போன்றது.

மே 27 , 1999 ல் இரானின் ஆளும் முல்லாக்களில் ஒருவரான ரப்சன்ஜானி “அரசின் இஸ்லாமிய தன்மையும் அதன் அடிப்படை தூணான ‘வேலாயத்-தே ஃபகிஹ்’ஹும் (ஷியாக்களின் கலிபா) பாதிக்கப்பட்டால் வேறு எதுவும் மீதி இருக்காது.” என்று கூறினார், அதே நாளில், ஈரானின் ‘சீர்திருத்தவாத’ அதிபர் என்று சொல்லப்படும், கத்தமி, “சமூகத்திலிருந்து மதத்தையும் முல்லாக்களையும் பிரித்தால் அது நமது அழிவுக்கு இட்டுச் செல்லும்” என்று கொம் (Qom) என்ற நகரில் கூறினார். இந்த கத்தமி, ஜூலை 5 , 1998 ல், “‘வேலாயத்-தே ஃபகிஹ்’ தான் அரசின் அச்சும் தூணும் ஆகும். ‘வேலாயத்-தே ஃபகிஹ்’ தான் நமது அரசின் இருப்புக்கான காரணம். அதனால், அதை எதிர்ப்பது அரசின் ஆதாரத்தையும் தூணையும் எதிர்ப்பதாகும். எந்த அரசும் தனக்கெதிரான தாக்குதலை சகித்துக்கொள்ளாது.” என்று கூறினார். [ஈரான் ஜமீன் நியூஸ் ஏஜென்சி]

ஷியாக்களின் கலிபாவான ‘வேலாயத்-தே ஃபகிஹ்’ முறை பற்றி Iran-bulletin.org இவ்வாறு சொல்கிறது. ” ‘வேலாயத்-தே ஃபகிஹ்’ என்ற கருத்தின் படி நம்மில் யாருக்கும் நல்லது எது கெட்டது எது என்று சொல்ல முடியாது. முல்லாக்களின் அதிகார அமைப்பு நம்முடைய அறியாமையை சமாளிக்கவே அமைக்கப் பட்டிருக்கிறது. உச்ச நிலை முல்லா தான் நமது பாதுகாவலன் (qayyem), நாம் எல்லோரும் செம்மறி ஆடுகள். நாம் இடையனை பின்பற்ற வில்லை என்றால் வழி தெரியாமல் தொலைந்து போய்விடுவோம். எல்லா உரிமைகளும் ‘வேலாயத்-தே ஃபகிஹ்’க்கே உள்ளது. நமக்கு நம் கடமைகளை மட்டும்தான் செய்யவேண்டும். இன்னும் எளிமையாக சொல்லவேண்டுமென்றால், ‘வேலாயத்-தே ஃபகிஹ்’ என்பது நமது அறியாமையையும் உரிமைகளின்மையையும் ஒத்துக்கொள்வதும், முல்லா ஆட்சியாளனின் எல்லாம் அறிந்த, எல்லாம் வல்ல நிலையை ஏற்றுக்கொள்வதும் ஆகும்.

ஈரானின் உச்ச முல்லாவாகவும், ‘வேலாயத்-தே ஃபகிஹ்’ ஆகவும் உள்ள, காமேனி, தனது அதிகாரத்தைப் பற்றி வெளிப்படையாக இவ்வாறு சொல்கிறார், “தலைவர் என்பவன் தீர்க்கமுடியாத பிரச்சனைகள் எல்லாம் தீர்ப்பவன். அவனின் அதிகாரம் மக்களுக்காக உண்மையை வெளிக்கொணரவும் எதிரிகளின் சதிகளை அம்பலப்படுத்தவும் செய்கிறது. [Iran-bulletin.org]

இஸ்லாமிய நாடுகளில் மதம்தான் முதன்மையானது. சட்டத்திற்கான மூலம் கடவுள் மட்டுமே. காலத்தில் அழியக்கூடிய ஆட்சியாளர்கள் கடவுள் இட்ட கட்டளைப்படி இஸ்லாமின் சட்டத்தை அமல் படுத்த மட்டுமே முடியும்.

“Essential Features of the Islamic Political System” [இஸ்லாமிய அரசியல் அமைப்பின் முக்கிய குணங்கள்] என்று தலைப்பிட்ட பின்வரும் கட்டுரை கிலாபத் அமைப்பை முஸ்லிம்கள் புரிந்து கொண்டுள்ளதைப்போல விளக்குகிறது.

“இஸ்லாமிய அரசியல் அமைப்பு மூன்று அம்சங்களைக் கொண்டுள்ளது: தவ்ஹித் (அல்லாவின் ஒருமைத்துவம்), ரிசலத் (அல்லாவின் தூது), கிலாபத் (அல்லாவின் பிரதிநிதியாட்சி).

தவ்ஹித் என்றால் அல்லா மட்டுமே உலகையும் அதன் எல்லா உயிர்களையும் உயிரற்றவைகளையும் படைத்தவர், காப்பவர். இந்த உலகின் எல்லா அதிகாரமும் அவருடையதே. அவருக்கு மட்டுமே எதையும் அனுமதிப்பதற்கும் தடை செய்வதற்கும் உரிமையுண்டு. வழிபாடும் வணக்கமும் அவருக்கே சாரும், இவைகளை வேறு யாருடனும் அவர் பகிர்ந்துகொள்வதில்லை. எல்லா வடிவிலான உயிர்களும், நமது உறுப்புகளும், புலன்களும், நம் வாழ்க்கையின் மீது நமக்குள்ள கட்டுபாடுகள், பொருள்கள், இவை எவையுமே நம்மால் நம் சொந்த உரிமையால் படைக்கப்பட்டதோ பெறப்பட்டதோ இல்லை. அவை எல்லாம் நமக்காக அல்லாவினால் அருளப்பட்டது. அதனால் நாம் நமது வாழ்க்கையின் நோக்கத்தையோ நமது உரிமைகளின் எல்லைகளையோ தீர்மானிக்கின்ற உரிமை நமக்கோ மற்றவர்களுக்கோ இல்லை. இந்த உரிமை நம்மை படைத்து, நமக்கு உள்ளத்தையும் உடலையும் தந்து, நமது பயன்பாட்டிற்கான பொருள்களையும் படைத்த கடவுளுடையது மட்டுமே.

இந்த அல்லாவின் ஒருமைத்துவம் , தனியாகவும் குழுவாகவும் மனிதர்களுக்கு உள்ள சட்ட மற்றும் அரசியல் சுதந்திரத்திற்கு எதிரானது. எந்த ஒரு தனி மனிதனும், குடும்பமும், குழுவும், இனமும் தங்களை அல்லாவுக்கு மேலாக கருதிக்கொள்ளக்கூடாது. அல்லா மட்டுமே ஆட்சியாளர் அவருடைய கட்டளைகளே சட்டம்.

நாம் அல்லாவிடமிருந்து சட்டத்தைப் பெரும் விதம்தான் ரிசலத். இந்த மூலத்திலிருந்து நமக்கு கிடைத்தவை இரண்டு. அல்லாவின் சட்டங்கள் அடங்கிய புத்தகம் மற்றும் தூதுவரின் தன்னுடைய வார்த்தைகளாலும் செயல்களாலும் புத்தகத்திற்குக் கொடுத்த விளக்கம். இந்த தூதுவர், புத்தகத்தின் எண்ணத்திற்கேற்ப சட்டங்களை அமல் படுத்தியும், தேவையான இடங்களில் விளக்கங்களை கொடுத்தும் ஒரு முன்மாதிரி இஸ்லாமிய வாழ்க்கையை தானே வாழ்ந்து காட்டியிருக்கிறார். இந்த இரு விசயங்களின் கூட்டுதான் ஷரியா.

கிலாபத் என்றால் என்னவென்று பார்ப்போம். அரபிக் அகராதியில் இதன் பொருள் ‘பிரதிநிதித்துவம்’. இஸ்லாமில் கலிபா பூமியில் உள்ள அல்லாவின் பிரதிநிதி. அவரின் துணை ஆட்சியாளர். அதாவது, அல்லா அவருக்கு கொடுத்த அதிகாரத்தின் மூலம், அந்த அதிகாரத்திற்கு உட்பட்டு, இவ்வுலகத்தை அவர் ஆட்சி செய்யவேண்டும்.

இது போன்ற அரசியல் அமைப்பைக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு நாடு அல்லாவின் அதிகாரத்தின் கீழ் உள்ள ஒரு மனித பிரதிநிதியின் ஆட்சியாக அமையும். இந்த பிரதிநிதி அல்லாவின் எண்ணங்களுக்குக் கட்டுப்பட்டு அவர் கொடுத்த எல்லைகளுக்குள்ளும் அவர்கொடுத்த அனுமதிகள் மற்றும் தடைகளை பின்பற்றியும் பணியாற்றவேண்டும்.

இந்த விளக்கத்திலிருந்து, இஸ்லாமிய முறைப்படியான அரசாங்கம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல உயிருள்ள மற்றும் உயிரற்ற எல்லா பொருள்களுக்கும் பொருந்தும் என்பது தெளிவு. இதில் முஸ்லிமல்லாதோறும் அடங்குவர். ஒரு இஸ்லாமிய நாட்டில் எல்லோரும் இஸ்லாமிய கட்டளைகளின் படியே வாழவேண்டும்.

‘கிலாபத்’ அல்லது ‘வேலாயத்-தே ஃபகிஹ்’ பாசிசத்திலிருந்து மாறுபட்டதல்ல. கொலம்பியா என்சைக்ளோபீடியா பாசிசத்தை “தேசத்தை அளவுக்கு மீறி பெருமைப் படுத்துகின்ற மற்றும் குடிமக்கள் வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் கட்டுப்படுத்துகின்ற ஒரு எதேச்சதிகார அரசியல் அமைப்பு” என வரையறுக்கிறது.

பாசிச தத்துவத்தின் குணங்கள்.

பாசிசம் தனது துவக்க காலத்திலேனும் பலவகைப்பட்ட மக்களுக்கும் பிடிக்கும் அளவுக்கு சந்தர்ப்பவாதியாகவும் தன் தத்துவத்திற்கு எதிராகவும் இருக்க நேர்கிறது. இருப்பினும், சில குணங்கள் அதற்கு மிகவும் அடிப்படையானவை. முதன்மையானதும் மிகவும் முக்க்கியமானதுமான அம்சம் நாட்டை அளவுக்கு மீறிபெருமைப் படுத்துவதும் தனி மனிதர்கள் அரசிற்கு முழுமையாக கீழ்படிவது எதிர்பார்க்கப் படுவதுவும்தான். நாடு என்பது எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு உருவமாகவும் குடிமக்கள் தங்கள் நலனுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் தன்னை அதில் ஒரு பாகமாக ஆக்கிக் கொள்ளவேண்டும் என்றும் கருதப் படுகிறது. இந்த “முழுமையான நாடு” தனது ஆட்சியில் நிபந்தனை அற்றதாகவும் குடிமக்களை நடத்துவதிலும் கட்டுப்படுத்துவதிலும் சட்டங்களால் கட்டுப்படுத்தப் படாமலும் இருக்கிறது.

இதன் இரண்டாவது முக்கிய தத்துவம் சோசியல் டார்வினிஸம் (social Darwinism) ஆகும். சூழ்நிலைக்கு மிகவும் ஏற்ற இனம்தான் தழைத்தோங்கும் (Survival of the fittest) என்பதையும் வாழ்விற்காக முயற்சி அவசியம் என்பதையும் பாசிஸ்ட்டுகள், ஒரு உயிரியாகக் கருதும் நாட்டிற்கே, சுமத்துகிறார்கள். அமைதியான மெத்தனமான நாடுகள் மற்ற வேகமான நாடுகளுக்கு முன்னாள் அழிவது உறுதி என்று பாசிஸ்ட்டுகள் கருதுவதால், பாசிஸ்ட் நாடுகள் ஆதிக்க உணர்வுடனும், ராணுவப் போட்டியுடனும் காணப்படுகின்றன. இயற்கையாக இவைகள் மற்ற நாடுகளை அடக்கி தங்கள் எல்லைகளை விரிவு படுத்திக்கொள்ள விரும்புகின்றன. மற்றொரு அம்சம் கற்பிதமான உன்னதத்திற்கு (Elitism) கொடுக்கப்படும் மதிப்பு. பொதுமக்கள் பங்கெடுக்கும் ஆட்சியை வெறுத்து அதிலிருந்து விடுபடவும் தற்பொழுதிருக்கும் சமூக அமைப்பை மாற்றி அமைக்கவும் ஒரு எதேச்சாதிகார தலைவரின் தேவை இருக்கும். இந்த தலைவர் நாட்டின் மிக உயர்ந்த எதிர்பார்ப்பின் வடிவமாக பார்க்கப்படுவார். தலைவர் தன்னை ஒரு நாயகராகவும் அற்புத மனிதராகவும் பார்த்துக்கொள்வது Friedrich Nietzsche, Thomas Carlyle, Richard Wagner போன்ற மனிதர்களின் கற்பனாவாதத்திலிருந்து (Romanticism) பெறப்பட்டது. இது பகுத்தறிவுக்கு எதிராகவும், பகுத்தறிவுக்கு ஒவ்வாத கற்பனை உலகத்தை அமைக்கும் வெறிக்கு ஆதரவாகவும் இருக்கிறது”

இதை இஸ்லாமுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இஸ்லாம் ஒரு பச்சை சந்தர்ப்பவாதி. இது மிகவும் நயவஞ்சகமானது. இது போரையே கொள்கையாகக் கொண்டிருப்பதற்கு மாறாக தன்னை சமாதானத்தின் மதம் என்று சொல்லிக்கொள்கிறது. தான் எல்லோருக்கும் பிடிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறது. பெண்களை அடிமைப் படுத்துகிறது, முகமது பெண்களை வெறுப்பவர்களிலேயே மிகவும் மோசமான வகை மனிதன். இருப்பினும் இதன் ஆதரவாளர்கள் இதை பெண்ணுரிமை புரட்சி என காட்டிக்கொள்கிறார்கள். குரான் ஒரு முட்டாள்தனமான உளறல்களின் நூல். இருப்பினும் அதை ஒரு அறிவியல் உண்மைகள் அடங்கிய அற்புதம் என்று கூவுகிறார்கள். அது அறிவையும் தொழில்நுட்பத்தையும் எதிர்க்கிறது. ஆனால் கற்றலை ஆதரிக்கும் மதம் என்று சாதிக்கிறார்கள். முகமது “அறிவை சீனாவில் இருந்தாலும் தேடிச் செல்லுங்கள்” என்று சொன்னதாக கூறிக்கொள்வதில் பெருமை கொள்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் குரானுக்கு எதிரானது என்று உணரப்படும் எந்த ஒரு உண்மையும் (knowledge) ஷைத்தானின் படைப்பாக பார்க்கப்பட்டு அழிக்கப்படுகிறது.

எகிப்திலிருந்த அலெக்ஸாண்ட்ரியா நகரத்தில் இருந்த அரச நூலகம் ஒரு காலத்தில் உலகிலேயே மிகப் பெரியதாக இருந்தது. அது கிமு மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் 2 -ம் டாலமி ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் செழிப்பான காலத்தில் 400,000 முதல் 700,000 வரையிலான புத்தகச் சுருள்கள் (Scrools) வைத்திருந்தது. கிபி 640-ல் முஸ்லிம்கள் இந்நகரை கைப்பற்றினர். “உலகின் எல்லா அறிவையும் கொண்ட ஒரு பிரம்மாண்டமான நூலகம்” இருப்பதை அறிந்த படைத்தலைவன் கலிபா ஓமரிடம் என்ன செய்வதென்று கேட்டான். நூலகத்தின் தொகுப்பைப் பற்றி ஓமர் “அவைகள் ஒன்று குரானுக்கு மாறுபட்டு இருக்கும் அதனால் கடவுள் மறுப்பாகும் (heresy) அல்லது குரானுக்கு ஒத்துப்போகும் அதனால் தேவைக்கதிகமானவைகளாகும்” என்று சொன்னதாக மேற்கோள் காட்டப்படுகிறது. அதனால் முன்னெச்சரிகையாக இருப்பதற்காக நூலகத்தை அழிக்கவும் நூல்களை எரிக்கவும் கட்டளை இட்டார்.

இப்படித்தான் முஸ்லிம்கள் இஸ்லாமுக்கு ஒரு பரவலான கவர்ச்சியை ஏற்படுத்த அதைப்பற்றி ஒரு போலியான பிம்பத்தை உருவாக்க தலைகீழாக நடக்கிறார்கள்.

இஸ்லாமிய அரசியலின் மிக முக்கிய அம்சம் இஸ்லாமிய அரசை அதீதமாக போற்றுவதும் தனிமனிதர் தேசத்திற்கு முழுமையாக கீழ்படிதலும் தான்.

பாசிசத்தைப் போன்றே இஸ்லாமிய அரசும் ஒரு மாபெரும் உயிரியாகவும் தனிமனிதர்கள் அதன் அங்கங்களாகவும் பார்க்கப்படுகிறது. இஸ்லாமில் “சுதந்திரம்” என்பது அல்லாவுக்கும் அவரின் தூதுவருக்கும் கீழ்படிதலே. முஸ்லிம்கள் சமாதானம் என்று பொருள் உள்ளதாக பொய் சொல்லும் இஸ்லாம் என்ற வார்த்தையே கீழ்படிதல் என்ற பொருள் கொண்டது. இஸ்லாமிற்கும் இஸ்லாமிய நாட்டிற்கும் எது நல்லதோ அதுவே முஸ்லிம்களுக்கும் நல்லதாகும். இஸ்லாமிற்கும் இஸ்லாமிய நாட்டிற்கும் எது கெட்டதோ அதை முஸ்லிம்கள் தவிர்க்கவும் கெட்டதாக பார்க்கவும் வேண்டும். இஸ்லாமின் அதிகாரத்தை நிறுவுவது தான் உச்சநிலை நன்மையும் ஒவ்வொரு முஸ்லிமும் போராடவேண்டிய உச்சகட்ட இலக்கும் ஆகும்.

muslim-canada.org என்ற இஸ்லாமிய இணையதளம் இவ்வாறு சொல்கிறது: “ஒரு சமூகத்தின் உச்சகட்ட அமைப்பு நாடாகும். இஸ்லாம் உலகிற்கு ஒரு தேசியத்தின் உன்னதமான வடிவத்தை கொடுத்திருக்கிறது. ஆகையால், எப்படி ஒரு மதம் மனிதர்களின் வாழ்க்கையை வழி நடத்த வேண்டும் என்ற கேள்வி எப்படி வாழ்க்கை சமூகத்தின் உயரிய அமைப்புடன், அதாவது தேசத்துடன், சம்பந்தப்பட்டு இருக்கிறது என்ற கேள்வியுடன் சம்பந்தப்பட்டு இருக்கிறது”

இஸ்லாமின் மற்றொரு விதி இஸ்லாமின் அதிகாரத்தை பரப்ப ஜிஹாதின் (போரின்) அவசியம் ஆகும். “இஸ்லாம் சமாதானத்தின் மதம்” என்று கூறுதல் ஒரு அபாண்டமான கோஷம் ஆகும். இது இஸ்லாமின் “நய வஞ்சக விளையாட்டின்” ஒரு யுக்தி. இஸ்லாம் என்றால் சமாதானம் அல்ல. அது அமைதியை போதிக்கவில்லை. அது என்றும் அமைதியாக இருந்ததில்லை இருக்கப்போவதும் இல்லை. இஸ்லாம் ஆதிக்கவெறியுடன் கொண்ட போர்களால்தான் பரவியது. அது ஜிஹாதையும் உயிர்த்தியாகத்தையும் மிகவும் பெருமை வாய்ந்த செயல்களாக போற்றுகிறது. இஸ்லாமின் குணமே போரிடுவதும் ஆதிக்கத்தை பரப்புவதுவும் (imperialistic) தான்.

பாசிசம் கற்பனையான உன்னதத்தை போற்றக்கூடியது. இஸ்லாமும் அப்படித்தான். ‘கலிபா’ அல்லது ‘வேலாயத்-தே ஃபகிஹ்’ தான் பூமியின் உச்சநிலை அதிகாரமாகும். அவர்தான் எழுதப்பட்ட விதிகளை சரியாக புரிந்து கொள்ளமுடியும். அவர் வார்த்தைதான் எதிர்கேள்வியற்ற சட்டம் ஆகும். பார்ப்பதற்கு, கம்யுநிசத்தைப் போல, யார் வேண்டுமானாலும் கலிபாவாக வர முயற்சிக்கலாம். சுன்னிப் பிரிவில் கலிபா மக்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறார். ஷியா பிரிவில் ‘வேலாயத்-தே ஃபகிஹ்’ ஆளும் முல்லாக்களின் “நிபுணர்களின் மன்றம்” என்று அழைக்கப்படும் ஒரு குழுவினால் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.

ஆட்சியாளர் தேர்ந்தெடுக்கப் படுகிறாரோ, அல்லது சர்வதிகார ஆட்சிகளில் இருப்பதைப் போல தெரிவு செய்யப் படுகிறாரோ, அவர் தன் வாழ்நாள் முழுதும் அதிகாரத்தில் இருப்பார். மற்ற எந்த மனித அதிகாரத்திற்கும் பணியமாட்டார்.

இஸ்லாமிற்கும் பாசிசத்திற்கும் மற்றொரு ஒற்றுமை அவைகளின் பகுத்தறிவை வெறுக்கும் தன்மையாகும். இஸ்லாமில் நம்பிக்கையும் கடவுளின் கட்டளைகளுக்கு கேள்வியில்லாமல் கீழ்படிதலும் வலியுறுத்தப் படுகிறது. பகுத்தறிவு தவறான தர்க்கம் என்று புறந்தள்ளப் படுகிறது. இதுவரையில் தோன்றிய மிகச் சிறந்த இஸ்லாமிய அறிஞராக அறியப்படும் அபு ஹமித் அல்-கசலி (Abu Hamid Al-Ghazali, கிபி 1058 – 1111 ), தனது “தத்துவ ஞானிகளின் முரண்கள்” (Incoherence of the Philosophers) என்ற நூலில்  அரிஸ்டாட்டில், ப்ளாட்டோ, சாக்ரடீஸ் மற்றும் பல கிரேக்க சிந்தனையாளர்களை இறைநம்பிக்கையற்றவர்கள் என்றும் அவர்களின் முறையை பின்பற்றும் முஸ்லிம்களை இஸ்லாமை களங்கப் படுத்துபவர்கள் என்றும் கடுமையாக தாக்கினார். அவர் பண்டைய கிரேக்க அறிஞர்களை பின்பற்றிய அவிசென்னாவை பகுத்தறிவு வாதியாக இருப்பதற்காக தாக்கினார். நம்பிக்கைக்கும் பகுத்தறிவுக்கும் உறவிருக்க முடியாது என்று வலியுறித்தியதன் மூலமும், நம்பிக்கையை பகுத்தறிவிற்கு அடுத்த நிலையில் வைப்பதை பயனற்றது என்று கூறியும், கசலி அறிவற்ற நம்பிக்கைக்கு மதிப்பையும் முட்டாள்தனத்திற்கு பெருமையையும் கொடுத்தார்.

வில்லியம் மொங்கோமேரி வாட் (William Montgomery Watt) இவ்வாறு கூறுகிறார். “ஆரம்பகால இஸ்லாமிய சிந்தனையில் உண்மையான மதத்தின் மாறாத்தன்மையும், அரபு மற்றும் முஸ்லிம்களுக்கே உரித்தான அறிவின் தன்மையைப் பற்றிய ஒரு தனித்துவம் வாய்ந்த எண்ணமும், நிறைந்திருந்தது. வாழ்க்கையை நடத்துவதற்கு முக்கியமான அறிவு – அதாவது எல்லாவிதத்திலும் முழுமைப் பெற்ற அறிவு – கடவுளின் வெளிப்படுத்திய வார்த்தைகளிலிருந்தும் தூதரின் மற்றும் மற்ற சிறப்பான மனிதர்களின் வாக்குகளில் இருந்தும் பெறப்படுகிறது. ஞானத்தைப் பற்றிய இதுபோன்ற எண்ணம் இருப்பதன் பின்விளைவாக வெளிப்படுத்தப் பட்ட வார்த்தைகளுக்கும் ஞானிகளின் வாக்குகளுக்கும் துல்லியமான விளக்கம் கொடுப்பதே அறிஞர்களின் வேலையாகப் போனது.” [The Formative Period of Islamic Thought, p.63]

இங்கே முக்கியமான ஒன்றை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். முஸ்லிம்கள் அறிவு என்ற வார்த்தையை பயன்படுத்துவது “வெளிப்படுத்தப்பட்ட” அறிவைத்தான் குறிக்கத்தான், நமது நவீன நாகரீகத்தைப் பெற்றெடுத்த மதச் சார்பற்ற அறிவியலறிவை அல்ல. அறிவியல் என்ற வார்த்தை அரபு மொழியில் இல்ம் (ilm) ஆகும். இந்த இல்மை கொண்டுள்ள மக்களுக்கு ‘உலமா’ (ulama – அலிம்’மின் பன்மை) என்று அழைக்கப் படுகிறார்கள். அலிம் என்றால் விஞ்ஞானி அல்ல மதஞானி என்று பொருள். இல்ம் என்றால் மத அறிவியல் ஆகும்.

இஸ்லாம் அறிவியல் ஞானத்தை பெறத் தூண்டுவதில்லை. இஸ்லாமிய மொழிகளில் அதற்கு ஒரு வார்த்தை கூட இல்லை. இஸ்லாம் மதத்தை கற்றுக்கொள்ள மட்டுமே தூண்டுகிறது. இதைத்தான் முகமது “அறிவைத் தேடுங்கள்” என்று சொல்லி இருக்கிறான். இஸ்லாமில் அறிவைத் தேடுவது என்றால் குரானையும் ஹதித்துகளையும் மனப்பாடம் செய்வதாகும்.

 

அதிகாரத்தின் கருவியாக இஸ்லாம்

 

குரானால் தூண்டப்பட்டு, முஸ்லிம் குழுக்கள் தங்களது அரசியல் நோக்கங்களை அடைய தங்களுக்கிடையே வன்முறையை பயன்படுத்துகின்றன. முதல் பிரிவு கரிஜியா (Kharijiyya). இந்த குழு இரண்டு விசயத்தை வலியுறித்தியது. முதலாவதாக, இஸ்லாமிய சமூகம் குரானை ஆதாரமாகக் கொண்டு இருக்கவேண்டும். இரண்டாவதாக, தனிநபர்களின் உரிமைகளுக்கு மேலாக இஸ்லாமிய அரசு இருக்க வேண்டும். குரானின் வாசகங்களால் (32.13, 76:29-31, 3:39, 3:159, 16:93, 2:6-7, 4:88, etc.) உந்தப்பட்டு, அவர்கள் கடவுளின் எண்ணம்தான் மனிதனின் எண்ணத்திற்கும் மேலானதாக இருக்க வேண்டும் என்றனர். இஸ்லாமிய சமூகம்தான் ஒரு அர்த்தமுள்ள மதிப்புகளை தாங்கியதாக இருக்கும் என்றனர். அதாவது, இஸ்லாமிய சமூகத்தின் அங்கமாக இல்லாவிட்டால் மனிதர்களின் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை என்றனர். இந்த கருத்துக்கள் குரானை அடிப்படையாகக் கொண்டவை. அதனால் பின்னர், மற்ற முஸ்லிம்களாலும் ஏற்றுக்கொள்ளப் பட்டன. இப்படித்தான் பாசிசமும் ஒரு தனிநபருக்கும் தேசத்திற்கும் உள்ள உறவை வரையறுக்கிறது.

முத்தஜிலிக்கள் (Mutazilis) போன்ற பகுத்தறிவுவாத முஸ்லிம்கள் ‘வெளிப்பாட்டை’ விட பகுத்தறிவை முக்கியமாக வைத்தனர். அந்த குழுவும் தீவிரமானதுதான். ஆனால் அந்த குழு மற்ற தீவிர இஸ்லாமிய குழுக்களால் தாக்கப்பட்டு அழிந்து போயின. அல்-கசலி மற்றும் கவிஞர் ரூமி சார்ந்திருந்த குழுவான அஷரிய்ய என்ற குழுவால் அவர்கள் தாக்கப் பட்டார்கள். ரூமி பகுத்தறிவுவாதிகளை “கட்டை கால்களில்” நிற்பவர்கள் என்று ஏளனம் செய்தார்.

அஷரிய்ய குழுவினர் பகுத்தறிவின்மையை பெருமையாக கருதினர். குரானுக்கு கீழ்படிந்து நடந்தனர். அவர்கள் பகுத்தறிவுவாதிகளை மதத்தை கைவிட்டவர்கள் என்றும் கடவுளிடமிருந்தும் அவரின் வெளிப்பாட்டிலிருந்தும் விலகிச் செல்பவர்கள் என்றும் கருதினர். இப்படியாக பகுத்தறிவுவாதம் வன்முறையாலும் ஏளனத்தினாலும் அழிக்கப்பட்டது. பகுத்தறிவுவாதியான சக்கரியா ராசியின் நூல்கள் அழிக்கப்பட்டன. பகுத்தறிவுவாதிகள் மறைந்து வாழவேண்டி இருந்தது. அஷரிய்ய குழு வென்றது, ஏனென்றால் அதற்கு குரான் துணை இருந்தது.

நிபந்தனை இல்லாமல் ‘வெளிப்பாட்டின்’ அதிகாரத்தை ஏற்றுக்கொண்டதன் மூலமும், பகுத்தறிவின்மையை பெருமைப் படுத்தியதன் மூலமும், பகுத்தறிவுவாதம் முளையிலேயே கிள்ளப் பட்டது. 1000 வருடத்திற்கும் முன்னரே தோன்றி இருக்க வேண்டிய மறுமலர்ச்சி (Renaissance) தோன்றவில்லை. மனித நாகரீகத்திற்கு இம்மதவெறியர்கள் செய்த சேதம் நம்மால் அளவிடமுடியாது.

Is Rumi What We Think He Is? [ரூமி நாம் நினைப்பது போன்றவர் தானா? ] என்று தலைப்பிட்ட தனது கட்டுரையில் மஸ்சும் ப்ரைஸ் (Massoume Price) ஷாபி கத்கனி (Dr. Shaffiee Kadkani) என்பவரை மேற்கோள் காட்டுகிறார். “துரதிர்ஷ்டவசமாக அஷரிய்யக்களை நிபந்தனை இல்லாமல் ஏற்றுக்கொண்ட ரூமி போன்ற அறிஞர்களின் மற்றும் உரபாக்களின் (Urafa – மர்ம யோகிகள்.) வளர்ச்சியினால் கருத்துச் சுதந்திரத்திற்கு வாய்ப்பு இல்லாமல் போனது.” கடைசியில் அவர் “அஷரிய்யக்கள் இல்லாமல் இருந்திருந்தால் நம் வரலாறு வேறு விதத்தில் உருவாகி இருக்கும்” என்று முடிக்கிறார். [Creation and History, (Afarinesh va Tarikh, p.50)]

ப்ரைஸ் இவ்வாறு எழுதுகிறார். “தனது நூல் மத்னவி-யில், ரூமி நாஸ்திகர்கள், இயற்கையாளர்கள், தத்துவஞானிகள் போன்ற எல்லா சிந்தனையாளர்களையும் தாக்குகிறார்…..இப்னு கல்தூன் என்பவர் ஆப்ரிக்கர்கள் தங்கள் புவி மற்றும் தட்பவெப்பநிலை காரணமாக கருப்பாக இருக்கிறார்கள் என்று கூறியபோது இந்த அஷரிய்யக்கள்தான் அறிவியல் உண்மையை மறுத்து கடவுள் அவர்களை அப்படி படைத்ததால்தான் அவர்கள் கருப்பாக இருக்கிறார்கள் என்று கூறினர். மருத்துவர்கள் மூளைக்கும் கைகளின் அசைவுக்கும் உள்ள தொடர்பை கண்டறிய முயற்சிக்கும் போது, இமாம் முகமது கசலி தான் அவர்களின் அறிவியல் ஆராய்ச்சியை ஏளனம் செய்து “கடவுள் கைகளை அசைக்க நினைப்பதால்தான் அவைகள் அசைகின்றன” என்று அறிவித்தார். (Alchemy of Happiness, Kimiyaya Saadat). இன்றும் தொடர்கின்ற வடஅமெரிக்காவில் கூட நம்மை அச்சுறுத்துகிற மக்களையும் அறிஞர்களையும் பகுத்தறிவுக் கருத்துகளை வெளியிடுவதற்கும் மதபுத்தகங்களில் உள்ளதற்கு மாற்றான அறிவியல் உண்மைகளை கண்டுபிடிப்பதற்கும் மதத் தலைவர்கள் இடையூறாக இருக்கும் கலாச்சாரம் (Inquisition) அஷரிய்யக்களால் திணிக்கப் பட்டதுதான்.”

The New Dictionary of Cultural Literacy, (Third Edition. 2002), “பொதுவாக, பாசிச அரசுகள் ஒரு சர்வாதிகாரியின் அதிகாரத்தில் இருக்கும். இவர் பொதுவாக கவர்ச்சியான தோற்றத்தையும், பகட்டான சீருடைகளையும் கொண்டிருப்பார். இவர் தனது தொண்டர்களை பிரமாண்டமான பேரணிகள் மூலமும், தேசியத்தைப் பற்றிய கூச்சலான கோஷங்களுடனும் ஒன்று திரட்டுவார். அன்னியர்களைப் பற்றியும் தங்களுக்குள் உள்ள ‘அசுத்த’ மான மக்களைப் (ஜெர்மனியின் யூதர்கள்) பற்றியும் சந்தேகத்தையும் வெறுப்பையும் வளர்ப்பார்.” என்று சொல்கிறது.

இஸ்லாமில் கலிபாக்கள் பகட்டான சீருடை அணிவதில்லை. மாறாக முகமதுவைப் போல, பொது இடத்தில் எளிமையாக காட்சிதர முயற்சி செய்வர். இஸ்லாமில் எளிமை என்பது ஒரு தோற்றமும் அடையாளமுமே ஆகும். எவ்வளவுக்கு எவ்வளவு எளிமையான உடையோ அவ்வளவுக்கு அவ்வளவு பக்தியானவராக தோன்றுவீர்கள். வெள்ளிக்கிழமை தொழுகையும் ஹஜ்ஜும் தொண்டர்களை பிரமிக்கவைக்கவும், ஒரு பெரிய குழுவின் அங்கமாக இருப்பதில் பெருமையடையவும், குடும்பமாக உணரவும், இஸ்லாம் பலம் வாய்ந்தது என்ற தங்களின் நம்பிக்கையை மறு உறுதிப்படுத்திக்கொள்ளவும் ஏற்படுத்தப்பட்ட இஸ்லாமிய பாணியிலான பேரணிகள்தான்.

இந்த பேரணி முகமதுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை கீழ்க்கண்ட ஹதித்தில் அவன் என்ன சொன்னான் என்பதை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

“நான் தொழுகையை ஆரம்பிக்கக் கட்டளை இட்டுவிட்டு ஒருவரை அதை நடத்தச் சொல்லிவிட்டு, நான் மற்ற சிலருடனும், விறகுகளுடனும் ஊருக்குள் சென்று யாரெல்லாம் கூட்டுத் தொழுகைக்கு வரவில்லையோ அவர்களின் வீடுகளை கொளுத்தவேண்டும் என்று நினைத்தேன்.” [Muslim4,1370; Bukhari1,11,626]

இஸ்லாமும் முஸ்லிம்களை முஸ்லிமல்லாதோரை வெறுக்கவும் சந்தேகிக்கவும் தூண்டுகிறது. முஸ்லிமல்லாதோர் அசுத்தமானவர்கள் (நஜிஸ்) (Q 9:28) என்று முகமது சொன்னான். யூதர்களை கடவுள் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மாற்றிவிட்டார் என்று கூறி முஸ்லிம்களின் மனதில் யூதர்களுக்கு எதிரான வெறுப்பை விதைத்தான்.(Q 2.65, 5.60, 7.166)

இவ்வாறாக, இஸ்லாமிய அரசானது ஒரு பாசிச அரசாகும் என்பது தெளிவு.

இதன் கொடூர குணங்களை கீழ்க்கண்டவாறு தொகுக்கலாம்.

  • இறைவனின் பிரதிநிதியாக கூறிக்கொண்ட எல்லா அதிகாரமும் கொண்ட உச்சநிலை தலைவர் இருத்தல்.
  • மதபேதமின்றி எல்லா குடிமக்களின் மீதும் கடுமையான சமூக பொருளாதார கட்டுப்பாடுகள் விதித்தல் .
  • எதிர்ப்புகளை வன்முறையாலும், கருத்துச்சுதந்திர மறுப்பினாலும் அடக்குதல்.
  • முஸ்லிமல்லாதோரை நோக்கி அடாவடித்தனம் செய்தல்.
  • மத ‘அப்பார்தைட் (apartheid) / பாகுபாடு பேணுதல்
  • பகுத்தறிவை அவமதித்தல்
  • தனது அதிகாரத்தை போரின் மூலம் விரிவுபடுத்த (imperialistic) விரும்புதல்
  • அடக்குமுறை ஏவுதல்.
  • சர்வாதிகாரம் செய்தல்.
  • மனங்களையும் உடல்களையும் கட்டுக்குள் வைத்தல்.

பாசிசத்தைப் போன்றே இஸ்லாமும் தன்னம்பிக்கையும் அறிவாற்றலும் குறைந்த மக்களைத்தான் கவர்கிறது. இவ்விரு கோட்பாடுகளும் காரண காரியத்திற்கு அப்பாற்ப்பட்டது. அவைகள் பகுத்தறிவை அவமதிக்கின்றன, அதிகாரத்தை துதிப்பதையும் கீழ்படிதலையும் போற்றுகின்றன. பாசிஸ்டுகளைப் போல, முஸ்லிம்களும் கற்பனையான வெற்றியைக்கூட பெரிதாக பீற்றிக் கொள்பவர்கள். அவர்கள் அதிகாரத்திற்கும், பலத்திற்கும் அலைபவர்கள். எண்ணிக்கையில் உள்ள பலத்தையும், பைத்தியக்காரத்தனமான சவடால்களையும், தங்கள் உயிரை துச்சமாக மதிப்பதையும், அவர்களின் நோக்கத்திற்காக மற்றவர்களை கொல்லவும் தாங்களே சாகவும் தயாராக இருப்பதையும் பீற்றிகொள்பவர்கள்.

எனவே இஸ்லாம் ஒரு அரசியல், அரசியல் இஸ்லாம் ஒரு பாசிசம்.

Ali Sina.

Translation: Ali Sina’s Tamil Fan



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

modelbill Says:

In light of what you’ve written above how do you respond to the following found on http://www.thereligionofpeace.com/Quran/025-Muhammads-sex-life.htm ?

Question:
Was Islam’s “perfect man” sexually restrained?

Summary Answer:
Muhammad had sex with just about anyone he pleased, thanks to Allah’s remarkable interest in his personal sex life.

Muhammad was married to eleven women at one time, relegating them to either consecutive days or (according to some accounts) all in one night. He married a 9-year-old girl and even his adopted son’s wife. On top of that Muhammad had a multitude of slave girls and concubines with whom he had sex – sometimes on the very days in which they had watched their husbands and fathers die at the hands of his own armies.

So, by any realistic measure, the creator of the world’s most sexually restrictive religion was also one of the most sexually indulgent characters in history.

The Qur’an:
Allah managed to hand down quite a few “revelations” that sanctioned Muhammad’s personal pursuit of sex to the doubters around him. Interestingly they have become part of the the eternal, infallible word of the Qur’an, to be memorized by generations of Muslims for whom they have no possible relevance.

Sura (33:37) – “But when Zaid had accomplished his want of her, We gave her to you as a wife, so that there should be no difficulty for the believers in respect of the wives of their adopted sons, when they have accomplished their want of them; and Allah’s command shall be performed.” No doubt millions of young Muslims, trying to outdo one another at memorizing the Qur’an, have wondered about what this verse means and why it is there. In fact, this is a “revelation” of convenience that Allah just happened to hand down at a time when Muhammad lusted after his daughter-in-law, Zaynab, – a state of affairs that disturbed local customs. The verse “commands” Muhammad to marry the woman (following her husband’s gracious divorce). As for why this should be part of the eternal word of God…?

Sura (33:50) – “O Prophet! surely We have made lawful to you your wives whom you have given their dowries, and those whom your right hand possesses out of those whom Allah has given to you as prisoners of war, and the daughters of your paternal uncles and the daughters of your paternal aunts, and the daughters of your maternal uncles and the daughters of your maternal aunts who fled with you; and a believing woman if she gave herself to the Prophet, if the Prophet desired to marry her– specially for you, not for the (rest of) believers; We know what We have ordained for them concerning their wives and those whom their right hands possess in order that no blame may attach to you; ” This is another special command that Muhammad handed down to himself that allows virtually unlimited sex, divinely sanctioned by Allah. One assumes that this “revelation” was meant to assuage some sort of disgruntlement in the community over Muhammad’s hedonism.

Sura (33:51) – “You may put off whom you please of them, and you may take to you whom you please, and whom you desire of those whom you had separated provisionally; no blame attaches to you; this is most proper, so that their eyes may be cool and they may not grieve, and that they should be pleased” Muhammad may sleep with whichever wife he wishes without having to hear the others complain… as revealed in Allah’s literal and perfect words to more than a billion Muslims.

Sura (66:1-5) – “O Prophet! Why ban thou that which Allah hath made lawful for thee, seeking to please thy wives?…” Another remarkable verse of sexual convenience concerns an episode in which Muhammad’s wives were jealous of the attention that he was giving to a Christian slave girl. But, as he pointed out to them, to neglect the sexual availability of his slaves was against Allah’s will for his life!

Sura (4:24) – “And all married women (are forbidden unto you) save those (captives) whom your right hands possess.” Allah even permitted Muhammad and his men to have sex with married slaves, such as those captured in battle.

From the Hadith:

Muslim (8:3309) – Muhammad married Aisha at the age of nine.

Bukhari (62:18) – Aisha’s father, Abu Bakr, wasn’t on board at first, but Muhammad explained how the rules of their religion made it possible. This is similar to the way that present-day cult leaders manipulate their followers into similar concessions.

Muslim (8:3311) – The girl took her dolls with her to Muhammad’s house (something to play with when the “prophet” was not having sex with her).

Bukhari (6:298) – Muhammad would take a bath with the little girl and fondle her.

Muslim (8:3460) – “Why didn’t you marry a young girl so that you could sport with her and she could sport with you, or you could amuse with her and she could amuse with you?” Muhammad posed this question to one of his followers who had married an “older woman” instead.

Bukhari (4:232) – Muhammad’s wives would wash semen stains out of his clothes, which were still wet from the spot-cleaning even when he went to the mosque for prayers. Between copulation and prayer, it’s a wonder he found the time to slay pagans.

Bukhari (6:300) – Muhammad’s wives had to be available for the prophet’s fondling even when they were having their menstrual period.

Bukhari (62:6) – “The Prophet used to go round (have sexual relations with) all his wives in one night, and he had nine wives.” Muhammad also said that it was impossible to treat all wives equally – and it isn’t hard to guess why.

Bukhari (5:268) – “The Prophet used to visit all his wives in a round, during the day and night and they were eleven in number.” I asked Anas, ‘Had the Prophet the strength for it?’ Anas replied, ‘We used to say that the Prophet was given the strength of thirty men.’ ”

Additional Notes:

Muhammad’s sexual antics are an embarrassment to those Muslims who are aware of them. This is particularly so for their prophet’s marriage to Aisha when she was 9-years-old. The thought of a 52-year-old man sleeping and bathing with a young girl is intensely unpleasant and it reflects the disgusting character of a sexual glutton rather than a holy man. Critics even allege that Muhammad was a pedophile.

Some Muslims respond by denying the hadith itself, which is a mistake. The accounts of Muhammad sleeping with a 9-year-old are no less reliable than those on which the five pillars of Islam are based. They have been an accepted part of tradition and did not become controversial until social mores began to change in the modern age.

The charge of pedophilia may or may not be true, depending on how it is defined. Technically, Muhammad did have a sexual relationship with a child, but Aisha was also the youngest of his twelve wives. Zaynab was in her 30′s when she attracted the unquenchable lust of the prophet. We don’t know the age of Muhammad’s sex slaves. They may or may not have been as young as Aisha, but there is no point in speculating.

Prior to the medical advances of the last century, marriage occurred at a much younger age across all societies. When life expectancy was in the mid 20′s (or lower), it made no sense to wait until 19 before having children. Otherwise, one ran the risk of not being around to raise them. In short, childhood (as we know it) was abbreviated by the reality of the times.

Another strong piece of evidence against Muhammad being a pedophile is that, according to the same Hadith, he waited from the time Aisha was six (when the marriage ceremony took place) until she turned nine to consummate the relationship. Although the text doesn’t say why, in all probability it was because he was waiting for her to begin menstrual cycles – thus entering into “womanhood.” It is unlikely that a pedophile would be concerned about this.

On the other hand, Muhammad passed down revelations from Allah that clearly condoned sleeping with underage girls, even by the standard of puberty. Sura (65:4) lays down rules for divorce, one of them being that a waiting period of three months is established to determine that the woman is not pregnant. But the same rule applies to “those too who have not had their courses,” meaning girls who have not begun to menstruate. (In our opinion, this would have been a great time for Allah to have said something else instead like, “a real man is one who marries a real woman”… but that’s just us).

Thanks to Muhammad’s extremely poor judgment (at best) and explicit approval of pedophilia, sex with children became deeply ingrained in the Islamic tradition. For many centuries, Muslim armies would purge Christian and Hindu peasant villages of their menfolk and send the women and children to harems and the thriving child sex slave markets deep in the Islamic world. The Ayatollah Khomeini, who married a 12-year-old girl, even gave his consent to using infants for sexual pleasure (although warning against full penetration until the baby is a few years older).

Muhammad’s pursuit of Zaynab, the wife of his adopted son is almost as tough for Muslims to explain. This is because it not only raises the same question of moral character, but also casts suspicion on whether his so-called prophecies were really divine revelation or dictates of personal convenience. According to one biographer, even Aisha appears to be somewhat doubtful of Muhammad’s claim that Allah commanded him to marry Zaynab, wryly remarking, “Truly Allah seems to be very quick in fulfilling your prayers.”

So controversial was Muhammad’s desire to marry his adopted son’s wife that he had to justify it with a stern pronouncement on the very institution of adoption, which has had tragic consequences to this day. Suras (33:4-5) are widely interpreted to imply that Islam is against adoption, meaning that an untold number of children in the Islamic world have been needlessly orphaned – all because Muhammad’s lustful desires for a married woman went beyond even what six other wives (at the time) and a multitude of slaves could satisfy.

Some Muslims deny that Muhammad was married to more than four women at a time, merely on the basis that the Qur’an only gives permission for marrying four. Unfortunately, Muslims historians disagree. Only one of Muhammad’s last eleven wives died before him (Zaynab bint Khuzayma). The rest outlived him by many years.

Muhammad forbade his ten widows from remarrying, even making sure that this “divine” order was forever preserved in the eternal word of Allah – Sura (33:53). To add insult to injury, they were all summarily disinherited from Muhammad’s estate by his successor (courtesy of another divine order “given” to Abu Bakr from Allah).

In summary, Islam’s holiest texts portray Muhammad not as a perfect man, but as a sexual hedonist. Not only did he become fat from indulging in food, but his pursuit of sex was no less gluttonous. On top of it all, he used personal “revelations” from Allah to justify his debauchery to the gullible masses which, to this day, continue to be venerated and memorized as if they are the holiest of utterances.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard