New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Semmozhi Tamil- Ancient Archaeology findings


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Semmozhi Tamil- Ancient Archaeology findings
Permalink  
 


 

கலித்தொகை காட்டும் சிவசக்தியின் ஊழிக்கூத்து - 1

en+thol+siva+peruman.jpg
எல்லா உலகங்களுக்கும் முதல் காரணமாகவும் அதே நேரத்தில் தனக்கு வேறெதுவும் காரணம் இன்றித் தான் அநாதியாகவும் விளங்குபவன் சிவபெருமான். அநாதி மட்டுமின்றி அனந்தனும் ஆனவன்; அவனுக்கு அழிவும் கிடையாது. அவனே படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலையும் ஆற்றும் முதல்வன். ஊழிக் காலத்திலே அனைத்தையும் தனக்குள் ஒடுக்கி வைத்துக் கொண்டு மீண்டும் தோற்றுவிப்பவன் அவனே. ஊழிப்பெருங்கூத்தினை அவன் ஆடி உலகனைத்தையும் அழித்து வரும் வேளையிலே அன்னை பராசக்தியின் அருள் நிறைந்த பார்வையினைக் கண்டுப் படிப்படியாக வேகம் குறைந்து அமைதி அடைந்து ஆதிசக்தியின் துணையோடு அனைத்துலகையும் மீண்டும் படைப்பான். ஊழிப் பெருங்கூத்தை சிவபெருமான் ஆடுவதையும் அப்போது உமையன்னை அருகிருந்து அவனை அமைதிப்படுத்துவதையும் மிக அழகான ஓவியமாக கலித்தொகையின் கடவுள் வாழ்த்தில் காட்டுகிறார் 'மதுரை ஆசிரியன்'
என்ற சிறப்புப் பெயர் பெற்ற நல்லந்துவனார் என்னும் புலவர். இவரே இக்கலித்தொகை என்ற நூலில் நெய்தல் திணைக்கு உரிய பாடல்களைப் பாடி இக்கலித்தொகை என்னும் நூலினைத் தொகுத்தவர்.

ஆறு அறி அந்தணர்க்கு அருமறை பல பகர்ந்து
தேறு நீர் சடைக்கரந்து திரிபுரம் தீ மடுத்து
கூறாமல் குறித்து அதன் மேல் செல்லும் கடுங்கூளி
மாறாப்போர் மணிமிடற்று எண் கையாய் கேள் இனி
படுபறை பல இயம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ
கொடுகொட்டி ஆடுங்கால் கோடு உயர் அகல் அல்குல்
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ
மண்டு அமர் பல கடந்து மதுகையான் நீறு அணிந்து
பண்டரங்கம் ஆடுங்கால் பணை எழில் அணை மென் தோள்
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ
கொலை உழுவைத் தோல் அசைஇக் கொன்றைத் தார் சுவற்புரளத்
தலை அம் கை கொண்டு நீ காபாலம் ஆடுங்கால்
மு(ல்)லை அணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ
என ஆங்கு
பாணியும் தூக்கும் சீரும் என்று இவை
மாண் இழை அரிவை காப்ப
ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி.

அந்தணர் என்போர் அறவோர் என்றது அருந்தமிழ். ஒழுக்க நெறியை நன்கு அறிந்தவரே அந்தணர். ஆறு என்றால் வழி என்று ஒரு பொருள் உண்டு. ஒழுக்க வழிமுறைகளையும் வாழ்க்கை வழிமுறைகளையும் நன்கு அறிந்தவர்களே அந்தணர்கள் என்று சொல்லத் தகுந்தவர்கள். பிறப்பால் அந்தணர் என்று பெயர் பெற்றவர்கள் அல்லர். அப்படி 'ஆறு (வழி) அறியும் அந்தணர்களுக்கு அரிய மறைகள் பலவும் சொன்னவன் இறைவன்' என்கிறது இந்தப் பாடலின் முதல் அடி. கல்லால மரத்தின் கீழ் தென்முகக் கடவுளாக சிவபெருமான் அமர்ந்து அந்தணர்களுக்கு அருமறைகள் உரைத்ததாக பழங்கதைகள் கூறும். அச்செய்தியினை இந்தப் பாடலின் அடி கூறுகின்றது. மறைகள் பற்பல என்றும் எண்ணில்லாதவை என்றும் முன்னோர் சொல்லுவார்கள். அம்மறைகளை நான்காகத் தொகுத்து நான்மறைகள் என்று உரைக்கும் மரபு தோன்றுவதற்கு முன்னர் இருந்த நிலையை 'நான்மறைகள் பகர்ந்து' என்று சொல்லாமல் 'அருமறைகள் பல பகர்ந்து' என்பதால் இந்தப் பாடல் கூறுவதாகத் தோன்றுகிறது.

அருமறைகளுக்கு ஆறு அங்கங்கள் உண்டு. அந்த ஆறங்கங்களை அறிந்த அந்தணர்கள் என்பதையே 'ஆறு அறி அந்தணர்' என்று இந்தப் பாடலடி கூறுவதாகச் சொல்பவரும் உண்டு. 'ஆறு அறி' என்ற இடத்தில் அது வினைத்தொகையாக அமைகின்ற காரணத்தால் 'ஆறு அறியும், ஆறு அறிந்த, ஆறு அறியப் போகும்' என்று முக்காலத்திற்கும் பொருள் தரும்படி அமைந்திருக்கிறது. அருமறை பல இறைவன் அந்தணர்க்குப் பகர்ந்த பின்னர் அவர்கள் ஆறு அறிந்தார்கள் என்று சொன்னாலும் பொருந்தும். அந்த வகையில் அருமறைகளின் அங்கங்ளான ஆறங்களையும் அருமறையை இறைவனிடம் இருந்து அறிந்த பின்னர் அறிந்தனர் அந்தணர் என்றாலும் பொருத்தம் ஆகும்.

அருமறையைக் கொண்டவர்களைப் பார்ப்பார் என்று அழைக்க வேண்டும்; அந்தணர் என்று அழைக்கக் கூடாது என்று சில அன்பர்கள் இக்காலத்தில் கூறத் தொடங்கியிருக்கிறார்கள். சங்க இலக்கியங்களைக் கண்டால் இவ்விரு சொற்களும் ஒரு பொருட் பன்மொழியாக, ஒத்த பொருள் கொண்ட இரு சொற்களாகத் தான் விளங்குகின்றன என்பதற்கு இந்தப் பாடலின் முதல்
அடியும் ஒரு சான்று.

siva.jpg
கங்கை என்ற பெயருக்குத் தெளிவுடையவள் என்ற பொருள் உண்டு. கங்கை நீர் வெண்ணிறமாகவும் யமுனை நீர் கருநிறமாகவும் இருக்கும் என்றும் கங்கையும் யமுனையும் சரசுவதியும் கலக்கும் முக்கூடலுக்குச் சென்றவர்கள் கூறக் கேட்டிருக்கிறோம். அப்படி தெளிந்த நீர் கொண்ட கங்கை என்பதனைத் தேறு நீர் என்கிறார் புலவர். அப்படி தெளிந்த நீரான கங்கையைத் தன் சடையின் ஒரு பகுதியில் முடிந்து வைத்துக் கொண்டவன் சிவபெருமான். பகீரதனுக்காக உலகிற்கு வந்த கங்கையைத் தன் சடையில் முடிந்து அவள் விரைவினைச் சிவபெருமான் தடுத்த நிகழ்வினை இந்த அடி கூறுகின்றது.

கொடுஞ்செயல்கள் பல புரிந்து எங்கும் திரிந்து கொண்டிருந்த திரிபுரங்களையும் அதில் வாழ்ந்தவர்களையும் தன் சிரிப்பினாலேயே கொளுத்தியவன் சிவபெருமான். அந்த நிகழ்வினை 'திரிபுரம் தீ மடுத்து' என்ற பகுதியால் சொல்கிறது இந்தப் பாடல் அடி.

கூளி என்பது ஒரு கடுமையான போர் வகை. அதனை மிகத் திறமையாக ஆற்றும் ஆற்றல் கொண்டவன் சிவபெருமான். அப்போரில் சிவபெருமான் தோற்றதே இல்லை. அந்தப் போரினைப் பற்றி விவரித்துச் சொல்வது இயலாது. அப்படியே சொன்னாலும் அவை முழுவதும் அப்போரினைப் பற்றியும் அப்போரினில் சிவபெருமானின் திறமையைப் பற்றியும் சொல்லி முடியாது. அது வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாத நிலையை உடையது. அதனை 'கூறாமல் குறித்து, அதன் மேல் செல்லும், கடும் கூளி மாறாப் போர்' என்கிறது இந்தப் பாடல் அடிகள்.

சிவபெருமானது போர்த்திறமை மட்டுமின்றி அவனது எச்செயலும் சொல்லுக்கும் நினைவிற்கும் எட்டாதவை. இறைவனுக்கு உருவமில்லை என்றும் இறைவனுக்கு உருவத்தை மனிதர்கள் உருவகித்துக் கொண்டார்கள் என்றும் சில அன்பர்கள் இப்போது சொல்லிக் கொள்கிறார்கள். சிவபெருமானுக்கு உருவமும் உண்டு; அவன் அருவுருவினனும் கூட. அவனுடைய உருவத்தைக் குறிக்கும் படி 'மணி மிடற்றன்' என்றும் 'எண் கையாய்' என்றும் இந்தப் பாடல் கூறுகின்றது.

பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய ஆலால விடத்தை உண்டதால் கருமணி போன்ற மிடற்றினைப் பெற்றான் சிவபெருமான். அவனுக்கு எட்டு குணங்களும் உண்டு; எட்டு கைகளும் உண்டு. எண்குணத்தான் ஆகிய சிவபெருமானுக்கு எட்டு கைகளும் உண்டு என்பதை 'எண் கையாய்' என்ற சொல் உணர்த்துகிறது.

சொல்லுக்கும் நினைவிற்கும் எட்டாத இறைவன் இப்போது மணிமிடற்றையும் எண் கைகளையும் தாங்கி உருவத்துடன் எதிரே நிற்கிறான். அவனை முன்னிலையாக வைத்து இந்தப் பாடல் பாடப்படுகின்றது என்பது 'கேள் இனி' என்னும் முன்னிலைச் சொற்களால் புரிகிறது.

வடமொழி புராணங்கள் கூறும் பல செய்திகளை இப்பாடலின் முதல் அடிகள் கூறுகின்றன. சங்க இலக்கிய தொகை நூல்கள் முதலில் ஆக்கப்பட்டன; பின்னர் கடவுள் வாழ்த்துப் பகுதிகள் இணைக்கப்பட்டன என்று ஒரு கருத்து உள்ளது. கடவுள் வாழ்த்துப் பகுதிகள் பிற்காலத்தவை ஆதலால் அவை வடமொழி நூல்களின் கருத்தினைச் சொல்வது இயல்பு என்றும் ஒரு கருத்து சொல்லப்படுகிறது. அந்த கருத்து மற்ற நூல்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஆனால் இந்த கலித்தொகை நூலினைத் தொகுத்த பரங்குன்றத்து வாழ்ந்த மதுரையாசிரியர் நல்லந்துவனாரே இந்தக் கடவுள் வாழ்த்துப் பாடலையும் பாடியுள்ளதால் இந்த நூலும் கடவுள் வாழ்த்துச் செய்யுளும் ஒரே காலத்தவை என்று அறியலாம்.


-- Edited by Admin on Wednesday 25th of January 2012 06:58:46 AM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: Semmozhi Tamil
Permalink  
 


கலித்தொகை காட்டும் சிவசக்தியின் ஊழிக்கூத்து - 2

3b10k-bronze-shiva.jpg
கலித்தொகையின் கடவுள் வாழ்த்தாக கலித்தொகையைத் தொகுத்த 'மதுரையாசிரியன் நல்லந்துவனார்' இயற்றிய 'ஆறறி அந்தணர்' என்று தொடங்கும் கடவுள் வாழ்த்தினைச் சென்ற பகுதியிலிருந்து பார்த்து வருகிறோம். அந்தப் பாடலின் முதல் நான்கு அடிகளுக்கான விளக்கங்களைச் சென்ற இடுகையில் பார்த்தோம். இந்த இடுகையில் மற்ற அடிகளுக்கான விளக்கங்களைக் காண்போம்.

ஆறு அறி அந்தணர்க்கு அருமறை பல பகர்ந்து
தேறு நீர் சடைக்கரந்து திரிபுரம் தீ மடுத்து
கூறாமல் குறித்து அதன் மேல் செல்லும் கடுங்கூளி
மாறாப்போர் மணிமிடற்று எண் கையாய் கேள் இனி
படுபறை பல இயம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ
கொடுகொட்டி ஆடுங்கால் கோடு உயர் அகல் அல்குல்
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ
மண்டு அமர் பல கடந்து மதுகையான் நீறு அணிந்து
பண்டரங்கம் ஆடுங்கால் பணை எழில் அணை மென் தோள்
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்குத் தருவாளோ
கொலை உழுவைத் தோல் அசைஇக் கொன்றைத் தார் சுவற்புரளத்
தலை அம் கை கொண்டு நீ காபாலம் ஆடுங்கால்
மு(ல்)லை அணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ
என ஆங்கு
பாணியும் தூக்கும் சீரும் என்று இவை
மாண் இழை அரிவை காப்ப
ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி.


'வாழும் வழிமுறைகளை அறியும் அந்தணர்களுக்கு அரிய மறைகள் பலவும் பகர்ந்து, தெளிந்த நீரைச் சடையில் மறைத்து, திரிபுரங்களைத் தீ மடுத்து, மொழியாலும் நினைவாலும் எட்ட இயலாத கடுமையான கூளி எனும் தோல்வியில்லாத கடும்போரினை நடத்தும் கரியமணி போன்ற கழுத்தினை உடைய எட்டுகைகளைக் கொண்டவனே இனி நான் சொல்வதைக் கேட்பாய்' என்று இறைவனை முன்னிலை விளியில் விளித்துப் பாடலைப் பாடுகிறார் நல்லந்துவனார்.

பாடுகிறார் என்று சொன்னது வெறும் எழில் வார்த்தை இல்லை. இப்பாடல் இசையுடன் பாடப்பட்டதே என்று முன்னோர்கள் பலரும் சொல்லியிருக்கிறார்கள். பாடல் வரிகளைப் பார்த்தாலும் இது இசைப்பா என்பது புரியும்.

எண் தோள் ஈசன் ஊழிக்கூத்து ஆடும் போது ஒலி மிக்க பல பறைகள் ஒலி செய்கின்றன. அவன் திருக்கையினில் இருக்கும் உடுக்கையும் இங்கே சொல்லப்பட்ட பறைகளில் ஒன்று - அதுவும் ஓங்கி ஒலிக்கின்றது. படுபறைகள் பல இயம்ப இறைவன் ஆடும் போது மாறி மாறிப் பல்வேறு வடிவங்களும் காட்டுகின்றான். அவன் காட்டும் அவ்வடிவங்கள் எல்லாம் அண்டங்களின் வடிவங்கள். அவை ஒவ்வொன்றையும் மீண்டும் தன்னுள்ளே ஒடுக்கிக் கொள்கின்றான். அப்படி ஒடுக்கத்திற்காக அவன் ஆடும் ஆட்டம் கொடியதாக 'கொட்டி' என்னும் ஆட்டம். இதனைப் புலவர் 'படுபறை பல இயம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ கொடு கொட்டி ஆடும்' என்று குறிக்கிறார்.

எல்லா அண்டங்களும் இறைவனிடமிருந்தே தோன்றி அவனுள்ளே ஒடுங்குவதால் 'பல்லுருவம் பெயர்த்து' என்றார் புலவர். 'நீல மேனி வால் இழைப் பாகத்து ஒருவன் இரு தாள் நிழல் கீழ் மூவகை உலகும் முகிழ்த்தன முறையே' என்று ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்து அண்டங்களெல்லாம் சிவபெருமானிடத்திலிருந்து தோன்றுவதைக் காட்டும். 'மணி மிடற்று அந்தணன் தாவில் தாள் நிழல் தவிர்ந்தன்றால் உலகே' என்று அகநானூற்றின் கடவுள் வாழ்த்து உலகங்களெல்லாம் நிலைபெற்றிருப்பது சிவபெருமானின் திருவடி நிழலில் என்று சொல்லும்.

'போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்' என்றும், 'போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்' என்றும் திருவாசகத்தின் பகுதியான திருவெம்பாவை பாடும்.

அப்படி யாவையும் ஒழிக்கும் காலத்தில் இறைவன் கொட்டி என்னும் ஆட்டத்தை ஆடும் போது அவன் அருகில் உமையன்னை இருந்து தாளத்தின் நிறைவினைக் குறிக்கும் சீரைத் தருவாளோ என்று புலவர் கேட்பது அன்னை அருளுருவாக இருக்க உலகனைத்தையும் நீ அழிக்கும் போது அதற்கு துணை போவாளோ என்று கேட்பது போல் இருக்கிறது. ஆனால் உலகெல்லாம் அழிந்து போனபடியால் அவளைத் தவிர தாளத்தின் காலங்களை உணர்த்த வேறு யாரும் இல்லை என்றும் சொல்வது போலவும் இருக்கிறது.

பக்கங்களில் உயர்ந்து அகன்ற அல்குலையும் கொடி போன்ற நுண்மையான இடுப்பினையும் கொண்டவள் உமையம்மை என்று அன்னையின் எழிலுருவை இந்த இடத்தில் புகழ்கிறார் புலவர்.

முடிவில்லாத பல போர்களையும் வென்று அந்த வலிமையால் பகைவரின் வெந்த உடலின் நீற்றினை அணிந்து நீ பாண்டரங்கம் என்னும் கொடிய ஆட்டத்தை ஆடும் போது மூங்கிலைப் போன்ற வடிவினை உடைய தோள்களையும் வண்டுகள் ஒலிக்கும் கூந்தலையும் உடைய உமையம்மை தாளத்தின் இடைக்காலத்தை உணர்த்தும் தூக்கினைத் தருவாளோ? அங்கு தான் வேறு யாரும் இல்லையே. அவள் தான் தரவேண்டும்.

கொல்லும் தொழிலையுடைய புலியை நீ கொன்று அதன் தோலை உடுத்துக் கொண்டு கொன்றைப்பூவால் செய்த மாலை தோளிலே அசைய, அயனுடைய (பிரம்மனுடைய) தலையைக் கையிலே ஏந்திக் கொண்டு நீ 'காபாலம்' என்னும் கூத்தினை ஆடும் போது முல்லையை ஒத்த புன்முறுவலை உடையவளோ தாளத்தின் தொடக்கத்தினைக் குறிக்கும் பாணியைத் தருவாள்? அவள் தான் தரவேண்டும். அப்போது தான் வேறு யாரும் இல்லையே.

கொட்டி, பாண்டரங்கம், காபாலம் என்னும் இந்த மூவகை ஆட்டங்களைப் பற்றியும் சிலப்பதிகாரம் பேசுகின்றது என்று உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். அப்போது கொட்டியென்பது உலகை அழிக்கும் தொழிலின் போது ஆடும் கூத்து என்றும், பாண்டரங்கம் என்பது திரிபுரத்தை அழித்த போது ஆடிய கூத்து என்றும், காபாலம் என்பது அயன் தலையைக் கொய்த போது ஆடிய கூத்து என்றும் சொல்கிறதாம்.

அயன் உலகைப் படைக்கும் தொழிலை உடையவன் என்பதால் அவன் தலையைக் கொய்த பின் ஆடும் ஆட்டமான காபாலத்திற்கு 'பாணி' என்னும் தாளத் தொடக்கத்தை உமையம்மை தருகிறாள் போலும்.

தீமையை அழித்து நன்மையைக் காத்த நிகழ்வாகத் திரிபுரம் எரித்தது அமைவதால் அப்போது ஆடும் பாண்டரங்கத்திற்கு 'தூக்கு' என்னும் தாளத்தின் இடைநிலையைத் தருகிறாள் போலும் உமையன்னை.

உலகெல்லாம் அழிந்து நீறாகப் போகும் நிலையில் ஆடும் ஆட்டம் 'கொட்டி' என்பதால் அந்த நேரத்தில் தாளத்தின் முடிவான 'சீரினை'த் தருகிறாள் போலும் அம்மை.

ஆணவம் மிகுந்த போது அதனை அழித்த கூத்து முதலாவதான காபாலம். பிறருக்குத் தீங்கு விளைத்தாரை அழித்த கூத்து இரண்டாவதான பாண்டரங்கம். அனைத்தையும் அழித்த கூத்து மூன்றாவதான கொட்டி.

இப்படியாக அழிக்கும் தொழிலை நிகழ்த்தும் ஆட்டங்களை நீ ஆடும் போது அவைகளுக்கு உரிய 'பாணி', 'தூக்கு', 'சீர்' என்னும் தாள காலங்களை சிறப்பான அணிகலன்களை அணிந்த அம்மை காத்து நிற்க, நீ ஆடுகின்றாயோ? அன்னை அப்போது அருகிருக்கும் அருட்செயலினால் தான் போலும் நீ வெம்மையை நீக்கி அன்பற்ற பொருளான எமக்கும் அருள் தர ஒரு உருவோடு வந்து எதிர் நின்றாய்.

சிவபெருமானை வடமொழி வேதம் புகழவில்லை; உருத்திரனைத் தான் போற்றுகிறது. ஆனால் சங்கத் தமிழ் இலக்கியங்களோ உருத்திரனைப் போற்றவில்லை; சிவபெருமானையே போற்றுகின்றது என்று சில அன்பர்கள் கூறக் கேட்டிருக்கிறோம். ஆனால் இந்த சங்கப் பாடல் மிகவும் விரிவாக சிவபெருமானின் உருத்திரத் திருக்கோலத்தைப் பாடிப் போற்றுகிறது. நுணிகிப் பார்த்தால் உருத்திரக் கோலத்தைப் போற்றும் சங்கப் பாடல்களும் மிகுதியாக இருப்பது புலப்படுகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சிவபெருமானைப் போற்றும் பதிற்றுப்பத்து

சேர மன்னர்களைப் பற்றிய பத்து * பத்து = நூறு பாடல்களைக் கொண்டது பதிற்றுப்பத்து. பல மன்னர்களைப் பல புலவர்கள் பாடிய பாடல்களைத் தொகுத்து வைத்ததால் இது தொகை நூலாகும். சங்க இலக்கியத்தின் ஒரு வகையான எட்டுத்தொகை நூற்களில் ஒன்று.

இந்நூலுக்கு கடவுள் வாழ்த்து உண்டா இல்லையா என்று உறுதியாகத் தெரியவில்லை. 'மதுரைத் திட்டம்' கடவுள் வாழ்த்துப் பகுதி இல்லாமலேயே பதிற்றுப்பத்தினைக் காட்டுகிறது. இணையப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் நூலில் ஆசிரியர் பெயர் சொல்லாமல் ஒரு பாடல் கடவுள் வாழ்த்தாக இருக்கிறது. ஆனால் அங்கேயே இருக்கும் உரை நூலில் அந்தப் பாடலைக் காணவில்லை. பாடலைப் படித்துப் பார்த்தால் சங்க காலப் பாடலைப் போன்று தான் இருக்கிறது. உரையின் துணையின்றி எனக்குப் புரிந்த வரையில் இந்தப் பாடலின் பொருளை எழுதுகிறேன். இந்தப் பாடலைப் பற்றிய மேற்தகவல்கள் தெரிந்திருந்தாலோ பாடலின் பொருளைத் தவறாக எழுதியிருந்தாலோ சொல்லுங்கள்.

எரி எள்ளு அன்ன நிறத்தன் விரி இணர்க்
கொன்றை அம் பைந்தார் அகலத்தன் பொன்றார்
எயில் எரியூட்டிய வில்லன் பயில் இருள்
காடு அமர்ந்து ஆடிய ஆடலன் நீடிப்
புறம் புதை தாழ்ந்த சடையன் குறங்கு அறைந்து
வெண் மணி ஆர்க்கும் விழவினன் நுண்ணூல்
சிரந்தை இரட்டும் விரலன் இரண்டு உருவா
ஈர் அணி பெற்ற எழிற்தகையன் ஏரும்
இளம் பிறை சேர்ந்த நுதலன் களங்கனி
மாறு ஏற்கும் பண்பின் மணி மிடற்றன் தேறிய
சூலம் பிடித்த சுடர்ப் படைக்
காலக் கடவுட்கு உயர்க மா வலனே



siva-family.jpg
வடமொழியில் இருக்கும் புராணங்கள் எல்லாம் தமிழரிடமிருந்து சென்றவை என்ற கருத்திற்கு அணி செய்யும் இன்னொரு பாடல் இது. சிவபெருமானின் 'உருவ அழகை'யும் (இலிங்கத் திருமேனியை இல்லை) புராணங்கள் கூறும் சிவபெருமானின் பெருமைகளையும் அழகாகக் கூறும் பாடல் இது.

எரி எள்ளு அன்ன நிறத்தன் - எரிகின்ற எள்ளினைப் போன்ற நிறத்தை உடையவன்.

சிவபெருமான் சிவந்தவன் என்பது தமிழர் மரபு. அதனாலேயே சேயோன் (சிவந்தவன்) என்னும் பெயர் தந்தைக்கும் மகனுக்கும் ஆகும் என்று சொல்வதுண்டு. எள்ளு எரியும் போது அது மிக அடர்த்தியான சிவப்பு நிறத்தில் எரியும். அப்படி எரியும் எள்ளினைப் போன்ற அடர்த்தியான சிவப்பு நிறத்தைக் கொண்டவன் சிவபெருமான்.

விரி இணர்க் கொன்றை அம் பைந்தார் அகலத்தன் - விரிந்த கொத்துகளை உடைய அழகிய கொன்றை மாலை சூடிய மார்பன்.

நெஞ்சு அகன்று விரிந்து இருப்பது ஆண்மகனுக்கு அழகு. அப்படி அகன்று விரிந்த மார்பை அகலம் என்று சொல்வது மரபு. அப்போதே பறித்த விரிந்த பூங்கொத்துகளை உடைய அழகிய கொன்றை மாலையை அணிந்தவன் சிவபெருமான்.

பொன்றார் எயில் எரியூட்டிய வில்லன் - அடங்காத முப்புரத்தை உடையவர்களின் மதில்களை/கோட்டைகளை எரித்த வில்லை உடையவன்.

திரிபுராசுரர்கள் என்று சொல்லப்படும் முப்புரம் உடைய அசுரர்களின் முக்கோட்டைகளையும் சிவபெருமான் தன்னுடைய சினம் மேவிய சிரிப்பாலேயே எரித்து அழித்தார் என்று சொல்லும் புராணம். அப்படி முப்புரம் எரித்த போது மேரு மலையையே தன் கைவில்லாக ஏந்தி இருந்தானாம். அந்த செய்தியைச் சொல்கிறது 'வில்லன்' என்ற பெயர்.

பயில் இருள் காடு அமர்ந்து ஆடிய ஆடலன் - இருள் நிறைந்த (சுடு)காட்டில் நிலையாக இருந்து ஆடும் ஆடல்வல்லவன்.

சிவபெருமான் சுடலையில் ஆடுபவன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. சுடலையை இங்கே 'இருள் பயில் காடு' என்ற தொடரால் சொல்லியிருக்கிறார்கள். அங்கேயே நிலையாக இருந்து ஆடுபவன் என்பதால் 'அமர்ந்து ஆடிய' என்றார்கள். அவன் ஆடல் வல்லான் என்பதால் 'ஆடலன்' என்றார்கள்.

நீடிப் புறம் புதை தாழ்ந்த சடையன் - நீண்டு இரு புறங்களும் மறையும் படி தாழ்ந்து இருக்கும் சடைமுடியை உடையவன்.

சிவபெருமானுக்கு தாழ்சடை உண்டு என்பது தேவார திருவாசகங்களின் கூற்று. அந்த தாழ்சடை நீண்டு இரு புறங்களிலும் மறையும் படி நிற்கின்றதாம். சிவபெருமானின் உருவம் இப்பாடலின் வழி தியானிக்கக் கிடைக்கிறதா?

குறங்கு அறைந்து வெண் மணி ஆர்க்கும் விழவினன் - தொடையில் அறைந்து நுண்ணிய ஒலி கொண்ட மணியை ஒலிக்கும் விழாவை உடையவன்.

ஆட்டத்தின் போது தன் திருத்தொடைகளை அறைந்து கொண்டு தன் திருக்கையில் இருக்கும் கண்டா மணியை ஒலிக்கும் செயல்களை சிவபெருமான் செய்வதாக இப்பாடல் வரி சொல்கிறது. நுண்ணிய ஒலியை எழுப்பும் மணி என்பதால் வெண்மணி என்றார் பாடலாசிரியர்.

நுண்ணூல் சிரந்தை இரட்டும் விரலன் - நுட்பமான வேலைப்பாடுகள் உடைய உடுக்கையை அடிக்கும் விரலை உடையவன்.

சிவபெருமானின் திருக்கையில் துடி என்ற உடுக்கை இருக்கின்றது. உடுக்கைக்கு இன்னொரு பெயர் சிரந்தை. அது மிகவும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் இருப்பதால் நுண்ணூல் சிரந்தை எனப்பட்டது. இரட்டுதல் என்றால் உடுக்கையின் இடுப்புப்பகுதியில் விரல்களை வைத்து இப்புறமும் அப்புறமும் அசைத்து ஒலி செய்தல். அப்படி உடுக்கையை ஒலிக்கும் விரல்களை உடையவன் சிவபெருமான்.

இரண்டு உருவா ஈர் அணி பெற்ற எழிற்தகையன் - ஆணாகிப் பெண்ணாகி இருவுருவமும் ஆகி மாதொரு பாகனாய் நுண்ணிய அணிகலன்கள் அணிந்திருக்கும் பெரும் அழகுடையவன்.

ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்தில் சொன்னது போல் இங்கும் சிவபெருமானின் மாதொருபாகன் திருவுருவம் போற்றப்படுகின்றது. இரண்டு உருவாகி நுண்ணிய அணிகலன்களை அணிந்து அழகுடன் திகழ்கிறான் சிவபெருமான்.

ஏரும் இளம்பிறை சேர்ந்த நுதலன் - எழுகின்ற இளம்பிறை சேர்ந்த நெற்றியை உடையவன்.

சிவபெருமான் பிறைசூடி என்பதை அனைவரும் அறிவோம். அப்போதே எழுந்து வரும் இளம்பிறையை அணிந்த திருமுடியை உடையவன் என்று இங்கே சொல்லப்படுகிறான் மதிவாணன்.
Siva.jpg
களங்கனி மாறு ஏற்கும் பண்பின் மறு மிடற்றன் - களங்கனியின் கருமைக்குப் போட்டியாக அமைந்திருக்கும் மறு கொண்ட தொண்டையை உடையவன்.

சிவபெருமான் நீலகண்டன். பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய ஆலால விடத்தை உண்டதால் அவனுடைய மிடறு/தொண்டை மணிமிடறு/மறுமிடறு ஆகியது என்று கூறும் புராணம். அப்படி சிவபெருமானின் தொண்டையில் காணப்படும் மறு களங்கனியைப் போல் விளங்குவதால் களங்கனி மாறேற்கும் பண்பின் மறுமிடற்றன் சிவபெருமான் என்கிறார் புலவர்.

தேறிய சூலம் பிடித்த சுடர்ப்படைக் காலக் கடவுட்கு - திரிசூலமென்னும் ஒளிவீசும் படைக்கலத்தை உடைய கால உருவான கடவுள்.

சிவபெருமானே அழித்தல் தொழிலுக்குரிய கடவுள் என்னும் புராணம். அதனால் அவனைக் காலக் கடவுள் என்கிறார் புலவர். அவன் தன் திருக்கையில் திரிசூலம் ஏந்தியிருப்பதையும் பாடுகிறார்.

உயர்க மா வலனே - அவனுடைய புகழும் பெருமையும் வலிமையும் மிகுதியாக உயரட்டும்!

இப்படிப் புராணங்கள் சொல்லும் சிவபெருமானின் உருவத்தையும் பெருமைகளையும் போற்றிப் பாடி இதுவும் ஒரு தியானச் சுலோகம் என்னலாம் படி இருக்கிறது இப்பாடல்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஐங்குறுநூறு காட்டும் மாதொருபாகன்

மூவகை உலகங்கள் இருக்கின்றனவாம். மேல் உலகங்கள், கீழ் உலகங்கள், நடு உலகங்கள். மக்களும் மாக்களும் மரம் செடி கொடிகளும் வாழும் உலகங்கள் நடு உலகங்கள். மக்களில் சிறந்தோர் முனிவரும் தேவரும் எனப்பட்டோர் வாழும் உலகங்கள் மேல் உலகங்கள். மக்களில் கீழானோர் கீழ்மதி படைத்தோர் வாழும் உலகங்கள் கீழ் உலகங்கள். இவை யாவுமே மனத்தளவிலான ஆன்மிக உலகங்கள். இம்மூவகை உலகங்களும் இந்த பூமி என்ற ஒற்றைத் தளத்திலேயே இருக்கின்றன - இவை யாவும் ஆன்றோர் வாக்கு. இம்மூவகை உலகங்களைப் பற்றி வடமொழிப் பனுவல்களும் பழந்தமிழ் இலக்கியங்களும் கூறுகின்றன. அவ்வாறு கூறும் ஒரு பழந்தமிழ்ப் பாடலைத் தான் இன்று பார்க்கப் போகிறோம்.

இம்மூவகை உலகங்களும் யாருடைய திருவடியின் கீழ் தோன்றின என்றும் இப்பாடல் சொல்கிறது. அவன் 'ஒருவன்' என்று நின்றவன். இதனையே வேதமும் 'ஏகம் அத்விதீயம்' என்று சொல்கிறது. இந்தப் பாடல் இப்படி 'ஒருவன்' என்று சொன்னதையே பிற்காலப் பாடல் ஒன்று 'ஒன்றானவன் உருவில் இரண்டானவன்' என்கிறது.
Ardhana2.jpg
நீல மேனி வாலிழை பாகத்து
ஒருவன் இரு தாள் நிழல் கீழ்
மூவகை உலகு முகிழ்த்தன முறையே


நீல மேனி கொண்டவன் ஒருவன் - அவன் மாயோன். நீல மேனி கொண்டவள்? அவள் மாயோள். அவளை தன் மேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன் 'ஒருவன்'. அவன் யார்? அவன் தான் சேயோனின் தந்தையான சிவபெருமான். அவனுடைய திருவடி நிழலில் தான் மூவகை உலகங்களும் ஒவ்வொன்றாக முகிழ்த்தனவாம்.

நீல மேனியும் தூய்மையான ஒளி பொருந்திய அணிகலன்களை அணிந்த உமாதேவியை தன் மேனியின் ஒரு பாகத்துக் கொண்ட ஒருவன் சிவபெருமான். அவனது திருவடிகளின் நிழலின் கீழ் மூவகை உலகங்களும் முறையே முகிழ்த்தன என்கிறார் இந்தப் பாடலைக் கடவுள் வாழ்த்தாக 'ஐங்குறுநூறு' என்ற சங்க கால தொகை நூலில் பாடிய 'பாரதம் பாடிய பெருந்தேவனார்'. ஆமாம் இவர் தான் திருமுருகனை 'சேவலங்கொடியோன்' என்று குறுந்தொகையில் பாடியவர். இங்கே அவனது தாய் தந்தையைப் பாடுகிறார்.
ardhanari.wh.gif
பழந்தமிழ் இலக்கியங்களில் எங்குமே இலிங்கத் திருமேனியைப் பற்றிய குறிப்புகளை இது வரை நான் காணவில்லை. வடமொழி வேதத்தில் இலிங்க வழிபாடு இகழப்படுவதாகவும் அப்படி இகழப்படுவது திராவிடர் வழிபாடே என்றும் ஒரு கருத்து சொல்லப்பட்டு வருகிறது. அந்தக் கருத்தை நிலை நாட்ட அவர்கள் காட்டும் ஒரே தரவு 'சிசுன தேவர்கள்' என்று யாரையோ இகழ்ந்து பேசும் வேத வரியை. இலிங்க வழிபாடு திராவிடர்/தமிழர் வழிபாடு என்றால் அந்த வழிபாட்டைப் பற்றி பழந்தமிழ் இலக்கியங்களில் ஏதேனும் குறிப்பு இருக்குமே என்று தேடி வருகிறேன். இது வரை பழந்தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியங்களிலும் சங்கம் மருவிய கால இலக்கியங்களிலும் காணவில்லை. உங்களுக்கு அப்படிப்பட்ட குறிப்புகள் தெரிந்திருந்தால் சொல்லுங்கள்.

அருவுருவான இலிங்கத் திருமேனியைப் பற்றிய குறிப்பைத் தேடிப் பார்க்க வேண்டியிருக்கும் போது சிவபெருமானின் உருவ உருவை மிகவும் வருணித்து வரும் பாடல் குறிப்புகள் பழந்தமிழ் இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் பார்க்கும் போது பழந்தமிழர்கள் அருவுருவத் திருமேனியான இலிங்கத்தை விட உருவத்துடன் கூடிய சிவபெருமானையே பெரிதும் போற்றியிருப்பார்களோ என்று தோன்றுகிறது.

இப்பாடலில் மிகவும் பிற்காலத்தில் ஏற்பட்டதாக சிலர் எண்ணிக் கொள்ளும் அருத்தநாரி/மாதொருபாகன் உருவத்தைப் பற்றிய குறிப்பு இருக்கிறது. சைவ சமயம் ஆணாதிக்கம் கொண்ட சமயமாகத் தொடக்கத்தில் இருந்ததாகவும் கால மாற்றத்தில் வேண்டா வெறுப்பாக பெண்ணுக்கு சம உரிமை தருவதைப் போல் மாதொருபாகன் என்ற உருவத்தை ஆக்கி வழிபட்டதாகவும் சில மூடர்கள் சொல்லித் திரிகின்றனர். அப்படி சொல்வதெல்லாம் அவர்களின் தடம் புரண்ட கற்பனையே என்பதை இந்தப் பாடல் மிகத் தெளிவாகக் காட்டுகிறது. பழந்தமிழ் இலக்கிய காலத்திலேயே மாதொருபாகன் என்ற திருவுருவம் தமிழர் நடுவே மிகவும் பெரிதாக வழிபடப்பட்டிருக்கிறது என்பது இப்பாடலில் சிவபெருமானின் திருப்பெயரைக் கூட குறிப்பிடாமல் 'வாலிழை பாகத்து ஒருவன்' என்று குறிப்பதிலேயே தெரிகிறது.

சிவபெருமானின் திருவடி நிழலைப் பற்றி இந்தப் பாடல் பாடுவதைப் படிக்கும் போது 'மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கு இள வேனிலும் மூசு வண்டு அறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே' என்று பக்தி இலக்கியக் காலத் திருமுறைப் பாடல் நினைவிற்கு வருகிறது


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

குறுந்தொகையின் சேவலங்கொடியோன்

இந்த உலகமும் உலக மக்களும் இன்பமயமான நாட்களை எப்படி அடைந்தன? அப்படி அடையப்பட்ட இன்பமயமான நாட்கள் எப்படி தொடர்கின்றன? ஏதோ ஒரு பெரிய மலையின் உருவில் எல்லாரையும் மயக்கும் ஒரு தீமை ஒன்று இந்த உலகத்தின் இன்ப நாட்களைக் கெடுத்து நின்றதாம். அதனை ஒரு வெஞ்சுடர் வேல் பிளந்து அழித்ததாம். அவ்வாறு அந்த பெரிய மலையின் உருவில் நின்ற தீமையை அவ்வேல் அழித்ததால் இந்த உலகமும் உலக மக்களும் இன்பமயமான நாட்களை அடைந்து தொடர்ந்து வாழ்ந்து வருகிறார்களாம். ஏதோ புராண கதையைக் கேட்டது போல் இருக்கிறதா? கந்த புராணத்தில் வரும் கதை தான். ஆனால் அது கந்த புராணத்தில் தான் முதன்முதலில் சொல்லப்படவில்லை. அதற்கும் முன்பே குறுந்தொகையின் கடவுள் வாழ்த்தில் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்ற பழந்தமிழ் புலவரால் சொல்லப்பட்டது. ஆகையினால் கந்த புராணக் காலத்தில் இந்தக் கதை புகுத்தப்பட்டது என்று எண்ணவும் சொல்லவும் இனி செய்தல் வேண்டாம்.

தாமரை புரையும் காமர் சேவடிப்,
பவழத்து அன்ன மேனித், திகழ் ஒளிக்,
குன்றி ஏய்க்கும் உடுக்கைக், குன்றின்
நெஞ்சு பகவெறிந்த அம் சுடர் நெடுவேல்
சேவலங்கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே

dwovahhp6p77e586.D0.murugan.jpg
தாமரை மலர் போன்ற அழகிய செம்மையான திருவடிகளையும், பவழத்தை ஒத்த சிவந்த நிறம் கொண்ட திருமேனியையும், எத்திசையிலும் விளங்கும் பேரொளியையும், குன்றிமணியை விட சிவந்த ஆடையையும், கிரவுஞ்ச மலையின் நெஞ்சு பிளக்கும் படி எறிந்த அழகும் ஒளியும் உடைய நீண்ட நெடிய வேற்படையும் கொண்ட சேவலைக் கொடியாகக் கொண்ட திருமுருகன் இந்த உலகத்தைக் காப்பதால் உலகத்தில் இருக்கும் உயிர்கள் எல்லாம் எந்தக் குறையும் இன்றி நாள்தோறும் வாழ்கின்றன.

தியான சுலோகம் என்று ஒன்றை வடமொழிப் பனுவல்களில் சொல்வார்கள். இறைவனின் திருமேனியை அடி முதல் முடி வரை வருணித்துத் தியானிக்கும் வகையில் அச்சுலோகங்கள் அமையும். இந்தப் பாடலும் ஒரு தியானசுலோகம் போல் அமைந்திருக்கிறது. திருவடிகளைச் சொல்லி, திருமேனியைச் சொல்லி, அத்திருமேனியின் பேரொளியைச் சொல்லி, அத்திருமேனியில் உடுத்தியிருக்கும் பேரொளிப் பட்டுத் துணியைச் சொல்லி, ஏந்தியிருக்கும் வேற்படையைச் சொல்லி, சேவற்கொடியைச் சொல்லி அவன் திருவுருவைக் கண் முன்னால் நிறுத்தி தியானிக்க வைக்கிறது இந்தப் பாடல்.

தாமரை என்ற மலரை மங்கலக் குறியாகக் கொள்வது வழக்கம். அதனைக் கொண்டு இந்நூலைத் தொடங்குவது போல் இப்பாட்டை அமைக்கிறார் பெருந்தேவனார். அழகிய சேவடி எல்லோரும் விரும்பும் சேவடியாகவும் இருப்பதால் காமர் சேவடி என்றார் போலும்.

இந்தப் பாட்டில் குன்றைத் தொளைத்த வேற்படையைப் பாடியிருப்பதைப் படிக்கும் போது பிற்காலத்தில் ஓசை முனி அருணகிரிநாதர் 'கிளை பட்டு எழு சூர் உரமும் கிரியும் தொளைபட்டு உருவத் தொடு வேலவனே' என்று கந்தரனுபூதியில் பாடியது நினைவிற்கு வருகிறது. 'கடல் வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து ஆங்கு அவுணரைக் கடந்த சுடர் இலை நெடுவேல்' என்று சிலப்பதிகாரமும் கூறும். இதன் மூலம் குன்றின் நெஞ்சைக் குமரனின் நெடுவேல் பிளந்த செய்தி சங்க காலத்திலிருந்து தொடர்ந்து இருந்து வருகிறது என்று தெரிகின்றது.

சேவலங்கொடியோன் என்று சொல்லியதன் மூலம் குன்றினைத் தொளைத்த நெடுவேல் சூரன் மாமரமாய் கடல் நடுவில் நின்ற பின்னர் அம்மரத்தையும் பிளந்து ஒரு பகுதியைச் சேவற்கொடியாய்க் கொண்டனன் குமரன் என்று சொன்னார் ஆசிரியர்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சங்க இலக்கியத்தில் இதிகாசச் செய்திகள் (இராமாயணமும் மகாபாரதமும்)

வால்மீகி இராமாயணமும் வியாச பாரதமும் இந்தியாவின் சிறப்பு மிக்க இதிகாசங்கள். இவ்விரண்டு இதிகாசங்களின் செல்வாக்கைப் பாரதத்தின் எல்லா மொழிகளிலும் காணலாம். புகழ்பூத்த மகாகவிகளால் காவியங்களாகப் பாடப் படுவதற்கு முன்னரே, காலத்தால் பழைமைமிக்க சங்கப் பாடல்களில், இவ்விதிகாசச் செய்திகள் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலும் உவமைகளாகவே இதிகாச நிகழ்ச்சிகளைப் பதிவு செய்துள்ளனர் புலவர்கள். 


அகநானூறு 
புறநானூறு 
கலித்தொகை 
ஆகிய சங்க நூல்களில் இராமாயணச் செய்திகள் காணப்படுகின்றன. 

அகநானூற்றில் எழுபதாவது பாடல் மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் பாடியது; நெய்தல் திணையைச் சார்ந்தது. இப்பாடலில் இராமாயணச் செய்தி இடம் பெற்றுள்ளது. இராமன் இலங்கைக்குச் செல்லத் தமிழகத்தின் தென்திசைக்கு வந்து தனுஷ்கோடியில் ஆலமரம் ஒன்றின் கீழ் இருந்து, போர் தொடர்பாக வானர வீரர்களோடு ஆராயும்போது, அவ் ஆலமரத்தின்கண் இருந்த பறவைகள் சப்தமிட, அச்சப்தத்தைத் தன் கைகவித்து அடக்கினான் என்று புலவர் பாடியுள்ளார். 


"வென்வேற் கவுரியர் தொன்முது கோடி 
முழங்குஇரும் பெளவம் இரங்கு முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த 
பல்வீழ் ஆலம் போல,"

என்பன புலவரின் பாடல் வரிகள். 

தனுஷ்கோடி பாண்டிய மன்னர்களின் பழைய துறையாகும். புறநானூற்றில் 378வது பாடலைப் பாடியவர் ஊன்பொதி பசுங்குடையார் ஆவார். அவர், சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்பவனைப் பாடிப் பெற்ற பெருஞ்செல்வத்தைத் தம் குடும்பத்திடம் தந்தார். அணிகலன்களைக் குடும்பத்தார் அணிந்து மகிழ்ந்ததைப் பாடும் போது இராமாயணக் கதையைக் குறிப்பிட்டுள்ளார் புலவர். 

விரலில் அணிவதைச் செவியிலும், செவியில் அணிவதை விரலிலும்; 
அரையில் அணிவதைக் கழுத்திலும், கழுத்தில் அணிவதை இடையிலுமாக மாற்றி மாற்றி அணிந்தனர் 
என்று நகைச்சுவையோடு பாட வந்தவர். 

"கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை 
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை
நிலஞ்சேர் மதர்அணி கண்ட குரங்கின் 
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தாஅங்கு."
என்று இராமாயண நிகழ்ச்சியை உவமையாக்கிப் பாடியுள்ளார். 


இராவணன் கவர்ந்து சென்றபோது சீதை, தன் அணிகலன்களை ஒரு முடிப்பாகக் கட்டிக் கீழே போட்டுச் சென்றாள் என்றும், அம்முடிப்பு சுக்ரீவனிடம் இருந்தது என்றும் இராமாயணம் கூறும். இதனை நினைவிற் கொண்ட புறநானூற்றுப் புலவர், சீதை விட்டுச் சென்ற அணிகலன்களைக் குரங்குகள் முறைமாறி அணிந்து பார்த்ததைப் போலத் தம் சுற்றத்தார் அணிந்து பார்த்தனர் என்று நகைச்சுவையோடு பாடியுள்ளார். 

கலித்தொகையில் பாரதக் கதை நிகழ்ச்சிகள் உவமைகளாகக் காணப்படுகின்றன. கலித்தொகை ஐவர் பாடிய பாடல்களில் தொகுப்பாகும். 

பாலைக்கலியைப் பாடியவர் பெருங்கடுங்கோ என்பவர். இவர் "பாலைபாடிய பெருங்கடுங்கோ" என்று அழைக்கப்படுபவர். பாலை நிலத்தின் கொடுமையை வருணிக்கும்போது பாரதக் கதை நிகழ்ச்சியை உவமையாகக் கூறியுள்ளார். 

மதங்கொண்ட களிறுகள் மலையில் எரியும் தீயில் அகப்பட்டு கொள்ள, மூங்கில்களைக் கொண்ட அத்தீயை, தன் கால்களால் மிதித்து, வழி ஏற்படுத்திக் கொண்டு, தீக்குள் மாட்டிக் கொண்ட யானைகளைக் காத்து, அவற்றோடு வேழம் ஒன்று வெளியேறியது. இது எப்படி உள்ளதாம்? 

"வயக்குறு மண்டலம் வடமொழிப் பெயர்பெற் 
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால் 
ஐவர்என்று உலகேத்தும் அரசர்கள் அகத்தராக் 
கைபுனை அரக்குஇல்லைக் கதழ்எரி சூழ்ந்தாங்குக் 
களிதிகழ் காடஅத்த கடுங்களிறு, அகத்தவா, 

முளிகழை உயர்மலை முற்றிய முழங்கு அழல் 
ஒள்ளுரு அரக்குஇல்லை, வளிமகன் உடைத்துத் தன் 
உள்ளத்துக் கிளைகளோடு உயப்போகு வான்போல, 
எழு உறழ் தடக்கையின் இனம்காக்கும் எழில்வேழம் 
அழுவம்சூழ் புகைஅழல் அதர்பட மிதித்துத் தம் 
குழுவொடு புணர்ந்துபோம் குன்றுஅழல் வெஞ்சுரம்." (பாலைக்கலி - 24) 

என்று பாடுகிறார் கவிஞர். 

துரியோதனன் சூழ்ச்சியால் உருவாக்கப்பட்ட அரக்கு மாளிகையில் தீப்பிடிக்க, அவ்வரக்கு மாளிகையை அழித்து, பீமன், தன் உடன்பிறந்தாரோடு பிழைத்து வெளியேறியது போல உள்ளதாம். 
பாரதக் கதையின் முக்கியமான நிகழ்ச்சி திரெளபதியின் கூந்தலைத் தீண்டிய துச்சாதனன் நெஞ்சினைப் பீமன் பிளந்தததாகும். 

இதனை ஓர் உவமையாக்கியுள்ளார் முல்லைக்கலியைப் பாடிய சோழன் நல்லுருத்திரனார். காளைகளை அடக்கும் வீரர்களின் வீரத்தைப் பேசுவது முல்லைக்கலி. 

தன்னை அடக்க வந்த ஆயர்குலத்து இளைஞனைக் குத்திக் கொம்பில் கோத்துக் கொண்டு ஆடும் காளை. பாஞ்சாலியின் கூந்தலைத் தீண்டிய துச்சாதனன் நெஞ்சத்தைப் பிளந்து, கொன்று, வஞ்சத்தை முடித்துக் கொண்ட பீமன் போலக் காட்சியளிக்கின்றதாம். இதனை 


"நோக்கு அஞ்சான், பாய்ந்த பொதுவனைச் சாக்குத்திக் 
கோட்டிடைக்கொண்டு குலைப்பதன் தோற்றம்காண் 
அம்சீர் அசைஇயல் கூந்தல் கைநீட்டியான் 
நெஞ்சம் பிளந்திட்டு நேரார் நடுவண் தன் 
வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்." (முல்லைக்கலி - 1) 

என்று பாடியுள்ளார் புலவர். 

பீமன் துரியோதனன் துடையை முறித்ததைக் குறிஞ்சிக்கலியில் (பா.16) கபிலர் குறிப்பிட்டுள்ளார். 

இவ்வாறு பாரத நாட்டின் புகழ்மிக்க இதிகாச நிகழ்ச்சிகள் 1800 ஆண்டுகட்கு முந்தைய, நம் சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படுவதை, அவ்விதிகாசங்களின் செல்வாக்காகவும், அவற்றின் மீது தமிழர்கட்கு இருந்த ஈடுபாடாகவும் நோக்க வேண்டும்.

முனைவர். ந.முருகேசன்

நன்றி: தமிழ்மணி (தினமணி)



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சங்க இலக்கியத்தில் அம்மன் வழிபாடு

kalikambal.jpg
சங்க இலக்கியத்தில் எங்கெல்லாம் அன்னையின் வழிபாடு பற்றி சொல்லப்பட்டிருக்கிறது என்ற கேள்வியை அண்மையில் ஒரு நண்பர் கேட்டார். அந்த வகையில் இதுவரையில் சங்க இலக்கியத்தைப் படிக்கவில்லையே என்றேன். அன்னை அசுரர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றதைக் கொண்டாடும் நவராத்திரிப் பண்டிகையின் போது அந்தத் தலைப்பில் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று அந்த நண்பர் கட்டளையிட்டார். அவர் சொன்ன பின்னர் தேடிப் பார்த்ததில் கிடைத்த சில குறிப்புகளைக் கொண்டு இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். மேலும் குறிப்புகள் கிடைக்கும் போது அவற்றையும் வருங்காலத்தில் எழுதுகிறேன். இந்தத் தேடுதலில் பல புதிய கருத்துகளை அறிந்து கொண்டேன். என்னை இச்செயலில் பணித்த நண்பருக்கு நன்றி. 

சங்க இலக்கியத்தில் அன்னை என்றவுடனே நினைவிற்கு வரும் பெயர் 'கொற்றவை'. கொற்றம் என்றால் வெற்றி. அந்த வெற்றியை வேண்டியும் வெற்றி அடைந்த பின்னர் அதற்கு நன்றி கூறியும் வழிபடும் நிலைக்கு 'கொற்றவை நிலை' என்ற பெயரைத் தருகிறது சங்க நூற்களிலேயே பழமையானது என்று கருதப்படும் தொல்காப்பியம். பகைவர் மேல் போர் செய்யக் கிளம்பும் போது பகைவரின் செல்வமான மாடுகளை முதலில் கவர்ந்து வருவது பண்டைத் தமிழ் வழக்கம். போரின் அந்தப் பகுதியைக் கூறுவது வெட்சித் திணை. கொற்றவை நிலை என்ற துறை வெட்சித் திணையின் பகுதியாகச் சொல்லப்படுகிறது. 

பண்டைத் தமிழ் இலக்கியங்கள் அகம், புறம் என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது நம் எல்லோருக்கும் தெரியும். அகத்திணைகளாக நிலத்தின் வகைகள் அமைந்திருக்கின்றன - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை. அந்த நிலங்களின் விளக்கங்களை நாம் அறிவோம். 

இவ்வைந்து நிலங்களில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற நான்கு நிலங்களுக்குரிய தெய்வங்களை மட்டும் தொல்காப்பியம் குறித்துச் செல்கிறது. முல்லைக்கு மாயோன் ஆகிய திருமாலும் குறிஞ்சிக்கு சேயோனாகிய செவ்வேள் முருகனும் மருதத்திற்கு வேந்தனாகிய இந்திரனும் நெய்தலுக்கு வருணனும் தெய்வங்களாகக் கூறப்படுகின்றனர். பாலை நிலத்துக்குரிய தெய்வம் தொல்காப்பியத்தில் கூறப்படவில்லை. ஆனால் அடுத்து வந்த சில சங்க நூற்களில் பாலை நிலத்துக்குரிய தெய்வமாக கொற்றவை சொல்லப்படுகிறாள். 

அகத் திணைகளில் முதலாவதாகக் குறிக்கப்படும் குறிஞ்சித்திணைக்கு ஒத்த புறத்திணையாக வெட்சித் திணை கூறப்படுகிறது. வெட்சியில் கொற்றவை நிலை கூறப்படுவதால் குறிஞ்சிக்கு செவ்வேள் முருகனுடன் கொற்றவையும் தெய்வம் என்ற ஒரு கருத்து பழைய உரையாசிரியராகிய இளம்பூரணரால் சொல்லப்பட்டிருக்கிறது. 

மலையும் மலை சார்ந்த நிலமும் குறிஞ்சி; காடும் காடு சார்ந்த நிலமும் முல்லை - இவ்விரண்டும் வெம்மையால் தம் நிலை மாறித் திரிந்து நிற்பது பாலை - இப்படி ஒரு விளக்கமும் பழந்தமிழ் நூற்களில் காணப்படுகிறது. வருடத்தில் ஆறு மாதங்கள் இந்நிலங்கள் குறிஞ்சிக்கும் முல்லைக்கும் உரிய இலக்கணத்துடன் இருந்து அடுத்த ஆறு மாதங்கள் வெயில் சுடும் போது பாலையாக மாறினாலும் அந்நிலங்களில் வாழ்ந்த மக்கள் ஆறு மாதங்கள் முருகனையும் மாலவனையும் வணங்கிவிட்டு மற்ற ஆறு மாதங்களில் கொற்றவையை வணங்கினார்கள் என்று கூறுவது சரியாகாது. அதனால் எப்போதுமே இந்நிலங்களில் கொற்றவையும் ஒரு தெய்வமாக வணங்கப்பட்டிருக்கிறாள் என்று தோன்றுகிறது. அதற்கு ஏற்ப முருகன் 'பழையோள் குழவி' என்று போற்றப்படுகிறான். மாலவன் 'மாயோன்' எனப்பட்டதைப் போல் கொற்றவையும் 'மாயோள்' எனப்படுகிறாள். 

'பழையோள்' என்ற பெயரைப் பார்க்கும் போது இவளே தெய்வங்களுள் மூத்தவளாக இருந்தாள் என்ற எண்ணமும் தோன்றுகிறது. கொற்றவை என்ற பெயரிலும் அந்தக் குறிப்பு இருக்கிறது. கொற்றம் + அவ்வை = கொற்றவை. கொற்றத்தைத் தரும் மூத்தவள் என்ற பொருள் கொற்றவைக்கு இருப்பதையும் காணலாம். 

மால் நிறம் என்பது கருநிறத்தைக் குறிக்கும். கரிய மலையை 'மால் வரை' என்று அழைக்கும் மரபை சங்க இலக்கியத்தில் பல இடங்களில் காணலாம். அந்த மால் நிறத்தைக் கொண்டவன் 'மாஅல்' என்றும் 'மாயோன்' என்றும் அழைக்கப்பட்டான். அதே போல் மால் நிறத்தைக் கொண்டவள் 'மாயோள்' என்று அழைக்கப்பட்டாள். 

இவள் முல்லை நிலத்து தெய்வமாக இருந்தாள் என்பதை இவள் 'காடு கிழாள்', 'காடமர் செல்வி' என்றும் அழைப்படுவதிலிருந்து அறியலாம். 

இவள் இந்நிலங்களில் வாழ்ந்த பல இனக்குழுவினருக்குத் தலைமைத் தெய்வமாக இருந்தாள் என்பது 'ஐயை' என்ற பெயரின் மூலம் தெரிகிறது. 

மலையும் காடும் மிகுதியாக இருந்த சேர நாட்டினர் இத்தெய்வத்தை மிகுதியாக வணங்கினர் என்ற குறிப்புகளும் சங்க இலக்கியங்களில் கிடைக்கின்றன. சேர நாட்டில் இருக்கும் அயிரை மலை என்றொரு மலை குறிக்கப்பட்டு அந்த அயிரை மலையில் வாழும் கொற்றவையைப் போற்றும் பாடல்கள் இருக்கின்றன. அந்த அயிரை மலைக் காவலனாக சேரர்கள் குறிக்கப்படுகின்றனர். 

இந்தக் கட்டுரையை ஒரு அறிமுகமாகவே எழுத எண்ணியதால் தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த கட்டுரையில் எந்தத் தரவுகளையும் எடுத்துத் தரவில்லை. தரவுகள் வேண்டுமென்றால் கேளுங்கள்; தருகிறேன். இவற்றை விரித்து மேலும் எழுதும் போது அந்தத் தரவுகளையும் எடுத்துக் காட்டி எழுதுகிறேன்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

*நட்சத்திரம்* - கண்ணன் என்னும் கருநிறக் கடவுள்

கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் என்று குதூகலம் கொள்ள வேண்டிய வாரம் இது. ஆமாம் இந்த வாரத்தில் தான் கண்ணனின் பிறந்த நாள் வருகிறது. சென்ற முறை தமிழ்மண விண்மீனாய் இருந்த போது குடியரசு தினம் வந்தது. இந்த முறை விண்மீனாய் இருக்கும் போது விடுதலை நாள் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே; அந்த வாரத்தில் இந்த வாய்ப்பு கிடைக்காமல் அதற்கடுத்த வாரத்தில் கிடைக்கிறதே என்று நினைத்த போது அதை விடச் சிறப்பாக கண்ணனின் பிறந்த நாள் அமையும் வாரமாக அமைந்துவிட்டது.

கண்ணனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடக்கமாக இந்த இடுகை அமைகின்றது. கொண்டாட்டத்தின் தொடக்கம் என்று சொல்வதில் இருக்கும் குறிப்பு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். கொண்டாட்டத்தை வேறு இடங்களிலும் காணலாம். smile.gif

***

"அப்பா. முல்லை நிலக்கடவுள் மாயோன் என்பதை தொல்காப்பியம் சொல்கின்றது. முல்லை நிலத்தின் கருப்பொருளும் உரிப்பொருளும் எப்படியெல்லாம் கண்ணனுக்குப் பொருந்தி வருகின்றது என்பதையும் நீங்கள் முன்பு சொன்னீர்கள். சிறப்புடைப் பொருளை முற்படக் கிளத்தல், பூவை நிலைத் துறை போன்ற இலக்கண இலக்கிய செய்திகளையும் கண்டோம்.

ஆரியத்தின் வருகைக்குப் பின்னர் ஆரியம் தமிழ்நெறியோடு செய்து கொண்ட உடன்பாடே மாயோனும் விஷ்ணுவும் இணைந்தது; சேயோனும் ஸ்கந்தனும் இணைந்தது; வாலியோனும் பலராமனும் இணைந்தது என்றெல்லாம் பலரும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் பழந்தமிழ் இலக்கியங்களைப் பார்த்தால் அவர்கள் சொல்லும் ஆரியம் வருவதற்கு முன்னரே தமிழ்நெறியில் ஸ்கந்தனுக்கு உரியவை, விஷ்ணுவுக்கு உரியவை, பலராமனுக்கு உரியவை என்று அவர்கள் வகுக்கும் செய்திகள் இருக்கின்றனவே. ஒரே குழப்பமாக இருக்கிறது"

புன்னகையுடன் "குமரா. நல்ல கேள்வி கேட்டாய். துவரைப்பதியிலிருந்து வந்த மன்னர் குடியினர் வேளிர்கள் என்று சங்க இலக்கியங்களில் குறிப்புகள் இருக்கின்றன. துவரைப்பதி என்றால் கண்ணன் ஆண்ட துவாரகையைக் குறிப்பதாகச் சிலரும் கருநாடகத்தில் இருக்கும் துவாரசமுத்திரத்தைக் குறிப்பதாகச் சிலரும் சொல்கிறார்கள். மூவேந்தர்களில் பாண்டியர்கள் மூத்த குடியினர் என்பது உனக்குத் தெரியும். பாண்டியர்களுக்கு இணையான தொன்மையுடன் இருப்பவர்களாக வேளிரையும் இலக்கியத் தரவுகள் சுட்டுகின்றன. அவர்கள் வடக்கிலிருந்து தெற்கே வரும் போது சில தொன்மங்களைக் கொண்டு வந்திருக்கலாம். அல்லது துவாரகையை ஆண்ட யாதவ குலத்தவர்கள் தமிழர்களாகவே இருக்கலாம். அப்படி இருந்தால் இந்தத் தொன்மங்கள் எல்லாம் தமிழர்களுடையதாகவே இருந்து ஆரியத்தில் பின்பு கலந்திருக்கலாம். என்றைக்கு ஆரியத் தொடர்பு ஏற்பட்டது, அது நிகழ்ந்த இடம் வடபுலமா தென்னகமா என்றெல்லாம் இன்னும் நுணுகிப் பார்க்கவேண்டும். உனக்கு ஆர்வமும் நேரமும் இருந்தால் இறங்கி ஆய்வு செய்து பார்"

"நீங்கள் சொல்வது சரி தான் அப்பா. வெளிநாட்டிலிருந்து தங்கள் மதத்தைப் பரப்ப வந்தவர்கள் மேலோட்டமாக ஆராய்ந்து சொல்லிச் சென்ற சில செய்திகள் உறுதியான கருத்தாக்கங்களாக கொண்டு பல குழப்பங்கள் இருந்து வருவதை அறிகிறேன். அந்தப் பாதிரியார்கள் செய்த தமிழாய்வால் பல நன்மைகளும் ஏற்பட்டிருக்கின்றன; சில குழப்பங்களும் ஏற்பட்டிருக்கின்றன"

"இருக்கலாம் மகனே. ஆனால் அவர்கள் அந்தக் குழப்பங்களை வலிந்து செய்தார்கள் என்று எண்ண இடமில்லை. அவர்களுக்குக் கிடைத்த தரவுகளின் படி அவர்களின் புரிதலைச் சொல்லிச் சென்றார்கள். அதனை அடுத்து மேன்மேலும் உள்ளே சென்று பல விதமான தரவுகளைத் தேடி மற்ற செய்திகளை அறிந்து கொள்ள வேண்டும். அதனைச் செய்யாமல் அவர்களின் அரைகுறைப்புரிதல்களின் மேலாக ஒரு பெரும் கட்டடத்தையே கருத்தாக்கம் செய்துவிட்டார்கள். அது தமிழின் போகூழே. ஒரே மூச்சில் தமிழின் தமிழரின் தொன்மைப்பெருமையைப் பேசிக் கொண்டே அடுத்த நொடியே அந்நியர்கள் வந்து எல்லாவற்றையும் கெடுத்துவிட்டார்கள் என்று தன்னிரக்கம் பேசி மேலும் கீழுமாக அலைக்கழிக்கப்படுகிறார்கள் தமிழர்கள். ஒரே நேரத்தில் பேரறிவினராகவும் அ‍ன்‍னியர்களால் ஏமாற்றப்பட்ட ஏமாளிகளாகவும் நம் முன்னோர்கள் இருந்தார்கள் என்று சொல்லிக் கொள்வது நகைப்பிற்குரியது. இதெல்லாம் பேசித் தீராது. வேறேதும் இருந்தால் சொல். பேசலாம்"

"உண்மை தான் தந்தையே. இவை பேசித் தீரப் போவதில்லை. பேசினாலும் புரிந்து கொள்பவர் மிகக்குறைவு. அந்த நேரத்தை நல்லபடியாக இலக்கிய ஆய்வில் செலவழிக்கலாம்.

தமிழ் இலக்கியங்களில் பற்பல இடங்களில் கரு‍‍ நிறக் கடவுளான மாயோனைப் பற்றி நிறைய செய்திகள் இருக்கின்றன என்று சொல்லியிருக்கிறீர்கள். அவற்றில் சிலவற்றை சொல்லுங்கள் அப்பா."

"சேந்தன் தாதை. முன்பே சொன்னது போல் நீயே கற்று தெளிவதே நல்லது. மற்றவர் சொல்வதும் உரை நூல்களும் கடின சொற்களைப் புரிந்து கொள்ள வேண்டுமானாலும் உதவியாக இருக்கலாம். ஆனால் உண்மையை உணர வேண்டும் என்ற ஆர்வம் இருப்பின் நீயே உள் நுழைந்து பார்ப்பதே நல்லது"

"தந்தையே. அப்படியே சொல்கிறேன். உள்ளே இறங்குவதற்கு முன் கரையோரம் நின்று நீரைச் சோதிப்பதைப் போல் சோதிக்க நினைக்கிறேன். அதனால் தான் உங்களிடம் கேட்கிறேன். இருக்கும் நேரத்தில் எதையெல்லாம் கோடி காட்ட முடியுமோ அவற்றை எல்லாம் சொல்லுங்கள்"

"மகனே. நீ வேண்டிக் கேட்பதால் சொல்கிறேன். கண்ணனை இலக்கியம் எங்கெல்லாம் குறிப்பிடுகிறது என்று பட்டியல் இடத் தொடங்கினால் பட்டியல் நீளும். சட்டென்று நினைவிற்கு வருபவற்றில் சிலவற்றைச் சொல்கிறேன். கேட்டுக் கொள்.

முதலில் நினைவிற்கு வருவது பரிபாடல். எட்டுத் தொகை நூற்களில் ஒன்றான பரிபாடல் தொகுப்பில் எழுபது பாடல்கள் இருந்தன என்றும் தற்போது இருபத்தி இரண்டு பாடல்களே கிடைக்கின்றன என்றும் படித்திருக்கிறேன். அந்த இருபத்தி இரண்டில் முருகன் மேல் எட்டு பாடல்களும் வையை நதி மீது எட்டு பாடல்களும் மாயோன் மீது ஆறு பாடல்களும் இருக்கின்றன. அந்த ஆறு பாடல்களையும் சொல்லத் தொடங்கினால் வெகு நேரம் செல்லும். அவற்றை இன்னொரு நாள் பார்க்கலாம். அதனால் வேறு நூற்களில் இருக்கும் குறிப்புகளை மட்டும் சொல்லிச் செல்கிறேன்.

எட்டுத்தொகை நூற்களில் இன்னொன்று நற்றிணை. அதன் கடவுள் வாழ்த்தாக 'பாரதம் பாடிய பெருந்தேவனார்' என்ற சங்கப்புலவர் பாடிய பாடல் ஒன்று மாயோனின் மீது இருக்கிறது. விட்டுணு என்ற வடசொல் விண் என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து வந்ததாக தமிழறிஞர் சிலர் சொல்வார்கள். விட்டுணு என்னும் வடசொல்லிற்கு எங்கும் நிறைந்தவன்; அண்ட உருவாக இருப்பவன் என்று பொருள். இந்தப் பாடல் மாயோனை அண்ட உருவாகக் காட்டுகிறது. அந்த வகையில் விட்டுணு என்ற பெயரின் அடிப்படைக் கருத்து இந்தப் பாடலில் சொல்லப் பட்டிருக்கிறது எனலாம்.

மாநிலம் சேவடியாகத் தூநீர்
வளை நரல் பௌவம் உடுக்கையாக
விசும்பு மெய்யாகத் திசை கையாக
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக
இயன்ற எல்லாம் பயின்றகத்தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரியோனே.
"

"ஆகா. பாடல் மிக எளிமையாக இருக்கிறது அப்பா. அப்படியே சுருக்கமான பொருளும் சொல்லிவிடுங்கள்"

"குமரா. எளிதாக இருக்கிறது என்று சொல்கிறாய். பின் ஏன் பொருள் உரைக்கச் சொல்கிறாய்?"

"முழுவதுமாகப் புரியவில்லை அப்பா. அதனால் தான்"

"சரி சுருக்கமாகச் சொல்கிறேன் கேள். உலகம் திருவடிகளாக, கடல் உடையாக, வானம் திருமேனியாக, திசைகள் கைகளாக, சூரியனும் சந்திரனும் திருக்கண்களாக, எல்லா உயிர்களும் உலகங்களும் தனக்குள் அடக்கிக் கொண்டிருக்கும் வேத முதல்வன் சக்கரத்தைக் கையில் கொண்டிருக்கும் மாயோனே என்று ஆன்றோர்கள் கூறுவார்கள். இது தான் சுருக்கமான பொருள்"

"மிக்க நன்றி அப்பா. அடுத்தப் பாடலைக் கூறுங்கள்"

"பத்துப்பாட்டில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படையில் ஒரு இடத்தில் மாயோனின் கொப்பூழிலிருந்து நான்முகன் தோன்றிய செய்தியைக் கூறுகிறது.

நீல நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவற் பயந்த பல்லிதழ்த்
தாமரைப் பொகுட்டு...


என்று செல்லும் அந்தப் பாடல் வரிகள். இதன் பொருள் புரிகிறதா?"

"நன்கு புரிகிறது அப்பா"

"நல்லது. அடுத்தப் பாடலைச் சொல்கிறேன் கேள். பதினெண்கீழ்கணக்கு நூற்களில் ஏதாவது ஒன்றைச் சொல் பார்ப்போம்"

"என்ன அப்பா இப்படி கேட்டுவிட்டீர்கள்? திருக்குறளும் நாலடியாரும் பதினெண்கீழ்கணக்கு நூற்கள் தானே"

"ஆமாம் மகனே. அந்தப் பதினெட்டு நூற்களில் ஒன்று திரிகடுகம் என்பது. அதன் கடவுள் வாழ்த்தும் மாயோனைப் போற்றுகிறது.

கண்ணகல் ஞாலம் அளந்ததூஉம் காமருசீர்த்
தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம் - நண்ணிய
மாயச் சகடம் உதைத்ததூஉம் இம்மூன்றும்
பூவைப்பூ வண்ணன் அடி


இந்த வெண்பாவின் பொருள் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்"

"மேலோட்டமாகப் புரிகிறது அப்பா. சொல்கிறேன். சரியா என்று பாருங்கள். வாமனனாக வந்து திருவிக்ரமனாக வளர்ந்து உலகங்களை அளந்ததும், கண்ணனாக வந்த போது குருந்த மரத்தை உதைத்துச் சாய்த்ததும், அப்போது நெருங்கி வந்த மாய வண்டிச்சக்கரத்தை உதைத்ததும் பூவைப்பூ வண்ணம் கொண்ட மாயோனின் திருவடிகளே. சரியா அப்பா?"

"சரி தான் மகனே. இப்படியே இன்னும் இருக்கும் பாடல்களையும் படித்துப் பார்த்தால் பழந்தமிழர் மாயோனை எப்படி போற்றியிருக்கின்றார்கள் என்று புரியும்"

"இன்னும் இருக்கும் பாடல்களைச் சொல்லுங்கள் அப்பா"

"இன்னும் இரு பாடல்களைச் சொல்கிறேன். பின்னர் நான் ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும்"

"அப்படியே ஆகட்டும் அப்பா. இன்னும் இரு பாடல்களை மட்டும் சொல்லுங்கள். உங்களைச் சிரமப்படுத்துவதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்"

"புறநானூறு ஐம்பத்தி ஆறாம் பாடல் பழந்தமிழகத்தின் நாற்பெரும் தெய்வங்களைப் பற்றி சொல்கிறது.

ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர்சடை
மாற்றரும் கணிச்சி மணி மிடற்றோனும்
க்டல்வளர் புரிவளை புரையும் மேனி
அடல்வெந் நாஞ்சில் பனைக்கொடியோனும்
மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண்ணுயர் புட்கொடி விறல் வெய்யோனும்
மணி மயில் உயரிய மாறா வென்றிப்
பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும்...


எந்த நான்கு கடவுளர்களைப் பற்றி சொல்கிறது இந்தப் பாடல் தெரிகிறதா குமரா?"

"நன்றாகத் தெரிகிறது அப்பா. சிவபெருமான், பலராமன், திருமால், திருமுருகன் என்ற நால்வரைத் தானே இந்தப் பாடல் குறிக்கிறது?"

"ஆமாம் மகனே. பாடல்வரிகள் முழுவதும் புரிகின்றனவா?"

"இல்லை அப்பா. சுருக்கமாகப் பொருள் சொல்லுங்கள்"

"எருதினைக் கொடியாகக் கொண்ட தீ போன்ற சடைமுடி கொண்ட எதிர் நிற்க முடியாத மழுப்படையையுடைய நீல மணி போன்ற திருத்தொண்டையை உடைய சிவபெருமானும், கடலில் வளரும் வலம்புரி சங்கைப் போன்ற வெண்ணிறம் கொண்ட திருமேனியை உடையவனும் வெற்றி பெறும் கலப்பையை ஆயுதமாகக் கொண்டவனும் பனைக்கொடியை உடையவனும் ஆன பலராமனும், கருமணியைப் போல் திருமேனியின் நிறம் கொண்டவனும் விண் வரை உயர்ந்த கருடக் கொடியைக் கொண்டவனும் பெரும் திறன் கொண்டவனும் ஆன மாயோனும், மயிற்கொடியை உடையவனும் எதிரிகள் இல்லாத வெற்றியை உடையவனும் பிணிமுகத்தை ஊர்தியாகக் கொண்டவனும் ஆன செவ்வேளும் என்று நான்கு கடவுளர்களைச் சொல்கிறது இந்தப் பாடல்"

"திருமுருகாற்றுப்படையில் பலராமனைத் தவிர்த்து மற்ற மூவரைச் சொல்லுவதை ஏற்கனவே படித்திருக்கிறேன் அப்பா. இன்று இந்த நால்வரைப் பற்றிய பாடலை அறிந்தேன்."

"மகிழ்ச்சி. இதோ இன்றைக்கு நாம் பார்க்கப் போகும் கடைசி பாடல். புறநானூறு ஐம்பத்தி ஏழாம் பாடல் மாயோனைப் பற்றி பேசுகிறது.

வல்லாராயினும் வல்லுநராயினும்
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன்..."


"புரியவில்லையே அப்பா"

"கல்வியே இல்லாதவர்களோ கல்வியில் வல்லவர்களோ புகழ விரும்புபவர்களுக்கு மாயோனின் புகழினைப் பாடுதல் மிக அரிது என்றும் அவ்விருவர்களில் யார் அவனைப் புகழ விரும்பினாலும் அந்த விருப்பம் ஒன்றே அவன் அருளைப் பெறுதற்குப் போதும் என்றும் பொருள் சொல்லியிருக்கிறார்கள் உரையாசிரியர்கள்"

"மாயோனைப் பற்றிய பழந்தமிழ் குறிப்புகளைச் சொன்னதற்கு மிக்க நன்றி அப்பா. இதே போல் மற்ற கடவுளர்களைப் பற்றி சங்க இலக்கியங்களில் என்ன சொல்லியிருக்கிறது என்று வரும் நாட்களில் சொல்ல வேண்டும்"

"அப்படியே செய்கிறேன் குமரா. அதற்குள் நீயே கொஞ்சம் இலக்கியம் படிப்பதும் நன்று


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மறு இல் கற்பின் வாணுதல் கணவன்...

திருமுருகாற்றுப்படையைப் படிக்கத் தொடங்கி படித்தவற்றை உடனுக்குடன் இடுகைகளாகவும் எழுத எண்ணி இரு இடுகைகளை இது வரை இட்டிருக்கின்றேன். இந்தப் பதிவின் வலப்பக்கத்தில் 'திருமுருகாற்றுப்படை' என்ற வகையில் அவ்விரு இடுகைகளையும் படிக்கலாம். அப்படி தொடங்கி பல நாட்கள் ஆகிவிட்டன. ஏறக்குறைய ஒரு வருடம் ஓடிவிட்டது. அவ்விரு இடுகைகளிலும் திருமுருகாற்றுப்படையின் முதல் மூன்று வரிகளை மட்டுமே பார்த்திருந்தோம். இந்த இடுகையில் அதற்கடுத்த மூன்று வரிகளைப் பார்க்கலாம். உரையாசிரியர்கள் இந்த ஆறு அடிகள் சேர்ந்தே ஒரு தொடர் என்று எண்ணுகிறார்கள். அதனால் அந்த ஆறு அடிகளையும் இங்கே தருகிறேன். முதல் மூன்று அடிகளுக்கான பொருளை முன்னர் இட்ட இடுகைகளில் பாருங்கள்.

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு
ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி
உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்றாள்
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை
மறு இல் கற்பின் வாணுதல் கணவன்

சுருக்கமாக முதல் மூன்று அடிகளின் பொருளானது: உலகத்து உயிர்கள் எல்லாம் மகிழும்படி உலகத்தை வலம் வரும் பலரும் புகழும் ஞாயிறு கடலில் தோன்றியதைப் போல், எத்திசையில் நோக்கினும் விளக்கமாகத் தோன்றும் குறைவற்ற ஒளி கூடிய (திருமுருகன்).


parankundram_moolasthan.gif
இனி அடுத்த மூன்று அடிகளின் பொருளைப் பார்ப்போம்.

உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்றாள்
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை

உலகத்து உயிர்கள் எல்லாம் மகிழும் படி தோன்றினாலும் அவனை அடைந்தவர்கள் அவனை வெறுத்தவர்கள் என்று இருவகையான உயிர்கள் எங்கும் இருக்கின்றனவே. அவனை அடைதல் என்பது அவனது உரிமைப்பொருட்களான உயிர்களையும் உலகத்தையும் நேயத்துடன் நோக்கி அவற்றிற்கு தொண்டு செய்தல். அவனை வெறுத்தலானது அவ்வுயிர்களையும் உலகத்தையும் வெறுத்து அவற்றிற்குத் தீங்கு விளைவிப்பது.

அவனது உடைமைகளான உயிர்களையும் உலகத்தையும் விரும்புபவர்கள் அவனுக்கு உரியவர்கள். அவர்களின் துன்பங்களையெல்லாம் நீக்கி அவர்களுக்கு நன்மைகள் செய்து தாங்குகிறான் திருமுருகன். அதனால் 'உறுநர்த்தாங்கிய' என்றார் ஆசிரியர்.

அவ்வாறு அவனை விரும்பாமல் அவனை வெறுத்தவர்களை இவ்வுலகில் இல்லாமல் செய்தும் காக்கிறான் திருமுருகன். இவ்வகை மக்களை இல்லாமல் செய்தல் என்பது இரண்டுவிதமாகச் செய்யலாம். அவர்களுக்கு எடுத்துக்காட்டுகளாக இருப்பவர்களை அழித்து இல்லாமல் செய்வது; அப்படி அழிக்கப்பட்டவர்களைக் கண்டு மனம் திருந்தி செறுநர்களாக இருந்தவர்கள் உறுநர்களாக மாறுவதால் செறுநர்கள் இல்லாமல் செய்வது. சூரனைப் போன்றவர்கள் செறுநர்களுக்கு எடுத்துக்காட்டுகள். அவர்களை அழித்து இல்லாமல் செய்கிறான் கந்தன். அவர்களே மனம் திருந்தி வணங்கும் போது மயிலும் சேவலுமாக அவர்களைத் தன் அணிகளாகக் கொள்கிறான் கடம்பன். இதனையே 'செறுநர்த் தேய்த்த' என்று குறிக்கிறார் ஆசிரியர்.

இவ்விரு செயல்களையும் திருமுருகனே செய்தாலும் அச்செயல்களைச் செய்வதில் முனைப்புடன் இருப்பவை அவனது இரு அங்கங்கள்.

உறுநரைத் தாங்குவது அவனது அழகும் வலிமையும் பொருந்திய திருத்தாள்கள். அழகுடன் இருப்பதால் உறுநர்களைக் கவர்ந்து அடி சேர்க்கிறது. அவர்களின் தீவினைப்பயன்களை நீக்கி அவர்களது அறியாமை இருளையும் நீக்குவதால் வலிமை கொண்டதாகவும் விளங்குகிறது. இவ்வாறு உறுநரைத் தாங்குவது அவனுடைய அழகும் வலிமையும் பொருந்திய திருவடிகள் என்பதால் 'உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்றாள்' என்றார் ஆசிரியர்.

உறுநரைத் தாங்குவது அவனது திருவடிகள் என்றால் செறுநரைத் தேய்ப்பதோ தடக்கைகள். இடியைப் போன்றும் மேகத்தைப் போன்றும் விளங்கும் நீண்ட திருக்கைகள் செறுநரைத் தேய்க்கின்றன. முன்பு சொன்னது போல் அத்திருக்கைகள் மறக்கருணை செய்யும் போது இடியைப் போல் விளங்குகின்றன. அறக்கருணை செய்யும் போது அவை மேகங்களைப் போல் அன்பைப் பொழிகின்றன. இவ்வாறு இடியைப் போல் அழித்தும் மேகத்தைப் போல் கருணை செய்தும் செறுநரைத் தேய்ப்பதால் 'செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை' என்றார் ஆசிரியர்.

முதல் நான்கு அடிகளையும் ஒரு தொடராகக் கொண்டு 'உலகம் உவக்கும் படி தோன்றி ஒளி பெற்று விளங்குவது திருமுருகனின் திருவடிகள்' என்றும் பொருள் கொள்வார் உண்டு.

இவ்விதமாக அடியவரைக் காத்தும் வெறுப்பவர்களைக் குறைத்தும் திகழும் திருமுருகனின் இன்னொரு முதன்மையான அடையாளத்தை அடுத்த வரியில் சொல்கிறார் ஆசிரியர். வடமொழியிலும் புருஷசூக்தம் 'உனக்கு மண்மகளும் திருமகளும் மனைவிகள்' என்று மனைவியரை முன்னிட்டே மாதவனை அடையாளம் சொல்லும். இங்கே நக்கீரனாரும் அப்படியே திருமுருகனின் மனைவியைச் சொல்லி அவனை அடையாளப்படுத்துவதைப் பார்த்தவுடன் புருஷசூக்தம் நினைவிற்கு வந்தது.


subrahmanya-500.gif
முதல் அடையாளமாக உறுநரைத் தாங்குதலையும் இரண்டாவது அடையாளமாக செறுநரைத் தேய்த்தலையும் சொல்லிய பின் மூன்றாவதாக அவனது மனைவியைப் பற்றி சொல்லி அவனது அடையாளத்தை உறுதி செய்கிறார் ஆசிரியர்.

மறு இல் கற்பின் வாணுதல் கணவன்

அழகிய ஒளிபொருந்திய நெற்றியை உடையவளின் கணவன் என்று மட்டுமே சொன்னால் எந்தப் பெண்ணைச் சொன்னார் என்ற குழப்பம் நேரிடும். திருமுருகனின் மனைவியரான வள்ளியம்மையாகவும் இருக்கலாம் தெய்வயானையம்மையாகவும் இருக்கலாம். அதனால் 'மறு இல் கற்பின்' என்ற அடைமொழியை இங்கே தருகிறார் ஆசிரியர். வள்ளியம்மையை மணந்ததோ களவு மணம் என்ற வகையில் அடங்கும். பெற்றோரையும் உற்றோரையும் எதிர்த்து அவருடன் போராடி வள்ளியம்மையை மணம் புரிந்தான் இக்கிழவன். அதனால் அது சங்க கால இலக்கியங்கள் காட்டும் 'களவு மணம்' என்ற வகையில் அமையும். இரண்டு பக்கத்துப் பெற்றோரும் உற்றோரும் மகிழ்ந்து மணமுடித்துத் தர தெய்வயானையம்மையை மணந்தான் இத்தேவசேனாபதி. அதனால் அது சங்க கால இலக்கியங்கள் காட்டும் 'கற்பு மணம்' என்ற வகையில் அமையும்.

அப்படி குற்றம் சொல்ல முடியாத வகையில் கற்பு மணத்தால் கொண்ட ஒளிபொருந்திய நெற்றியைக் கொண்ட தெய்வயானையின் கணவன் திருமுருகன் என்பதை 'மறு இல் கற்பின் வாணுதல் கணவன்' என்றார் ஆசிரியர்.

இனி வரும் இடுகைகளில் தொடர்ந்து திருமுருகாற்றுப்படை நூலைப் பயிலலாம்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

*நட்சத்திரம்* - அகலிகைக் கதை சங்க இலக்கியத்திலா? வாய்ப்பே இல்லை!

"நண்பரே. இந்த அகலிகைக் கதை வடநூல்களில் தானே காணப்படுகிறது. இந்தத் தொன்மம் எவ்வளவு தொன்மையானது என்று தெரியுமா?"

"நண்பா. வடமொழிப் புராணங்களும் இதிகாசங்களும் அகலிகைக் கதையைக் கூறுகின்றன என்பது உண்மை தான். ஆனால் அந்தத் தொன்மம் வடநூற்களில் மட்டுமில்லாது தமிழ் இலக்கியங்களிலும் இருக்கின்றன. அதனால் அது மிகத் தொன்மையான ஒரு கதை என்றே சொல்லலாம்"

"பாற்கடலை நக்கியே குடித்துத் தீர்க்கும் ஆசையில் பூனை இறங்கியது போல் வால்மீகி வடமொழியில் எழுதிய இந்த இராமாவதாரக் கதையைத் தமிழில் எழுத இறங்கினேன் என்று சொல்லி இராமாவதாரக் காவியம் எழுதினாரே கம்பர் அவர் இலக்கியத்தில் அகலிகைக் கதை வருவதைச் சொல்கிறீர்களா?"

"நீ சொன்னது போல் கம்பநாட்டாழ்வாரின் காவியத்தில் அகலிகைக் கதை வருகின்றது தான். உன் குறிப்பையும் புரிந்து கொண்டேன். அது வடமொழி இதிகாசத்தின் தழுவல் தானே; அதில் அகலிகைக் கதை வருவதில் வியப்பென்ன என்கிறாய். சரியா?"

"ஆமாம். கம்பராமாயணத்தில் அகலிகைக் கதை வருவதில் வியப்பில்லை. வடமொழியாளர்களின் கற்பனைக் கதையான இந்தக் கதை தொன்மையான கதை என்பதற்கு இந்தத் தரவு மட்டும் போதாது"

"ஹாஹாஹா. நான் கம்பரின் இராமாவதாரக் காவியத்தைப் பற்றியே குறிப்பிடவில்லை. நீயாக அதனைத் தான் நான் சொல்கிறேன் என்று நினைத்துக் கொண்டு அந்தத் தரவு போதாது என்று சொல்கிறாய். பழந்தமிழ் இலக்கியங்கள் என்று நீயும் ஒப்புக் கொள்ளும் படியான சங்க இலக்கியங்களிலேயே இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கிறது.

வடமொழி நூற்களை ஆய்ந்த அளவிற்குப் பழந்தமிழ் நூற்களை ஆய்வு செய்யாததால் நிறைய பேருக்கு இதெல்லாம் தெரிவதில்லை. வடமொழி நூற்களை மட்டுமே நோக்கிய பார்வையைக் கொஞ்சம் பழந்தமிழ் இலக்கியம் பயில்வதற்கும் திருப்பு. அப்படிச் செய்தால் இன்னும் பல செய்திகள் தெளிவாகும்"

"சங்க இலக்கியத்திலேயே இருக்கிறதா? பொய் சொல்லாதீர்கள். புராணங்கள் சொல்வதெல்லாம் கற்பனைக் கதைகள். அந்தக் கற்பனைக் கதைகள் சங்க இலக்கியங்களில் இருக்கவே இருக்காது."

"நண்பா. நான் சொல்லுவதை நம்ப இயலாவிட்டால் நீயே படித்துப் பார்க்கலாம் அல்லவா?"

"அதற்கெல்லாம் நேரமில்லை நண்பரே. அகலிகைக் கதை சங்க இலக்கியங்களில் வருகிறது என்பதற்கு ஒரே ஒரு தரவு தாருங்கள். பின்னர் நீங்கள் சொல்லுவதை நம்புகிறேன்"

"சரி தான். தமிழ் இலக்கியங்கள் என்று வந்துவிட்டாலே எல்லோரும் வாழைப்பழ சோம்பேறிகள் ஆகிவிடுகிறார்கள். சரி. நானே பழத்தை உரித்து உன் வாயில் ஊட்டுகிறேன்.

திருப்பரங்குன்றத்தில் இருக்கும் மால்மருகன் திருக்கோவிலின் அருகில் நடைபெறும் நிகழ்ச்சிகளைச் சொல்லி வரும் போது நப்பண்ணனார் இயற்றிய பரிபாடல் தொகுப்பின் பத்தாம் பாடல் அகலிகைக் கதையைப் பேசுகின்றது. அங்கிருக்கும் குரங்குகளுக்கு தின்பண்டங்களைச் சிலர் தருகிறார்கள்; சிலர் யானைகளுக்குக் கரும்புகளைத் தருகிறார்கள்; சிலர் தெய்வீகமான பிரமவித்தையைப் பற்றி பேசுகிறார்கள்; சிலர் குழல் இசைக்கிறார்கள்; சிலர் யாழ் இசைக்கிறார்கள்; சிலர் வேள்வியின் பெருமைகளைச் சொல்கிறார்கள்; சிலர் முரசுகளை ஒலிக்கிறார்கள்; சிலர் முறைப்படி வானத்தில் வரும் விண்மீன்களையும் இருசுடர்களையும் கொண்டு வகுக்கப்பட்ட கலையை கற்றுக் கொண்டிருக்கிறார்கள்; இப்படி இருக்கும் போது காமனும் இரதியும் போன்ற இளையவர்கள் அசையாது அமர்ந்து இவற்றை எல்லாம் நோக்குகிறார்கள். அவர்கள் அப்படி அசையாது இருப்பது எப்படி இருக்கின்றதென்றால் - இந்திரன் பூனையாக இருக்கும் போது கவுதமன் சினம் கொள்ள அதனால் அகலிகை கல்லுருவாகி நின்றாளே - அது போல இருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள்."

"இந்த விளக்கம் எல்லாம் சரி தான். பாடலைச் சொல்லுங்கள். அந்தப் பாடல் வரிகள் இதனைத் தான் சொல்கிறதா இல்லை நீங்கள் உரை செய்யும் போது மாற்றிவிட்டீர்களா என்று அப்போது தான் அறியலாம்"

"என் மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா அன்றி பழந்தமிழர் மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா தெரியவில்லை. பாடல் வரிகளைச் சொல்கிறேன். கேள்.

குரங்கு அருந்து பண்ணியம் கொடுப்போரும்
கரும்பு கருமுகக்கணக்கு அளிப்போரும்
தெய்வப் பிரமம் செய்குவோரும்
கைவைத்து இமிர்பு குழல் காண்குவோரும்
யாழின் இளிகுரல் சமம் கொள்வோரும்
வேள்வியின் அழகியல் விளம்புவோரும்
கூர நாண்குரல் கொம்மென ஒலிப்ப
ஊழுற முரசின் ஒலி செய்வோரும்
என்றூழ் உற வரும் இருசுடர் நேமி
ஒன்றிய சுடர் நிலை உள்படுவாரும்
இரதி காமன் இவன் இவள் எனாஅ
விரகியர் வினவ வினாவிறுப்போரும்
இந்திரன் பூசை இவள் அகலிகை இவன்
சென்ற கவுதமன் சினன் உறக் கல்லுரு
ஒன்றிய படி இதென்று உரை செய்வோரும்

இன்ன பல பல எழுத்து நிலை மண்டபம்
துன்னுநர் சுட்டவும் சுட்டறிவுறுத்தவும்
நேர்வரை விரியறை வியலிடத்திழைக்கச்
சோபன நிலையது துணி பரங்குன்றத்து
மாஅல் மருகன் மாட மருங்கு
..."

"எனக்குப் புரியக்கூடாது என்றே வேகவேகமாகச் சொல்லிவிட்டீர்கள். இதில் இந்திரன், அகலிகை என்றெல்லாம் இருப்பது நீங்கள் சொல்லும் போது கேட்டது. ஆனால் இது அகலிகைக் கதையைத் தான் சொல்கிறது என்று எப்படி சொல்ல முடியும்?"

"நன்றாய் கேட்டாய் நண்பா. அகலிகைக் கதையில் கவுதமன் திரும்பி வரும் போது இந்திரனின் நிலை என்ன என்று நினைவிருக்கிறதா?"

"கவுதமன் வருவதைக் கண்டவுடன் இந்திரன் பூனை வடிவம் எடுத்து நிற்பானே அதனைச் சொல்கிறீர்களா?"

"ஆமாம். அதனைத் தான் இங்கே இந்தப் பாடலில் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. இந்திரன் பூசை - இந்திரன் பூனையாக நின்றான்; இவள் அகலிகை - இந்தப் பெண் அகலிகை; இவன் சென்ற கவுதமன் - இவன் குளிக்கச் சென்ற கவுதமன்; அந்தக் கவுதமன் சினம் கொள்ள அகலிகை கல்லுரு கொண்டது போல் இவர்கள் நிலை. இப்படித் தெளிவாக அகலிகைக் கதை சொல்லப்பட்டிருக்கிறது"

"அதெல்லாம் சரி. இந்திரன் பூனையாக இருந்ததை இந்தப் பாடல் சொல்கிறதென்றே வைத்துக் கொள்வோம். அகலிகை கல்லானதைச் சொல்லும் இந்தப் பாடல் இந்திரன் பெற்ற சாபத்தைப் பற்றி சொல்கிறதா?"

 

ahalya.jpg
"இந்திரன் பெற்ற சாபத்தைப் பற்றி இந்தப் பாடல் சொல்லவில்லை நண்பா. ஆனால் பரிபாடலில் இன்னொன்று சொல்கிறது. குன்றம்பதனார் இயற்றிய ஒன்பதாம் பாடல் அது. செவ்வேளின் மனைவியைப் பற்றி குறிப்பிடும் போது அவள் இந்திரன் மகள் என்பதைக் குறிக்க "ஐயிரு நூற்று மெய்ந்நயனத்தவன் மகள்" என்று சொல்கிறது. இந்திரன் உடல் முழுவதும் ஆயிரம் கண்களை உடையவன் என்ற குறிப்பு அகலிகைக் கதையில் இந்திரன் பெற்ற சாபத்தைக் குறிக்கிறது. சரியா?"

"சரி தான். இன்னும் என்ன என்னவோ பிரமவித்தை, வேள்விகளின் பெருமை, கோள் நிலைக் கலை என்றெல்லாம் சொன்னீர்களே. அவற்றைப் பற்றியும் இங்கே சொல்லியிருக்கிறதா?"

"சொல்லியிருக்கிறது நண்பா. நீயே ஒரு முறை இந்தப் பத்தாம் பாடலைப் படித்துப் பார். தெரியும்"

"கடைசியாக ஒன்று. முருகன் திருமாலின் மருகன் என்று சொன்ன கதையெல்லாம் இடைக்காலத்தில் தமிழ்க்கடவுளான முருகனைத் தங்களுக்குரியவன் ஆக்கிக் கொள்ள வைணவ வடக்கத்தியர் செய்த சூழ்ச்சி தானே. நீங்களும் பொருள் சொல்லும் போது மால் மருகன் என்று சொன்னீர்களே. வலிந்து நீங்களே சொன்னது தானே"

"அடடா. என்ன ஒரு அவநம்பிக்கையும் அரைகுறை ஆராய்ச்சியும்! இலக்கியங்களைப் படிக்காமலேயே மனத்திற்குத் தோன்றியபடி எல்லாம் போகிற போக்கில் இப்படி சொல்லிச் செல்கிறார்கள் சில பேர். அவர்கள் சொல்வதெல்லாம் ஆராய்ச்சி என்றும் வேறு சிலர் போற்றுகிறார்கள். எல்லாம் சங்க இலக்கியங்களைப் பெரும்பான்மையோர் கற்காததால் வரும் விளைவுகள்.

நான் வலிந்து இதனைச் சொல்லவில்லை. நீயே இந்த பரிபாடலை நேரடியாகப் படித்துப் பார்த்துக் கொள். மிக மிகத் தெளிவாக பரங்குன்றத்து மால் மருகன் மாடம் என்று திருப்பரங்குன்றம் கோவிலைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். முருகனை மால் மருகன் ஆக்கியது பிற்காலத்தவர் சூழ்ச்சி என்றால் இங்கே சொல்லப்படும் மால் மருகன் யாரோ? திருப்பரங்குன்றத்துக் கோவிலும் எவருடையதோ?

 

841Murugan.jpg
அது மட்டுமில்லை நண்பா. கச்சியப்பர் கந்த புராணம் எழுதும் காலம் வரை முருகனுக்கு வள்ளி என்ற மனைவி மட்டுமே உண்டு; இந்திரன் மகளான தேவசேனையை அவனுக்கு முதல் மனைவியாக்கியது ஆரியர் சூது என்று சொல்லுவோரும் உண்டு. அவர்கள் இந்தப் பரிபாடலை எல்லாம் படித்ததில்லை போலும். இந்த ஒன்பதாம் பாடலில் மிகத் தெளிவாக செவ்வேளின் மனைவி தேவசேனை என்றும் அவள் இந்திரனின் மகள் என்றும் சொல்லியிருக்கிறது. திருமுருகாற்றுப்படையில் தேவசேனையாம் தெய்வயானையின் பெயர் வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை; ஆனால் அங்கும் திருப்பரங்குன்றத்தைப் பற்றி பேசும் போது 'மறு இல் கற்பின் வாணுதல் கணவன்' என்று 'இரு சாராரும் முன் நின்று நடத்த நடந்த திருமணத்தினால் அமைந்த மனைவி' என்று தேவசேனையின் பெயர் குறிப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நேரடியாகச் சொல்லியிருந்தாலும் சரி; குறிப்பாகச் சொல்லியிருந்தாலும் சரி; நாங்கள் சொல்வதே சரி. தரவுகளைப் பார்க்கமாட்டோம் என்றிருப்பவர்களை என்னவென்று சொல்வது?

ஒன்றை மட்டும் கடைசியாகச் சொல்லிக் கொள்கிறேன். நல்லதென்று நாம் இன்று நினைப்பவை எல்லாம் எல்லாக் காலத்திலும் நல்லவையாகவே நினைக்கப்பட்டவை இல்லை; கெட்டதென்று நாம் இன்று நினைப்பவையும் அப்படியே.

அதே போல் நல்லவை என்று நாம் இன்று நினைப்பவை மட்டுமே நமக்குரிய்வை; நாம் கெட்டது என்று நினைப்பவை எல்லாம் அந்நியர்கள் கொண்டு வந்து நுழைத்தவை என்று நினைப்பதும் அறிவுடைமை ஆகாது. நல்லதும் கெட்டதும் எல்லா வகையினரிடமும் உண்டு. முடிந்தவரையில் விருப்பு வெறுப்பின்றி ஒன்றை நோக்கக் கற்றுக் கொள்வதே நல்லது."


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

உருள்பூந் தண் தார் புரளும் மார்பினன்

திருமுருகாற்றுப்படையின் முதல் பகுதியாகிய திருப்பரங்குன்றத்துப் பகுதியைப் பார்த்து வருகிறோம். இது வரை வந்த இடுகைகளில் முதல் ஆறு அடிகளைப் பார்த்தோம். இன்று அடுத்த ஐந்து அடிகளைப் பார்ப்போம்.

ஞாயிறு போல் தோன்றினான் என்று முதலில் அவன் திருஒளியைக் கூறிவிட்டு பின்னர் அவனது திருவடிப் பெருமையைக் கூறினார் நக்கீரர். பின்னர் திருக்கரங்களின் பெருமையைக் கூறிவிட்டு அவனது அடையாளத்தைக் கூறுவதைப் போல் அவன் மனைவியைக் கூறி அவள் கணவன் என்றார். இந்த ஐந்து அடிகளில் அவனது அழகிய மாலையைப் பற்றி கூறுகிறார்.

கடம்ப மாலை திருமுருகனுக்கே சிறப்பாக உரியது என்பது மரபு. அவன் அன்னையும் அப்பனும் அம்மலரை அணிபவரானாலும் அவனைப் பற்றிக் கூறும் போது சிறப்பாக கடம்ப மலரைக் கூறுவது மரபாகவே அமைந்திருக்கிறது. அந்த மரபு திருமுருகாற்றுப்படையில் தொடங்கியது போலும். இந்த அடிகளில் 'உருள் பூ' என்று கடம்பமலரைச் சொல்கிறார்.

இந்த உருள் பூவினால் செய்யப்பட்ட தாரை அணிந்த மார்பன் என்று மட்டும் சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாம். ஆனால் அந்த உருள்பூந்தார் மிகவும் குளிர்ச்சி வாய்ந்தது என்று சொல்கிறார். அந்த குளிர்ச்சி எங்கிருந்து வந்ததென்றால் அந்தப் பூ பூத்த கடம்ப மரத்திலிருந்து வந்தது. அந்த மரம் ஏன் குளிர்ச்சியாய் இருந்தது? அடர்ந்து வளர்ந்த கடம்ப வனத்துள் அந்த மரம் இருந்தது. அடர்ந்து வளர்ந்திருந்தால் தான் என்ன? அடர்ந்து வளர்ந்திருந்ததனால் பகலவனின் ஒளிக்கதிர்கள் ஊடுருவ முடியாமல் எந்த நேரமும் இதமான குளிர் அங்கே நிறைந்திருந்தது. பகலவன் கதிர்கள் மட்டும் நுழைய முடியாவிட்டால் குளிர்ச்சி அமைந்துவிடுமா? இல்லை தான். கடலில் இருந்து நீரை முகந்து கொண்டு வந்த சூல் கொண்ட மேகங்கள் முதன் முதலில் இந்த கடம்பங்காட்டில் தான் மழை பொழிந்தன. அதில் நல்ல குளிர்ச்சி ஏற்பட்டது. ஓகோ. அப்படி என்றால் இந்த மலர் மார்பனின் திருமார்பில் வீற்றிருப்பது கடலின் குளிர்ச்சியா? சரி தான்.

இப்படித் தான் கடம்பந்தாரைப் பற்றி பாடியிருக்கிறார் நக்கீரர்.

கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை
வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி
தலைப்பெயல் தலைஇய தண் நறும் கானத்து
இருள் படப் பொதுளிய பராரை மராஅத்து
உருள் பூந் தண் தார் புரளும் மார்பினன்


மேகங்கள் நீரை முகந்து கொள்வதால் கடலுக்கு கார் கோள் என்ற பெயர் வந்தது. அந்தக் கார்கோளிலிருந்து நீரினை முகந்து எடுத்துக் கொண்ட மிகப்பெரும் சூலை/கருவைக் கொண்ட பெரும் மேகமானது, பகலவனும் மதியவனும் ஒளி வீசும் வானத்தில் நின்று சிறு சிறு துளிகளாகச் சிதறி, முதல் மழையைப் பொழிந்ததால் தழைத்து வளர்ந்த குளிர்ந்த மணம் வீசும் காட்டில் இருள்படும் படி நெருங்கி வளர்ந்த காட்டு மரத்தின் உருள் பூவினால் ஆன குளிர்ச்சியான மாலை புரளும் மார்பினன் திருமுருகன்.
kadamba2.jpg
கற்பின் வாணுதல் என்று முன்பு தெய்வயானையம்மையைக் குறிப்பாகக் கூறினார். உருள்பூ என்று இங்கே கடம்பத்தைக் குறிப்பாகக் கூறினார். கடவுளருக்குரிய வேறெந்த பூவும் உருண்டு இருப்பதில்லை; கடம்பம் மட்டுமே அவ்வுருவம் கொண்டது என்பதை கடம்ப மலரினைப் பார்த்தவர் அறிவர். அதனால் உருள்பூ என்றே குறிப்பாகக் கூறுவது போதுமானதாக இருந்தது. அக்காலத்தில் கற்பின் வாணுதல் என்ற உடன் தெய்வயானையம்மை என்ற புரிதல் இருந்தது போல் உருள் பூ என்றவுடன் கடம்பம்பூ என்ற புரிதலும் இருந்தது போலும்.

வாணுதல் என்று முன்னர் சொன்னதை 'வாள் + நுதல்' என்று பிரித்து ஒளி பொருந்திய நெற்றியினைப் பெற்ற பெண் என்று பொருள் சொல்வார்கள். அப்படியே நானும் சொல்லியிருந்தேன். ஆனால் நண்பர் ஒருவர் வாள் நுதல் என்பதற்கு வாளினைப் போல் கூர்மையான நெற்றி என்று முன்பொரு முறை பொருள் சொல்லியிருந்தார். இங்கே மீண்டும் 'வாள் போழ் விசும்பு' என்று வருகிறது. இதற்கு எல்லா உரையாசிரியர்களும் ஒளி வீசும் வானம் என்றே பொருள் சொல்லியிருக்கிறார்கள். அதனையே நானும் கொண்டேன்.

கடும்கோடையில் முதல் மழை பெய்தால் எவ்விதமான அனுபவம் கிடைக்குமோ அதே அனுபவம் இந்தக் கடம்பங்காட்டில் கிடைக்கும் போலிருக்கிறது. அந்த முதல் மழையையே இங்கே தலைப்பெயல் என்றார்.

உருள் பூவினால் செய்ததால் தான் போலும் இவன் திருமார்பில் அந்த பூந்தார் ஓரிடத்தில் நிற்காமல் புரண்டு கொண்டே இருக்கின்றது. smile.gif


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

உதயசூரியனின் ஒளி எத்திசையும் பரவும்!!!

1173swamimlaimurugan.jpg
'எங்கும் இருள் சூழ்ந்திருந்த நேரத்தில் உலகத்தோர் எல்லோரும் மகிழும்படி மெதுவாகக் கதிரவன் கடலின் மேல் தோன்றினாற் போல' என்று ஒரு அருமையான உவமையை முருகப்பெருமானின் திருவுருவத் தோற்றத்திற்குத் தந்து தன் அழகு மிகு நூலைத் தொடங்கினார் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார். அப்படித் தோன்றிய கதிரவன் எந்த எந்த வகையில் முருகனுக்கு உவமையாக அமைகின்றது என்பதை சென்ற இடுகையில் கண்டோம். அப்படி கந்தக்கடவுளின் தோற்றத்தைப் பற்றி சொன்ன திருமுருகாற்றுப்படை அந்தப் பெருமானின் திருமேனி ஒளியையும் அதே உவமை கொண்டு விளக்கிச் செல்கிறது.

ஓவற இமைக்கும் சேண் விளங்கு அவிரொளி

பகலவன் தோன்றியவுடன் ஒளி வெள்ளம் எல்லாத் திசைகளிலும் தோன்றி விளங்குகிறது. எங்கும் ஒழிவற கண் காணும் தூரம் வரை எங்குமே ஒளி வீசி நிற்பதைப் போல விளங்குகிறது பகலொளி. அந்தப் பகலொளியைப் போலவே காண்போர் கண் செல்லும் அளவிற்கும் (சேண் - சேய்மை - தூரம்) விளங்கி எங்கும் ஒழிவற (ஓவற) விளங்கி நிற்கின்ற ஒளியை உடையவன் திருமுருகன்.

இருள் சூழ்ந்து இருந்த காலத்திலிருந்து சிறிதே நேரத்தில் எங்கும் ஒளி சூழ்ந்த காலம் வந்ததால் கண்களால் அந்த ஒளியை உடனே நோக்க இயலவில்லை. அதனால் பல முறை இமைத்து இமைத்து நோக்குகின்றன அந்தக் கண்கள். அப்படி ஓவற இமைக்கும் படி அமைந்திருக்கிறது எங்கும் வீசும் பெரும் ஒளி (அவரொளி). கட்புலனுக்கு மட்டுமே இந்த உவமையைக் கூறவில்லை ஆசிரியர். கதிரவன் தோன்றும் போது கட்புலன் மட்டுமே இமைக்கின்றது. ஆனால் முருகன் தோன்றும் போது ஒழிவற எல்லா புலன்களுமே தங்கள் தொழில்களை மறந்து இமைத்து இமைத்து திருமுருகனின் திருமேனி ஒளியையே எல்லாத் திசைகளிலும் நோக்குகின்றன.

சங்கப் புலவர்களின் அணி நயத்தைப் பற்றி ஒரு கருத்து உண்டு. முடிந்த வரை இயல்பாக நடப்பதை உவமையாகக் கூறுவதை அவர்கள் விரும்பியிருக்கிறார்கள் என்றும் உயர்வுநவிற்சி அணியை சுவை கூட்டல் பொருட்டு மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றும் ஒரு கருத்து உண்டு. பிற்கால இலக்கியங்களில் இறைவனைப் போற்றும் போது பல நூறு, பல்லாயிரம், பல கோடி சூரியன்கள் எழுந்தாற்போன்ற ஒளியுடையவன் இறைவன் என்று கூறியிருக்கிறார்கள். அப்படி இன்றி ஒரு சூரியன் உதித்தால் எப்படி இருக்குமோ அப்படி உதித்தான் முருகன் என்று இயல்பாக உள்ளதை உவமையாக இங்கே கூறுகிறார் நக்கீரனார். அப்படி உயர்வு நவிற்சி இன்றிக் கூறும் இடத்தும் பல அழகிய பொருட்களை ஒவ்வொரு சொல்லிலும் சொல்லி அழகு பெற திருமுருகன் தோற்றத்தை வருணித்திருக்கிறார். மூன்றே வரிகளில் எவ்வளவு ஆழ்ந்த பொருள்?

***

இந்த வரிக்கு நண்பர் இரத்னேஷ் இன்னொரு முறையில் பொருள் கூறினார். ஓவற என்றதும் சேண் விளங்கு என்றதும் ஒரே நேரத்தில் முருகப்பெருமான் எப்போதும் தன்முனைப்பு நீங்கிய உயிர்களின் திருவுள்ளத்தில் விளங்குவதையும் அவர்களாலும் புரிந்து கொள்ள இயலாத அளவிற்கு தூரத்தில் விளங்குவதையும் காட்டுகிறது என்றார். இந்த விளக்கம் அருமையாக இருந்தாலும் 'பத்துடை அடியவர்க்கெளியவன் மற்றவர்களுக்கரிய நம் அரும்பெறல் அடிகள் - பத்தியுடைய அடியவர்களுக்கு எளியவன்; மற்றவர்களுக்கு அரியவன்' என்று வேறோரிடத்தில் படித்திருப்பதால் இந்த விளக்கம் என் மனத்திற்குவந்த முதல் விளக்கமாக இல்லை. ஆயினும் இந்த அடியைப் படிக்கும் இடத்தே அந்த விளக்கத்தையும் தருவது பொருத்தமுடையது என்பதால் அவர் எழுதிய விளக்கத்தை அப்படியே எடுத்து இங்கே இடுகிறேன்.

***

முதல் இரண்டு அடியுடன் ஏன் நிறுத்தி விட்டீர்கள்? மூன்று அடிகள் சேர்ந்த கூட்டுப் பொருள் அல்லவா சூரிய - முருக ஒப்புமை?

"ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி"

என்கிற மூன்றாவது வரியையும் சேர்ந்துப் பாருங்கள் (ஓ என்றால் தங்குதல்; அற என்றால் ஆணவம் அறுத்த மனங்களில் என்கிற பொருள். அம்மாடியோ)

"உயிர்கள் மகிழும்படி மேருமலையை வலமாக எழுந்து திரிகின்ற, பலசமயத்தவரும் புகழ்கின்ற சூரியன் கிழக்குக் கடலில் தோன்றக் கண்டாற் போல், ஆணவம் அகன்ற அடியார்களின் உள்ளத்தில் விளங்குவதும் அவர்தம் கருத்துக்குத் தொலைவில் நின்று விளங்குவதும் ஆகிய இயற்கை ஒளியானவன்" என்று முருகனை நக்கீரர் விவரிக்கும் அழகை என்னென்பது!

மூன்று வரிகளுக்குள் எவ்வளவு விஷயங்கள்!

1. சூரியன் இருள் போக்குவது போல், முருகன் அறியாமை இருள் போக்குபவன்
2 எல்லாம் அவன் செயல் எனும்படி முனைப்படங்கிய உயிர்களில் சென்று தங்குபவன்
3. அவர்களின் உள்ளத்தில் தங்கினாலும் அவர்களின் கருத்துக்குப் பிடிபடாமல் வெகு தொலைவில் இருப்பவன்

கூடுதலான ஒரு பார்வை: ஒளிர்தல் என்கிற பொருளுக்கு இமைத்தல் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தி உள்ளார். இமைப்பது மட்டுமே ஒளிர்வுக்கு சான்று. என்ன உவமானம்!


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

உதயசூரியன் முருகனே!!!

111006_sunrise.jpg

கடலிலிருந்து கதிரவன் தோன்றுவதைக் கண்டிருக்கிறீர்களா? கன்னியாகுமரிக் கடற்கரையில் ஒரு முறை நான் கண்டிருக்கிறேன். கரு நிறக் கடலின் நடுவில் மெதுவாக சிவந்த பந்து தோன்றுவதும் அது மெல்ல மெல்ல மேல் எழுவதும் அதே நேரத்தில் மெதுவாக கடலின் நிறம் நீலமாக மாறுவதும் பகலவன் முழுவதும் தோன்றி ஆனால் இன்னும் கடலை நுனி தொட்டுக் கொண்டு இருக்கும் போது அலைகளில் தெரியும் நீண்ட சிவப்புக் கோடும் ஆகா நேரே கண்டால் தான் அதன் அழகு தெரியும்; புரியும்.

உலகத்தவர் யாராயினும் இந்தக் காட்சியைக் கண்டால் மனம் உவப்பர் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. இந்தக் காலத்தில் மட்டும் இன்றி எந்தக் காலத்திலும் அப்படித் தான். இல்லையா? திருமுருகாற்றுப்படை எழுதிய காலத்தும் அப்படித் தான் இருந்திருக்கும். அதனால் தான் முருகனைப் பற்றிச் சொல்லத் தொடங்கியவுடன் சிவந்த சூரியன் கடலில் எழுவதும் அதனைக் கண்டு உலகோர் மகிழ்வதும் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனாருக்குத் தோன்றியிருக்கிறது. முதல் இரண்டு வரிகளில் இந்த அருமையான காட்சியை கண் முன்னே நிறுத்துகிறார் நக்கீரனார்.

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு...


உலகத்தவர் மகிழ உலகத்தின் வலப்பக்கத்தில் தோன்றி (வலிவுடன் தோன்றி) உலகத்தினைச் சுற்றும், பலரும் போற்றும், ஞாயிறு கடலில் தோன்றியதைப் போல...

இது தான் நக்கீரனாருக்கு முதலில் தோன்றிய உவமை. எத்தனை அழகான உவமை பாருங்கள்.


gajavahanar.bmpகருநிற யானையாம் பிணிமுகத்தின் மேல் செவ்வேள் குமரன் அமர்ந்து வருவது கருநிறக்கடலின் மேல் செந்நிறக் கதிரவன் தோன்றுவதைப் போல் இருக்கிறது என்கிறது இந்த உவமை.

பிற்கால வழக்கின் படி நீல நிற மயிலின் மேல் சேயோன் முருகன் அமர்ந்து வருவது நீலத்திரைக்கடலின் மேல் செங்கதிரவன் தோன்றுவதைப் போல் இருக்கிறது என்றும் சொல்லலாம்.

அகரத்திலும் உகரத்திலும் கவிதையை, காப்பியத்தைத் தொடங்குவது மரபு. 'அகர முதல' என்று தொடங்கினார் பொய்யாமொழிப் புலவர். 'உயர்வற உயர் நலம்' என்று திருவாய்மொழியைத் தொடங்கினார் நம்மாழ்வார் மாறன் சடகோபன். 'உலகெலாம்' என்று திருத்தொண்டர் புராணமெனும் பெரிய புராணத்தை தொடங்கினார் சேக்கிழார் பெருமான். 'உலகம் யாவையும்' என்று இராமாவதாரமெனும் கம்பராமாயணத்தைத் தொடங்கினார் கவிச்சக்ரவர்த்தி கம்பர். இந்த மரபு பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வந்திருக்கிறது என்பதற்கு சாட்சியாக திருமுருகாற்றுப்படையும் 'உலகம்' என்று தொடங்குகிறது.

murugan.jpg
வலன் என்பதற்கு வலம் என்றும் வலிமை என்றும் இரண்டு பொருள் சொல்லப்படுகிறது. வலம் என்று கொண்டால் கதிரவன் உலகத்தை வலம் வருகிறான் என்ற கருத்து தோன்றுகிறது. உலகம் கதிரவனை வலம் வருகிறது என்பதை நாம் இப்போது அறிவோம். அந்தக் காலத்தில் கதிரவன் உலகத்தை வலம் வந்தான் என்றே எண்ணினர். அதனைச் சொல்கிறார் போலும். கதிரவன் உலகை மட்டுமில்லை மேரு மலையை/இமய மலையை/கயிலை மலையை வலம் வருகிறான் என்றதொரு கருத்தும் பழங்காலத்தில் இருந்தது. அதனையும் சொல்கிறார் போலும்.

வலிமை என்ற பொருளினைக் கொண்டால் ஞாயிற்றின் சிவப்பு நிறம் மட்டும் முருகனுக்கு உவமை என்று கொள்ளாமல் ஞாயிற்றின் வலிமையும் முருகனுக்கு உவமையாகச் சொல்லப்படுகின்றது என்னலாம். செயல் திறனிலும் முருகன் ஞாயிற்றைப் போன்றவன். உருவத்திலும் முருகன் ஞாயிற்றைப் போன்றவன்.

அதிகாலைச் சூரியன் குளிர்ந்து இருப்பான். அந்தக் குளிர்ச்சியும் இங்கே முருகனுக்கு உவமை ஆகின்றது போலும்.

பலர் புகழ் ஞாயிறு என்று சொல்லும் போது 'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்' என்று சிலப்பதிகாரம் தொடங்குவது நினைவிற்கு வருகிறது. சங்க காலத்தில் ஞாயிறு பலர் போற்றும் வகையில் ஏற்றம் பெற்றிருந்தது என்பதை இந்த இரு இலக்கியங்களின் மூலமும் அறியலாம்.

இன்னொரு அழகும் இந்த இரு அடிகளில் காணலாம். சிறிதே தமிழ்ப்பயிற்சி கொண்டவரும் எந்த வித உரை உதவியும் இன்றி விளங்கிக் கொள்ளும் படி இந்த இரண்டு அடிகளும் இருக்கின்றன. உலகம், உவப்ப, வலன், திரிதரு, பலர், புகழ், ஞாயிறு, கடல், கண்டு என்று ஒவ்வொரு சொல்லும் இரண்டாயிரம் ஆண்டுகளாக எல்லோரும் புரிந்து கொள்ளும் படி அமைந்திருக்கின்றன பாருங்கள். உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே என்று தான் பாடத் தோன்றுகிறது


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Another example- The Unwanted item in India - the Caste system is put as Vedic -the Truth is the Opposite- as I QUOTE I put these from Dravidian protogonist Gilbert Slater 
- who gives from Maxmuller, and I Quote from Tamil Translation by PanmozhiPulavar Appadurai. 
ÁÛÅ¢ø ÌÈ¢ì¸ôÀðÎ þýÚ ÅÆ츢ÖûÇ º¡¾¢ Ó¨È §Å¾í¸Ç¢ý Á¢¸ô ÀƨÁÂ¡É ºÁÂò ¾òÐÅí¸Ç¢ø þ¼õ ¦ÀÚ¸¢È¾¡? "þø¨Ä" ±ýÈ ´§Ã¦º¡øÄ¢ø ¿¡õ «¨¾ «Øò¾Á¡¸ ÁÚðÐÅ¢¼Ä¡õ. ¦ÀÕﺢì¸ø Å¡öó¾ º¡¾¢ «¨ÁôÒ Ó¨Èò ¾¢ð¼òÐìÌ §Å¾ Ýì¾í¸Ç¢ø ±ò¾¨¸Â ¾ÃÓõ þø¨Ä. «Ð §À¡Ä§Å Ýò¾¢Ãâý þÆ¢¾¨¸ ¿¢¨Ä¨ÁìÌ ¾¡Ã§Á¡; Àø§ÅÚ ÅÌôÀ¢É÷ ´Õí§¸ ÌØÁ¢ Å¡Æ, ´Õí§¸ ¯ñ½ô ÀÕ¸ò ¾¨¼ Å¢¾¢ìÌõ ±ó¾î ºð¼§Á¡; Àø§ÅÚ º¡¾¢Â¢É÷ ¾õÓû ´ÕÅÕ즸¡ÕÅ÷ Á½ ¯È× ¦¸¡ûŨ¾ò ¾ÎìÌõ ӨȨÁ§Â¡; «ò¾¨¸Â Á½ ¯ÈÅ¡ø ÅÕõ À¢û¨Ç¸ÙìÌ Å¢Äì¸ ÓÊ¡¾ ¾£ìÌȢ¢ðÎð ¾£ñøò¾¸¡¾ÅḠ´Ð츢 ¨ÅìÌõ ¸ðÎôÀ¡§¼¡; ±Ð×õ «ÅüÈ¢ø þø¨Ä. «òмý º¢Åý, ¸¡Ç¢ ¸¢ÂÅ÷¸Ç¢ý «îºó ¾Õõ ¦ºÂø Өȸ¨Çô ÀüÈ£§Â¡; ¸ñ½É¢ý º¢üÈ¢ýÀì ¸Ç¢Â¡ð¼õ ÀüÈ¢§Â¡; .. ... §Åòò¾¢ø ´Õ ÍÅÎ Ü¼ì ¸¢¨¼Â¡Ð. ¸¼×ÙìÌâ Á¾¢ô¨Àò ¾¦Á¦¾Éì ¦¸¡ñÎ ÀÆ¢ÝØõ ´Õ ÌÕÁ¡÷ ÌØÅ¢ý Å£õÒâ¨Á¸û, ÁÉ¢¾ þÉò¾¢ý þøÄí¸¨Ç Å¢Äí¸¢Éí¸Ç¢Ûõ ¸¢Æ¡¸ þÆ¢× ÀÎòÐõ Ó¨È ¸¢ÂÅü¨È ¾Ã¢ìÌõ ±ó¾î ºð¼Óõ «ÅüÈ¢ø þø¨Ä. ÌÆó¨¾ Á½ò¾¢üÌ ¾Ã§Å¡, ÌÆó¨¾ Å¢¾¨Å¸û Á½ò¨¾ò ¾¨¼¦ºö§š ¸½Åý À¢½òмý ¯Â¢ÕûÇ ¨¸õ¦Àñ½¢ý ¯¼¨ÄÔõ ¨Åò¦¾Ã¢ìÌõ ¦À¡øÄ¡ô ÀÆì¸ò¨¾ ¾Ã¢Å¢ì¸§Å¡ «¾¢ø ´Õ Å¡º¸í Ü¼ì ¸¢¨¼Â¡Ð. þ¨Å ¡×õ §Å¾ò¾¢ý ¦º¡øÖìÌõ ¦À¡ÕÙì̧Á Á¡ÚÀð¼¨Å." Quote frm Maxmuler “þó¾¢Â ¿¡¸Ã¢¸ò¾¢ø ¾¢Ã¡Å¢¼ô ÀñÒ”- ¸¢øÀ÷𠺢§Äð¼÷, ¾Á¢ú ¸¡.«ôÀ¡Ð¨Ã. Àì¸õ 40,41. 

Indian Culture and Civilisation is the Oldest and If Foreigners wrote meaninglessly, then the Indian by Birth, but Christian Fathers- and writers did it, and MahaKavi Bharati condemns it in his Short ARTICLE called Á¾¢ôÒ 

þó¾¢Â¡¨Å ¦ÅÇ¢Ôĸò¾¡÷ À¡Á羺õ ±ýÚ ¿¢¨ÉìÌõÀÊ ¦ºö¾ Ó¾ü ÌüÈõ ¿õÓ¨¼ÂÐ. ÒÈì¸ÕÅ¢¸û ÀÄ. ӾġÅÐ, ¸¢È¢ŠÐÅô À¡¾¢Ã¢. «¦Áâ측ŢÖõ ³§Ã¡ôÀ¡Å¢Öõ º¢Ä ¸¢È¢ŠÐÅô À¡¾¢Ã¢¸û, ¾í¸û Á¾ Å¢„ÂÁ¡É À¢Ãº¡Ãò¨¾ ¯ò§¾º¢òÐ ¿õ¨Áì ÌÈ¢òÐô ¦Àâ ¦Àâ ¦À¡ö¸û ¦º¡øÄ¢, þôÀÊ𠾡úóÐ §À¡ö Á¸ð¾¡É «¿¡¸Ã¢¸ ¿¢¨Ä¢ø þÕìÌõ ƒÉí¸¨Çì ¸¢È¢ŠÐ Á¼ò¾¢§Ä §º÷òÐ §Áý¨ÁôÀÎòÐõ Òñ½¢Âò¨¼î ¦ºöž¡¸î ¦º¡øÖ¸¢È¸û. þóÐì¸û ÌÆ󨾸¨Ç ¿¾¢Â¢§Ä §À¡Î¸¢È¡÷¸û ±ýÚõ, Šòâ¸¨Ç (Ó츢ÂÁ¡¸, «¿¡¨¾¸Ç¡öô ÒÕ„÷¸¨Ç þÆóÐ ¸¾¢Â¢øÄ¡Áø þÕìÌõ ¨¸õ¦Àñ¸¨Ç) ¿¡ö¸¨Çô §À¡Ä ¿¼òи¢È÷¸û ±ýÚõ ÀÄÅ¢¾Á¡É «ÀÅ¡¾í¸û ¦º¡øÖ¸¢È¡÷¸û. ¿õÓ¨¼Â ƒ¡¾¢ô À¢Ã¢×¸Ç¢¦Ä þÕìÌõ ÌüÈí¸¨Ç¦ÂøÄ¡õ â¾ì¸ñ½¡Ê ¨ÅòÐì ¸¡ðθ¢È¡÷¸û. þó¾ì ¸¢È¢ŠÐÅô À¡¾¢Ã¢¸Ç¡§Ä ¿ÁìÌ §¿÷ó¾ «ÅÁ¡Éõ «ÇÅ¢ø¨Ä. Barathiyar, ¸ðΨÃ- Á¾¢ôÒ


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

the centralised of all Tamil Universities and Madurai Kamrajar University was given Kural Peetam for Aram by the insitution by Mr.M.Karunanithi,in Kural and its findings

Now on Kurals where valluvar referred Anthanar, and what does it mean- there is no use quoting various Authors- who tells what MAla wants. For the Benefit of all Viewers - I take from Madurai Kamarajar University’s Kural Peedam established by Mu.Varadarajanar, and Peedam selected Lecturer. Selvi.Kamatchi Sinivasan, who was born in a Saivite family in Srilanka, came to India, served various collages before Joining the Kural Peedam. She had converted to Christianity also. She was of highest repute for integrity, and Peedam asked her to bring Books

1. குறள் கூறும் சமுதாயம்
2. திருகுறளும் விவிலியமும் (Tirukural and Bible)
3. குறள் கூறும் சமயம் ( Religion of Tirukural) and One more also.

The books were published by Peetam after the death of the Author, i.e., the views represented edited by A team of Experts who made final Edition.
The Author was selected for Her Strict Integrity, being a Christian Convert- as that was the time Deivanayagam was making with the political support of DMK rule and Pavanar links that Tiruvalluvar was Christian and Tirukural is a book based on Bible. The end result was that the Author Madam lost her beliefs on Christianity on researching Bible. Now let me come to the references of Anthanar in this.


அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். 30

The author of the book analysises the Relligious situation in Tholkappiyam to and takes all references of every song in Sangam Literature, Tholkappiyam, Silapathikaram and Manimekhalai and confirms the research view.

I QUOTE:
அந்தணர் நு¡ற்கும் அறத்திற்கும் தியாய்
நின்றது மன்னவன் கோல். 543

அந்தணர் என்னும் சொற்கு எவ்வுயிர்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர் என வள்ளுவர் கூறினாராயினும் இங்கு அச்சொல் பிரமாணரைக் குறிப்பதாகக் கொள்வதெ பொருந்தும். அந்தணர் நூல் என்பதும் வேதம் முதலிய சமயனூல்களையே எனலாம். இவ்வாறே பழைய உரையாசிரியர்கள் அனைவரும் பொருள் கொண்டனர்.
அறுதொழிலோர் என சிரியர் குறிபிட்டதும் பிரமாணர்களையே யாதால் வேண்டும். ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல் ஏற்றல் என்னும் று தொழில்கள் அவர்க்குரிய என்பது சங்க காலத்தில் முன்பெ வகுக்கப்பட்டது. இவ்வாறு தொழில்கள் பதிற்றுபத்தினுள்ளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஓதல் வேட்டல் அவைபிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று றுபுரிந்து ஒழுகும்
அறம் புரி அந்தணர் .. .. பதிற்றுபத்தது 24.
தொல்காப்பியரும்
“ அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் சொல்-75
எனப் பார்ப்பனரின் அறுதொழிலைக் குறிப்பிட்டார். வேதம் முதலிய சமயநூல்களைக் கற்பது சிறப்பாக அந்தணர் (பிரமாணர்) கடமை என அக்காலத்து நிலவிய கருத்தை வள்ளுவரும் ஏற்றுக் கொண்டார் போலும்.
ஓதுவித்தலும் அவர்கள் தொழில் கையினால் அந்தணர் அல்லாத பிறர்க்கும்
(மன்னவர் வணிகர் குலத்தவரா?) வேதம் முதலிய நூல்களைக் கற்பித்த்வர் எனக் கருதலாம்.

பயன் குன்றும் அறுதொழிலோர் நு¡ல்மறப்பர்
காவலன் காவான் எனின். 560

மக்கள் வாழ்க்கையில் வேதம் முதலிய சமையநூற்கல்விக்கு இடம் உண்டு, அவை மக்கட்கு நன்மை பயப்பன என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப் படுவதனாலேயே அவற்றை தரிப்பது மன்னனின் கடமையாயிற்று.
காவலன் காவானெனின் அறுதொழிலோர் நு¡ல்மறப்பர் என எச்சரிக்கப் படுவதும் சமய நூல்கள் மறக்கப் படுதல் சமுதாயத்திற்கு கேடு எனக் கருதப் படுவதனாலேயே.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். 134

இக்குறள் பார்ப்பாரையும் அவர் ஓதும் வேதத்தையுமே குறிக்கிறதென்பது தெளிவு. “மறப்பினும் ஓத்துக் கொளலாகும்” (134) என்ற தொடரும் பார்ப்பான் ஓத்தை(வேதம் ஓதக்கற்றதை) மறத்தலாகாது. ஒருகால் மறப்பினும் விரைவில் திரும்ப ஓதிக் கற்றுக் கொள்ளல் வேண்டும் என்ற் கருத்தைத் தரும்
பக்கம்-194,195.

On Kural which was interpreted as Valluvar being against Vedas, the Peedam Author again confirms

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. 259
தீ மூட்டி செய்யப் படும் வேள்வியைக் ரிய வழிபாடு முறையையே குறிப்பிடப் படுகின்றது. தேவர்களுக்கு உணவாகத் தீயிலிடபடும் பொருளையே வடமொழியில் ஹவிஸ் என்பர், அதுவே தமிழில் “அவி” யாயிற்று, .. அவிப்பொருள்களை நெருப்பில் சொரிந்து யிரம் வேள்வி செய்வதை விட ஒன்றின் உயிர் செகுத்து அதன் ஊனை உண்ணாமை நன்று என வள்ளுவர் இங்கு கூறினார். இதனால் வேள்வி தீயது என வள்ளுவர் கருதினார் எனல் குமா? வேள்வியையும் நல்லதாகக் கருதித்தானே வேள்வி செய்தலை விடக் கொல்லாமை நன்று என்றார். .. .. ரிய வேள்விக்களத்திலுமே உயிர்க்கொலையும் விலங்குபலியும் இல்லை. பசுயாகம் எனப்படும் சில வேள்விகளில் மட்டுமே விலங்குபலியளிப்பர். நெய், பால், தானியங்கள் தானியங்களினால் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் கியவற்றை நெருப்பிலிட்டும் வேள்விகள் செய்வர் ( Author quotes this from " INDIA OF THE AGE OF THE BRAMANAS" book-iii, CHAP-2, The forms of Sacrifice- by Basu, Dr.Jogiraj.). எனவே உயிர்க் கொலையின்றி இவ்வாறு செய்யப்படும் வேள்விகள் வள்ளுவர்க்கு உடன்பாடு என்றே கொள்ளலாம். பக்கம் - 192,193.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Another example- The Unwanted item in India - the Caste system is put as Vedic -the Truth is the Opposite- as I QUOTE I put these from Dravidian protogonist Gilbert Slater
- who gives from Maxmuller, and I Quote from Tamil Translation by PanmozhiPulavar Appadurai.
மனுவில் குறிக்கப்பட்டு இன்று வழக்கிலுள்ள சாதி முறை வேதங்களின் மிகப் பழமையான சமயத் தத்துவங்களில் இடம் பெறுகிறதா? "இல்லை" என்ற ஒரேசொல்லில் நாம் அதை அழுத்தமாக மறுட்துவிடலாம். பெருஞ்சிக்கல் வாய்ந்த சாதி அமைப்பு முறைத் திட்டத்துக்கு வேத சூக்தங்களில் எத்தகைய தரமும் இல்லை. அது போலவே சூத்திரரின் இழிதகை நிலைமைக்கு தாரமோ; பல்வேறு வகுப்பினர் ஒருங்கே குழுமி வாழ, ஒருங்கே உண்ணப் பருகத் தடை விதிக்கும் எந்தச் சட்டமோ; பல்வேறு சாதியினர் தம்முள் ஒருவருக்கொருவர் மண உறவு கொள்வதைத் தடுக்கும் முறைமையோ; அத்தகைய மண உறவால் வரும் பிள்ளைகளுக்கு விலக்க முடியாத தீக்குறியிட்டுட் தீண்ல்த்தகாதவராக ஒதுக்கி வைக்கும் கட்டுப்பாடோ; எதுவும் அவற்றில் இல்லை. அத்துடன் சிவன், காளி கியவர்களின் அச்சந் தரும் செயல் முறைகளைப் பற்றீயோ; கண்ணனின் சிற்றின்பக் களியாட்டம் பற்றியோ; .. ... வேத்த்தில் ஒரு சுவடு கூடக் கிடையாது. கடவுளுக்குரிய மதிப்பைத் தமெதெனக் கொண்டு பழிசூழும் ஒரு குருமார் குழுவின் வீம்புரிமைகள், மனித இனத்தின் இல்லங்களை விலங்கினங்களினும் கிழாக இழிவு படுத்தும் முறை கியவற்றை தரிக்கும் எந்தச் சட்டமும் அவற்றில் இல்லை. குழந்தை மணத்திற்கு தரவோ, குழந்தை விதவைகள் மணத்தைத் தடைசெய்யவோ கணவன் பிணத்துடன் உயிருள்ள கைம்பெண்ணின் உடலையும் வைத்தெரிக்கும் பொல்லாப் பழக்கத்தை தரிவிக்கவோ அதில் ஒரு வாசகங் கூடக் கிடையாது. இவை யாவும் வேதத்தின் சொல்லுக்கும் பொருளுக்குமே மாறுபட்டவை." Quote frm Maxmuler “இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு”- கில்பர்ட் சிலேட்டர், தமிழ் கா.அப்பாதுரை. பக்கம் 40,41.

Indian Culture and Civilisation is the Oldest and If Foreigners wrote meaninglessly, then the Indian by Birth, but Christian Fathers- and writers did it, and MahaKavi Bharati condemns it in his Short ARTICLE called மதிப்பு

இந்தியாவை வெளியுலகத்தார் பாமரதேசம் என்று நினைக்கும்படி செய்த முதற் குற்றம் நம்முடையது. புறக்கருவிகள் பல. முதலாவது, கிறிஸ்துவப் பாதிரி. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சில கிறிஸ்துவப் பாதிரிகள், தங்கள் மத விஷயமான பிரசாரத்தை உத்தேசித்து நம்மைக் குறித்துப் பெரிய பெரிய பொய்கள் சொல்லி, இப்படிட் தாழ்ந்து போய் மகட்தான அநாகரிக நிலையில் இருக்கும் ஜனங்களைக் கிறிஸ்து மடத்திலே சேர்த்து மேன்மைப்படுத்தும் புண்ணியத்டைச் செய்வதாகச் சொல்லுகிறகள். இந்துக்கள் குழந்தைகளை நதியிலே போடுகிறார்கள் என்றும், ஸ்த்ரிகளை (முக்கியமாக, அநாதைகளாய்ப் புருஷர்களை இழந்து கதியில்லாமல் இருக்கும் கைம்பெண்களை) நாய்களைப் போல நடத்துகிறர்கள் என்றும் பலவிதமான அபவாதங்கள் சொல்லுகிறார்கள். நம்முடைய ஜாதிப் பிரிவுகளிலெ இருக்கும் குற்றங்களையெல்லாம் பூதக்கண்ணாடி வைத்துக் காட்டுகிறார்கள். இந்தக் கிறிஸ்துவப் பாதிரிகளாலே நமக்கு நேர்ந்த அவமானம் அளவில்லை. Barathiyar, கட்டுரை- மதிப்பு



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 


தீய எண்ணம் கொண்டோர், நல்லெண்ணம் கொண்ட அந்தணர்களை பரம எதிரிகளாய் கருதி, அவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற நோக்கில் சாதியாய் ஒரு வேறுபாட்டுக் கூறாகத் திரித்து, வெறுப்பை வளர்தார்கள். எனெவே படைப்பாசிரியர்கள், ஒரு ஆரியன் எனக் கருதி, தவறான அர்ததை கற்பித்துக் கொண்டு படைப்பின் தரத்தை குறைவாக மதிப்பீடு செய்வதும், படைப்பை இகழ்வதும் அறிவுடைமையாகாது.
பக்கம்-31,தெய்வீக கீதையில் திருவள்ளுவம், பேராசிரியர்.Dர்.மெ.மெய்யப்பன் (அழகப்பா பல்கலைக்கழகம்), வானதி பதிப்பகம்.
தமிழன் நடந்து கொள்வதெற்கென்று என்று தனிமுறை, வழிதுறை கிடையாது. தமிழெனுக்கென்று தனித்த முறையில் ஆரியம் கலவாத இலக்கியம் கிடையாது- ஈ.வெ.ராமசாமி நாயக்கர். குடியரசு. 27-11-1943.

There is no separate path, no separate code of conduct for a Tamil. There is no exclusive literature for a Tamil, literature which is not adulterated with Aryan literature.—Kutiyarasu (27 November 1943).


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Dear Friends,
We have Entire Sangam Literature to till date Tamil Lit. referring Vedas as Nanmari, however we have few friends with Closed-brain to accept the Truths, but let us take this to analyse more.

Bismila says-//The "Arya Vedas" (vedas by the knowledgeables) were unwritten and still floating around in oral form after KuRaL had been composed!
THIRUVALLUVA MALAI, song by Velliveethiar,

"Cheyyamozhikum Thiruvalluvar Mozhintha
Poiya Mozhikum ...................................". Song 23, Thiruvalluva Malai. Sangam Lit refers to the floating body of mantras (later known as Vedas) as "ezuthaak kaRpu". The Vedas clearly were reduced to writing about 4 centuries after KuRaL. mainly because the mantras were more sound-based and writing could not convey the rhythm and tone and pronunciation - on which grounds the pujaris were opposing the reduction to writing. So the term Naan Marai in Tol cannot by any stretch of imagination refer to the unwritten, uncollected mantras which later became "vedas". No amount of bluffing by any scholar can convince.//

We have plenty of Brahmi Tamil Inscriptions from say 2nd Cent. BCE, But early one uses extensive Prakrit words and Tamilised Prakrit words, with Many Tamil Grammatical Errors. We can simply say Classical SenTamil we see in Sangam is totally absent in Brahmi or that matter even much later Tamil Inscriptions. Can we say that a Language after being spoken for many Centuries, only then Poetical level reached and that means Sangam Lit.(200CE-200BCE), Tholkappiyam(100-200CE) AND Kural-Silapathikaram & Manimekhalai (250-300CE) for all of which we have Manuscripts only from 17th Century were written just little earlier than the Manuscripts.

Brahmi is the mother of all Indian Libis and its vowel Pattern follows that of Sanskrit and Tamil writing method and pronunciation of Vowels followed Sanskrit Pattern till early 19th Century-All clearly proving that Brahmi was developed by Sanskrit’s.

Tamil Sangam Lit. for that reason any old Literary words must be read with Historical Linguistics, a small example here; see how Two words கழகம் & நாற்றம். Both the words got exactly Opposite meaning over time,One Positive and One Negative.
கவறுங் கழகமுங் கயுந் தருக்கி
இவறியார் இல்லாகி யார்- குறள் 935

ஓதுசாலையும் சூதாடு கழகமும் பெருங்கதை II:7-132- Here both the word கழகம் refers place of Wrong activities as Gambling and Drinking etc.,

By KambaRamayan time 10th Cen. கழகம்

கந்தனை யனையவர் கலைபயில் கழகம் - கம்ப இரா:நாட்டுப் -48 became Positive referred for Reading College.


The word நாற்றம் which in Sangam Period was used in Highly Positive Smell, such as to refer Devas etc., became by Kamba Ramayan time as the word for Bad small(துர்நாற்றம்)
நாற்றங் கேட்டாலும் தின்ன நயப்பதோர்
கூற்றுண்டொ சொலாய் கூற்றுறழ் வேலினாய் கம்ப இரா:தாடகை-64

Any reader who reads without knowing this would miss the original Meaning.
Proper Linguist cannot work on himself by assumed roots, unless he follows historic usage pattern, We see quiet a few Tholkappiyam’s Grammer rules were Slipped in Sangam Literature, and later. This is in spite of the fact that Tholkappiyar wrote Tholkappiyam later than most of the Sangam Literature. These were amended in later Grammar Books.

தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் கிடைத்த செய்திகளையும், பண்டைத் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியச் செய்திகளையும் ஒப்பிட்டு நோக்குதல் சரியானதே. இவ்வகை ஒப்பாய்வினைப் பல ஆசிரியர்கள் நடத்தி சிறந்த பிரச்னைகளைப் பற்றி விளக்கம் அளித்துள்ளபடியால் மீண்டும் இப்பிரச்னைகயை இங்கே ஆராய்வது தேவையற்றது. இக்கல்வெட்டுகளில், தொன்மைவையானவை, தொல்காப்பியத்திற்கு முற்பட்டவையாவும், பிற்பட்ட கல்வெட்டுகள் தொல்காப்பியத்தின் காலத்தோடு, பொருத்துவது என்றும் நிர்ணயம் செய்ய உதவும். இவ்வகையில் இவை எழுத்து வடிவ, மொழி வளார்ச்சியில் நம்பத்தக்க முக்கியபடிநிலைகளை அமைக்க உதவும். கட்டுரை-தமிழ் பிராமி கல்வெட்டுகள் - ஒரு வரலாற்று மதிப்பீடு; பக்க-167 தொல்லியல் ஆய்வுகள், Prof.கே.வி.ராமன் H.O.D.-Archeaological Dept. Chennai University. அணிந்துரை-Prof.கே.கே.பிள்ளைThis Article was Originally Published in Journal of Epigraphical Studies-Vol-I, as Article-Brahmi Inscriptions of Tamilnadu- A Historical Assessment.
தொல்காப்பியம்:- தொல்காப்பியர் இயற்றிய நூல் தொல்காப்பியம் எனப் பெயர் பெறும். எந்நூலுக்கும் இல்லாத தொன்மையும் சிறப்பும் பெற்றது இந்நூல். இது கடைச் சங்க நூல்களுக்குப் பிந்தியது எனக் கூறலாம் பக்க-92 கட்டுரை- சங்க கால இலக்கியங்கள், நூல் தமிழ்நாட்டு சமுதாய பண்பாட்டு வரலாறு. Prof. Dr.A.சுவாமிநாதன்.

Vedas were compiled much before drying of the Great River Saraswathi drying up, Drying of River took place in BCE 2100, and drying started by BCE 2300. Why would the Vedics refer to a river that had already dried up, if indeed they came to India in 1500 BCE, as is alleged by Max Mueller, long after the Sarasvati had dried up.Edwin Bryant pointed out that in Veda's Saraswati is mentioned as going from Mountains to Sea where as Afganistan’ Haravati does not. It seems like that Veda's also give other geographical descripiton of Saraswati which preclued Haravati as being Saraswati.The Route of the River Saraswathi has been mapped by Satellite pictures and also the Ground research over the route, the following link would provide much details to Friends.
http://sarasvati.simplenet.com/nsindex.htm - A site devoted to the Sarasvati/Sindhu Civilization. There is an on-line book at this site by a Dr.Kalyanaraman and several other goodies.
http://www.discoveringarchaeology.com/0800toc/8feature1-indus.html This is a site with an article written for the layman. Kenoyer (one of the authors was born and brought up in India). Gives a layman's overview of the artifacts found at Harappa.
http://link.lanic.utexas.edu/asnic/subject/saraswatisindhucivization.html A short monograph on the Sarasvati/Sindhu civilization.



As Tholkappiyam was written after most of Sangam Lit., the Sanskrit Lit.’s Grammer Book Panini’s Ashtathyaayi, is written in 5TH Century BCE.(Dating as per Wikipedia- traditionally 520–460 BC, but estimates range from the 7th to 4th centuries BC). Panini in his effort contained the Grammer of Valmiki Ramayan dated to 1000BCE, and Mahabharat dated to 1000-600BCE, in his Grammer, however Panini could not contain the Vedas written in a Spoken way of libi as said by ThaniTamil Scholar Panmozipulavar-Appadurai.(His datings belong to Past superstitions of Aryan Invasions and absurd dates, I give them to maintain verbatim).
வேதமொழி உண்மையில் கி.மு.1500-800 வரை இந்திய ஆரியர் பஞ்ஞாபில் வாழ்ந்த காலத்தில் பேசி வந்த மொழியாகும். அவர்கள் கிழக்கே குருபாஞ்சால நாட்டிற்குப் பரவுவதற்குள் (கி.மு800-200) நூல்வழக்கு மொழியிலிருந்து பேச்சு மொழி நெடுந்தூரம் விலகிற்று. நூல்வழக்கு மொழி வேதமொழி என்றும், பேச்சுவழக்கு மொழி பாஷா என்றும் வழங்கின. மொழியறிஞரால் இது, பிற்கால வேதமொழி எனப்படும் உபநிடதங்கள் இதிகாச புராணங்கள் இதிலேயே இயற்றப்பட்டன. இவற்றில் வேதமொழிக்குப் பாஸ்கராலும் பிற்கால வேதமொழிக்குப் (பாஷா) பாணினியாலும் இலக்கணம் வகுக்கப்பட்டது.
பாணினியின் இலக்கணம் வேதமொழியினடிப்படையில் அமைந்ததனாலும்,.. ..பக்க-150, கட்டுரை- வடமொழி இலக்கியம், நூல்-உலக இலக்கியம்.

Every World Language, (including Tamil) of the world used Mainly Poetry form only, because they can be passed on to Generations by mouth; even though writing came in. This continued till Printing came. Tamil’ Dictionaries’ earlier form Nikandu’s are also in Poetic form only. Storing in Ola or any other form is Voluminous and maintaining for Generations is much more difficult. Hence Poetical Oral Trasnmission was trusted by Scholars of every Part of the World, including Tamil.

Vedas are not in general Sanskrit. Even a Scholar with good knowledge with Panini, could easily go wrong with Vedas, hence Vedas are not allowed to be written for long. Vedas have been discussed by Buddha as “Chandas”- (meaning Chantings and its Tamilised form சந்தங்கள்) and also Jain’s discussions of Pre Common Era. Vedas and Panini’ have been discussed by Greek Travelers books. Vedas are giving quiet a lot of information on development of Human Civilisation and studied and researched all over the world.
We have a quiet a lot of Sanskrit Manuscripts from 50-100BCE, and one or two even goes to first century BCE, on the Contrary Tamil Manuscripts are only from 17th Cen., CE. We do have Spoken Tamil Stone Inscriptions from 200BCE, In Brahmi-originally developed Libi for Sanskrit, where as Sanskrit Inscription starts from Girnar’ of 2nd Cen. CE. We do not have one Stone Inscription of Tamil using Poetical Tamil.

Now our dear friend, Mala refers TiruvalluvaMalai. Now let us see few more of TiruvalluvaMalai.

ஏதம்இல் வள்ளுவர் இன்குறள் வெண்பவினால்
ஓதிய ஒண்பொருள் எல்லாம்- உரைத்ததனால்
தாதுஅவிழ் தார்மாற! தாமே? தமைப்பயந்த
வேதமே மேதக் கன? -32 பெரும்சித்திரனார்
Kural is said as the Flowers in a Garland.
அறம்முப்பத் தெட்டுப், பொருள்எழுபது. இன்பத்
திறமெருபத்து ஐந்தால், தெளிய-முறைமையால்
வேதவிழுப் பொருளை வெண்குறளால் வள்ளுவனார்
ஓத வழுக்கற்றது உலகு. – 37, மதுரை பெருமருதனார்.
Valluvar took Vedas and developed it as Kural in a lighter manner.

வேதப் பொருளை விரகால் விரித்து, உலகோர்
ஓதத், தமிழால் உரைசெய்தார்; - ஆதலால்,
உள்ளுநர் உள்ளும் பொருலெல்லாம் உண்டுஎன்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு. செயலூர்க் கொடும் செங்கண்ணனார்.
Valluvar took Vedas, and translated to Tamil as Kural.
ஓதற்கு எளிதாய், உணர்தற்கு அரிதுஆகி,
வேதப்பொருளாய், மிகவிளங்கித், தீதுஅற்றோர்
உள்ளுதொறும் உள்ளுதொறும் உள்ளமுருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு. 24,மாங்குடி மருதனார்.

ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து,ஏட்டின் புறத்துஎழுதார்- ஏட்டுஎழுதி
வல்லுநரும், வல்லாரும், வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும், ஆற்றல்சோர்வு இன்று. கோதமனார்

ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து, இதனினிது
சீரியது இன்றுஒன்றைச் செப்பரிதுஆல்- ஆரியம்,
வேதம் உடைத்துத், தமிழ்,திரு வள்ளுவனார்
ஓது குறட்பா உடைத்து.-43,வண்ணக்கம் சாத்தானார்.
Sanskrit and Tamil are equally great, none can be said as great; Sanskrit has Vedas and Tamil has Valluvar’ Kural.
We call them ThiruKural, Author as ThiruValluvar etc., only with the help of ThiruValluvaMalai, before which it was hardly recognized and rarely referred as muppaal. Mala raised many interesting points, but meaningless. It is again a case of making ssumptions. The problems are that the debate is really about these assumptions. I will try to answer as many of these points (one at a time) as time permits.
Again you make the assumption that Tamil came first chronologically. Do you have a basis for saying that? This is not a rhetorical question
இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டம் காணும் காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறை அமை நல் யாழ்த் துணைமையோர் இயல்பே- களவியல்-1 and this is later confirmed by இறையனார் அகப்பொருளுரை which directly says Vedic Gandarvas- instead of Long Tholkappiyar; translation துறை அமை நல் யாழ்த் துணைமையோர்
அன்பின் ஐந்திணைக் களவென்பது படுவது
அந்தணர் அருமறை மன்றல் எட்டனுள்
கந்தர்வ வழக்கம் எனமனார் புலவர்- இறையனார் அகப்பொருளுரை

Now as per Vedic Tradition- Marriages are classified as
1. பிரம்ம முறை 2. தைவ 3. ர்ஷ 4. பிராஜாபத்யம் 5 ஸ¥ர, 6.கந்தர்வ 7.ராக்ஷஸ
மற்றும் 8. பைசாச முறை.

//bis_mala wrote in the past: "மறை" என்ற சொல், தொல்காப்பிய நூற்பாவிலேயே இசை நூல்களையும் குறிக்க வழங்கப்பட்டுள்ளது என்று நான் முன்பே எடுத்துக்காட்டியுள்ளேன்.//
Yes mals is right, Musicians in Vedic Tradition is called Gandarvas(நல் யாழ்த் துணைமையோர்), and hence Music Books are called Gandarva Veda and Tholkappiyar calls them Marai is coorect
F.S.Gandhi vandayarDevoted Hubber Posted: Sat Oct 29, 2005 3:16 pm Post subject:
Silapathikaram & Manimekalai are Samanar books. Where do the Vedhic traditions come?


AND the above was agreed by mala, only proves what Friend Pavitra Said

I quote Pavitra- //And response of Bismala looks as Valluvar Said this, for an Uneducated man, to wishing to speak in an educated people forum is like a Girl without any breasts who wants to show her beauty. The show by a Breastless lady would not be attractive and similarly the Man without proper Knowledge to speak. Kallathaan Sol Kaamuruthal mulai irandum IllaathavaL peN kaamuRRARRU.— Kural 402. கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று. 402//

From –www.tamilnation.org- Article on SilappathikAram.

SilappathikAram was written by iLangO atikaL (இளங்கோ அடிகள்), a Jain monk. It contains 3 chapters (புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம்) and a total of 5270 lines. Anyone who has read the original text of this epic could not help marvel at its author, iLangO atikaL (இளங்கோ அடிகள்) who was able to maintain the tempo and passions associated with human interactions throughout the work.
The outstanding feature of SilappathikAram is the equanimity of its author, iLangO atikaL towards religion, society and politics. Though he was a Jain monk, iLangO atikaL did not use the epic to spread the principles of Jainism. Whatever religious inputs he may have made blended nicely with the flow of the story. This is quite unlike the twin epic, MaNimEklai (மண்மேகலை) in which its author, SAtthanAr (சாத்தனார்) used the work to teach Buddhist philosophy.
KaNNaki regained her composure to add that only the evil minded be destroyed by the fire but not brahmins, ascetics, cows, chaste women, children, old people and the disabled.
பார்ப்பார் அறவோர் பசுப் பத்தினிப் பெண்டிர்
முத்தோர் குழவி யெனுமிவரை கைவிட்டுத்
தீதிறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய
பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே
நற்றோரான் கூடல் நகர்.
(வஞ்சின மாலை 53-57.)
(அழல் மண்டிற்று = தீ பற்றி அழித்தது)

From www.wikipedia Article on SilappathikAram -Silapathikaram is a work which Main characters
·Kovalan - Son of a wealthy merchant in Puhar
·Kannagi - Wife of Kovalan
·Masattuvan - A wealthy grain merchant and the father of Kovalan
·Madhavi - A beautiful courtesan
·Vacavadattai - Madavi's female friend
·Kosigan - Madavi's messenger to Kovalan
·Madalan - A Brahmin visitor to Madurai from Puhar
·Kavunthi Adigal - A woman ascetic
·Neduncheliyan - Pandya king
·Kopperundevi - Pandya Queen
From www.wikipedia Article on Gajabahu I
Gajabahu I (lit. 'Elephant-Arm'), also known as Gajabahuka Gamani (c.114 - 136 CE) was a Sinhalese king of Rajarata in Sri Lanka. He is renowned for his religious benefactions, extensive involvement in south Indian politics, and for possibly introducing the cult of the goddess Pattini to Sri Lanka.

Silapathikaram refers to Gajabahu I coming for festival clearly giving Historical dating of 3rd Century writing, within Two Centuries from Tholkappiyam and almost contermporary of Kural.

சாலி ஒருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலம் செய்வது காண்பார்க்கண் நோன்புஎன்னை.
விரையினர் மலரினர் விளங்கு மேனியர்
உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர் - And the Marriage from Sangam, Thol, Silapathikaram days are as same as todays.

Dr. Ambedkar, who was never a Hinduism supporter, wrote:

1.THe Vedas do not know any such race as the Aryan race.
2.There is no evidence in the Vedas of any invasion of India by the Aryan race and its having conquered the Dasas and Dasyus supposed to be the natives of India.
3.There is no evidience to show that the distinction between Aryans, Dasas and Dasyus was a racial distinction.
4. THe Vedas do not support the contention that the Aryas were different in colour from the Dasas and Dayus .....

" If anthropometry is a science which can be depended upon to determine the race of a people ..... then its measurements extablish that the Brahmins and the Untouchables belong to the same race. From this it follows that if the Brahmins are Aryans the Untouchables are also Aryans. If the Brahmins are Dravidians, the Untouchables are also Dravidians....

WRITINGS AND SPEECHES - EDUCATION Dept. Govt. of Mahrashtra vol -7 page 85 and 302-303.
The Casteism is increased due to the Dravidian rule.

The Dravidian Fathers want their Posting and Party Leadership to their Sons. Eg.Karunanidhi, Ramdoss etc., practicsing Varnasram dharma.

To quote Dr. Ambedkar : “The theory of [Aryan] invasion is an invention. It is a perversion of scientific investigation, it is not allowed to evolve out of facts.... It falls to the ground at every point.”[11] All available evidence shows that India’s civilization, whose roots go back even before the Harappan civilization, grew on Indian soil. As the U.S. archaeologist Jim Shaffer puts it :
Current archaeological data do not support the existence of an Indo-Aryan or European invasion into South Asia any time in the pre- or protohistoric periods. Instead, it is possible to document archaeologically a series of cultural changes reflecting indigenous cultural developments from prehistoric to historic periods.[12]
John Marshall remarked in 1931, “[THE HARAPPAN] RELIGION IS SO CHARACTERISTICALLY INDIAN AS HARDLY TO BE DISTINGUISHED FROM STILL LIVING HINDUISM.

There is no name Dravidians at all in Sangam Lit, and we have onlhy one Indian i.e., Vedic.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

MARAIMALAI’S Dubious Research works:

மறைமலை அடிகளின் தவறான பயன்பாடு ஆராய்ச்சி உலகம் அறிந்ததே. மறைமலை -“மாணிக்க வாசகர் காலம்” என 600 பக்கம் கொண்ட 2 தொகுப்பு நூல் மூலம்- மாணிக்க வாசகர் 3ம் நூற்றாண்டு என உளறலை வைத்தார்.. Manicka Vasagar is dated by All Leading Authorities to 9th Century , Maraimalaiji book a 2 volume books to date Manickavasagar to 3rd Cen CE, just to date him earlier to Aadi Sankara.
ஆனால்-
“கி..பி. 9-ஆம் நூற்றாண்டில் சுந்தரரும் மாணிக்கவாசகரும் தோன்றினர். .. .. சுந்தரருக்குப் பின் வந்த மாணிக்கவாசகரும் “திருவாசகம்” என்னும் பக்தி நூலைப் பாடி அழியாப் புகழ் பெற்றார்.”- பக்-88; தமிழக வரலாறு, 3வது பதிப்பு-1974, மா.இராசமாணிக்கனார். I can quote the ating given for Manickavasagar by many books, but it is unnecessary, as No Tamil Scholar of repute today regards Maraimalaiji’ books dating and he is not at all considered as a Good Author at all.

Caste system is widely supported in Manusmrithi, even though the book has quiet a lot of other highly valuable ideals which is widely used by Valluvar, still Casteism is not agreeable today. Now who is the author of this Manusmrithi. SEE Dubious மறைமலை அடிகள் LYING SUCH BADLY WITHOUT ANY PROOFS. ஆனால் -பொய் ஆய்வாளர் மறைமலை அடிகள் கூறும் அருவருப்பான் ஆய்வுக் கூறுகள்-
//.. .. தவவொழுக்கத்தின் மேம்பட்ட தமிழ்மன்னனாகிய மநுவென்பான், அவரை பார்ப்பனர், அரசர், வணிகர், தொழிலாளர் என நான்கு வகுப்பினராகப் பிரித்து, அவரவர்க்குரிய ஒழுகலாறுகளை முறை செய்து நூல் இயற்றினான் என்பதும் மனதிற்பதித்தல் வேண்டும். பக்கம் 10 தமிழர் மதம்
We donot have the very name Manu in Tholkappiyam to Bakthi period, and only after 12th Century we have a Chola king as Manu in Peiya puranam more of Legendary value, and I quote for everybody-
-Dr.தா.வே.வீராசாமி, தமிழ்த்துறை, மதுரைப் பல்கலைக் கழகம்-1974-ஆய்வுக் கதிர்
Earlier Published in மனுவின் கதை வளர்ச்சி- கேரளப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை ஏடு-1970(1)

Kamba Ramayan refers Manusmirithi bu no Chola king as Manu at all.
//கம்பராமாயணத்தில் ஏறக்குறைய 25 இடங்களிக்கு மேல் மனு பற்றிய குறிப்புள்ளது. மனுநூல்(6:2131.1) மனுநெறி(4:324.2) மனுக்குலம்(1.203.3) ஆகியன பற்றிப் பேசப்படுகிறது, தயரதனை மனுவே (2.429.3) எனப் போற்றுவதையும் காண்கிறோம். மனு வழியில் வந்தது இராமனுக்குப் பெருமை கொண்டதைக் காணலாம்.

12-ஆம் நூற்றாண்டில் தோன்றிய பெரிய புராணத்தில் மனுவின் கதை முழு வளர்ச்சி உற்றது. திருவாரூரின் சிறப்பைச் சுட்டப் பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் மனுவின் கதையை 37 பாடல்களில் விரிப்பார். //
நாம் காண வேண்டியது- மனுநீதி சோழன் என்ற பெயரே 12-ஆம் நூற்றாண்டில் தான் தொடங்குகிறது.

In the Article வேதகாலத்திலும் சங்க காலத்திலும்-உழவு, the same Author sees that Vedic Period as the preliminary stage of Civilisation and the reference to Agriculture are that detailed Scientific compared to Sangam Lit. Here the Author helps to look at the growth of Civilisation of Human Nature from Vedic to Sangam from(2500 BCE- 200CE) and
the article was earlier published as article in குறளில்- உழவு- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத் திங்களிதழ் “உழவர் துணைவன் 1972-4,5 (5)

DUBIOUS MARAIMALAI
MARAIMALAIJi and ofcourese even Pavanar used their books to promote their own caste affiliation and their Castes are Superiors; see How MARAIMALAI treats all others of Tamil People

.. .. ஊன் மறுத்த சைவ அருளொழுகத்தினரான உயர்குடி வேளாளருடன் கலக்க இடம் பெறாமல், தம் போல் ஊன் உணவு கொள்பவரான ஏனை இழிகுடித் தமிழருடன் மட்டுமே ... .. பக்க 18 தமிழர் மதம்
தமிழரில் மேல் மக்களாய் இருந்த ஒரு பெரு பகுதியனரே .. .. பக் 31 தமிழர் மதம்

தமிழ் மக்களில் மெலோராய் இருந்த வேளாளரே .. .. பக்36 தமிழர் மதம்

Only 10% of Vellalas are Vegetarians and even those from those branches today practice NV.
SANGAMS IN TAMILNADU-These Legends are said in only one song in இறையனார் அகப்பொருளுரை AND I give Maraimalai’ view on this Author of இறையனார் அகப்பொருளுரை

மேலும் நச்சினார்க்கினியர், ஆசிரியர் தொல்காப்பியானாரை ஓர் ஆரிய முனிவராக்க விழைந்து அவர் ஜமதக்னி புதல்வர் என்றும், அவரது இயர்பெயர்- “திரண தூமக்நி” என்றும், அவர் அகத்திய முனிவர்க்கு மாணாக்கரென்றும் ஒரு பெரும் பொய்க்கதை கட்டி அதனைத் தமது உரைமுகத்தில் விரித்து வைத்தார்... ..
அகத்திய முனிவரைப் பற்றிய குறிப்பு இறையனார் அகப்பொருளுரைப் பாயிரத்தில் முதன்முதலில் நீலகண்டனாரென்பவரால் நுழைக்கப்பட்டது. இறையனார் அகப்பொருளுரைக்கு முற்பட்ட எந்தப் பழைந்தமிழ்நூலிலும் அகத்தியரைப் பற்றிய குறிப்புமில்லை:.. பக்192-193 தமிழர் மதம்

There are plenty of reference to Agasthiar in Sangam, Manimekhalai and well actually named fully in Thirumantiram, if friends want I CAN quote verses in next thread.

Now, How reliable is Sangam and Irayanaar Akaporulurai- as per Historical Researcher
தொல்காப்பியம், எட்டுத்தொகை நூல்களை கி..பி.8ம் நூற்றாண்டில் படித்த நீலகண்டன் என்பவரால் கட்டிவிடப்பட்ட கதையே முச்சங்க கதையாகும். பாண்டியர்கள் தென்மதுரையிலும் கபாடபுரத்திலும் வாழ்ந்ததாகவோ அவற்றை கடல் கொண்டதாகவோ சங்கப் பாடல்கள் கூறவில்லை.
முச்சங்க கதையை நம்பி சங்க காலத்தை கணிக்க முயல்வது, மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போல் ஆகும்.- பக்-30 V.P.Purushotham, Sanaga Kala Mannar varalaaru, Published with TN Govt ASSISTANACE

Dubious Maraimalai is a Committed Saivaite, and he opposes all other Worship in such an Acidic Attack, saying from Saivism who predominantly worshipped Parvathi wife of Siva shifted to Vishnu at the instance of Buddism and Jainism which were giving lower strata to Women.

I QUOTE from MM.Adigal-"thamizar matham" Page number -கஙரு i.e.,135.Here he says, close to 2nd Century A.D.,those worshipped SIVA (appan) Pridominantly AND those Who worshipped Umai or Parvathi (ammai) Predominantly got separated and I now quote tamil in full:

இவ்விரு வேறு குழுவினரில் அப்பனை வணங்குவோர், அம்மையை வணங்குவோரையும், அம்மையை வணங்குவோர் அப்பனை வணங்குவோரையும் இழித்துப் பேசிக் கலாம் விளைக்கலாயினர். இக்கொள்கைப் போரில் இரு குழுவினரும் பெண்பிறவியைக் குறைவாகக் கருதவும் பேசவுந் துவங்கவே, அம்மையை வணங்கிய குழுவாரில் ஒரு பெரும் பகுதியார் கடவுளைப் பெண்வடிவில் வைத்துவழிபாடு புரிதல் தமக்கு இழிவெனக் கருதி அம்மையும் அப்பனாக்கி அவற்கு மாயோன், திருமால் என்னும் பெயர்களைப் புனைந்து விடலாயினர்.

Actually Tholkappiyam does not name Siva or Refers Siva Worship- and I Quote

பழைய இலக்கிய நூலாகிய தொல்காப்பியத்தில் முருகன் மலை நாட்டவராலும், திருமால் காட்டுநிலமிருந்தோராலும் வழிபடப் பட்டனர் என்னும் செய்தி காணப்படுகிறது. கொற்றவை வழிபாடும் இருந்ததாகத் தெரிகிறது. ஆயின் சிவனைப் பற்றிய குறிப்புகம் தொல்காப்பியத்தில் வெளிப்படையாக காணப்படவில்லை
-பக்க13, சைவசமய வளர்ச்சி; மா.இராசமாணிக்கனார்.

Another example of Dubious Research by Another Vellala Historic Writer- V.S.Kanakasabai Pillai who wrote “Tamilnadu-1800 years back”.
The Keralite Christian /Jew groups have some Copper Plate grants dated to 9th/10th Cen. CE, and Caldwell in 1850 dates to correct date; but Kanakasabai dates them to 2nd Cen.CE,and this is one of the Major quotes by Pavanar’s Disciple Dr.M.Deivanayagam- who said Tiruvalluvar was Christian an I quote Dravida Samaya Founder Dr.M.Deivanayagam

கிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல், தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியது.
தோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன், தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக மொழிந்துள்ளார். திருவள்ளுவர் கிறித்தவரா? பக்௧-73
வள்ளுவர் காப்பியடித்தார் எனக் கூற எந்தத் தமிழனும் முன் வர மாட்டான். ஆனால் விறுப்பு, வெறுப்பின்றி ஆய்பவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் வரும் கருத்துக்களை வெளியிடப் பின் வாங்கினால் அவர்கள் உண்மை ஆய்வாளார் அல்லர்.பக்௧31 same book.
-This book has a even foreword by Kalaignar M.Karunanithi.

And not a Single ThaniTamil Scholar went to Oppose the Church Fraud, abut only the RSS group maintain a website called www.hamsa.org to fight the Fraud of Thomas visit to India.

Maraimalai’s dubious research also uses the Myth of Thomas visit to backdate Manickavasagar, Which is again conveniently exploited by Church.

E.V.Ramasamy Naicker, famously called Dravida Periyar says- I quote
“ தொல்காப்பியன் ஆரியக் கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாகச் செய்து விட்ட மாபெரும் துரோகி. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரிய கருத்துக்கு தரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் ப்ற்றி கவலைப் படாமல் நீதீ கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.
பக்கம் 7 தமிழும் தமிழரும். – EVR

வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்பொது பலர் என்னிடம், ‘எல்லாம் போய் விட்டால், நமக்கு எதுதான் நூல் என்று கேட்பார்கள், நான் இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது, அதை எடுத்து விடு குழந்தைகள் எல்லாம் வீட்டிலேயே இங்கிலீஷில் பேச வேணும். அது நல்ல நாகரீகத்தையும் கொண்டு வரது. என்று கூறினால் -அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கெட்பது ?’ என்று பதில் கூறுவேன்
EVR விடுதலை(1.6.50)

What is the meaning of the song in ThiruvalluvaMalai.

ஏதம்இல் வள்ளுவர் இன்குறள் வெண்பாவினால்
ஓதிய ஒண்பொருள் எல்லாம்- உரைத்ததனால்
தாதுஅவிழ் தார்மாற! தாமே? தமைப்பயந்த
வேதமே மேதக் கன? -32 பெரும்சித்திரனார்

குற்றமில்லா வள்ளுவர், இனிமையான குறள் வெண்பாவினால், கூறிய கருத்துக்கள் எல்லாம், வேதத்தில் இருந்து கூறியுள்ளார், இதில் எது சிறநதது என முடியும்- மகரந்தம் கொண்ட பூக்கள் கொண்ட மாலையில், பூவா-மாலையா என்பதே-வேதமா? குறளா?- என்ப பெரும்சித்திரனார் கூறியுள்ளார்.-இது தான் இப்பாடலின் பொருள்.
Just because Mala twists and get a wrong meaning the History and Truth cannot be changed.
If one misquoes Old writing He/She is not writing History but only HIS- STORY

அருமறைகள்
ஐந்தும் சமயநூல் றும் வள்ளுவனார்
புந்தி மொழிந்த மொழி.,

Author for various Seiyul reasons could have used this, but as Per the Tamil Sangam days onwards to later Tholkappiyam and Kappiyam periods, Tamil Pulavars club Mahabharatam with Vedas and that is said here as அருமறைகள் ஐந்தும், here though I can refer many Scholars from Every University, I Quote -Sami Sithambaran’s Urai, who is never Pro- Vedic.

இந்திய வேதங்கள் என்பது அதன் துணை அங்கங்கள் எல்லாமுமாக- இசை, ஆயுர் வேதம், அரசியல் எல்லாம் கொண்டதே. ஏன் இந்த பைத்தியக்கார பெயர்-ஆரிய வேதம். கீழே உள்ள பாடல் மிகத்தெளிவாக்கும்.

ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து, இதனினிது
சீரியது இன்றுஒன்றைச் செப்பரிதுஆல்- ஆரியம்,
வேதம் உடைத்துத், தமிழ்,திரு வள்ளுவனார்
ஓது குறட்பா உடைத்து. 43,வண்ணக்ஞ் சாத்தானார்

ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து, இதனினிது
சீரியது இன்றுஒன்றைச் செப்பரிதுஆல்- ஆரியம்,
வேதம் உடைத்துத், தமிழ்,திரு வள்ளுவனார்
ஓது குறட்பா உடைத்து. வண்ணக்ஞ் சாத்தானார்

You can’t say Tamil or Sanskrit which one is great by comparing each other as Sanskrit has Vedas and Tamil Thirukural

இந்தியர்களை, இந்திய கடவுள் வழிபாட்டு மதத்தை அதன் முக்கிய கூறாக காத்து வந்த பிராமணர்களை- 16ம் நூற்றாண்டில் தாங்கள் நுழைந்தபின் போர்சுகீசியர்- கடவுள் வழிபடும் மக்களை கிறிஸ்தவராக மாற்றும் பணிக்கு இடைஞ்சலாக் உணர பல பொய்கள் ஆய்வு என திணிக்கப்பட்டது,
and I quote Francis Xavier’ letter his Head Church in early 16th Century.
“There are in these parts among the pagans a class of men called Brahmins. They are as perverse and wicked a set as can anywhere be found, and to whom applies the Psalm which says: "From a unholy race, and wicked and crafty men, deliver me, Lord." If it were not for the Brahmins, we should have all the heathens embracing our faith.”

On one side Missionaries learned Sanskrit and Forged a Veda calling it as Fifth and Roman Veda by Rober De Nolbili and his method went as Flop.
From then on Missionaries have been spreading Venom in India against Brahmins and Thani Tamil movement is one of its major victim.

Later Missionaries learnt Tamil and Sanskarit, to discredit both, and made unwarranted show of distinctness as Dravidian and Aryan. We do not have Dravidian in Sangam to Manimekhalai days.

I quote Professor, Dr.Meiappan , in his book " Deivika Geethiel Tiruvalluvam- " Thiya Ennam Kondor, Nallennam Konda Anthanrkalai ParamaEtirikalai Karuthial, avarkalai Makkal Purakkanikka vendum enra Nokkil, Sathiyai oru Verupattu kurakath Thirithu, Veruppai Valarthakal. Eneve Padaippasiriarkal, Or ARIYAN ENAK Karuthi, Thavarana Arthathaik Karpiththuk Kondu Padaippin tharththai kuraivaka mathipedu seivathum, Padaippai egalvathum Arivudaimaiyagathu. -Page 31.
-தீய எண்ணம் கொண்டோர், நல்லெண்ணம் கொண்ட அந்தணர்களை பரம எதிரிகளாய் கருதி, அவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற நோக்கில் சாதியாய் ஒரு வேறுபாட்டுக் கூறாகத் திரித்து, வெறுப்பை வளர்தார்கள். எனெவே படைப்பாசிரியர்கள், ஒரு ஆரியன் எனக் கருதி, தவறான அர்ததை கற்பித்துக் கொண்டு படைப்பின் தரத்தை குறைவாக மதிப்பீடு செய்வதும், படைப்பை இகழ்வதும் அறிவுடைமையாகாது.
பக்கம்-31,தெய்வீக கீதையில் திருவள்ளுவம், பேராசிரியர்.Dர்.மெ.மெய்யப்பன் (அழகப்பா பல்கலைக்கழகம்), வானதி பதிப்பகம்.

Who are அந்தணர் or Brahmins in Sangam Books and I quote whom I used previously for Tholkappiyam’ dating, Dr.Swaminathan served as Professor at Salem, Madurai and Chennai Nandanam Government Arts Colleges and later as HOD-Hitory Dept at Presidential College, Chennai and later was Promoted to Teacher Selection Boad Registrar.

அந்தணர் அறவொழுக்கம்

அந்தணர் வேதக் கல்வியை விரும்பிப் பயின்றனர். அதில் கூறப்பட்ட சடங்குகளை “மந்திர விதியுட் மரபுளி வழாஅ” மரபில்லிருந்து மாறாமல் செய்தனர். மதுரைக் காஞ்சி 468-479 கூறும் பொழுது “அந்தணர் அறநெறி பிழையா அன்புடை நெஞ்சினர்,” என்றும், “எவ்வுயிரிடத்திலும் அன்பு கொண்டனர் என்றும்”, கூறுகின்றது. அவர்கள் தோற்றத்தையும் அவர்கள் வேதவேள்வி செய்த முறையையும் திருமுருகாற்றுப்படை 179-182 கூறுகின்றது. அவர்கள் பெற்றோர் மரபு சிறப்புடையது; தொன்மையும் மேன்மையும் உடைய குடிப்பிறப்பாளர்; நாற்பத்தெட்டாண்டுகள் விதிமுறைக் கல்வியில் கழித்த்வர்; முத்தீச் செல்வத்து இருப்பிறப்பாளர்; ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்(கயிறு) அணிபவர்; உச்சிக் கூப்பிய கையினர்; நாளும் நாவில் ஆறெழுத்த்தை உச்சரிக்கும் உயர் குணத்தாளர்” என்று அவர்கள் வாழ்க்கையைத் தெளிவு படத் தெரிவிக்கின்றது. பக்76

காசியப, வாதுல, ஆத்ரேய, கௌசிக கோத்திரத்தைச் சார்ந்த பிராமணர்கள் இருந்தனர் என சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. ஆக்னிஷ்தோம, அஸ்வமேத, வாஜபேய யாகங்களும், ஹிரண்யகர்ப, துலாபார, கோசஹரா பொன்ற சடங்குகளை பிராமணர்கள் செய்தனர். பக்-112
பல்லவர் காலத்தில் பல செப்புப் பட்டயங்கள் வெளியிடவும் பிராமணர்களே உதவி புரிந்தனர். பக்- 113

சங்க காலத்தில் பலவகைகளிலும் மேன்மையுற்றிருந்த தழிழகம் 3-ம் நூற்றாண்டு முதல் 6—ம் நூற்றாண்டு வரை களப்பிரர் காலத்தில் பல இடர்பாடுகளுக்கு உள்ளானது. அக்காலத்தில் சமணம் தழைத்தோங்க ஆரம்பித்தது. காதல், களவு, கற்பு, வீரம் போன்றவற்றைப் பற்றி எழுதப்பட்ட இலக்கியங்கள் மறைந்தன. நீதிக்கருத்துக்களை எடுத்துக் கூறும் நூல்கள் இயற்றப்பட்டன. அவ்வாறு எழுதப்பட்டவையே பதினெண்கீழ்க்கணக்கு நூல்களாகும். - பக்106 Dr.A.Swaminathan-தமிழ்நாட்டு சமுதாய பண்பாட்டு வரலாறு-1997,

Who gave right to call Brahmins as Outsiders are Vadakkus etc., Meaningless Bluffs- As per PuraNanuru the Vellalas are the People Who migrated to Tamilnadu, under Agasthiar and Maa.Rasamanickanar dates this to 600BCE. Pandiyas as per Sangam Lit. where outsiders who after loosing their land in Floods came and occupied small territory, where as over time they took over Kudal and called it as Mathurai near 100BCE. And Origin of Pallavars are more uncertain and I quote-
பல்லவர் காலம்
சங்க காலத்திற்குப் பின் தமிழரல்லாத பல்லவர் கி.பி.800 வரை தமிழகத்தை ஆண்டனர். ஆழ்வார்கள், நாயன்மார்களின் பக்தி இலக்கியங்கள், யுவான்சுவாங் என்னும் சீன யாத்திரிகர் குறிப்பு, கல்வெட்டுகள் முதலியன அக்கால ஒலி நிலையை அறியத் துணைபுரிகின்றன.
- பக்186 எழுத்தியல், Prof.Dr. சூ.இன்னாசி; HOD கிறித்தவ தழிழ்த்துறை, Madras university

Where as the Anthanars have been here from the earliest of dates.

As for Dating of TholKappiyam I give from Internet Secular Encyclopedia –Wikipedia, which is constantly updated to the Current and latest Research positions.
//Phoneme
From Wikipedia, the free encyclopedia
Background and related ideas
In ancient India, the Sanskrit grammarian Pāṇini (c. 520–460 BC), in his text of Sanskrit grammar, the Shiva Sutras, originated the concepts of the phoneme, the morpheme and the root. The Shiva Sutras describes a phonemic notational system in the fourteen initial lines of the Aṣṭādhyāyī. The notational system introduces different clusters of phonemes that serve special roles in the morphology of Sanskrit, and are referred to throughout the text.
Around the 1st century CE, the definitions of phoneme (oliyam) and alphabet (ezuththu) were written in the Tolkāppiyam, for the Tamil language. These definitions still survive as part of Tamil grammar.//

When we Look at any part of World, we do not have any Grammer book of the worth of Panini or Tholkappiyar till date.

Bloomfield, L., Review of Konkordanz Panini Candra Von Dr. Bruno, Leibich, Vol. 5, 1929, p. 267-276): ‘The descriptive Grammar of Sanskrit, which Panini, brought to its highest perfection, is one of the greatest monument of human intelligence and (what concerns us more) an indispensable model for description of languages. The only achievement in our field, which can take rank with it is the historical linguistics of the nineteenth century and this indeed owed its origin largely to Europe’s acquaintance with the Indian Grammar. One forgot that the Comparative Grammar of the Indo-European languages got its start only when the Paninian analysis of an Indo-European language became known in EuropeஸIf the accentuation of Sanskrit and Greek, for instance had been unknown, Verner could not have discovered the Pre-Germanic sound change, that goes by his name. Indo-European Comparative Grammar had (and has) at its service, only one complete description of a language, the grammar of Panini. For all other Indo-European languages it had only the traditional grammars of Greek and Latin woefully incomplete and unsystematic.’ஸ

Now Only TholKappiyam is the Oldest Ilakana Nul for Writing system – Ezuththilakanam, as early as 100CE.

The Analysis of Roots of words do not take us anywhere beyond a certain point and the practical situation is as follows.

The Dravidian Etymological Dictionary of Burrow and Emeneau contains over 5,000 etyma and it has been shown that over 4,000 of these etyma have Indo-Aryan, Munda cognates (cf. http://www.hindunet.org/saraswati/Indian_Lexicon which contains over 8,000 semantic clusters.)

Maxmuller took the duty to try to Backdate Vedas and to stop the Idea, Sanskrit as mother of Latin and Greek , which he changed as Elder Sister and this I QUOTE
Blavatsky the founder of Thesophical Society-
"Inflectional Spech: the root of the Sanskrit, very erroneously called the "elder sister" of the Greek, instead of its mother- was the first language, now the mystery tongue of the Intiates, other Fifth Race. The "Semitic” languages are the Bastardic descendants of the First Phonetic corruption of the eldest children of the early Sanskrit"- Secret Doctrine. Vol-3 PG 205.

Maxmuller who showed himself as a secular scholar to the World, in his letter to his wife wrote - “ I Hope I Shall finish that work, and I feel convinced though I shall not live to see it, that this edition of mine and the translation of Vedas will hereafter tell to a great extent on the fate of Indiaஸ Vedas are the root of their religion, and to show them what that root is, I feel sure is the only way of UPROOTING all that has Sprang up from it during the last 3000 yearsஸஸ..”

Sometime Before his death wrote, I quote-
“ Even, their religion is not as bad as it looks, as I have to show in a book just finished, I have not much faith in missionaries – medical or otherwise. If we get such men again in India as RammohunRoy or Kesub Chandra sen and if we get an Archbishop of Calcutta who knows what Christianity is, India will be Christianized in all that is essential in the Twinking of an eye, and on this too we must be hopeful”

What I Quote are from sincere researches, not known to commonly, and I Quote from the book
The Arsemal of Christian Soldiers in India – Rev.J.Fr.Stacker- “ I am of special obligation to the volumes of Monier Williams, Mitchel, Hopkins, Wilsonஸ. Caldwell, Maxmuller and others , too numerous to mention.”

Now calling a section of Indians as Aryan/Dravidian and others as AdiDravidians ae only the Christian Conspiracy of Divide and Convert after ruling with Divide and Rule, and I quote-
In a response to an RSS groups book as late as 1985,Indian church maintains that Dravidians, Aryans, and Tribals are all Aliens of Indian Land and I quote-
“ There is ample evidence that Hinduism is not the religion of India, even if it s older than Christianity in India. There is no reason either Ariyanism or Dravidianism or other religion in India to call the other Foreign.
–Page34, Christianity in India- Unique and Universal Mission released by CSI and the same book says-
“ Due to Aryan Invasion of 1500BC, the Adivasis fled to the hills and forest and did not integrate with other Indians, ofcourse the Dravidians were more docile and less militant and migrated to South India and Some were absorbed in the Aryan Acculturalisation” page-225. further , I quote” The most outstanding fact that we need to understand is that we must know that the Tribals People of the NorthEast Hills are not Hindus by any stretch of imagination, they are the people who Continued to come from parts of Asia at different stages of History.
Page 236

We need to look at History based on records and Truer Research. Truth always is going to help, not false beliefs even if they are close to our hearts. And for the benefit readers I QUOTE the views of more than 100s of Scholars from America, from Catholic University- in its NEW CATHOLIC ENCYCLOPEDIA-
“The Beginning of Sanskrit Literature go back to almost 2500BCE, Not only is the antiquity of Sanskrit Literature truly remarkable, but its fecudits, veracity and continuity or no less so” Page445, Vol 7 .

and Maxmuller AGAIN-
“ To the Scholars, no doubt the Vedas remained and always remain the oldest real book that has been preserved to us in an almost miraculous way.”
– My Autobiagraphy- a fragment Page 188 & 189.

I Quote Bismala
//The Tamil writing which is in use presently was also in use during the Sangam age. This is known as vattazuththu.

The letterings in the inscriptions were not vattezuththu but vettezuththu. வட்டெழுத்து வேறு, வெட்டெழுத்து வேறு. கல்வெட்டுக்குரியது வெட்டெழுத்து. Grantha letters were evolved from Tamil letters. The northerners did not have any writing system. Rigkrit and Sanskrit were basically oral and were reduced to writing using letters evolved from Tamil system.//
வெட்டெழுத்து- வெட்டெழுத்து Good Puns to Bluff about; can you SHOW ME a Proof from The Age- in Sangam(200BCE-200CE) TholKappiyam (100-200CE) or even Unto Manimekhalai. I have been following most of the Inscriptions dechiphered till date, and no such Inscrption says so- and if you are Serious I am willing to put some of the inscriptions- in Present day Tamil for you to Decipher. Stop bluffs.

Agsin Mala’s Bluffs-
//சங்கதம் (சமற்கிருத) என்பதற்கு சொந்த எழுத்துமுறை இருக்கவில்லை. எனவே மிகப் பழங்காலத்தில் அது அரமாயிக் எழுத்துக்களால் எழுதப்பட்டது. இவ்வாறு நான் சொல்வதாக எண்ணவேண்டாம். அம்மொழியை அல்லது எம்மொழியையும் பழிப்பதற்காக இதை எழுதவில்லை. இங்ஙனம் உலக வரலாற்றாசிரியர்கள் ( ஜான் கே முதலானோர்) ஆய்ந்து எழுதியுள்ளனர், அதற்குரிய சான்றுகளையும் அவர்கள் கூறியுள்ளனர். ஆங்குக் காண்க. அவ்வம் மாநிலத்துக்குரிய எழுத்துமுறைகளாலும் சங்கதம் எழுதப்பட்டது. தேவநாகரி என்பது உண்மையில் தீவு நாகர்கள் அமைத்த எழுத்துக்களென்றும் இவையாவும் தமிழ் எழுத்துருக்களிலிருந்து திரிக்கப்பட்டவை என்பதும் ஆய்வாளர் கூறியவை. இப்போது வரலாற்றைத் தமக்கு வேண்டியதுபோல எழுதிவைத்துக்கொள்ள பல கொள்கையறிஞர் (ideological historians) விரும்பலாம்.
இது அவரவர் இட்டம்தான்! //-

Every Authority on Brahmi and other Dechiphering agree that Brahmi and Karoshti are the Mother of all writing systems including Tamil and all other Indian Languages, the Pictorial Symmetry of Brahmi with Aramaic Writing. But the Problem- the Biblical Group Aramaic did not have Vowels (a,A, e,E,i,o,u etc


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Every Authority on Brahmi and other Dechiphering agree that Brahmi and Karoshti are the Mother of all writing systems including Tamil and all other Indian Languages, the Pictorial Symmetry of Brahmi with Aramaic Writing. But the Problem- the Biblical Group Aramaic did not have Vowels (a,A, e,E,i,o,u etc.,) till 9th Century CE.

Tamil Consonants- உயிர்மெய் எழுத்து பின் பற்றும் முறை:
க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ழ, ள, ற, ன- This order as was Found by Caldwell follows the Pattern of order of Sanskrit with all Special Tamil Libis as “ழ, ள, ற, ன” are put at the end.
i.e., Tamil writing order closely follows Sanskrit order which is much earlier recorded. Of course, Caldwell’s time Tholkappiyam was not available. Even after Tholkappiyam- following the same pattern- Thani Tamil Scholar wrote an Article saying earlier Tamil had different sequence for உயிர்மெய், only thing was that it was laughed at without any proofs.

I quote from the book Published by International Institute of Tamil Studies-book named தமிழெழுத்தின் வரி வடிவம்- சி.கோவிந்தராசனார்., உலக தமிழாராய்ச்சி நிறுவனம்1993, Author tries to make a case of Pre-Brahmi Tamil LIBI but endup giving all the major Authorities as below:
தொல்காப்பியர் காலத்தில் வழக்கில் இருந்தது பிராமியாக இருக்கலாம்- தி.நா.சுப்பிரமணியம் பக்-49 கல்வெட்டுக் கருத்தரங்கு;
பிராமியினின்று வட்டெழுத்தும், அதனின்று இன்றைய தழிழ் வரிவடிவங்களும் வளர்ச்சி பெற்றன- ஆ.ராகவன் கல்வெட்டுக் கருத்தரங்கு) –Page 50,51

Author concludes the current position of the Historical situation of Inscriptions as:
1.வட்டெழுத்தும் பிராமியும் கலந்த கல்வெட்டுகள், இவை கி.பி.2-3ம் நுற்றாண்டிற்கு உரியவை.
2. தமிழ்நாட்டில் தனி வட்டெழுத்தில் தெளிவான செய்திகளை தரும் கல்வெட்டுகள் கி.பி.4-5ம் நுற்றாண்டிற்கு உரியவை
3.சமஸ்கிருத சொற்களைத் தமிழ்க் கல்வெட்டுகளில் குறிப்பதற்குக் கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தியுள்ள வட்டெழுத்து கல்வெட்டுகள் கி.பி.8ம் நுற்றாண்டு. .... Pages 57.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

I Quote from 

//http://en.wikipedia.org/wiki/Sangam#Sangam_legends 

Etymology 
The word Sangam is probably of Indo-Aryan origin, coming from Sangha, the Buddhist and Jain term for an assembly of monks. In Tamil the word means "assembly" or "academy".[4] In 470 CE, a Dravida Sangha was established in Madurai by a Jain named Vajranandi. [5] During that time the Tamil country was under the occupation of Kalabhras, who had displaced the traditional Tamil kings. The Kalabhra rulers were followers of either Buddhism or Jainism. The Dravida Sangha took much interest in the Tamil language and literature. [6] We can also find Jain names such as Uloccnaar and Maathirthan among the early poets. Jain cosmology and mythology are also found mentioned in the early Sangam poems.[ 


Evidence 
There has been no contemporary archaeological or scientific evidence found to substantiate whether these academies existed at all and if so, the dates, the participants or their works. 


[edit] Literary evidence 
Although the term Sangam literature is applied to the corpus of the earliest known Tamil literature belonging to the c. 200 BCE – 200 CE, the name Sangam and the legend was probably of a much later date.[8] The early literature belonging to the pre-Pallava dynasty period (c. 400 – 600 CE) do not contain any mention of the Sangam academies, although some relationship between Madurai and literature may be found in some of the Sangam age literature.[9] Further references to Sangam and its association with Madurai have been mentioned by poets such as Sekkilar, Andal, Auvaiyar and Kambar (all belonging to the tenth to the twelfth centuries CE). The actual poems of the Sangam literature themselves do not directly mention such academies. However the poem Mathuraikkanci (761-763), which belongs to the early collection of Pattupattu, describes Madurai as the 'place where authors met and interacted'.[10]. 


[edit] Archeological evidence 
Claims of the Sangams and the description of sunken land masses have been dismissed by the historian and scientific community at large. 

Historians refer to the Tamil literature from c. 200 BCE to 300 CE as Sangam literature.[13][14] Sangam literature comprises of some of the oldest extant Tamil literature, and deals with love, war, governance, trade and bereavement.[15] Unfortunately much of the Tamil literature belonging to the Sangam period had been lost.// 

This is the Factual Position. Anybody can live in Fictious and Superstitious Beliefs and keep bluffing. But these would only put Tamils all over the World, as one who do not accept Historical Truths, as these are Forum- viewed and Open to all. So Meaningless blufss, and positions with no support being repeated again make yourself only as a Fundamentalist with no Scientific Mind


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 


file:///H:/Winlines/New%20Folder/Namboothiri.htm#Etymology

//according to Historians the period of the first arrival of Namboothiris in Kerala happned around 7th-9th century AD. 

The excavations made proves that Kerala was once under the sea as fossils of ancient marine animals were found from almost all parts of Kerala. The belief of modern Historians that Namboothiries migrated to Kerala after 5th century is certainly wrong considering the fact that even in geographically separated (From Indian subcontinent)SriLanka there were sanskrit influences as early as third century BCE. When the Mauryan Emperor Asoka sent Buddhist missionaries to Srilanka around 275 BCE the capital of Sril Lanka was named Anuradhapura(See Mahavamsa). As it is sure that sanskrit coexist with Aryan/Brahmin societies it can be considered that Srilanka was a Hindu land with Brahmins,Kshatriyas,Vaisyas and Sudras alongwith outcastes(Chandalas).The King had established marriage relations with Asoka and the whole Kingdom was converted to Buddhism. Hinduism reappeared in the island only around 1000 AD when Cholas conquerd it and established the province of MummudiChola Mandalam(Jaffna Peninsula)and settled it with Hindu Tamilians. 

The presence of Sanskrit speaking Aryans in SriLanka as early as 275 BCE proves that in geographically connected Kerala too(with India) there were Namboothiri Brahmins as early as 275 BCE and that the Chera Kings of Kerala of the time were noble Kshatriyas and not Dravidians. The Mauryan inscriptions mention the Cheras as Kerala Putras .This proves that Vedic religion predates Dravidian culture, Buddhism and Jainism and Communism in Kerala.// 

Please use as on date Scientific Truths


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

I just give from one of my old downloads, with out its source for its contents. 

//One more verse (Rig Veda 1-164-39) states, " In the letters (akshara) of the verses of the Veda...". 
There are a number of compositional chandas (metres), lines in a metre and specific number of words in a line available from the Rig Vedic text. 
It will take a tremendous amount of mental effort to compose and to commit to memory the vast amount of lines with all the intricacies involved. 
Unless these are reduced to writing and given a specific concrete shape, it would not facilitate oral transmission. 
Yet another verse (RgV 10-62-7) mentions cows being "marked" by an "8-eight" which again shows that the ancients possessed the art of writing. 
Also, RgVed 10-71-4 refers to a language which can be "seen"; that is a script. 
If there was no script, preferably the verb "to pronounce" rather than "to inscribe/write" would have been utilized. 
However, such a distinction has been made obviously because a written form of language existed during that time. 
Even during the Mahabharat era the art of writing was prevalent. The verb "lekhi (writing)" in all its forms (lekhako, lekhani, etc.) appears numerous times in the Mahabharat text (Aadi 1.77/78). 
On the arrows were inscribed the names of specific persons to whom they belonged. Distinction has been made between "to write" and "to read" (Harivansha .50) indicating "what was written was being read". 
How could a text with a monumental 100,000 verses could be composed, preserved and transmitted through memory alone? 
This incredible feat may have been performed by a few, but that does not suggest that the art of writing was not developed. The Atharvasheersha (from the Upanishads) symbolizes Shree Ganesh as an "omkar", a combination of "g-aakar, m-aakar". 
How can there be an "aakar - shape" to a syllable only transmitted orally? 
The Mahabharat text contains quotes of Rishi Vasistha of the Ramayanic Era on the meaning of the "granth(a)" (manuscript), its value and other literary attributes. Discussions on skills required to writing and evaluating a "granth(a)" were already in vogue during the Ramayanic era. 
How is this possible if "writing" was not known in that era? The Yujurvedic Taittiriya Samhita and also the Atharvaveda utilize the word "likha (to write)", although not as ancient as the RgVed, at least are of the Ramayanic era. 
The art of writing was known by ancient Vedic peoples since remote times. 
In spite of the evidence presented above, it has been continually stressed that the ancients passed on their knowledge through oral tradition alone and no art of writing was available - the earlier part of course is probably true. 
On the deliberate stress given to oral transmission, R.N. Dandekar remarks, "There is, indeed, considerable circumstantial and inferential character which enables us to perceive the existence of writing even in the very early periods of Indian cultural history. 
It is true that the Veda has been handed down from generation to generation through oral tradition. It must not, however, be supposed that on that account, as is often erroneously done, that the art of writing was unknown in the early Vedic age. 
The practice of oral transmission of Veda was adopted, not because written copies of these texts were not available, but presumably because it was believed that oral transmission alone was more conducive to the preservation of the magic-religious potency and the formal protection of those arts. // 

Kalaignar Karunanithi, Pavaanar, Dr.Mathiwanan-former Editor Tamil Etymolgical Dictionary projects, U.Ve.Saa, Former Vice Chancellors Mu.Va., Tho.Po.Mii. all agree Sanskrit reference in Tholkappiyam and Vedas are Marai.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Here I Give the details on developments of Tamil Writings and how Brahmi was dechiphered,and all this are the views of Iravatham Mahadevan. 

//* 1906ஆம் வருடத்தில் கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த வெங்கய்யா என்பவர், மேட்டுப்பட்டி என்னுமிடத்தில் கிடைத்த கல்வெட்டுகளைப் பார்த்துவிட்டு இதில் எழுதப்பட்டிருப்பது 'பிராக்ரித்' மொழியாக இருக்குமோ என்று நினைத்தார். 

* பின்னர் அவரது மாணவரான கிருஷ்ண சாஸ்திரி, 1919 வாக்கில் இந்தக் கல்வெட்டுகளில் திராவிட மொழிகளின் தாக்கம் இருக்கிறது, ஒருவேளை தமிழாக இருக்கலாம் என்று சொன்னார். 

* 1924இல் சுப்பிரமணிய அய்யர் தன் ஆராய்ச்சியின் முடிவாக இந்தக் கல்வெட்டுகள் பிராக்ரித் ஆக இருக்க முடியாது, ஏனெனில் இவற்றில் 'ள', 'ற', 'ண', 'ழ' போன்ற எழுத்துக்கள் காணக்கிடைக்கின்றன, நாகரி/பிராக்ரித் மொழியில் வரும் இரண்டாவது/மூன்றாவது/நான்காவது 'க', 'ச' க்கள் (ख, ग, घ, छ, ज, झ போன்றவை) இல்லை என்று கண்டுபிடித்தார். ஆனால் அதே நேரத்தில் 'தந்தை' என்னும் சொல் 'தாநதய' (?) என்று எழுதப்பட்டிருந்தது என்றும் கண்டார். 

* பின்னர், பட்டிப்ரோலு (ஆந்திரம்) என்னுமிடத்தில் கிடைத்த கல்வெட்டுகளைப் படிக்கையில் மெய் எழுத்துகள், அகர, ஆகார மெய்கள் ஆகியவற்றைக் குறிக்க நீட்டல் கொம்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிந்தனர். [படமில்லாமல் இதனை விளக்குதல் கடினம், ஆனால் அந்தப் படங்களை இப்பொழுது இங்கு வரைய முடியாத நிலையில் உள்ளேன்.] 

* K.G. கிருஷ்ணன் என்பவர் 1960களில் அரச்சாளூர் கல்வெட்டுகளைப் படிக்கையில் அங்கு புள்ளி வைத்த மெய் எழுத்துகள் இருப்பதைக் கண்டுபிடித்தார். இந்தக் கல்வெட்டுகள் கி.பி ஒன்றாம் நூற்றாண்டின் இறுதியைச் சேர்ந்தவை என்று கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாம். இந்தக் கல்வெட்டுகள் புள்ளி இல்லாத மெய்யெழுத்துகள் உள்ள மேற்சொன்ன கல்வெட்டுகளுக்குப் பிந்தைய காலமாக கண்டறியப்பட்டுள்ளன. 

* சாதவாகன காசுகள் ஒரு பக்கம் பிராக்ரித் மொழியிலும், மற்றொரு பக்கத்தில் தமிழ் (புள்ளி எழுத்துக்களுடனும்) இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் காசுகள் வழங்கப்பட்டது கி.பி. 1-3 நூற்றாண்டுகளுக்குட்பட்டவை. 

* இந்த ஆரம்பகால வரிவடிவங்கள் அசோகர் காலத்து பிராமி வரிவடிவங்களைப் பின்பற்றியுள்ளன. ஆனால் பிராக்ரித்தில் இருந்த, தமிழில் இல்லாத வரிவடிவங்கள் விலக்கப்பட்டு, பிராக்ரித்தில் இல்லாத 'ள', 'ற', 'ண', 'ழ' ஆகிய எழுத்துகளுக்கான புது வரிவடிவங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அப்படிப் புது வரிவடிவங்கள் சேர்க்கப்படும்போதும், ஏற்கனவே இருக்கும் 'ல', 'ன', 'ர' ஆகியவற்றின் குறியீடுகளை எடுத்து, அவற்றினை நீட்டித்தது போல் உள்ளது. // 
//- அசோகன் பிராமி வரிவடிவத்தைப் பின்பற்றியே தமிழ் பிராமி வரிவடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. 

- இதனை சமண முனிவர்கள், மதுரை அரசனின் (பாண்டியன்) ஏற்பாட்டின் பேரில் செய்துள்ளனர் என்று சொல்லலாம். அதிகபட்சமான கல்வெட்டுகள் மதுரையைச் சுற்றிக் கிடைத்துள்ளன. சமணர் குகைகள் என்று கருதப்படும் இடங்களில் கிடைத்துள்ளன. இந்தக் கல்வெட்டுகளுக்கும், காஞ்சி/பிறவிடங்களில் கிடைக்கும் கல்வெட்டுகளில் காணப்படும் வரிவடிவத்திற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. (இரண்டு வேறுபட்ட வரிவடிவங்கள் தமிழ்க் கல்வெட்டுகளில் காணக் கிடைக்கின்றன.)

- அசோகன் பிராமி தமிழுக்கு வந்தது போலவே, தேவநாகரியாக மாறியுள்ளது. 

- அசோகன் பிராமி, தக்காணப் பிராமியாக மாறி, அதிலிருந்து கன்னட, தெலுங்கு வரிவடிவங்கள் உருவாகியுள்ளன. 

- தமிழ் பிராமி, கிட்டத்தட்ட கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் வட்டெழுத்தாக மாற்றம் அடைந்துள்ளது. அப்பொழுதுதான் பனையோலையில், இரும்பு எழுத்தாணி கொண்டு எழுதப்பட்டது. 

- கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல்லவர்கள் தமிழகத்தை ஆளுகைக்குள் கொண்டுவந்தபோது, கிரந்த எழுத்தாக மாறிய தக்காணப் பிராமியைக் கொண்டுவந்தனர். சோழர்கள், பல்லவர்களுக்குக் கீழ் இருந்து தமிழகம் முழுவதையும் ஆட்சி செய்தபோது இந்த கிரந்த வழித் தமிழெழுத்து, வட்டெழுத்தை முழுவதுமாக அழித்து விட்டு கோலோச்ச ஆரம்பித்தது. அதன் வழியே (பின்னர் வீரமாமுனிவர் வழியாக மாற்றத்துடன்) இன்று நம்மிடையே உலவி வருகிறது. 

- கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில் வட்டெழுத்து முற்றிலுமாய் அழிந்துவிட்டது. 

- கி.பி. பதினாலாம் நூற்றாண்டில் கிரந்த எழுத்து, மலையாள எழுத்தாக மாற்றம் கொண்டது. 

- வரிவடிவங்கள் மாறினாலும், மொழி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதே தொடர்போடு உள்ளது. இந்தக் கல்வெட்டுகளில் கிட்டத்தட்ட 75% சொற்களை இன்றைய தமிழர்களால் புரிந்து கொள்ள முடியும். (சில கல்வெட்டுகளைப் படித்துக் காட்டினார்.) மீதமுள்ள 25% சொற்கள் பிராக்ரித் தழுவலாக உள்ளது. 

- கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு, பிராக்ரித்துக்குப் பதில் சமஸ்கிருதக் கலவை அதிகமாக வருகிறது. [அரையர்/அரசர் என்பது பிராக்ரித வழிச் சொல் என்றும், இராசர்/ராஜன் என்பது சமஸ்கிருத வழிச்சொல் என்றும் குறிப்பிடுகிறார்.] 

- குகைக் கல்வெட்டுகளில் சமணர்களைப் பற்றியே காணப்படுவதாகவும், புத்தர்கள், ஆஜீவகர்கள் பற்றி எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை என்றும் சொன்னார். 

- ஒருசில தமிழ்க் காசுகள் எகிப்து, அலெக்சாண்டிரியா போன்ற இடங்களில் (அமெரிக்கத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்குக்) கிடைத்துள்ளது என்றும் அவற்றின் தேதி கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு என்றும், அதில் காணப்படும் எழுத்துகள் தமிழ் பிராமி என்றும் ஆதாரங்கள் உள்ளன என்றார். 

- தொல்காப்பியத்தில் மிகத் தெளிவாகப் புள்ளி எழுத்துகள் (மெய்), தமிழ் எழுத்துகள் 12+18=30 என்று சொல்லப்படுவதாலும், இது பல காலமாக இருக்கிறது என்று அழுத்தமாகச் சொல்வதாலும் தொல்காப்பியத்தின் காலம் கி.பி. 2-3ஆம் நூற்றாண்டு என்று தான் கருதுவதாகச் சொன்னார். 

- இப்படிப்பட்ட கூற்றைத் தமிழ் அறிஞர்கள் விரும்பமாட்டார்கள் என்றும், ஆனால் தன்னுடைய கண்டுபிடிப்பு கல்வெட்டியலை மட்டுமே சார்ந்திருப்பதாகவும், இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்கள் தன் கூற்றை நிரூபிப்பதாகவும் சொன்னார். 

- அசோகன் பிராமி எழுத்துக் கல்வெட்டுகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும், அதற்கு முந்தைய கல்வெட்டுகள் எதுவும் இந்தியாவில் இதுவரை கிடைக்கவில்லை என்றும், அசோகருக்கு முந்தைய காலத்தில் கல்வெட்டுகள் இல்லாமல் துணியில் எழுதியிருக்கலாம் (அதாவது அசோகர் காலத்தைய பிராமி வடிவம் அதற்கு முந்தையதாக இருந்திருக்கலாம், ஆனால் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை...), அழிந்துபோயிருக்கலாம் என்றும் சொன்னார். 

- கல்வெட்டுகளில் கிடைக்கும் செய்திகளைக் கொண்டு பதிற்றுப்பத்தின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று கொள்ளலாம். 

- "சத்தியபுத்தோ அதியமான் நெடுமான் அஞ்சி" (ஔவையாரின் நண்பர், தகடூர் அரசர், நெல்லிக்காய் வள்ளல்) என்று ஒரு கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் சத்தியபுத்தோ என்னும் பாலி மொழி யாரைக் குறிக்கும் என்று ஒரு புதிர் பல நாட்கள் இருந்ததாகவும், அது அதியமானையே குறிக்கும் [சத்திய புத்தோ -> சத்திய புத்திரன் -> சத்திய மகன் -> அதிய மான்] என்றும் சொன்னார். 

Thanks to http://thoughtsintamil.blogspot.com/


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Balarāma and Kṛiṣhṇa in Bactrian coins 
Dr. R. Nagaswamy, Former Director of Tamilnadu Archealongical Dept. 

Balarāma, the brother of Kṛṣhṇa, was an influential god in early centuries of the current era, His sculptural representations are found in many places of India as at Nagarajunakonda in early period. He is shown generally with a drinking cup and standing by the side of his sister and brother Kṛṣhṇa. He is also said to be given to drink and pleasures (Bhōga) 
Balarāma in a Bactrian coin 
Obverse: Balarāma, with Greek legends on either side : Reverse: Kriṣhṇa with Brāhmi legend; the conch is held vertically: courtesy Wikipedia 
Balarāma is shown in a square silver coin ( a standard drachma) issued by the Bactrian King Agathocles (c.180 BC) portrayed Kriṣhṇa and Balarāma that was excavated Ai-Khamun, an important archaeological site on the Oxus (ref. Arts Asiatique XXXVI ( 1973), 52-57 and Journal of the Numismatic Society of India XXXV (1973) , 1873-77. I am thankful to Prof Ḍevendra Handa for this reference) The obverse of this coin, shows Balarāma standing with two hands holding a (hala) plough and (musala) pestle. The pestle may be identified with the dhyānaśloka of Balarāma who is interestingly called Kāmapāla i.e protector of love or desires. 
sphurad-amala-kirīṭam kiṇkiṇī-kaṅkaṇārham 
calad-alaka-kapōlam kuṇḍala-śrī-mukhābjam 
tuhina-giri-manōjñam nīla-meghāmbarāḍhyam 
hala-musala-viśālam kāma-pālam samīḍhe 

By the side is written the name of the king “Basiles Agatokleus” in greek characters while on the reverse is shown Kṛṣhṇa also standing with two arms holding a wheel and a conch. The wheel is so big it seems to do justice to the name Rathāngapāṇi. The Wikipedia, which illustrates this coin, identifed the object in the right hand of Kṛṣhṇa as kamaṇḍalu (Vase) but in fact it represents a conch held vertically in hand (śankha). 
On both the sides of Kṛṣhṇa is the name of the king written in perfect Brahmi script in Prakrit reading “Rane Agathuklayeṣa”. 
The first letter “Ra” is in serpentine form. Whether there is a second letter is not very clear for it merges with the big cakra held in the hand of Kṛṣhṇa. The next letter is “ne”. so the actual reading is “rane”. These letters are seen to the left of Kṛṣhṇa while on to his right is the name of the king “agathuklayeṣha”. 
Both the images of Kṛṣhṇa and Balarāma are in greek attire. Kṛṣhṇa wearing a long sword and Balarāma an unidentified handled weapon (probably a ring with twisted rope), tucked in their waist band. They also wear the Bactrian crown with two horn like projections on either side and a jeweled umbrella over his head resembling a horizontal cap. Both are also seen wearing shoes. But what is important is that the figure of Balarāma is shown on the obverse where the Greek name occurs and the figure of Kṛṣhṇa occurs on the reverse. It seems to emphasize the importance of Balarāma as the elder as it appears on the side of the issuer and depicts his prowess while Kṛṣhṇa with his conch signifies “spreading fame”. The conch is that which blows the fame of Kṛṣhṇa through out the world. The choice of the two figures also seem to show the Bactrian kings made this choice of Balarāma and Kṛiṣhṇa to exhibit their strength (by Balarāma) and fame (by Kṛṣhṇa) on their coins.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பிரகஸ்பதி 



திராவிட மாயை அல்லது வேளாள மாயை 


ஆரியமாயைக்கு எதிராகத் தமிழ் ஆர்வலர்கள் கடல்கொண்ட தென்னாடு என்கிற வரலாற்றுப் புதினத்தை எழுதி அதனைத் தொன்மமாக்கும் முயற்சியில் இறங்கிவிட்டனர். நச்சினார்க்கினியரால் எழுத்தில் கொண்டுவரப்பட்ட தமிழ் வளர்த்த முச்சங்கங்கள் பற்றிய தொன்மத்தையும் ஐரோப்பியப் புவியியலாளர் முன்வைத்த லெமூரியக் கண்டக் கருதுகோளையும் இணைத்து மிக அருமையான வரலாற்றுப் புதினத்தைப் படைத்துவிட்ட தமிழ் ஆர்வலர்கள் அதனையே தமிழ்ச் சமூக வரலாறு எனவும் கூறத் தலைப்பட்டுவிட்டனர். தமிழ் வளர்த்த முச்சங்கங்கள் தொடர்பான தொன்மம் உண்மையில் தமிழ் மொழியின் செழுமைக்கு விடை கூறுவதாக இருக்கமுடியும்; ஆனால் தமிழ்ச் சங்கங்களை இந்துமாக் கடலில் தேடுவதாக நினைத்துக்கொண்டு, தமிழர் வரலாற்றை அக்கடலுக்குள் புதைக்கின்ற பணியைச் செய்துவருகின்றனர். பிராமணர்கள் தமிழ்ச் சமூகத்திற்கும் இந்தியச் சமூகத்திற்கும் அந்நியமானவர் எனக் காட்டுவதற்காக, ஆரியர் வெளியிலிருந்து வந்து இந்தியாவிற்குள் குடியேறிய மக்கள் என்ற கருதுகோளை தமிழ் ஆர்வலர்கள் வலுவாகப் பிடித்துக்கொண்டனர். அறிவியல் பூர்வ ஆய்வுகள், ஒட்டுமொத்தத் தமிழச் சமூகமுமே வந்தேறிகள் என்பதற்கான சான்றுகளைத் தரும்பொழுது அதனை அவர்களால் ஏற்க முடியவில்லை. தமிழ் ஆர்வலர்களின் கோட்பாட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு: 


அ) திராவிடர்களே இந்தியாவின் பூர்வகுடிகள், ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்து குடியேறியவர்கள், தங்களை ஆரியருடன் அடையாளங் காட்டிக்கொள்ளும் பிராமணர்கள் இந்திய நாட்டிற்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் அந்நியர். 


ஆ) திராவிட மொழிகளைத் தாயாகக் கொண்டு உலக மொழிகள் பிறந்துள்ளன. திராவிட மொழிகளுள் தமிழ் உயர்தனிச் செம்மொழி. 


இ) உலகின் சிறந்த நாகரிகம் தமிழர் நாகரிகமே, இதனைத் தோற்றுவித்தவர்கள் தமிழ்ச் சமூகத்தின் உயர் சாதியினரான வேளாளர்களாவர். பதினெண் குடி வேளிரும், மூவேந்தர்களும் வேளாளர்களேயாவர். 


இக்கோட்பாட்டை எதிர்ப்போர் இதனைத் திராவிட மாயை என்பர். வேளாளரின் பெருமையை நிலைநாட்டுவதே இக்கோட்பாட்டின் முக்கிய நோக்கமாக இருப்பதனால் இதனை வேளாள மாயை என அழைப்பது பொருத்தமாக இருக்கும். வேளாள மாயைக்கு அடித்தளமிட்டவர்களுள் மறைமலை அடிகள் முக்கியமானவராவார். தொல்காப்பியர் வேளாளரை நான்காம் வருணத்தவராகவும், கீழோராகவும் சித்தரித்துள்ளதை மறைத்து, தொல்காப்பியச் சூத்திரம் ஒன்றிற்கு மறைமலை அடிகள் பொருள் கூறும் பாங்கு வேளாள மாயையின் தன்மையைப் புரிந்துகொள்ள உதவும். 


“மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் 
கீழோர்க்காகிய காலமும் உண்டே” (தொல், பொருள், கற்பியல் 142) 


மேற்கண்ட சூத்திரத்திற்கு உரையெழுதிய நச்சினார்க்கினியரும் இளம்பூரணரும் கீழோர் என்பதற்கு வேளாளர் என்றே குறிப்பிடுகின்றனர். வேளாளரைக் கீழோராக ஏற்க மனம் ஒப்பாத மறைமலையடிகள் இச்சூத்திரத்திற்குப் புதிய வகை விளக்கம் அளித்துள்ளார். 


“மேலோராகிய அந்தணர், அரசர், வேளாளராகிய மூவர்க்குங் கூட்டிச் சொல்லிய வேள்விச் சடங்கு, ஏனைக் கீழோராகிய பதினெண் வகுப்பாருக்கும் உரித்தான காலமும் உண்டு என்பதாகும்”, என்று தனது வேளாளர் நாகரிகம் என்ற நூலில் உரை கூறியுள்ளார். வேளாளர், கீழோராகச் சித்தரிக்கப்பட்டுள்ளதை மறைப்பதற்கு அடிகளார் வணிகரையும் (வைஸ்யர்) வேளாளரையும் ஒரே வர்ணமாக்கி தனது புத்திக்கூர்மையை நிறுவுகின்றார். மேலும், கீழோர் என்று அவர் பட்டஞ் சூட்டிய பதினெண் குடியினரைப் பட்டியலும் இட்டுள்ளார். 


“இனி கொலைபுலை நீக்கமாட்டாராய் அறவொழுக்கத்திற் தாழ்ந்து நிற்போரான மற்றைத் தமிழ்க் குடிகளைத் தமது உழவுத் தொழிலுக்கும் தமக்கும் உதவியாகும் பல கைத்தொழில்களைப் புரியும்படி ஏவி அவர்களைப் பதினெண் வகுப்பினராகப் பிரித்து வைத்தவர்களும் வேளாளர்களேயாவர். அப்பதினெண் வகுப்பினராவர் கைக்கோளர், தச்சர், கொல்லர், கம்மாளர், தட்டார், கண்ணார், செக்கார், மருத்துவர், குயவர், வண்ணார், துன்னர், ஓவியர், பாணர், கூத்தர், நாவிதர், சங்கறுப்பர், பாகர், பறையர் என்பவரேயாவர். இப்பதினெண் வகுப்பினரும் தத்தமக்குரிய தொழில்களைச் செய்து கொண்டு வேளாளர் ஏவல் வழி நின்று ...” 


அடிகளார், தற்கால சமூக நிலைமைகள தமக்குச் சாதகமாகக் கொண்டு இப்பட்டியலைக் கூறுகிறார். ஆனால், தொல்காப்பியம் இலக்கணப்படுத்தியுள்ள சங்க காலத் தமிழச் சமூகத்தில் சாதிகளின் படிநிலை இப்போதுள்ளவாறு காணப்படவில்லை. இன்று ‘பார்ப்பானுக்கு முந்திய பறையோன்’ எனக் கூறிக்கொள்ளும் பறையர் சாதியின் ஒரு கிளைச் சாதியாக உள்ள வள்ளுவர் சாதியினர் சங்க கால வாழ்வியலில் அறிவர் என்றும் கணியர் என்றும் அழைக்கப்பட்டு பார்ப்பாருக்கு நிகரானச் சாதியாக விளங்கியுள்ளனர். மருத்துவரும் நாவிதரும் ஒரே சாதியினராவர். சங்க காலத் தலைமக்களின் வாயில்களாக இருந்த பார்ப்பார் இம்மருத்துவரே. வட இந்தியாவில் ‘வைத்யா’ என்ற பட்டத்துடன் கூடிய பிராமணரும் தமிழ் மருத்துவரும் ஒத்த மரபினர் ஆவர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், பாண்டியனின் அமைச்சருமாகிய மாணிக்கவாசகரும், பல்லவ மன்னனின் போர்ப்படைத் தளபதியாக இருந்து வாதாபியை வெற்றிகொண்ட பரஞ்ஜோதி முனிவரும் மருத்துவ சாதியினரேயாவர். வேந்தர்களுக்கு மகற்கொடைக்குரியோராகிய இம்மரபினர் சங்ககால வாழ்வியலில் அமாத்தியர் பட்டம் பெற்ற மிக உயர்ந்த சாதியினராவர். தச்சர், கொல்லர், கம்மாளர், தட்டார், கன்னார் என்ற ஐந்து பிரிவினரும் சேர்ந்த பஞ்ச கம்மாளர் என்று அழைக்கப்படும் விஸ்வகர்மா சாதியினரும் ஒரு வகையான பிராமணர்களே. ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் சித்தூர் ஜில்லா நீதிமன்றத்தில் தாங்களே உண்மையான பிராமணர்கள் என்று இவர்கள் வழக்காடியது குறிப்பிடத்தக்கது. மட்பாண்டங்கள் செய்யும் குயவர் சாதியினர் சங்க காலத்தில் வேட்கோவர் என்று அழைக்கப்பட்டுள்ளனர். வேள்வி செய்யக்கூடிய தலைமக்கள் என்பது இதன் பொருள். சிவனையே எதிர்த்து வாதாடிய நக்கீரன், சங்கறுக்கும் சாதியைச் சேர்ந்தவர். இவர்களும் அறிவருக்கு (வள்ளுவர்) இணையான ஒரு பிராமண சாதியினராவர். இவர்களை ‘வேளாப் பார்ப்பார்’ என சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. 


மொத்தத்தில், வெள்ளாளர்களுக்கான ஏவல் மரபினராக மறைமலையடிகள் பட்டியலிட்டுள்ள எந்த சாதியினரும் சங்க கால வாழ்வியலில் வேளாளரை விடத் தாழ்ந்த நிலையில் இருந்திருக்கவில்லை. இவ்வகையில் வேளாளரை உயர்த்திக் கூறுவதற்காக ஏற்றம் மிக்க பிற குடிகளைக் கீழோராகச் சித்தரிப்பது வேளாள மாயையின் வழிமுறையாக உள்ளது. தொல்காப்பியம் கூறும் நான்கு வர்ண சமூக அமைப்பு பற்றி வே.கனகசபைப்பிள்ளை என்ற வரலாற்றறிஞர்(?) தனது 1800 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் என்ற புகழ்பெற்ற நூலில் கூறியுள்ள கீழ்க்கண்ட கருத்துகள் வேளாள மாயையின் உள்நோக்கத்தைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. 


“இதுதான் தமிழர்களைத் தங்கள் சாதியமைப்புக்குள் கொண்டுவர பிராமணர்கள் செய்த முதல் முயற்சி. ஆனால், தமிழகத்தில் க்ஷத்ரிய, வைசிய, சூத்திர சாதிகள் இல்லாததால் அவர்களால் வெற்றியடைய முடியவில்லை. மேலும் இதுநாள் வரையிலும் தன்னை க்ஷத்ரியன் என்று சொல்லிக்கொள்கிற ஒரு படையாச்சி அல்லது வைசியன் எனுந் தகுதிக்குரிய ஒரு வணிகர் வீட்டில் வெள்ளாளர்கள் உணவருந்தவோ, தண்ணீர் குடிக்கவோமாட்டார்கள்.” 


மேல் மூவரும் மனம் புகல 
வாய்மையான் வழி யொழுகின்று (வாகைத் திணை 10 : 165) 


கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திவாகரம் நிகண்டு, வேளாளருக்குரிய தொழில்கள் என கீழ்க்கண்டவற்றைப் பட்டியலிடுகிறது. 


வேளாளர் அறுதொழில் உழவு, பசுக்காவல், 
ளதெள்ளிதின்ன வாணிகம், குயிலுவம், காருகவினை, ஒள்ளியன 
இருபிறப்பாளர்க்கு ஏவல் செயல். 


கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பிங்கல நிகண்டு, “மேல் மூவரின் ஆணைவழி நிற்றல்” என்பதை வேளாளரின் முதன்மைத் தொழிலாகக் குறிப்பிடுகின்றது. இவ்வாறு பிற தமிழ்க் குடிகளின் ஏவல் வழி நின்றுவந்த வேளாளர், களப்பிரர் கால அரசியல் மாற்றத்திற்குப் பின்னர் படிப்படியாக சமூகப் பொருளாதாரத் தளங்களில் ஏற்றம் பெற்றுள்ளனர். இது குறித்து திண்ணை இணையதள இதழில் பிரசுரிக்கப்பட்ட, "நான்கு வருணக் கோட்பாடு - தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை” என்ற கட்டுரையிலும், புது விசை காலாண்டிதழில் பிரசுரிக்கப்பட்ட, “நாடும் நாயன்மாரும் மூடுதிரை வில(ள)க்கம்” என்ற கட்டுரையிலும் இக்கட்டுரையாசிரியரால் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்றம் பெற்ற வேளாளர்கள் சார்பு ஆய்வாளர்கள் இன்னமும் தமிழ்ச் சமூக வரலாற்றை முடிந்த அளவு குழப்பிக் கொண்டு வருகின்றனர். 


வேளிரும் வேளாளரும் 


வேளிரே வேளாளர் என்று சொல் ஒப்புமையை ஒட்டி எழுந்த தவறான நம்பிக்கை தமிழக வரலாற்று ஆய்வாளரிடையே நிலவி வருகின்றது. இந்நம்பிக்கை பெரும்பாலான ஆய்வாளர்களுக்கு கேட்பதற்கு இனிதாக, எழுதுதற்குச் சுகமானதாக இருப்பதால் இதனை விசாரணைக்கு உள்ளாக்க அவர்கள் ஒருபோதும் தயாரில்லை. சங்க காலத் தமிழ் வேந்தர்கள், மருத நிலத் தலைமக்களாவர். ‘வேளாண்மையாகிய உழவுத் தொழில்’ செய்துவந்த, மருதநிலக் குடிகளான வேளாளரிலிருந்தே வேந்தர்கள் தோன்றினர் என்பது இவர்களின் நம்பிக்கை. ஆனால் வேளிர்களை வேளாண்மையுடன் தொடர்புபடுத்த முடியாது என ஆர். பூங்குன்றன் பின்வருமாறு கூறுகிறார்: 


“வேளாண்மைக்கும் வேளிர்க்குமிடையில் உள்ள தொடர்பு பல படிநிலைகளைக் கொண்டது. வேளிர்கள் உண்மையில் வேளாண்மையில் ஈடுபட்டது மிகவும் பிற்பட்ட வரலாறு. சங்க இலக்கியத்தில் வேளிருடைய ஊர்களில் நெல் விளைச்சல் மிகுந்திருந்தது என்று கூறுவது கொண்டு வேளிர்களை வேளாளர்களின் முன்னோர் என்று கருதுவது பொருத்தமுடையதாக இல்லை. வேளிர்கள் கால்நடை வளர்ப்பினராகவும் போர் மறவராகவும் இருந்துள்ளனர். சங்க இலக்கியத்தில் வேளிர்க்கும் கால்நடை வளர்ப்பிற்குமிடையில் உள்ள தொடர்பு பற்றிய சான்றுகள் குறைவாகவே கிடைக்கின்றன. ஆனால் வேளிர் பற்றிப் பின்னாளில் கூறப்படும் மரபுத் தோற்றக் கதை அவர்களின் தொழிலைச் சுட்டுகின்றது. வேளிர்கள் அனைவரும் தங்களை யாதவர்கள் என்று கூறிக்கொள்வது கால்நடை வளர்ப்புக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள தொடர்பினைச் சுட்டும்.” (தொல்குடி - வேளிர் - அரசியல், செங்கம் நடுகற்கள் - ஓர் ஆய்வு, பக். 93-94.) 


துவாரகையை ஆண்ட கண்ணனின் வழி வந்தவரே வேளிர் என்பதைப் புறநானூற்றுப் பாடல் ஒன்றும் நச்சினார்க்கினியரின் தொல்காப்பியப் பாயிர உரைக்குறிப்பும் புலப்படுத்துகின்றன. எனவே பூங்குன்றன் அவர்கள் கருதுவதுபோல் வேளிரை யது குலத்துடன் தொடர்புபடுத்தலாமேயன்றி வேளாண்மை செய்யும் குடியுடன் தொடர்புபடுத்த முடியாது. உண்மையில், நம் ஆய்வாளர்கள் கருதுவதுபோல் ‘வேளாண்மை’ எனுஞ்சொல் உழவுத் தொழிலைக் குறிப்பதல்ல. 


வேளாண்மை - உபகாரம் 


தொல்காப்பியத்தில்தான் ‘வேளாண்’ என்ற சொல் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொருளதிகாரம் 105 ஆம் சூத்திரத்தில் “வேளாண் எதிரும் விருப்பின் கண்ணும்” என்ற அடிக்கு, ‘தலைவி உபகாரம் எதிர்ப்பட்ட விருப்பின் கண்ணும்’ என இளம்பூரணர் உரை கூறியுள்ளார். இங்கு ‘வேளாண்’ என்ற சொல், ‘உபகாரம்’ என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொருளதிகாரம் 112 ஆம் சூத்திரத்தில் கூறப்படும் “வேளாண் பெருநெறி” என்பதற்கு விளக்கம் கூறும் இளம்பூரணர், ‘வேளாண்மையாவது உபகாரம், பெருநெறியாவது உபகாரமாகிய பெருநெறி என்க’ என்கிறார். ஆக, வேளாண்மை என்ற சொல், ‘உபகாரம்’ என்ற பொருளிலேயே தொல்காப்பியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 


கலித்தொகை 101 ஆம் பாடலில் “வேளாண்மை செய்தன கண்” என்ற வரிக்கு ‘தலைவனைக் கண்டு என் கண்கள் உபசாரம் செய்தன’ என்றே உரை கூறப்பட்டுள்ளது. ‘வேளாண்மை’ என்ற சொல்லிற்கு ‘விருந்தோம்பல்’ என்ற பொருளை நிகண்டுகள் அனைத்தும் கூறுகின்றன. வள்ளுவரும் ‘வேளாண்மை’ என்ற சொல்லை உபகாரம் எனும் பொருளிலேயே பயன்படுத்துகிறார்: 


“இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி 
வேளாண்மை செய்தற் பொருட்டு” குறள் 81 


“விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு” என்பதற்கு ‘விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு’ என்பது பரிமேலழகர் உரை. பாரதி தீபம் நிகண்டு, ‘வேளாண்மை’ என்ற சொல்லுக்கு ‘உபகாரமும் மெய்யுபசாரமும்’ என்றே பொருள் கூறுகின்றது. எனவே வேளாண்மை என்ற சொல் உழவுத் தொழில் என்ற பொருளில் தொடக்க காலங்களில் எங்கும் பயன்படுத்தப்படவில்லை என உறுதியாகச் சொல்ல முடிகிறது. வேளாண் மாந்தர்கள், மேல் மூன்று வர்ணத்தவர்க்கும் குற்றேவல் செய்து வந்ததுடன் உழவுத் தொழிலிலும் ஈடுபட்டு வந்ததினால் பிற்காலத்தில் உழவுத் தொழில், வேளாண்மை என்று கூறப்பட்டுவிட்டது. 


“உழவுத் தொழிலும் வேளாளரும் 
வேளாண் மாந்தர்க்கு உழுதூணல்லது 
இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி” தொல். பொருள். 628 


முதல் மூன்று வர்ணத்தவர்க்கும் உபகாரம் செய்ய விதிக்கப்பட்ட மாந்தருக்கு உழுதுண்டு வாழ்வதே வருவாய்க்கென அனுமதிக்கப்பட்ட தொழில் என்பதையே தொல்காப்பியம் இவ்வாறு உரைக்கிறது. ‘சூத்திரர்’ என்கிற நேர்ப் பொருளில் நிகண்டுகள் கூறும் வேளாளர், உழவுத் தொழில் செய்ய
அனுமதிக

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தொல்காப்பியத் தமிழர் - சாமி சிதம்பரனார் -விஸ்வாமித்ரா


** “சிதம்பரனாரின் சிலப்பதிகாரப்பற்று உண்மையாயின் தமது மானத்தைக் காத்துக் கொள்வதற்கேனும் ஈ.வே.ரா.வின் வட்டாரத்தை விட்டு அவர் வெளியே வரட்டும். 'பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் ' என்பது போல தமிழுக்கும் தொண்டு செய்வதாக நடிப்பது, அதே சமயத்தில் , தமிழின் பெருமையை இழித்துப் பேசும் ஈ.வே.ரா.வுக்குத் துதி பாடுவது என்ற இழிநிலை இனியும் நீடிக்கக் கூடாது.” **

- என்று இந்தக் கட்டுரையில் ( ) ஈவேராவின் பிரதமசீடர் தமிழறிஞர் சாமி சிதம்பரனாருக்கு ம.பொ.சி. அவர்கள் அறைகூவல் விட்டிருந்ததை திண்ணை வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

சாமி சிதம்பரனார் உண்மையில் தமிழ்ப்பற்று கொண்டவர். ஆதலால் கடைசிக்காலத்தில் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் வக்கிரம் பிடித்த பார்வையின் பாதிப்பை விட்டு, அந்த வட்டாரத்தை விட்டே வெளியே வந்து பல நல்ல ஆய்வுநூல்களை எழுதியிருக்கிறார். எந்தக் கம்பராமாயணத்தை ஈவேரா கோஷ்டியினர் ஆபாச வார்த்தைகளில் தூற்றிக் கொண்டிருந்தார்களோ, அதையே நடுநிலைமையுடன் ஆய்ந்து ஆறுகாண்டங்கள் கொண்ட தொகுப்பினை வெளியிட்டுப் பிராயச்சித்தமும் தேடிக் கொண்டிருக்கிறார். மேலும், சித்தர்கள் கண்ட விஞ்ஞானம், தத்துவம், சிலப்பதிகாரத் தமிழகம், மணிமேகலை காட்டும் மனிதவாழ்வு, பட்டினப்பாலை - ஆராய்ச்சி உரை, நாலடியார் - பாட்டும் உரையும், பழந்தமிழ் வாழ்வும் வளர்ச்சியும், பட்டினத்தார் தாயுமானார் பாடல் பெருமை என்று ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். அவர் மறைவுக்குப்பின், பிரசுரம் ஆகாத சில நூல்களையும் அவரது மனைவியார் திருமதி.சிவகாமி சிதம்பரனார் வெளியிட்டிருக்கிறார்.

அன்னாரின் 'தொல்காப்பியத் தமிழர் ' என்ற புத்தகம் திராவிடமாயையில் சிக்கி அழிந்து கொண்டிருக்கும் இன்றைய தலைமுறை அவசியம் படிக்க வேண்டிய ஒருநூலாகும். இந்த நூலின் முன்னுரையில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படவேண்டிய சில கருத்துக்களை இப்படி எழுதியிருக்கிறார்:

“தமிழர்களைப் பற்றித் தமிழ் இலக்கிய உண்மைகளை உணராதவர்களால் எழுதப்பட்ட வரலாறுகளே இன்று மலிந்து கிடக்கின்றன. தமிழர் வரலாற்றைப் பற்றி வெளிநாட்டினர் பலவாறு கூறுகின்றனர். பழந்தமிழ் இலக்கியங்களிலே பயிற்சியில்லாத சரித்திரக்காரர்கள் என்னென்னவோ சொல்கின்றனர். இவர்கள் கூறுவதைவிடப் பழந்தமிழ் நூல்களைக் கொண்டு தமிழர் நாகரிகத்தை ஆராய்ந்தறிவதே சிறந்த முறையாகும்.”

“தொல்காப்பியர் காலத்துத் தமிழர் வாழ்வைப்பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். குறிப்பாகத் தமிழ்மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதனால் பழந்தமிழர் வாழ்வைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்; பழந்தமிழர் வரலாறு, நாகரிகம் ஆகியவைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம். தமிழ் இலக்கியத்தின் சிறப்பைப் பற்றியும், வளர்ச்சியைப் பற்றியும் புரிந்துகொள்ள முடியும். இதுவே இந்நூலை எழுதியதின் நோக்கம்.”

“தமிழகத்திலே இன்று இனவெறுப்பு தலைவிரித்தாடுகிறது. மொழிவெறுப்பு முறுக்கேறி நிற்கின்றது. நாகரிக வெறுப்பு நடனமாடுகின்றது. வரலாறு, நாகரிகம், பண்பாடு என்ற பெயர்களைச் சொல்லித் தமிழ்மக்களிடையே கலகத்தீயை மூட்டிவிடுகின்றனர் சிலர். இத்தகைய வெறுப்புத்தீ அணைக்கப்பட வேண்டும். அப்போதுதான் தமிழர் முன்னேற்றமடைவர்; தமிழ்மொழி வளர்ச்சியடையும்.”

“இன்று நடப்பது விஞ்ஞான யுகம். விஞ்ஞானவளர்ச்சி காரணமாகப் பண்டைய பழக்கங்கள் சிலவற்றைத் தவறு என்று சொல்லுகின்றோம். பண்டைய மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் சிலவற்றை மூடநம்பிக்கைகள் என்று மொழிகின்றோம். விஞ்ஞான அறிவுக்கு ஒத்துவராத சில பழக்கங்களும் நம்பிக்கைகளும் பண்டைக்கால மக்களிடம் இருந்தன. நாகரிகம் பெற்ற எல்லா இனத்தினரிடமும் இவைகள் இருந்தன. தமிழர்களிடமும் இத்தகைய பழக்கங்களும், நம்பிக்கைகளும் இருந்தன என்பதில் வியப்பில்லை.”

“தமிழ் இலக்கியங்கள் நன்றாகக் கற்றவர்களுக்கு இவ்வுண்மை தெரியும். இவ்வுண்மையை உணர்ந்த புலவர்களில் கூடச் சிலர் இதை மறைக்கின்றனர். 'தமிழர்களிடம் எவ்விதமான பொருந்தாப் பழக்கமும் இருந்ததில்லை. எந்தக் குருட்டு நம்பிக்கையும் இருந்ததில்லை. இன்றைய விஞ்ஞான அறிவுபெற்ற பகுத்தறிவாளர்களைப் போலவே அன்றும் வாழ்ந்தனர். தமிழ்நாட்டிலே புகுந்த ஆரியர்கள்தாம் பொருந்தாப் பழக்கவழக்கங்களையும், குருட்டு நம்பிக்கைகளையும் தமிழர்களிடம் புகுத்தினர் ' என்று கூறுகின்றனர். இவர்கள் கூற்று வெறுப்பையே அடிப்படையாகக் கொண்டது. இவர்கள் வடமொழியில் கொண்டிருக்கும் வெறுப்பும் இதற்கொரு காரணம்.”

“ஆரியர்கள்தாம் பொருந்தாப் பழக்கவழக்கங்களையும் மூடநம்பிக்கைகளையும் தமிழரிடையே புகுத்தினர் என்பது உண்மையன்று.”

“தொல்காப்பியர் காலத்திலேயே தமிழர்களிடையே இருந்த நாகரிகம் தமிழர் நாகரிகம் என்றுதான் எண்ண வேண்டும். அந்த நாகரிகம் ஆரியருக்கும், தமிழருக்கும் ஒத்த நாகரிகமாகத்தான் காணப்படுகின்றது. தொல்காப்பியத்தில் ஆரியர் என்ற பெயரோ, திராவிடர் என்ற பெயரோ காணப்படவில்லை.”








சாமி சிதம்பரனார் மேலும் சொல்கிறார்:

“இந்தியாவின் அடிப்படை நாகரிகம் ஒன்றுதான் என்று கூறும் சரித்திராசிரியர்கள் உண்டு. 'இந்தியமக்கள் வணங்கும் தெய்வங்கள், பிறப்பு, இறப்பு பற்றிய நம்பிக்கைகள், நீதி, அநீதி இவைகளைப் பற்றிய முடிவுகள், பாவபுண்ணியம், மோட்சம், நரகம் பற்றிய கொள்கைகள் இவைகள் எல்லாம் ஒன்றாகவே இருக்கின்றன. இந்திய மக்கள் அனைவருக்கும் இவைகளைப் பற்றிய கருத்து ஒன்றுதான். இவைகள்தாம் பண்பாட்டுக்கு அடிப்படையானவை. அவரவர்கள் வாழும் இடத்தைப் பொறுத்து நடை, உடை, பாவனைகளும், மொழிகளும் வேறுபட்டிருக்கலாம். இதனால் இந்தியமக்களின் பண்பாடு வெவ்வேறு என்று சொல்லிவிட முடியாது ' என்பதே இச்சரித்திராசிரியர்களின் கொள்கை. இந்தக் கொள்கைக்குத் தொல்காப்பியம் ஆதரவளிக்கிறது.”

“இந்த நூலில் விளக்கப்படும் செய்திகள் கற்பனையோ, ஊகமோ அன்று. ஒவ்வொரு செய்தியும், தொல்காப்பியச் சூத்திரத்தின் மேற்கோளுடன் எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சூத்திரத்தின் இறுதியிலும் அச்சூத்திரத்தின் எண், அதிகாரம், இயல் ஆகியவை குறிக்கப்பட்டிருக்கின்றன.” - என்றும் முன்னுரையின் இறுதியில் அழுத்தமாய்க் குறிப்பிடுகிறார் சாமி சிதம்பரனார்.

இந்த நூலில் திராவிடஸ்தான் அரசியல்வியாதிகள் காலம்காலமாய் அப்பாவித் தமிழ்மக்களை ஏமாற்றி ஏய்ப்பதற்குச் சொல்லிவரும் பல பொய்கள் உடைத்தெறியப்பட்டுள்ளன.

1. நால்வகை வகுப்புப்பிரிவுகள் வெளிநாட்டினர் கொண்டுவந்ததல்ல என்ற உண்மையை புறத்திணை இயல்சூத்திர ஆதாரத்தைக் கொண்டு நிரூபிக்கிறார் ஆசிரியர். (பக்கம் - 55,56)

2. தொல்காப்பியர் 'அந்தணர் மறைத்தே ' என்று குறித்திருப்பதும், எட்டுவகை (கந்தருவம் உள்ளிட்ட) மணங்களைக் குறிப்பிட்டிருப்பதும் அவை (தொல்காப்பியர் சொல்லும் மறை என்பது) வடமொழி வேதங்கள்தாம் என்பதற்குப் போதுமான சான்றாகும். அவை தமிழ்வேதங்கள் என்பது பொருந்தாது. (பக்கம் - 81-84)

3. தொல்காப்பியம் கடவுளையும் வேறுபல தெய்வங்களையும் மறுக்கவில்லை. தொல்காப்பியர் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்று துணிந்து கூறலாம். (பக்கம் - 86)

4. தொல்காப்பியர் காலத்திலே திருமால், சேயோன், வருணன், வேந்தன், கொற்றவை, சூரியன், சந்திரன், அக்கினி முதலிய தெய்வங்கள் வணங்கப்பட்டன. இன்னும் கூற்றுவன், தேவர்கள், பேய்பிசாசுகளும் இருப்பதாகவும் தமிழர்கள் நம்பினர். தெய்வ வணக்கம் தமிழ்நாட்டிலிருந்தது. தமிழர்கள் பல தெய்வங்களை வணங்கி வந்தனர் என்பதற்கு இவை போன்ற பல ஆதரவுகள் தொல்காப்பியத்திலே காணப்படுகின்றன. இவ்வழக்கம் தமிழர்களிடம் இயற்கையாகவே தோன்றியதாகும். வேறு எவராலும் புகுத்தப்பட்டதும் அன்று. போதிக்கப் பட்டதும் அன்று. (பக்கம் - பக்கம் 92,93)

5. 'பண்டைத் தமிழகத்திலே உருவ வணக்கம் இருந்ததில்லை; அது இந்நாட்டிலே குடிபுகுந்த ஆரியரால் புகுத்தப்பட்ட வழக்கம் ' என்று சிலர் சொல்லுகின்றனர். இதற்கு ஆதரவு ஒன்றுமில்லை. இது வெறுப்பைத் தூண்டும் வீணான கூற்று. உருவ வணக்கமுறை எல்லா நாடுகளிலும் இருந்தது. பழைய பைபிளைப் படிப்போர் இதைக் காணலாம். பல நாட்டு வரலாறுகளிலும் இதைக் காணலாம். தமிழ்நாட்டிலும் உருவ வணக்கமுறை தொன்றுதொட்டே ஏற்பட்டிருந்தது என்பதைத் தொல்காப்பியத்தால் அறியலாம். (பக்கம் - 94)

6. தமிழ்மொழி தொல்காப்பியத்துக்கு முன்பாகவே பிறமொழிச் சொற்களை ஏற்று வளர்ந்து வந்திருக்கிறது என்பதையும் ஆதாரத்துடன் காட்டுகிறார்: பழந்தமிழ்ச் செல்வமாகிய தொல்காப்பியத்திலேயே பல வடசொற்கள் கலந்திருப்பதைக் காணலாம். திசை, பூதம், பிண்டம், ஏது (ஹேது), பயம், மந்திரம், நிமித்தம், தாபதம், அவிப்பலி, அமரர், மங்கலம், மாயம், காரணம், கருமம், கரணம், அந்தம், அந்தரம், புதல்வன், வதுவை, பதி, மாத்திரை, படலம், அதிகாரம், வைசிகள் இவைகள் எல்லாம் வடசொற்கள் என்று கருதப்படுகின்றன. இன்னும் பல வடசொற்களும் தொல்காப்பியத்தில் பலவிடங்களில் காணப்படுகின்றன. இன்றுள்ள தமிழ்நூல்களிலே தலைமையான நூல் என்று எண்ணப்படும் தொல்காப்பியத்திலேயே இவ்வாறு வடசொற்கள் கலந்திருப்பது குறிப்பிடத்தக்கது. (பக்கம் - 130)

இறுதியாய் இன்றைய தமிழர்களுக்கு சாமி சிதம்பரனார் மிகுந்த வருத்ததுடன் கூறுவது:

“இன்று குறிக்கோளைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் அடுக்குச் சொற்களைச் சேர்த்து எழுதுவதையே இலக்கியம் என்று எண்ணுகின்றனர். மற்றொரு சாரார் மறுமலர்ச்சி இலக்கியங்கள் என்ற பெயரில் எழுதும் வெறும் காமவிகாரத்தை வளர்க்கும் கட்டுக்கதைகளே இப்பொழுது மலிந்து வருகின்றன. தமிழர் நாகரிகம், தமிழர் பண்பாடு என்று எதை எதையோ எழுதிக் குவித்து வருகின்றனர். தனித்தமிழ் அன்பர்களும், காதல் வெறியர்களும் எழுதி வெளியிடும் புத்தகங்களிலே பெரும்பாலானவை தமிழையோ, தமிழ் இலக்கியங்களையோ வளர்ப்பதற்கு வழிகாட்டவேயில்லை. இவைகளிலே பெரும்பாலான புத்தகங்கள் மொழிவெறி, சாதிவெறி, இனவெறி இவைகளையே அடிப்படையாக வைத்துக்கொண்டு எழுதப்படுவன. மக்களிடம் இன்று வேரோடியிருக்கும் இத்தகைய வெறிகள் எல்லாம் அழிந்துபட வேண்டும் என்னும் ஆர்வத்தில் எழுதப்படும் புத்தகங்கள் மிகச்சிலதான்.

ஆதலால் இன்று வெளிவரும் மறுமலர்ச்சித் தமிழ்ப்புத்தகங்களிலே பல, மக்களிடம் நேசப்பான்மையை நிலைநிறுத்த உதவுவதில்லை. இதற்கு மாறாக வெறுப்பையும், விரோதப்பான்மையையுமே வளர்த்து வருகின்றன.

இது தமிழ்வளர்ச்சியா ?

இலக்கிய வளர்ச்சியா ?

தமிழர் பண்பாட்டை எடுத்துக்காட்டும் வழியா ?”

இதே போன்று இவர் சிலப்பதிகாரக் காலத்து தமிழ் நாடு என்ற நுல்லையும் எழுதியுள்ளார். அதிலும் இது போன்ற கருத்துக்களை அழுத்தமாகச் சொல்லியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் மலிவான எழுத்துக்களைப் பரப்பிவரும் ஈவேராவின் சீடர்கள்தான் இந்தக் கேள்விகளுக்குத் தக்க பதில்களைத் தேட வேண்டும்.

நூல் வெளியீடு:

தொல்காப்பியத் தமிழர் - சாமி சிதம்பரனார்,

நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை - 600 098.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

திராவிட மாயை

“உழவுத் தொழிலும் வேளாளரும்

வேளாண் மாந்தர்க்கு உழுதூணல்லது

இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி” தொல். பொருள். 628

முதல் மூன்று வர்ணத்தவர்க்கும் உபகாரம் செய்ய விதிக்கப்பட்ட மாந்தருக்கு உழுதுண்டு வாழ்வதே வருவாய்க்கென அனுமதிக்கப்பட்ட தொழில் என்பதையே தொல்காப்பியம் இவ்வாறு உரைக்கிறது. ‘சூத்திரர்’ என்கிற நேர்ப் பொருளில் நிகண்டுகள் கூறும் வேளாளர், உழவுத் தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டது எவ்வாறு என்பது விளக்கப்பட வேண்டிய ஒன்றாகும். வேளாளருடன் ஏர் (கலப்பை) தொடர்புபடுத்தப்படுவதால் உழவுத் தொழிலுக்கும் வேளாளருக்குமான தொடர்பு நிச்சயமாகிறது.

அரசு உருவாகிய பின் சமூகத்தின் கடை நிலையில் வைக்கப்பட்டிருந்த போர் அடிமைகளாலேயே உழவுத் தொழில் மேற்கொள்ளப்பட்டது. ஐரோப்பிய நிலமானிய முறை பற்றி தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம் வெளியிட்ட ஐரோப்பிய வரலாறு என்ற நூலில் டி.வி. சொக்கப்பா கீழ்க்கண்டவாறு கூறுகின்றார்:

“நிலத்தை ஆண்டவனிடமிருந்து அரசர் பெற்றார். அரசர் தாம் பெற்ற நிலத்தில் தமக்குப் போக மிஞ்சியவற்றை நிலமானியக் கட்டுப்பாட்டு முறையில் பகிர்ந்து, மானியங்களாய் மற்றவர்களுக்குக் கொடுத்தார்…… மானியதாரர்கள் நிலங்களின் பெரும்பகுதியை மற்றவர்களுக்குப் பிரித்து வழங்கினர். மானியதாரர்களிடம், நிலம் பெற்றவர்கள் கீழாள்களாவார்கள். மேலும், நிலத்தை கீழாள்கள் உட்குடிகளுக்குப் பகிர்ந்தளித்தார்கள். நிலத்தில் உழைத்தவர்களை அடிமை ஊழியர்கள் (serf) என வழங்கினார்கள். அவர்கள் நிலத்தை விட்டு விலக முடியாது. நிலம் கை மாறினால் அவர்களும் அதனுடன் மாற வேண்டும்”

ஐரோப்பிய நில மானிய முறையில் கூறப்படும் கீழாள்களை உழுவித்துண்ணும் வேளாளருக்கும் (காராளர்), அடிமை ஊழியர்களை உழுதுண்ணும் வேளாளருக்கும் ஒப்பிடலாம். ஐரோப்பிய நிலப் பிரபுக்கள் வேட்டைக்குச் செல்லும்போதும், வேறு அலுவல்கள் காரணமாகப் பயணம் செய்யும்போதும், அவர்கள் தங்குவதற்கு இடம் அளித்து, உண்ண உணவும் கொடுத்து விருந்தோம்பல் செய்ய வேண்டும் என்பது கீழாள்களுக்கு விதிக்கப்பட்ட கடமையாகும். தமிழ் இலக்கண நூல்களும், நிகண்டுகளும், வேளாளருக்குரிய தொழில்களில் விருந்தோம்பலை முதன்மையாகக்கூறுவதுடன் இதனை ஒப்பிடலாம்.

பொதுவாக போர் அடிமைகளே அவ்வாறு உழவுத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இம்மாந்தர் சொத்துரிமையும், மண வாழ்க்கையும் மறுக்கப்பட்டு, பண்பாட்டு அடையாளங்கள் அற்றவர்களாகவே நடத்தப்பட்டனர். ஜெர்மானியரிடையே, அரசு உருவாக்கத்தின்போது தோன்றிய கொலோன்கள் என்ற கீழ்நிலை உழுகுடிகளைப் பற்றி “குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் பற்றி “என்ற நூலில் எங்கெல்ஸ் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

“இச்சிறு நிலத்துண்டுகள் கொலோன்கள் என்பவர்களிடம்தான் பிரதானமாக விநியோகிக்கப்பட்டன. அவர்கள் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தினார்கள். நிலத்தோடு இணைக்கப்பட்டிருந்தார்கள். நிலங்களுடன் சேர்த்து அவர்களையும் விற்பனை செய்யமுடியும். அவர்கள் அடிமைகளல்ல. அதே சமயத்தில் சுதந்திர மனிதர்களும் அல்ல. அவர்கள் சுதந்திரமான குடிமக்களை மணக்க முடியாது. அவர்கள் தமக்குள்ளேயே மணந்து கொள்வதும் செல்லத்தக்க திருமணமாகக் கருதப்படவில்லை. அடிமை விஷயத்தில் இருந்ததைப் போலவே வெறும் காமக் கிழத்தி முறையாகவே கருதப்பட்டது”.

ஐரோப்பியக் கீழாள்கள் மற்றும் கொலோன்களைப் போன்றே வேளாளரும் நிலத்துடன் பிணைக்கப்பட்டிருந்தனர். அதனாலேயே பூமி புத்திரர் எனவும் அழைக்கப்பட்டனர். தமிழகத்தில் வேளாளர்கள் கூலிச் சேவகர்களாகவும், நிலத்துடன் பிணைக்கப்பட்ட அடிமைகளாகவும் இருந்துள்ளதை பல கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. கி.பி. 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கல்வெட்டில் உள்ள,

“அதலையூர் நாட்டு நாடாள்வான் கூலிச் சேவகன் திருவழுதிநாட்டு ஸ்ரீகுருகூர் வெள்ளாளன்”

என்கிற வாசகம் ஒரு வேளாளரைக் கூலிச் சேவகனாகக் காட்டுகிறது. மேலும் ஒரு கல்வெட்டு, வெள்ளாளடிமைகளில் சூடியார் எனக் குறிப்பிடுவதன் மூலம் வெள்ளாளரில் அடிமைகள் இருந்ததைத் தெளிவாக்குகிறது. கி.பி. 12 ஆம் நூற்றாண்டு, சோழர் காலக் கல்வெட்டு ஒன்றில்

“பெருங்குடிகள் பேரால் கடமைக்கு வெள்ளாழ

ரைச் சிறைப்பிடித்தல் இவர்கள் அங்கங்களில்

ஒடுக்குதல் செய்யக் கடவதல்லாததாகவும்”

என்பதாகப் பொறிக்கப்பட்டுள்ளது. பெருங்குடிகள் செலுத்தத் தவறிய கடமைக்காக (வரிக்காக) சம்மந்தப்பட்ட பெருங்குடிகளின் வாரக்குடிகளான வெள்ளாளரைச் சிறைப்பிடிக்கும் வழக்கு நடைமுறையில் இருந்ததையும் அது பின்னர் தடைசெய்யப்பட்டதையும் இக் கல்வெட்டு தெரிவிக்கிறது. கொலோன்களைப் போன்றே வெள்ளாளரும் திருமணச் சங்குகள் இன்றி வாழ்ந்த நிலையைத் தொல்காப்பியம் சித்தரித்துள்ளது.

“மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்

கீழோர்க்காகிய காலமும் உண்டே” (தொல், பொருள், கற்பியல் 142) இத்தொல்காப்பியச் சூத்திரத்திற்கு உரையாசிரியர்கள் கீழ்க்கண்டவாறு உரை கூறியுள்ளனர்:

நச்சினார்க்கினியர் உரை “முற்காலத்து நான்கு வருணத்தார்க்கும் கரணம் ஒன்றாய் நிகழ்ந்தது என்பதாம். அ•து இரண்டாம் ஊழி தொடங்கி வேளாளர்க்குத் தவிர்த்தது என்பதூஉம் தலைச் சங்கத்தாரும் முதனூலாசிரியர் கூறிய முறையே கரணம் ஒன்றாகச் செய்யுள் செய்தார் என்பதூஉம் கூறிய வாறாயிற்று …”

இளம்பூரணர் உரை “மேற்குலத்தாராகிய அந்தனர், அரசர், வணிகர் என்னும் மூன்று வருணத்தாருக்கும் புணர்த்த கரணம், கீழோராகிய வேளாண் மாந்தருக்கு ஆகிய காலமும் உண்டு என்றவாறு”.

கீழோராகிய வேளாளர், மணவினைச் சடங்குகள் மறுக்கப்பட்ட நிலையில் ஆரம்ப காலங்களில் வாழ்ந்தனர் என்பதை இதன் மூலம் அறிய முடிகின்றது. நுணுகி ஆராய்ந்தால் சங்க கால வாழ்வியலில் அகத்திணைக்கு உரியோராக ஏற்றுக் கொள்ளப்படாமல், புறத்திணைக்குரியோராக வாழ்ந்த அடியோரும், வினைவலருமே பிற்காலத்தில் வேளாளர் என அழைக்கப்பட்டனர் என்பதை அறிய முடியும். அடியோரை, ஐரோப்பிய அடிமை ஊழியர்களுக்கும், வினைவலரை, கீழாள்களுக்கும் ஒப்புமைக் காட்டலாம். ஆரம்பக் காலங்களில் போர் அடிமைகள் பண்பாட்டு அடையாளங்கள் சிதைக்கப்பட்ட மக்களாக நடத்தப்பட்ட நிலையே அடியோராகும். ஏவல் தொழிலில் இருந்து காலப்போக்கில் பண்பட்ட பிரிவினர் வினைவலராக ஏற்றம் பெற்று விடுகின்றனர். ஒரு கட்டத்தில் வினைவலரில் ஒரு பிரிவினர் திருமணச் சடங்கு அனுமதிக்கப்பட்ட அகத்தினைக்குரியோராக ஏற்றம் பெற்று உயர்குடி வேளாளராகி விடுகின்றனர்.

நச்சினார்க்கினியர் உரையில், முதல் ஊழிக் காலத்தில் வேளாளருக்கும் மணவினைச் சடங்குகள் உண்டு எனக் கூறுகிறார். போர் அடிமையாகாமல், சுதந்திர குடிகளாக வாழ்ந்த நிலையில் வேளாளருக்கு கரணம் இருந்ததை இது சுட்டுவதாகலாம். மகற்கொடை மறுத்த வேந்தர்களின் மேலாண்மையை ஏற்க மறுத்த சீறூர் மன்னர் மரபினரும், முதுகுடிமன்னர் மரபினரும் போர் அடிமைகளாக்கப்பட்ட நிலையில் அடியோர் என அழைக்கப்பட்டனர். பின்னர் வேந்தர்களுக்கு உண்மையான ஏவலராக நடந்து கொள்வதைக் கணக்கில் கொண்டு சிறுகுடியாக அங்கீகரித்து அவர்களுக்கு மணவினைச் சடங்குகள் அனமதிக்கப்படுகிறது. இதனையே, இரண்டாம் ஊழியில் வேளாளரும், கரணம் தவிர்க்கப்பட்டுப் பின்னர், முதனூலாசிரியர் கூறிய முறையில் கரணம் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது என நச்சினார்க்கினியர் கூறுகின்றார் எனலாம்.

நான்கு நிலத் தெய்வங்களையும் ஆண் தெய்வங்களாகக் கொண்டிருந்த சங்க காலத் தமிழ்ச் சமூகத்தில், பெண் தலைமைக் குடிகள் அதிகம் வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பெண் தலைமைக் குடிகளாக வாழ்ந்ததற்கான எச்சங்களை வேளாளர் சமூகத்தினரிடமே அதிகளவில் காணமுடிகிறது. நெல்லை மாவட்டத்தில் வாழும் நற்குடிவேளாளர் (சிவகளைப் பிள்ளைமார்) சாதியினரிடம், சொத்துரிமை பெண்களுக்கு உள்ளதை இன்றும் காணலாம். மிகச் சமீப காலம் வரையிலும் நாஞ்சில் வேளாளர் சாதியினரிடம் நடைமுறையில் இருந்த மருமக்கள் வழிச் சொத்துரிமை பெண் தலைமை சமூகத்தின் திரிந்த வடிவமாகும். தமிழக வேளாளரைப் போன்று, தங்களை ‘சூத்திரர்’ என அழைத்துக் கொள்ளும் கேரளாவின் நாயர் சமூகத்தினர் சென்ற தலைமுறையில் கூட பெண் தலைமை சமூகமாகவே வாழ்ந்தனர். இன்று உலகில் பண்பாட்டுப் படிநிலையில் மிகவும் கீழ்நிலையில் வாழும் பழங்குடிகளிடம்கூட இத்தகைய பெண் தலைமை காணப்படவில்லை. ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, பண்பட்ட சமூகத்தின் ஒரு அங்கமாக வாழ்ந்து வரும் வேளாளரிடம், இன்று வரையிலும் பெண் தலைமை சமூகத்தின் பல பண்புகள் நிலவுவது ஒரு பெரும் புதிரேயாகும்.

ஏற்கனவே, ஆண் தலைமை சமூகங்களாக வாழ்ந்த குடிகள் போர் அடிமைகளாக்கப்பட்ட பொழுது, பெரும்பாலும் பெண்களே கைக்கொள்ளப்பட்டு ‘கொண்டி மகளிர்’ ஆக்கப்பட்டனர். தோற்ற குடிகளின் ஆண்கள் அழித்தொழிக்கப்பட்டனர் அல்லது துரத்தப்பட்டனர். கைக்கொள்ளப்பட்டப் பெண்டிரின் வாழ்விடங்கள் ‘வேளம்’ எனப்பட்டது. வேளத்துப் பெண்களை, வேளாட்டி அல்லது வெள்ளாட்டி என அழைத்தனர். இந்த அடிமைப் பெண்களின் மூலம் இச்சமூகம் தழைத்ததால், இவர்களிடையே பெண் தலைமை தோன்றிவிட்டது போலும். சூத்திரர் (நாயர்) என்றும், வேளாளர் என்றும் அழைக்கப்படும் சாதிகளிடமே மருமக்கள் வழிச் சொத்துரிமை வழக்கத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. திருமணச்சடங்குகள் மறுக்கப்பட்டு, அடிமை மாந்தராக வாழ்ந்த இம்மக்களைப் புறத்திணைக்குரியோராக சங்க இலங்கியங்கள் சித்தரிப்பது இயல்பானதே. உலகம் முழுவதும் நிலவிய நிலமானிய அரசுகளில் அடிமை மாந்தருக்கு இவ்வாறு திருமணச்சடங்குகள் மறுக்கப்பட்டுள்ளதைக் காண முடிகின்றது. இத்தகைய அடிமை மாந்தரே உழவுத் தொழிலிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.

வேள் - தலைமை

மூல திராவிட மொழியில் ‘வேள்’ என்பதற்கு விருப்பம், ஒளிவிடு, தலைமை என்ற பொருள்கள் தரப்படுகின்றன. வேத மொழியில் காணப்படும் ‘ராஜா’ என்ற சொல்லுக்கும், ஒளிவீசுதல், தலைமை பெறுதல், சிறப்பாயிருந்தல், தன்வயப்படுத்தல் ஆகிய பொருள்கள் உள்ளதாகக் கூறும் வரலாற்றறிஞர் ரொமிலா தாபர், ‘வேள்’ என்ற சொல்லுகு அளிக்கப்படும் பொருள்களும் ‘ராஜா’ என்ற சொல்லுக்கான பொருள்களும் ஒன்றுபட்டிருக்கின்றன என்று வலியுறுத்துவார். தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணையியல் நூற்பா : 34க்கு நச்சினாக்கினியர் உரை கூறுமிடத்து “…. முதலிய பதியிற்றோன்றி ‘வேள்’ எனவும் ‘அரசர்’ எனவும் உரிமையெய்தினோரும்” எனக் குறிப்பிடுகின்றார். இச்சான்றுகளைக் கூறி, ‘வேள்’ என்ற சொல்லும் ராஜா (அரசர்) என்ற சொல்லும் குலத்தின் தனிப்பெரும் தலைவன் என்ற ஒரே பொருளைக் குறிப்பதை ஆர். பூங்குன்றன் நிறுவுகின்றார்.

இதற்கு மாறாக தமிழ் நிகண்டுகள் அனைத்துமே ‘வேளாளர்’ என்ற சொல்லிற்கு நேர்ப் பொருளாக ‘சூத்திரர்’ என்ற சொல்லையே குறிப்பிடுகின்றன. அரசர்களாகிய வேளாளரையும், வேளத்துப் பிள்ளைகளாகிய வேளாளரையும் ஒரே வகையினராக நம்பிக்கொண்டு இன்புறுவது மிகப் பெரும் கேலிக் கூத்தாகும். ‘கஞ்சி’ எனுஞ் சொல்லும், ‘கஞ்சா’ எனுஞ்சொல்லும் ஒரே மாதிரியான உச்சரிப்பையே கொண்டுள்ளதைக் கொண்டு இவ்விரு பண்டங்களுக்கும் தொடர்புண்டு என யாரும் எண்ணுவதில்லை. சங்க காலத்தில் நெய்தல் நிலக் குடிகளை ‘பரதவர்’ என அழைப்பர், வணிகர்களாகிய செட்டிகளுக்கும் ‘பரதர்’ என்ற பட்டம் சூடுகின்றனர். இவ்விரு குடிகளும் சங்க காலத்திலிருந்தே தனித்தனிக் குடிகளாக வாழ்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. எனவே வேளிரும் வேளாளரும் ஒன்று என்பது போன்ற சொல் ஆராய்ச்சி சமூக வரலாற்றைப் புரிந்து கொள்ள உதவாது என்பதை அறிய வேண்டும்.

தமிழரைப் பழகுடிகளாக்கி மகிழும் மாயைகள்

ஆரிய மாயை, பார்ப்பனரை உயர்த்துவதற்காக தமிழ்ச் சமூகத்தை ஆரியருக்குக் கடன்பட்டதாக் காட்ட முயல்கின்றது. இவ்வகையில் தமிழரைப் பழங்குடிகளாக்கி மகிழ்ந்த டி.டி. கோசாம்பியின் குறிப்புகளை சென்ற தலைப்பில் பார்த்தோம்.

வேளாள மாயையோ, வேளாளரை உயர்வு படுத்துவதற்காக பிற தமிழ்க் குடிகளை வேளாளருக்குக் கடன்பட்டதாகக் காட்ட முயற்சிக்கிறது. தமிழ்ப்பண்பாட்டின் அனைத்து மாண்புகளுக்கும் வேளாளரே காரண கர்த்தாக்கள் என்ற அடிப்படையில் வேளாள மாயையினரின் வரலாற்றாராய்ச்சி உள்ளது. அதே சமயத்தில் “தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடான சாதிய அமைப்பு வடக்கிலிருந்து வந்த ஆரியப் பார்ப்பனரின் சூழ்ச்சியால் தமிழ்ச் சமூகத்தின் மீது திணிக்கப்பட்டது" என்பது இவர்களின் கருத்தாக உள்ளது. சாதியச் சமூக அமைப்பு தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வளர்ச்சியில் இயல்பாக பரிணமித்தது என்று கருதினால், வேளாளர், தமிழரில் நாலாஞ்சாதியாகி விடுகின்றனர். இதனைத் தவிர்ப்பதற்காகவே சாதியச் சமூக அமைப்பின் தோற்றத்திற்கு ஆரியப் பார்ப்பனரைக் காரண கர்த்தாவாகக் காட்ட வேளாள ஆர்வலர்கள் முயல்கின்றனர். சில பிராமண ஆர்வலர்களோ ‘சாவு வீட்டிலும் பிணமாக இருக்க விரும்புபவனைப் போல்’ இருக்கருதுகோளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கின்றனர்.

தமிழரில், நாலாஞ்சாதி என்ற நிலையிலிருந்த வேளாளரை மீட்க உதவும் இக்கருதுகோள் பிற தமிழ்ச் சாதிகளால் எட்ட முடியாத இடத்தை பிராமணருக்கு அளிக்கின்றது. இவ்விடத்தில் வேளாள ஆர்வலருக்கும், பிராமண ஆர்வலருக்கும் இடையில் ஒருவிதமான கள்ளக்கூட்டு உள்ளதைக் காணமுடிகின்றது.

வேளாளர், தங்களை உயர்வுபடுத்திக் கூறிக் கொள்வதில் ஆட்சேபிப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இப்போலியான உயர்வை, பிற தமிழ்க்குடிகளைப் பழங்குடிகளாக்கிச் சாதித்திருப்பது ஏற்புடையதாக இல்லை. முனைவர் க. கைலாசபதியின் கருத்துகள் வேளாள மாயையினரின் இப்போக்கினை உணர்த்தும்:

“சிறு சிறு குலங்களாகவும், குடிகளாகவும், குலங்களின் இணைப்புகளாகவும் சிதறிக் கிடந்த தமிழகத்து மக்கள் ஒயாத போரில் ஈடுபட்டிருந்தனர். ஓயாத போர், படையெடுப்பு, ஊழ், அழிவு, அரசுரிமைச் சண்டை ஆகியவற்றின் அடிப்படையிலேயே சங்க காலத் தமிழகத்தில் மெல்ல, மெல்ல அரசுகள் தோன்றலாயின. சங்க காலத்தில் அரசு செலுத்திய பேரரசரும், தொடக்கத்தில் சிறு கூட்டத்தினருக்குத் தலைவராக இருந்திருந்தல் வேண்டும். சங்க காலத்தின் நடுப்பகுதியில், அவர் அரசராய் மாறும் நிலையை அடைந்தனரென அக்கால நூல்கள் வாயிலாக அறிகிறோம். ஈற்றில் பொருளாதாரத்திலும், தொகையிலும் சிறந்த உழவர் (மருதநிலத்) தலைவனே தமிழ்நாட்டு அரசியலில் வலிமை சிறந்து விளங்கினான். புராதன வாழ்க்கையிலே முதலில் தோன்றிய குலங்கள், அவற்றின் விரிவாகவமைந்த குடிகள் சில சேர்ந்த இணைப்புக் குலங்கள் ஆகியன முட்டி மோதிப் பொருதிய நிலையிலே அளவு மாறுபாடு குண மாறுபாடாக உருமாறியதே சங்க கால அரசியல் நிறுவனமாகும்.அவர்களை நிலக்கிழார்கள், நிலப்பிரபுக்கள், அல்லது வேளாளர்கள் என நாம் குறிப்பிடலாம்”.

சங்க காலத்திற்கு முந்திய தமிழரை டி.டி. கோசாம்பி போன்று முனைவர் க. கைலாசபதியும், பழங்குடியாகவே சித்தரிக்கிறார். இவ்வாறு, பழங்குடிகளிலிருந்து வளர்ச்சியடைந்த, பண்பட்ட குடிகளை இவர்கள் வேளாளராகச் சித்தரிக்கின்றனர். வேளாளரை பண்பட்ட குடியாகக் கூறி மகிழும் மறைமலையடிகள், பிற தமிழ் குடிகளை எவ்வளவு இழிவாகக் குறிப்பிடுகிறார் பாருங்கள்:

“இந்தந் தமிழ்நாடு புகுந்தப் பார்ப்பனர் பண்டு தொட்டே ஊன் மறுத்த சைவ அருளொழுக்கத்தினரான உயர்குடி வேளாளருடன் கலக்க இடம் பெறாமல் தம் போல் ஊன் உணவு கொள்வாரான ஏனைய இழிகுடித் தமிழருடன் மட்டுமே கலக்க இடம் பெற்று ….” (மறைமலையடிகள், தமிழர் மதம் - பக்:56)

சங்ககால வாழ்வுக்கு முந்திய தமிழ் குடிகள் சாதி பேதமற்ற மிக எளிய மேய்ச்சல் வாழ்க்கை குடிகளாக இருந்திருந்தால் மட்டுமே, வேளாளர் மருதநிலத் தலைவனாக ஏற்றம் பெற்றதாகக் கதை புனைய முடியும். எனவே வேளாளரை உயர்வுபடுத்தும் நோக்கில், ஒட்டு மொத்தத் தமிழக் குடிகளுமே 2500 ஆண்டுகளுக்கு முன் பழங்குடிகளாக வாழ்ந்தனர் என்ற கருதுகோளை வேளாள மாயையினர் கொண்டுள்ளனர். இவ்வாறு, ஆரிய மாயையினரும் வேளாள மாயையினரும் ஒருசேர, சங்க கால வாழ்வியலுக்கு முற்பட்ட தமிழ் குடிகளைப் பழங்குடிகளாகத் தொடர்ந்து சித்தரித்து வருகின்றனர்.

உண்மை அவ்வாறாயின் தமிழ்ச் சமூக பண்பாட்டினை வட ஆரியரே வளர்த்தெடுத்தனர் என்ற ஆரிய ஆர்வலரின் கருதுகோளே சரியானதாகிவிடும். ஆனால் தமிழ்ச் சமூகத்தைப் பண்பாட்டுத் தளத்தில் வளர்த்தெடுத்ததாக நம்பப்படும் வட ஆரிய சமூகத்தை விட சிறப்பான பல தனித்தன்மையுடைய பண்பாட்டுக் கூறுகளை தமிழ்ச் சமூகத்தில் காண முடிகின்றது.

உலகின் பண்பட்ட குடிகள் எவற்றிடமும் காணமுடியாத பல தனித் தன்மையுடைய பண்பாட்டுக் கூறுகளையும் தமிழரிடையே காண முடிகின்றது. தன்னை வளர்த்தெடுத்த வட ஆரிய சமூகத்தைவிட சிறப்பான,. பல பண்பட்ட பண்புகளை தமிழ்ச் சமூகம் கொண்டுள்ளது எவ்வாறு என்பதை இரு மாயையினரும் விளக்கக் கடமைப்பட்டுள்ளனர். தமிழரின் தனித் தன்மைகள் குறித்து வரும் இதழில் பார்ப்போம்.

(கட்டுரை ஆசிரியர் தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவன ஆய்வாளர்.)



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

I had downloaded an article of review of book by ; but contains a lot of scientific ideas, against Kumarikandam-Lemuria etc., 
Extracts from T.R.Sesha Iyengar's "Dravidian India" 
by Dr. Samar Abbas, Bhubaneshwar, 4/8/2003 


The survival of a Dravidian language in Baluchistan must indicate that the Dravidians came into India through Baluchistan in pre-historic times. Whether they are ultimately to be traced to a Central Asian or to a Western Asian origin cannot at present be decided with absolute certainty; but the latter hypothesis receives very strong support from the undoubted similarity of the Sumerian and Dravidian ethnic types. [ftn. Cambridge History of India, Chapter II, Vol.I ]" (Iyengar 1925, p.52) 
He states that Dr. Chatterji agreed with this view: "Dr. Chatterji says, `The Dravidians look like being a Mediterranean people coming out of Crete and passing through Asia Minor and Mesopotamia, where they were in close touch with the Sumerians and the Elamites; and possibly these latter were related to them and the Cretans. Then they came ... into Sindh, whence they spread into the interior of India.' " (Iyengar 1925, p.57). He cites further authorities: 
Iyengar's scientific research is impeccable. However, he erred in citing researchers on the Lemurian continent (p.24-25), a sunken mythical landmass some occultists claimed existed south of India. Oceanographical research has laid to rest any such claims. However, it would appear Iyengar himself was not a total believer in this hypothesis, and instead favoured the now well-established Afro-Elamite origin of Dravidians (see below) 

Foreshadowing McAlpin's establishment of an Elamo-Dravidian linguistic family, our savant notes, "According to the theory of Elamite origin for the Dravidian races, India was originally occupied by two batches of Elamite invaders, one taking the sea-route by the Persian Gulf and settling on the west coast of India, and the {p.28} other choosing the land-route through the Bolan Pass and occupying North India. The theory is based on the Puranic myths of the deluge and the Ark common to India and Elam, and on the so-called philological identity of words in Tamil and Accadian tongues." (Iyengar 1925 p.27-28) This should lay to rest any speculation that Iyengar entertained the unscientific Lemuria theory. 
However, it would appear that the Sumerians instead entered Mesopotamia from Africa, then spreading to the Indus Valley Civilization (Winters 1979 


"Fane H. (1979) has even postulated, on a mass of archeological and other evidences, the possibility of a common origin of Sumerians and Dravidians somewhere in the Zagros mountain region. More interesting are the studies of J.V.Kinnier Wilson (1974) who has postulated the possibility of a common language and culture between Sumerians and the people of the Indus Valley civilization. He has attempted to interpret the Indus script along these lines." (Loganathan 1988, p.45) 
"The Sumerians said they had originally come to West Asia from magan and Meluhha, which are identified in Assyrian inscriptions as the archaic names for Egypt and Punt-Arwe (which encompassed the modern countries of Ethiopia, Somaliland and southern Arabia). Magan is assumed to be Egypt because the Sumerian sign for this country is certainly an Egyptian pig. The identity of Meluhha as Punt-Arwe is supported by the fact that this country was far away from Sumeria and had to breached by sea, and the type of trade goods which included ivory. We know that the exporters of ivory at this time was Punt-Arwe, and not India, because Indian ivory was of poor quality due to the shortness of thir tusk." (Winters 1979, p.1106) 
Also the word Tamil itself seems to be an evolute of Dumuzi, one of the most celebrated gods of Sumer.... 
Dummuzi > *Dumuli > *Tamuli > *Tamul > Tamil" 
(Loganathan 1975, p.59) 

Article has a lot of points, not in line with actual scientifice truths in other places; but these are interesing.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

TELUGU IN MESOPATOMIA IN BCE 2000Reply with quote

Karimnagar, Feb. 4: Hurt by the Centre's refusal to grant ancient language status to Telugu, renowned scholars and historians have presented new evidence to prove that the language is at least 4,000 years old. The overlooked historical nuggets brought out by scholars would give added strength to the agitation by literary organisations and political parties to achieve ancient language status for Telugu. 

Both Tamil and Sanskrit had recently been conferred ancient language status by the Union government. Apparently realising that this had hurt people's pride, the State government has decided to collect all relevant manuscripts to stake a similar claim for Telugu. Historians and literary scholars have made the government's job easier by drawing attention to forgotten facts that prove the long history of the language. 

Though conventionally Telugu is supposed to date back to the 11th century AD, scholars say that there is enough evidence to prove that it is thousands of years old. Dr Sanganabatla Narsaiah, noted scholar and principal of the Government Oriental Degree College in Dharmapuri, points out that clay tablets belonging to 700 BC excavated from Mesopotamia (now in Iran and Iraq) contained traces of the primitive form of Telugu words. 

"Experts like Edward Thomas had established the link between Dravidian, Brahmi and Cuneiform scripts," he said. "Prof. James Edgar Swain had traced the trade ties that flourished between the Telmun region in India and the Babylonian and Assyrian kingdoms in Mesopotamia region since 300 BC." Sumerians claimed to be Telimans who had migrated from the Telivaha river banks. References made in the Buddhist epic Sheravaniya about Telivaha river lend credence to the belief that the river was Godavari. 

"This proves that Telimans hailed from the region spread along the Godavari river in the Telugu heartland," he said. Excavations at Ur city in Mesopotamia and discovery of primitive Telugu words such as Abba, Ser and Aqqu in the cuneiform tablets corroborated this theory. 

The Telimans who migrated from the Godavari belt carried with them another Dravidian language, Brahui. The language, similar to Telugu, is prevalent among migrant communities in the borders of Pakistan and Afghanistan, he said. 

Similarity of megalithic graveyards unearthed during excavations at Markuk of Manjeera valley with burial sites discovered at Kirkuk in Iraq substantiated the fact that Sumerians hailed from "Telugu land" and the language spread overseas thousands of years ago, he contended. 

According to scholars, the criterion adopted by the Centre in granting the status was unfair. Instead of depending on manuscripts alone, the government should take a more comprehensive view, they feel. 

Telangana Writer's Forum District President D. Narahari Acharya said that the Centre should also peruse ancient inscriptions found at at Godisala, Sanigaram and other places which gave valuable information on the evolution of Telugu script. Meanwhile, the Telugu Desam is also planning to spearhead a movement to achieve ancient language status for Telugu. 

http://deccan.com/home/homedetails.asp#Scholars%20see%20Telugu,%20Mesopotamia%20link


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 


http://tinyurl.com/8wx5e

Older civilisation than Indus found 

Vadodara, Jan 21: Recent excavations in parts of Haryana, Uttar Pradesh and Pakistan have made the Archaeological Survey of India (ASI) believe that a developed civilization possibly existed in the region in the 6th millennium BC, assumed to be older than the Indus valley civilisation. 

According to ASI Director Dr B R Mani, the civilisation, believed to be much older than the Indus civilisation of the second and third millennium BC, stretched from Iran in the west to North Bengal in the east. 

Dr Mani, who is here to attend a two-day international seminar on 'Magan (the present Oman) and Indus civilisation,' said till now the Indus and Harappan were considered to be amongst the world's earliest civilizations, but the relicts found during the recent excavations provided some evidence regarding existance of about 7,000-year-old civilization. 

''Excavations at Lahuradeva site in Uttar Pradesh, Mehergadh in Pakistan and Haryana have led to recovery of pottery, cultivated rice and other artefacts dating back to that period,'' the ASI director said, adding that further research and excavations were on not only by the ASI but also by concerned state agencies and different universities. 

Harappan city ruins found 
Special Correspondent, The Hindu, Feb. 21, 2006 

CHANDIGARH: Archaeologists have discovered the ruins of a city dating back to the Harappan civilisation at Farmana Khas, about 12 km from Meham on the Julana road in Haryana. 

Terming the discovery as significant, a spokesman of the Haryana Archaeology and Museums Department said here on Monday that it was the first city of the Harappan civilisation found buried in Haryana. It was evident from the nature of settlements and richness of antiquities found at the site that the city belonged to the Harappan era. So far, towns dating back to this civilisation — Banawali, Bhirdana — and the village of Kunal have been unearthed in Haryana but this is the first time that the ruins of a city have been discovered. 

The spokesperson said the discovery, known as Daksh Khera, was spread over an area of 32 acres and the ruins were under a three-metre hillock. Keeping in view the size of Daksh Khera, it appeared that it would have been a city of the Indus-Saraswati or Harappan civilization. The city would have been located on the banks of the Yamuna, which is believed to have passed through the area in ancient times. 

http://www.hindu.com/2006/02/21/stories/2006022103711400.htm

Ruins of Harrappan city found in Haryana 
Chandigarh, Feb. 20 (PTI): The ruins of a city believed to date back to Harrappan civilisation have been discovered near Meham in Haryana, the State Archaeology and Museums Department said here today. 

A department spokesman termed the discovery at Farmana Khas, about 12 kilometers from Meham on Julana road, as very significant. 

He said that till now urban settlements of the civilisation -- Banawali, Bhirdana and Rakhigarhi -- had come to light in the state, but this was the first discovery of the ruins of a city.

He said the site of the discovery, popularly known as Daksh Khera, was spread over 32 acres and the ruins were under a three-metre high hillock. 

He said the city would have been located on the banks of the river Yamuna, that could have been flowing through the area in ancient times. 

Ruins from the Harappan era have also been found at Sanoli in Uttar Pradesh along the ancient course of river Yamuna, he said. 

Retired Kurukshetra University professor Suraj Bhan, had observed that in ancient times, river Yamuna used to pass through the state at Indri, Karnal, south-west of western Jamuna canal, Mittathal, Tigrana, Tosham and then towards Nohar Bhadra. 

Ahead of Tosham, the course of the river is covered by sand ruins. 

http://www.hindu.com/thehindu/holnus/001200602201742.htm


Devapriya


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

க த ந ப ம எனும் வைந்து எழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே. 28
சகரக் கிளவியும் அவற்று ஓரற்றே
அ ஐ எனும் மூன்று அலங்கடையே. 29
உ ஊ ஒ ஓ என்னும் நான்கு உயிர்
வ என் எழுத்தொடு வருதல் ல்லை. 30
எ ஒ எனும் மூ உயிர் ஞகாரத்து உரிய. 31

Tholkappiyar has framed Rules of Tamil, They include for

TholKappiyar has given us rules for Tamil words, that include ச - சை – சௌ and ய, ஞ can not be a word start. Tamil. Friends Tholkaapiyar formed Tamil Lettering Arrangement Grammer especially following Sanskrit Pattern as Caldwell showed and his Verses very clearly confirms that.

Every Language keeps changing over time, on influence from Other Languages and that Nannul reduced the exemptions given by Tholkappiyar. But basing 13th Cen. Nannul and 20th Cen, Lexicon to misinterpret Tholkappiyar is of course Pavanar and Thani-Tamil Movement Scholar’s way. These can be proved by Historical Linguistics.

Brahmi Scripts are made for Sanskrit and not for Prakrit is confirmed by Linguists who knows these Languages and Thokkappiyam confirms it (Details shortly). Now coming to sa – We can take Tirukural dated to 250-300 CE, just 200 years later than Tholkaapiyam(50-100CE) we See Kurals with Words starting with க-77, த-35, -43, ப -62, ம-60, வ- 20 ய -nil and that ச is just 3 and One word is repeated twice, so only two words starting with ச words in Kural and both the words are of Sanskrit Origin as demarcated by Many Tamil Scholars.
On saying this is of Tamil and that is Sanskrit, I request friends- Further to Burrows Lexicon claiming many Indo-European words as Dravidian, the research by otherside proved :

The Dravidian Etymological Dictionary of Burrow and Emeneau contains over 5,000 etyma and it has been shown that over 4,000 of these etyma have Indo-Aryan, Munda cognates (cf. http://www.hindunet.org/saraswati/Indian_Lexicon which contains over 8,000 semantic clusters.)


I shall put as Bilingualgai said on quoting interesting section from Sangam than on the Unity of Indic Culture that exists for more than 5000 years. But the posts and links only prove that my original thinking is right.

To make matters straight I WELCOME Intercaste marriages and all becoming as Vegetarians as VALLUVAR Said.

My request to everybody is to use this Thread with what you liked from Sangam Literaure with verses please, and I start agains with Tamil Marriages

Now On Old Tamil Marriages-
Now Let us Understand Velvi:

Nan Pala Kelvi Murriya Velvi Anthanarukku - Puram 361.

Anthi Anthanar Arunkaden Irukkum
Muththie Vilakirru Injum Puram -2

Now Velvi and Marai are always One Every where for the world, and We have to now Clearly Live by Concluded Datings of the Literature- Sangam to Kural to Silaptahikaram- 200BCE to 200 CE,
and Tholkappiyam very clearly 50CE TO 100CE, any thing beyond this are mere Speculations.

Now In Silapathikaram on Kannagi Wedding:

Malai Thal Chenni Vairamani Thoonagathu
NilaVithanathu NithilapPum Panthar Kil
Vanur Mathiyan sgadanaya Vanthu
Chali orumean thakaiyalai Kovalan
MAMUTHU PARPPAN MARAIVAZHI KATITA
Thii Valandh Seithu..... and again


we see the song continues :

Vilakinar Kalathinar Virintha Paligai
Mulaikuta Niraiyinar
Friends Detailed Marriage function is mentioned and most of what is mentioned is followed even today By Orthodax Tamils even today.

Now Let us TholKappiyam We See PolyGamy is Openly Practised by Society-
PinMurai akkiya PerumPorul Vathuvai
Thonmurai Manaivi Ethirpadayinum - Karpiyal 31

Kamak Kilathi Manaiol Enrivar
Emuru Kilavi Solliye ethirum and

In every House Girls are grown for additional Wifes(?)

KadarParathai Ellarkum Vurithe So POLYGAMY was certainly Present.

SATHI was also Prevalent, Mentioned in PuraNanuru247 - Wife of Puthapandian Jumping in to fire is mentioned.

Tholkappiyam is Clear on Castelism:

MELOR Moovarkum Punarntha Karanam
Kilorku Akiya Kalamum VUnde Karpi3

Pirape Kudimai Anmai Andodu..... Thol. Mei -25

and on Love Marriages:

Kamak Koottam Kanum Kalai
MARAIOR TheEthu Mandral Ettanul
Thuraiamai Nal Yal Thunaimayor iyalbe- Kalbi 1
Here when Lovers meet and mind meets they Unite, and THOLKAPPIYAR says Like- Maraiyor- i.e., In Vedas Kandarva Manam is allowed, like this it is.

Now further when this Lovers meet and Mental Marrages, cheating happened, then came -

Poiyum Valuvum Thondriya Pinnar
IYER Yathanar KARANAM enba- Karp -4,

Marraiges became a big function and Iyers- Brahmins doing Velvi, and with God's Presence this functions were conducted.

So This is what is Tamil Marriages about.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தனித்தமிழ் என்னும் போலி - (1) - பி.கே.சிவகுமார்
[மிஸ்.தமிழ்த்தாய்க்கு நமஸ்காரம் (நன்றி: சுஜாதா) சொல்லி அவளருள் வேண்டி இக்கட்டுரையைத் தொடங்குகிறேன்.]

முன்னுரை:

"சென்றிடுவீர் எட்டுத் திக்கும்- கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்றவர் நம் மஹாகவி. அந்த மஹாகவியின் பார்வையில் பார்க்கும்போது, தமிழுக்கு கலைச்சொல்லாக்கம் (அறிவியல் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த சொற்களைத் தமிழ்ப்படுத்துவது) அவசியமான ஒன்று என்பதிலே யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. "நான் கெட்-அப் பண்ணி பிரஷ் பண்ணி பிரேக்ஃபாஸ்ட் பண்ணி அப்புறம் ஆபிஸுக்குக் கம் பண்ணேன்" என்பது போன்ற தொலைகாட்சிப் பதுமைகள் பேசுகிற தமிங்கலம் குறைக்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. "இயன்ற வரை தமிழிலே பேச வேண்டும்" என்றும் மஹாகவி நமக்கு வழி காட்டியிருக்கிறார். எனவே, நல்ல தமிழில் பேசவோ பேச முயலவோ வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், நல்ல தமிழ் என்பது தனித்தமிழ் இல்லை. தனித்தமிழ் நம் மரபும் இல்லை என்று எழுதினால், நம்மில் சிலர் அதை கலைச்சொல்லாக்கத்துக்கு எதிர்ப்பு என்றும், தமிங்கலத்திற்கு ஆதரவு என்றும் அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். எனவே முதலில் தனித்தமிழ் என்றால் என்னவென்று பார்ப்போம்.

தனித்தமிழின் தோற்றமும் வரையறையும்:

சூரிய நாராயண சாஸ்திரி என்கிற தன் பெயரைத் தனித்தமிழ்ப்படுத்திக் கொண்ட பரிதிமாற்கலைஞரும், சுவாமி வேதாசலம் என்கிற தன் பெயரைத் தனித்தமிழ்ப்படுத்திக் கொண்ட மறைமலையடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடிகள் எனலாம். தன் பெயரைத் தமிழ்ப்படுத்துவதாக எண்ணி சூரிய நாராயண சாஸ்திரியார் சூரிய= பரிதி, நாராயண= மால் என்று வேறு சமஸ்கிருதச் சொற்களில் அமைத்துக் கொண்டது ரஸமான விஷயம்தான் என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் சொல்வதை இங்கு நினைவில் கொள்ளலாம். இவர்கள் இருவரும்தான் வடசொற்களே கலக்காமல் முதலில் தனித்தமிழில் எழுதத் தலைப்பட்டவர்கள். பரிதிமாற் கலைஞர் மறைந்த பிறகு- 1916 முதல் மறைமலையடிகள் தனித்தமிழில் பேசுவதை ஓர் இயக்கமாக முன்னெடுத்துச் சென்றார். வடமொழிச் சொற்களைத் தவிர்க்கிற தனித்தமிழ் இயக்கத்தினர்- கிரந்த எழுத்துகளையும் (ஜ, ஷ, ஸ, முதலியன) வடமொழி எழுத்துகள் என்று சொல்லித் தவிர்க்க ஆரம்பித்தனர். இதிலே பெருஞ்சித்திரனார் போன்றவர்கள், பெயர்களைக் கூடத் தனித்தமிழ்ப்படுத்தத் தலைப்பட்டனர். எனவே, இதிலிருந்து தனித்தமிழ் என்பது- 'வடமொழிச் சொற்கள் என்று தனித்தமிழ் இயக்கத்தினர் நம்புவதையும், கிரந்த எழுத்துகளையும் நீக்கி எழுதுவது' என்று புரிந்து கொள்ளலாம். இந்தத் தனித்தமிழ் குறித்து நம் இலக்கண நூல்கள் என்ன சொல்கின்றன, தனித்தமிழ் ஆதிகாலம் தொட்டே நமது மரபா என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடையளிப்பது இக்கட்டுரையின் நோக்கம் எனலாம்.

தொல்காப்பியம்:

தமிழில் நமக்குக் கிடைத்திருக்கிற மிகத் தொன்மையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இதை எழுதியவர் தொல்காப்பியர் என்று அழைக்கப்படுகிறார். (நூலின் பெயரால் அல்லது பாட்டின் பெயராலேயே ஆசிரியரை அழைக்கிற மரபு தமிழில் இருந்திருக்கிறது என்பதைத் தொல்காப்பியர் என்கிற பெயரின் மூலமும், "செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே" பாடல் புகழ் செம்புலப் பெயனீரார் மூலமும் அறிகிறோம். அவர்களின் இயற்பெயர் மறைந்துபோய் அவர்களின் இறவாத படைப்புகளின் பெயர்களால் அவர்கள் அழைக்கப்படுகிறார்கள் என்று சொல்வோரும் உண்டு.) தமிழில் தொல்காப்பியத்திற்கு முன்னும் இலக்கண நூல்கள் இருந்ததை நாம் தொல்காப்பியம் மூலம் அறிகிறோம். ஆனால், அந்த இலக்கண நூல்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. தமிழின் முதல் நூல் அகத்தியம் என்றும் அதன் வழி வந்த வழிநூல் தொல்காப்பியம் என்றும் கூறுவர். தொல்காப்பியத்தின் காலத்தை நிச்சயமாக அறுதியிட்டுக் கூற இயலாது என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். தொல்காப்பியத்தின் காலம் "கிறிஸ்து சகாப்தத்தின்" (Christian Era) ஆரம்பத்தை ஒட்டி இருக்கலாம் (early centuries of the christian era) என்று சொல்வது பெருந்தவறான கணிப்பாக இருக்க முடியாது என்கிற கூற்றைச் சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி முன்வைக்கிறது. டாக்டர் மு.வ. போன்றவர்களோ தொல்காப்பியம் எழுதப்பட்ட காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்று நிச்சயமாகக் கூறுகிறார்கள். இந்த விவரங்களிலிருந்து, இந்த இடத்தில் நாம் நினைவு கொள்ள வேண்டியது பின்வரும் விஷயங்கள் தான்: 1.நம் கையில் கிடைத்திருக்கிற தமிழின் தொன்மையான இலக்கண நூல் தொல்காப்பியம். 2.அது ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. 3.அந்தத் தொல்காப்பியத்திலும் அதன்பின்னர் வந்த இலக்கண நூல்களிலும் தனித்தமிழ் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று அறிவது தனித்தமிழ் நல்லதா, நம் மரபா என்று புரிந்துகொள்ள உதவும்.

திசைச்சொல்லும் வடசொல்லும் வளர்த்த தமிழ்:

வடமொழிச் சொற்களைத் தவிர்த்து தனித்தமிழில் எழுத வேண்டும் என்று சொல்கிறார்களே (கிரந்த எழுத்துகளைத் தவிர்க்கிற விஷயத்திற்குப் பின்னர் வருவோம்.), அதுதான் நல்ல தமிழ் என்று சொல்கிறார்களே- நமது மரபு அதுதானா, தொல்காப்பியக் காலத்தில் அப்படித்தான் இருந்ததா என்றெல்லாம் ஆர்வத்துடன் பார்க்கப் போனால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

தொல்காப்பியர் சொற்களை வகைப்படுத்தும்போது அவற்றை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நான்காகப் பிரிக்கிறார். இயற்சொல்லும் திரிசொல்லும் இக்கட்டுரையின் நோக்கத்திற்கு அப்பாற்பட்டவை. எனவே, அவற்றைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். பல திசைகளிலிருந்து (பல மொழிகளிலிருந்து) தமிழில் வந்து கலந்த சொற்களைத் திசைச்சொற்கள் எனலாம். தமிழ்நாட்டின் தெற்கிலிருக்கும் இந்துமா கடல் ஒரு காலத்தில் நிலப்பரப்பாக இருந்தது என்று நம்பப்படுகிறது. அங்கிருந்த பல நாடுகள் கொடுந்தமிழ் நாடுகள் என்று அழைக்கப்பட்டன. எனவே, திசைச்சொல் என்பது கொடுந்தமிழ் நாடுகளிலிருந்தும் பண்டைத்தமிழ் நாடு தொடர்பு கொண்டிருந்த பிற நாடுகளிலிருந்தும் தமிழுக்கு வந்து சேர்ந்த சொற்கள் எனலாம்.

உதாரணமாக, பின்வரும் பழம்பாடல் பண்டைத் தமிழ்நாடு தொடர்பு கொண்டிருந்த பதினேழு பிற நாடுகளைப் பற்றிச் சொல்கிறது:

சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக்குடகம்
கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்கம்வங்கம்
கங்கம் மகதம் கடாரம் கவுடம் கடும்குசலம்
தங்கும் புகழ்த் தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே.

(1. சிங்கள நாடு, 2. சோனக நாடு, 3. சாவக நாடு, 4. சீன நாடு, 5. துளுவ நாடு, 6. குடகு நாடு, 7. கொங்கண நாடு, 8. கன்னட நாடு, 9. கொல்ல நாடு, 10. தெலுங்கு நாடு, 11. கலிங்க நாடு, 12. வங்க நாடு, 13. கங்க நாடு, 14. மகத நாடு, 15. கடார நாடு, 16. கவுட நாடு, 17. கோசல நாடு)

பிற்காலத்தில் இஸ்லாமியர், ஆங்கிலேயர், போர்ச்சுக்கீசியர், டச்சு நாட்டவர், ஃபிரெஞ்சு நாட்டவர், யூதர்கள் என்று மேலும் பல நாட்டவர்கள் தமிழ்நாட்டுடன் கொண்ட வணிகத் தொடர்புகளாலும், பிறத் தொடர்புகளாலும் இன்னும் பல திசைச்சொற்கள் தமிழில் சேர்ந்தன. தமிழ் அவற்றை வரவேற்று அனுமதித்து தன் மொழியின் ஒரு பகுதியாக உவகையுடன் ஏற்றுக் கொண்டது. திசைச்சொற்கள் தொல்காப்பியத்திற்கு முன்பிருந்தே தமிழில் இருந்தன என்றும் அறிய வருகிறோம். உதாரணமாக, 'அந்தோ' என்ற வார்த்தை சிங்களத்தில் இருந்து வந்தது என்றும், சிக்கு ("சிக்கெனப் பிடித்தேன்" என்கிறது நம் பக்தி இலக்கியம்) என்பது கன்னடத்திலிருந்து வந்தது என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

எனவே, பிறமொழிக் கலப்பின்றி எழுத வேண்டும் என்று சொல்கிற வாதம் திசைச்சொற்களைத் தூக்கிப் போட வேண்டும் என்று சொல்வதற்கு ஒப்பானது. பொதுமக்களிடையே மிகவும் பிரபலமாகி நாள்தோறும் புழக்கத்தில் இருந்து வருவன இத்தகைய திசைச்சொற்கள். சினிமா, கவர்னர், பார்லிமெண்ட் ஆகியன ஆங்கிலத்திலிருந்து வந்த திசைச்சொற்களுக்கு சில உதாரணங்களாகும். அறிவியல், தொழில்நுட்ப, வணிக வார்த்தைகளுக்குக் கலைச்சொல்லாக்கம் செய்வது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் இலக்கண மரபின்படி நம்மிடையே ஊறிப்போன திசைச்சொற்களை தமிழின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்வதுமாகும். அப்படிச் செய்யாமல் திசைச்சொற்களையும் தமிழ்ப்படுத்தி நாம் உருவாக்குகிற தனித்தமிழ், பொதுமக்களிடமிருந்தும் அன்றாட வாழ்விலிருந்தும் அன்னியப்பட்டதாகும். கலைச்சொல்லாக்கம் என்று வரும்போதுகூட பெரிதும் பழக்கப்பட்டுப் போன திசைச்சொற்களை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் சரியான மரபாகவும், மொழியை வாழவும் வளரவும் வைக்கிற அணுகுமுறையாகவும் இருக்கும். எனவே, பல ஆண்டுகளாகத் தமிழில் ஏற்கனவே புழங்கி பொதுமக்களிடையே பிரபலமான திசைச்சொற்களை தமிழ் என்கிற பெயரில் மாற்ற முயல்வது, தமிழின் இலக்கணமும் மரபும் அறியாதோர் செய்கிற அறிவுபூர்வமற்ற செயல் ஆகும்.

இலங்கைத் தமிழில் பன் என்பது (Bun) பான் என்றும், காப்பி என்பது கோப்பி என்றும், கோர்ட் என்பது கோட் என்றும், ஷர்ட் என்பது சேட் என்றும், டார்ச் என்பது ரோச் என்றும், டவல் என்பது துவாய் என்றும் திரித்து எழுதப்படுகிறது. இவையெல்லாம் திசைச்சொற்களின் திரிபுகளே என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த வார்த்தைகள் எல்லாம் தமிழ் இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?

இனி, வடசொல்லுக்கு வருவோம். தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே தமிழில் வடசொற்கள் (சமஸ்கிருதம் வடமொழி என்றும், சமஸ்கிருதச் சொற்கள் வடசொற்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.) கலந்து புழங்கி வருகின்றன. தமிழில் வழங்கும் வடமொழிச் சொற்களை இருவகையாகப் பிரிக்கின்றனர். அவை, தற்சமம் மற்றும் தற்பவம் ஆகும்.

தற்சமம் என்பது இரண்டு மொழிகளுக்கும் பொதுவான எழுத்துகளால் ஆன சொற்களைத் தமிழில் வரும்போது அப்படியே ஏற்றுக் கொள்வது. உதாரணமாக, அமலம், கமலம், காரணம், காரியம் என்று சில வார்த்தைகளைத் தமிழாசிரியர் சொல்வர் பாருங்கள், இவையெல்லாம் வடமொழி வார்த்தைகள் என்றே நம்மில் பெரும்பாலோர்க்குத் தெரியாது. இவற்றின் மூலம் சமஸ்கிருதமாக இருக்கலாம்; தமிழாகவும் இருக்கலாம். அதாவது, இத்தகைய வார்த்தைகள் சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு வந்திருக்கலாம். அல்லது, தமிழிலிருந்து சமஸ்கிருதத்திற்குப் போய் இருக்கலாம். ஒரு சொல்லின் ஆரம்பத்தை (origin) ஆராய்கிற முறைக்கு "வேர்ச்சொல் ஆராய்ச்சி" (Etymology) என்று பெயர். தொல்காப்பியர் கூட சொற்களின் மூலத்தைத் தெளிவாகக் கண்டுபிடித்துவிட முடியாதென்று சொல்கிறார் என்று சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி சொல்கிறது. டாக்டர் கால்டுவெல் போன்ற ஒரு சிலரின் முயற்சிகளைத் தவிர, தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியானது அனுமானத்தின் அடிப்படையிலும், கற்பனையின் அடிப்படையிலுமானவை என்று சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சுருங்கச் சொன்னால் இத்தகைய ஆராய்ச்சிகளால் பெரிதும் பயனொன்றும் இல்லை. பிற மொழிகள் மீது வெறுப்பையும், தன் மொழியின் மீது அறிவுபூர்வமற்ற உணர்வுபூர்வமான பற்றையும் (இது பலநேரங்களில் மொழி வெறியாக மாறக்கூடிய ஆபத்துடையது) வளர்க்கவே இவை உதவும்.

"ஹேஷ்யம்" என்கிற வார்த்தைக்குப் பொருள் கேட்ட நண்பர் ஒருவர், hypothesis என்பதை அச்சொல் குறிக்கிறதா என்று கேட்டிருந்தார். அச்சொல் hypothesis-ஐக் குறிக்குமானால், அதற்கு முன்னூகம் என்னும் அழகானச் சொல் இருப்பதாகவும் எழுதியிருந்தார். ஹேஷ்யம் என்கிற சொல்லுக்கு, ஊகம் என்றும் மேலோட்டமான கணிப்பு என்றும் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி பொருள் சொல்கிறது. ஆனால், பாருங்கள் முன்னூகம் என்ற சொல் பாதித் தமிழ் மட்டுமே என்றும் வாதிட முடியும். ஊஹனா (Uhana) என்கிற சொல் சமஸ்கிருதத்திலும் இதே பொருளில் வழங்கப்படுகிறது. சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி கூட "ஊகனம் (Ukanam) என்பதையே ஊகம்" என்று சொல்லி அதன் மூலம் (origin) தமிழ் இல்லை என்கிறது. எனவே, தனித்தமிழ் இலக்கணப்படிப் பார்க்கப் போனால், முன்னூகம் என்ற சொல் முழுத்தமிழ்ச்சொல் இல்லையென்று ஆகிவிடும். ஆனால், தமிழ் என்று பார்க்கப்போவோமேயானால், ஹேஷ்யம், முன்னூகம் என்ற இரண்டுச் சொற்களையுமே தமிழ் என்று எடுத்துக் கொள்ள முடியும். மேலும் ஊகம், ஹேஷ்யம் என்ற சொற்கள் முன்னூகம் என்ற சொல்லைவிட வெகுஜனப் புழக்கத்தில் அதிகம் இருந்திருப்பதால் எளியோரும் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும் அவற்றை முன்னூகத்திற்குப் பதில் பயன்படுத்துவது உபயோகமாக இருக்கலாம். இப்படித்தான், நாம் தனித்தமிழ் என்கிற பெயரில் எழுதுகிற பல சொற்களின் மூலம் தமிழாக இல்லாமலிருப்பதை நாம் பார்க்க முடியும். தனித்தமிழ் என்று போர்டு போட்டுக் கொண்டு, பிறமொழிச் சொற்களைத் தவிர்க்க இயலாது நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருப்பதை விட, தமிழில் கலந்துவிட்ட திசைச்சொற்களையும் வடசொற்களையும் தமிழாக ஏற்றுக் கொண்டு, அவற்றைப் பயன்படுத்துகிற நல்ல தமிழில் எழுதுவது உத்தமம் என்று நான் நம்புகிறேன்

வடமொழிச் சொற்களின் இன்னொரு வகை தற்பவம் என்று அழைக்கப்படுகிறது. தமிழின் ஒலிக்கேற்பத் திரிந்து ஒலிக்கும் சொற்கள் தற்பவம் என்று சொல்வர். உதாரணமாக, ஹரன் பிரசன்னா என்பதைத் தமிழில் அரன் பிரசன்னா என்று எழுதுவது, ஹரி என்பதைத் தமிழில் அரி என்
வடமொழிச் சொற்களின் இன்னொரு வகை தற்பவம் என்று அழைக்கப்படுகிறது. தமிழின் ஒலிக்கேற்பத் திரிந்து ஒலிக்கும் சொற்கள் தற்பவம் என்று சொல்வர். உதாரணமாக, ஹரன் பிரசன்னா என்பதைத் தமிழில் அரன் பிரசன்னா என்று எழுதுவது, ஹரி என்பதைத் தமிழில் அரி என்று எழுதுவது என்று சொல்லலாம். எனவே, இதனுள் ஆழமாகச் செல்லாமல், மேலோட்டமாகக் கிரந்த எழுத்துகளைத் தவிர்த்து எழுதுவது என்று பொருள் கொள்ளலாம். அதாவது, இச்சொற்களைத் தமிழ் என்று ஏற்றுக் கொள்ள முடியும் ஆனால் எழுதும்போது கிரந்த எழுத்துகளை நீக்கியும் எழுதக்கூடிய சொற்கள் எனலாம். கிரந்த எழுத்துகளை நீக்கி எழுதுவதுதான் சரியா? அதைப் பின்வரும் பகுதியில் பார்ப்போம்.

கிரந்த எழுத்துகளும் தமிழ் எழுத்துகளே:

கல்வெட்டுகளின் மூலம் கிடைத்திருக்கும் வரலாற்றுப் பூர்வமானச் சான்றுகளைக் கொண்டு ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் பின்வரும் உண்மைகளை வெளிக்கொணருகின்றனர்:

1. தமிழ் பிராமி எழுத்துகள் அசோகன் காலத்தையொட்டிய பிராமி எழுத்துகள்தான். தமிழ் பிராமி எழுத்துகள் எழுத்தாணியால் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டபோது வளைவு சுழிவுகள் பெற்று பரிணாம வளர்ச்சியில் வட்டெழுத்தாக ஆனது.

2. பிராமி எழுத்துகளிலும் தமிழ் முற்காலத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாடிய ஔவையார் தமிழ் பிராமி எழுத்துகளில்தான் எழுதியிருப்பார் என்ற முடிவுக்கு வரலாம்.

3. தமிழ் எழுத்துகள் வடநாட்டிலிருந்து வந்த (பிராமி) எழுத்துகளிலிருந்துதான் உருவானவை என்கிற உண்மை சிலத் தமிழறிஞர்களுக்குக் கசப்பாக இருப்பதால், இதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

4. தமிழ் எழுத்துகளிலிருந்து பிராமி எழுத்துகள் உருவானதற்குச் சான்றுகள் இல்லை. ஆனால், பிராமி எழுத்திலிருந்து தமிழ் வட்டெழுத்து உருவானதற்குச் சான்றுகள் இருக்கின்றன.

5. இப்போது இருக்கும் தமிழ் எழுத்துகள் கிரந்தத்தோடு தொடர்புடையன. கிரந்த எழுத்துகள் ஆறாம் நூற்றாண்டிற்குப் பின்பட்டவை. தென்பிராமியிலிருந்து கிரந்தம் மூலமாக வட்டெழுத்துகள் வந்தன. பிறகு வட்டெழுத்து தமிழ்நாடு முழுவதும் விநியோகிக்கப் பட்டது. ஆனால், பத்தாம் நூற்றாண்டிற்குப் பின் வட்டெழுத்து அழிந்து, கிரந்த எழுத்து பல்லவர் காலத்திலிருந்து அண்மைக் காலம் வரைக்கும் இருந்துள்ளது.

மேற்கண்ட வரலாற்று உண்மைகளை ஆராயவும் பொருள் காணவும் நாமும் கல்வெட்டியலாளராகவோ அறிஞராகவோ இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. மேற்கண்டவற்றிலிருந்து, குன்சாக, தமிழ் எழுத்துகள் பிராமி எழுத்துகளிலிருந்து (வடமொழி எழுத்து) உருவானவை என்றும் கிரந்தத்துடன் ஏறக்குறைய ஆறாம் நூற்றாண்டு காலம் முதல் தொடர்புடையவை என்றும் சாதாரண I.Q. உள்ள எவரும் கூடப் புரிந்து கொள்ள முடியும். எனவே, கிரந்த எழுத்தைத் தமிழ் இல்லையென்று ஒதுக்கினால், மற்றெல்லா தமிழ் எழுத்துகளையும் கூட தென்பிராமி மற்றும் கிரந்தம் ஆகியவற்றின் வழியே வந்தவை என்று சொல்லித் தூக்கி எறிந்துவிட முடியும். ஆனால், தனித்தமிழ்ப் பிரியர்கள் அதைச் செய்யாமல், கிரந்த எழுத்துகளை மட்டும் வடமொழி என்று சொல்லி நீக்கிச் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கிரந்த எழுத்துகளை ஒதுக்கி எழுதுவதுதான் சரியான தமிழ் என்பதற்கு வரலாற்றுபூர்வமாக உண்மையும் இல்லை என்று இதன்மூலம் விளங்குகிறது. எனவே, எதற்காக கிரந்த எழுத்துகளை ஒதுக்க வேண்டும்.

தொல்காப்பியத்திற்குப் பிறகு பல இலக்கண நூல்கள் தமிழில் வந்திருக்கின்றன. அவற்றுள் திவாகரம் (9ஆம் நூற்றாண்டு), பிங்கலம் (10ஆம் நூற்றாண்டு), நன்னூல் (13ஆம் நூற்றாண்டு), உரிச்சொல் நிகண்டு (14ஆம் நூற்றாண்டு), சூடாமணி நிகண்டு (16ஆம் நூற்றாண்டு) ஆகியன குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் பவணந்தி முனிவர் (பவணநந்தி என்ற பெயர் திரிந்து பவணந்தி ஆகியது என்பர்) என்னும் சமணத்துறவியால் பதிமூன்றாம் நூற்றாண்டின் முன்பகுதியில் எழுதப்பட்டதாக கணிக்கப்படும் நன்னூல் மிகவும் புகழ் பெற்றது. "முன்னோர் ஒழியப் பின்னோர் பலரினுள் நன்னூலார் தமக்கு எந்நூலாரும் இணையோ" என்கிற புகழ் பெற்றது நன்னூல். அதாவது, நன்னூல் எழுதப்படுவதற்கு முன்னிருந்த இலக்கண நூல்கள் நன்னூல் வந்தவுடன் முக்கியத்துவம் இழந்துவிட்டன என்னும் அளவிற்கும், நன்னூல் எழுதப்பட்டதற்குப் பின் வந்த இலக்கண நூல்கள் எதுவும் நன்னூலுக்கு இணையாக மாட்டா என்றும் சொல்லும் அளவிற்கும் நன்னூல் சிறப்பு மிக்கது என்று போற்றப்படுகிறது. அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஒ, ஔ என்பன வடமொழிக்கும் தமிழிக்கும் பொது உயிர் எழுத்துகள். வடமொழியில் மெய்யெழுத்து முப்பத்தேழு. அவற்றுள் க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ள என்ற பதினைந்து மெய்கள் வடமொழிக்கும் தமிழுக்கும் பொது எழுத்துகள் என்று நன்னூல் சொல்கிறது. கிரந்த எழுத்துகளை வடமொழி என்று நாம் ஒதுக்குவது சரியென்றால், இருமொழிகளுக்கும் பொதுவான இந்த எழுத்துகளையும் வடமொழி என்று ஒதுக்கிப் புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் சரியான "தனித்தமிழாக" இருக்க முடியும்.

அதுமட்டுமில்லை, சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி உட்படத் தமிழின் அகராதிகள் கிரந்த எழுத்துகள் கலந்த வார்த்தைகளைத் தமிழ் வார்த்தைகளாகவே கருதி, அவற்றைக் கிரந்த எழுத்துகளைக் கொண்டே பாவித்து, பொருள் தந்திருக்கின்றன. எனவே, கிரந்த எழுத்துகள் தமிழர் வாழ்வில் பின்னிப் பிணைந்தன என்று நாம் அறிய முடிகிறது.

தொகுப்புரை:

"தனித்தமிழ் என்பது தமிழ் இலக்கண நூல்கள் சொல்லுவது; அதுதான் சரியான தமிழ்" என்கிற மாயை நம்மில் பெரும்பாலோரிடையே நிலவுகிறது. எனவே, இக்கட்டுரையில் தமிழ்மொழியின் வரலாற்றுப் படியும், மரபுப் படியும், இலக்கணப்படியும், தனித்தமிழ் தமிழ் அல்ல என்று சான்றுகளுடன் நிறுவ முயன்றிருக்கிறேன். எனவே, இப்போது நமக்கு நல்ல தமிழ் என்பது திசைச்சொற்களும் வடசொற்களும் கலந்து வரக்கூடியதுதான் என்று புரிகிறது. தனித்தமிழ் என்பது வரலாற்று ரீதியாகவும், இலக்கண ரீதியாகவும் எங்கும் பயன்படுத்தப்படவில்லை என்பதும் புரிகிறது. சமஸ்கிருதம்- தமிழில் சொற்றொகுதியை (vocabulary) அதிகப்படுத்த உதவியது என்று சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி சொல்வது போலவே, பிற மொழி திசைச்சொற்களும் சொற்றொகுதியை அதிகப்படுத்த உதவும் என்று நாம் புரிந்து கொண்டால், இத்தகைய வசதிகள் (more than one way to describe a word) மொழிக்கு எவ்வளவு செழுமை சேர்க்கும் என்பதைச் சுலபமாக உணர இயலும். அதுமட்டுமல்ல, சங்ககாலத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டில் தனித்தமிழ் இயக்கம் தோன்றுகிற வரை, தமிழர்கள் எல்லா மொழிகளிலும் உள்ள, வாழ்க்கைக்கு உதவுகிற வார்த்தைகளை வரவேற்கிற ஏற்றுக் கொள்கிற பெருந்தன்மையாளர்களாக இருந்து வந்திருப்பதைப் பார்க்கிறோம். தமிழ் இவ்வளவு காலம் உயிரோடு இருப்பதற்கும், தழைப்பதற்கும் தமிழ் பிறமொழி வார்த்தைகளை இப்படி ஏற்று அரவணைத்துக் கொள்வது ஒரு பெரிய காரணம் எனலாம்.

மேற்கண்டவாறு- இலக்கண ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும்தான் தனித்தமிழ் எவ்வளவு போலியானது என்று பார்த்தோம். நவீன வாழ்வில் வாழுகின்ற நாம், நடைமுறை வாழ்வில் பயன்படுத்துகிற பிற மதிப்பீடுகளின் சார்பில் தனித்தமிழை ஏற்றுக் கொள்ள முடியுமா என்று சுருக்கமாகப் பார்ப்போம். இதுபற்றி நெத்தியடியாக ஏற்கனவே பலர் எழுதியுள்ளனர். நாம் இரண்டு ஜாதிகளின் கலப்பு மணத்தை ஆதரிக்கிறோம். இரண்டு பொருளாதாரங்களின் கலப்பை (முதலாளித்துவம் + பொதுவுடைமை = சோஷலிஸம்) ஆதரிக்கிறோம். இரண்டு விதைகளைச் சேர்த்து அமோக விளைச்சலுக்கு வீரியமிக்க கலப்பு விதைகளைக் கண்டுபிடிக்கிறோம். கலப்பு உரங்கள் நமக்கு மகசூலில் சாதனை செய்ய உதவுகின்றன. பல கலாசாரங்கள் பயில்வோரிடமும், பல மொழிகள் பேசுவோரிடையேயும் புழங்குகிறோம். இப்படி நவீனத்துடன் தொடர்பு கொண்டு, தன்னை மாற்றிக் கொள்ளாத எதையும் பத்தாம் பசலி என்றும், வாழ்க்கைக்குதவாத பழமையானது என்றும் கூறுகிறோம். ஆனால் தமிழுடன் மட்டும் பிறமொழிச் சொற்கள் கலக்கக்கூடாது என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். தனித்தமிழ் பேசிக் கொண்டிருந்தால், தமிழையும் விரைவில் வாழ்க்கைக்குதவாதது என்று தூக்கி எறிந்துவிட வேண்டி வரலாம்.

இலக்கியத்திற்குத் தனித்தமிழ் உதவுமா? ஜெயகாந்தன் இதை ஏற்கனவே தன்னுடைய "தமிழும் தனித்தமிழும்" கட்டுரையில் "தனித்தமிழ்தான் தமிழ் எனில் இலக்கியம் படைக்க லாயக்கற்ற மொழி தமிழ் என்றாகும்" என்று சொல்லி விளக்கியுள்ளார். சில மாதங்களுக்கு முன் இங்கே NPR-வில் (National Public Radio) ஓர் எழுத்தாளரின் நேர்காணல் கேட்கிற வாய்ப்புக் கிடைத்தது. அந்த எழுத்தாளர் "Spanglish" (Spanish + English) என்கிற மொழியில் ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். இப்படி நவீன வாழ்வில் மொழியானது கருத்துப் பரிமாற்றத்திற்கான ஓர் ஊடகம் என்கிற அளவிலேயே மதிக்கப்படுகிறது. இனத்தூய்மை பேசுபவர்களை இனவெறியர்கள் (racist) என்று அழைக்கிற மானுட மதீப்பீடுகளை நாம் பின்பற்றுகிறோம். மொழித்தூய்மையைப் பின்பற்ற வேண்டும் என்று சொன்னால், வரலாறு நம்மை மொழிவெறியர்கள் என்று பின்னாளில் அழைக்கக் கூடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நல்ல தமிழ் (திசைச்சொற்களும் வடமொழிச் சொற்களும் கலந்த தமிழ்) பேச, எழுத சொல்வதுதான் நடைமுறைக்கு உகந்ததாக இருக்க முடியுமே தவிர தனித்தமிழ் பயில வேண்டும் என்று சொல்வது எதற்கும் உதவாது.

எனவே, அறிவுபூர்வமாக சிந்திப்போர், எதன் அடிப்படையிலும் தனித்தமிழ் பேசுவோர் முன்வைக்கிற கூற்றுகளை ஏற்றுக் கொள்ளவும் பின்பற்றவும் நிறைய யோசிக்க வேண்டும்.

இக்கட்டுரையை எழுதப் பயன்பட்ட நூல்கள்:

1. ஐராவதம் மகாதேவன் நேர்காணல் - செப்டம்பர் 2003 குமுதம் தீராநதி இதழ்
2. Tamil Lexicon Volumes - University of Madras Publication
3. பிழையின்றி நல்ல தமிழ் எழுதுவது எப்படி - ஜெ.ஸ்ரீசந்திரன் - வர்த்தமானன் பதிப்பகம், சென்னை - 17
4. நன்னூல் காண்டிகையுரை - அ.மாணிக்கம் - பூம்புகார் பதிப்பகம், சென்னை - 18.
5. தமிழும் தனித்தமிழும் - ஜெயகாந்தன் ---> (In TAB encoding) http://www.tamil.net/people/pksivakumar/tamil.htm
6. தமிழ்ப்படுத்துதலும் தமிழ் மனமும் - நாகூர் ரூமி --> http://www.tamiloviam.com/html/Exclusive50.asp
7. பொருந்தாக் காமம் - பி.கே.சிவகுமார் --> http://www.thinnai.com/pl07030310.html
8. தமிழ் இலக்கிய வரலாறு - டாக்டர் மு.வ. - சாகித்திய அக்காதெமி வெளியீடு
9. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி - க்ரியா வெளியீடு
10. மண்டல புருடர் வழங்கிய சூடாமணி நிகண்டு (பதினொன்றாம் தொகுதி) - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இந்து சமயத்தில் வேதம் சார்ந்த சமய வழிபாடு, வேதம் சாராத சமய வழிபாடு என இருவித வழிபாடுகள் காணப்படுகின்றன. வேதம் சார்ந்தது ஆரியர்களுக்கும் வேதம் சாராதது திராவிடர்களுக்கும் உரியது என்கிறார்கள். வேதம் சார்ந்த வேள்விச் சடங்குகளை உள்ளடக்கிய வழிபாடு நிகமம் என்றும் வேதம் சாராத புூசை வழிபாடு ஆகமம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

தற்போது இந்து - சைவக் கோயில்களில் நிகமம் ஆகமம் இரண்டையும் ஒன்றாக இணைத்து புூசையையும் வேள்விச் சடங்குகளையும் ஒன்றாகச் செய்கின்றனர்.

அடிப்படையில் இந்து சமயம் ஆரியருடைய வேத சமயமேயாகும். சைவசமயத்தைப் பொறுத்தளவில் அதில் பேரளவு ஆரிய வேத சமயக் கூறுகளும் சிற்றளவு திராவிடக் கூறுகளும் காணப்படுகின்றன. நீரும் புூவும் கொண்டு செய்யப்படும் திருமால் வழிபாடும் முருக வழிபாடும் திராவிடக் கூறுகளாக எடுத்துக்கொள்ளலாம்.

பிற்காலத்தில் திருமால் வழிபாடும் முருக வழிபாடும் முறையே ஆரியரது காத்தல் கடவுள் விஷ்ணுவோடும் போர்க் கடவுள் ஸ்கந்தனோடும் இணைக்கப்பட்டன.

கந்தசுவாமிக்கு வள்ளி - தெய்வானை என்ற இரு தேவியர் வாய்த்ததற்கு இந்த இணைப்பே காரணமாகும்.


வேதங்களும் ஆகமங்களும் தாமே தோன்றியவை, அதாவது மனிதனால் இயற்றப்படாமல் சிவபெருமானால் வெளிப்படுத்தப்பட்டவை என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது. அதனைத் திருமுறைகள் அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளன.

சைவ சிந்தாத்துக்கு முதல் நு}ல் மெய்கண்ட தேவர் எழுதிய சிவஞானபோதம் ஆகும். ஆனால் இந்த நு}ல் வடமொழியில் உள்ள இரௌவ ஆகமத்தில் பாவ விமோசனப் படலத்தில் சிவஞான போதத்தில் காணப்படும் சூத்திரங்களுக்கு நேரிடையான வடமொழிச் சூத்திரங்கள் காணப்படுகின்றன.

இதில் எது முந்தியது எது பிந்தியது என்பதில் கருத்து வேறுபாடு இருக்கிறது. தமிழில் மெய்கண்ட தேவர் எழுதிய சிவஞான போதத்தைத்தான் வடமொழியில் மொழிபெயர்ச்துச் சேர்த்து விட்டார்கள் என்பது சைவ சித்தாந்திகளது மதமாகும்.

தமிழிலுள்ள சைவ சித்தாந்த சாத்திரங்கள், வடமொழிச் சொற்கள். கருத்துக்கள், தத்துவங்கள் நிறைய எடுத்துக் கையாளப்பட்டுள்ளன. சிவஞானபோதம் என்ற சொல்லில் காணப்படும் சிவன், ஞானம், போதம் வடமொழி சொற்களாகும். இத்தியாதி காரணங்களால் சைவ சித்தாத்தமும் ஏனைய, இந்திய தத்துவ முறைகள் போல வடமொழி மூலமுடைய போலும் என்ற கருத்து அறிஞர்களிடையே காணப்படுகிறது. (தமிழர் சமய வரலாறு- பக்கம் 205-206)

மெய்கண்டரின் குருவாக விளங்கிய சகலாகம பண்டிதரே (திருத்துறையுூர் சதாசிவ சிவாசாரியார்) பின் அவரது மாணாக்கராகிறார். அதன் பின் அவரது பெயர் அருணந்தி சிவாசாரியார் ஆயிற்று. இவரே சிவஞானசித்தி, இருபா இருபஃதும் என்ற இரண்டு சைவ சித்தாந்த தத்துவ நூல்களை இயற்றியவர்.

அருணந்தி சிவாசாரியாரின் மாணவர் மறைஞானசம்பந்தர், அவருடைய மாணவர் உமாபதி சிவாசாரியார். இவர் பதினான்கு மெய்கண்ட சாத்திரங்களில் 8 சாத்திரங்களை எழுதியவர். இவரே சிவஞான போதத்திற்கு உரை செய்தவர் ஆவார். 'வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தம்" என்று கூறி வேதத்துக்கும் சைவ சித்தாந்தத்துக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகிறார். உமாபதி சிவாசாரியார் தில்லை தீட்சகர்களில் ஒருவர். சைவத்துக்கும் இந்து சமயத்துக்கும் அதிக வேறுபாடு இல்லையென்பதையும் முன்னது பின்னதில் இருந்து தோற்றம் பெற்றதை எடுத்துக்காட்டவே மேலே உள்ள தரவுகளை எடுத்துச் சொன்னேன்.

சென்ற நு}ற்றாண்டில் சைவம் தமிழர்களுடைய சமயம் என மறைமலை அடிகளார் நிறுவ எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை. அவருக்குப் பின்னர் குன்றக்குடி அடிகளார் எடுத்த முயற்சியும் வெற்றி பெறவில்லை.

ஒரு நாள் உமாபதி சிவாசாரியார் கோயில் புூசையை முடித்துக் கொண்டு பல்லக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அரசன் அளித்திருந்த அதிகாரப்படி குடை, கொடி, சாமரம், தீவட்டி போன்றவற்றை ஏந்தி அவர் பின்னால் பணியாட்கள் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது ~பட்ட கட்டையில் பகற்குருடு ஏகுது பாரீர்| என்றொரு குருல் கேட்டது. தாம் பல்லக்கில் ஏறிச் செல்வதையும் முன்னால் தீவட்டி ஏந்திச் செல்வதைப் பார்த்தே அவ்வாறு கூறப்பட்டதை உமாபதி உணர்ந்தார். உடனே பல்லக்கை விட்டு இறங்கி அக்குரலுக்குரியவரைத் தேடிச் சென்றார். அவ்வாறு கூறியவர் மறைஞான சம்பந்தர் ஆவார்.

உமாபதியைச் சோதிக்க எண்ணிய சம்பந்தர் நெசவாளிகள் வாழ்ந்து வந்த ஒரு தெருவில் புகுந்து பாவுக்கு வார்க்கும் கஞ்சியைக் கையில் ஏந்திக் குடித்தார். உமாபதி சிறிதும் தயங்காமல் அவருடைய முழங்கை வழியே ஒழுகிய கஞ்சியைத் தம் கையால்வாங்கிப் பருகினார். சம்பந்தர் அவரைத் தன் சீடனாக ஏற்றுக் கொண்டார்.

இதனை அறிந்த தில்லை மூவாயிரவர் உமாபதியைப் பிராமண சமூகத்தில் இருந்தும் ஊரினின்றும் விலக்கி வைத்தனர்.

நாயன்மார்களில் ஒருவரான பெத்தான் சாம்பன் உமாபதி நடத்தி வந்த திருமடத்துக்கு விறகு வெட்டிக் கொண்டு வந்து கொடுத்தவன். அவனுக்கு உமாபதி நிர்வாண தீட்சை செய்ய அவன் உடனே முக்தி பெற்றான்.

உமாபதி அவனைக் கொன்றுவிட்டதாக அரசனுக்கு முறையிடப்பட்டது. அரசன் அந்த அற்புதத்தை மீண்டும் செய்து காட்டுமாறு உமாபதிக்குக் கட்டளையிட்டான்.

முக்திக்குத் தகுந்தவர் யாரும் அங்கு இல்லாமையால் ஒரு முள்ளிச் செடிக்கு முக்தி கொடுத்து அதை மறையச் செய்ததாகச் சொல்லப்படுகிறது.

இன்றும் சாதி பாராட்டுவதில் தில்லைத் தீட்சதர்கள் விடாப்பிடியாக நிற்கின்றனர். நாயன்மார்களுக்குப் புூசை செய்யவும் பாராயணம் பண்ணவும் வழிபாடியற்றவும் மறுத்த தில்லைத் தீட்சகர்கள் நாவலரின் கடும் கண்டனத்துக்கு ஆளானார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

'இக்காலத்தார் தங்கள் தங்கள் கருத்துக்கிசைய நடந்த பிராமணர்கள் எத்துணைப் பாதகர்களாயினும் அவர்களையே மேன்மக்களென்று பிரதிட்டை புூசை திருவரிழா முதலியன செயய நியோகிக்கிறார்கள.; நமது சைவசமயிகள் ஒற்றுமையுடையர்களாய்த் திரண்டு, தேவாலயங்களெங்கும் சைவாகமங்களில் விதித்த இலக்கணங்களமைந்த பிராமணர்களைக் கொண்டே பிரதிட்டம் புூசை திருவிழா முதலியவற்றை வழுவாது இயற்றுவித்தலும்????"

நாவலரைப் பழி தீர்த்துக் கொள்ள இராமலிங்க அடிகளாருக்கும் ஆறுமுக நாவலருக்கும் இடையில் நடந்த அருட்பா - மருட்பா சொற்போரில் தில்லைத் தீட்சகர்கள் அடிகளார் பக்கம் நின்று நாவலரை வாய்க்கு வந்தபடி வைதார்கள்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மறைமலை அடிகளாரின் ய்வு முடிவுகள் பழந்தமிழ்க் கொள்கையே சைவசமயம் என்பது. இது ஒரு ய்வு: இயக்கமன்று கையால் இதில் வெற்றி தோல்விகள் இல்லை. இந்து மதத்தை வெறுத்து ஒதுக்கியவர்கள் மீண்டும் கோவிலுக்கும் போய்த் தமிழ்க் கடவுளர்கள் என்று அடிகளாரால் கண்டறியப் பட்ட தெயவங்களை வணங்கத் தொடங்கியதற்கு அடிகளாரின் ய்வு உதவியது என்பது மறுக்கவொண்ணா உண்மை கும். இது அடிகளாருக்கு ஒரு வெற்றியேயாகும்.

I am sorry of Bismala, and I give Maraimalai AADIGAL:
“ .. .. இருக்கு வேதமும் (க, ககசு, க) "வலியோனுஞ், சடைமுடி வாய்ந் தோனும் வீரர்களுக்குத் தலைவனுமான உருத்திரனுக்கு" (இமா: ருத்ராய தவஸே கபர்திநே க்ஷயத்வீராய) என ஓதா நிற்கின்றது.
இவ்விருக்கு வேதவுரையிர் போந்த "கபர்திந்" என்னுஞ் சொல் 'சடையன்' என்னும் பொருளெ டருவது. உருத்திரன்மேற் பாடப்பட்ட இருக்குவேத பதிகங்கள் பலவற்றிலும் இக் 'கபர்த்ந்' என்னும் சொல் அவற்குரிய தொன்றாகவே வழங்கப்பட்டு வருதல் கொண்டுஞ், 'சடையன்' என்னுந் தமிழ்ச் சொல்லாலுங், 'கபர்த்ந்' என்னும் வடசொல்லாலுங் குறிக்கப்பட்ட கடவுள் சிவபெரான் ஒருவனே என்பது வெள்ளிடை மலை போல் விளங்காநிற்கின்றது.”
தமிழர் மதம். Pakkam கஉகூ

Again- Maraimalai Aadigal on Seyon etc.,
இப்போது கிடைத்துள்ள பழந்தமிழ் நூல்களுள் மிகப்பழையது தொல்காப்பியம் ஒன்றே கும். அதன்கட் கூறப்பட்ட கடவுட் பெயர்கள்
சேயோன் மாயோன், கொற்றவை என்பவைகளே கும். சேயோன் என்பது சிவந்த நிறத்தினனான முருகப் பெருமனைக் குறிக்கின்றது. மாயோன் கரிய அல்லது நீல நிறத்தினனான திருமாலை ... கொற்றவை...திருபுரசுந்தரி அம்மையைக் குறிக்கின்றது. தமிழர் மதம். P-கஉரு

We have Bramins and Vedas even much prior to Tholkappiyam written, now strictly concluded to last half of 1st Cen. BCE OR LATER. Again M.M.Aadigal here:
இப்போதிருப்பவற்றுள் மிகப் பழைய நூலாகிய தொல்கப்பியத்தின் புறத்திணையியலிர் போந்த,

அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்

என்னும் சூத்திரக்தாலும், அங்ங்னம் கூறப்பட்ட அந்தணர் முதாலாயினார்க்குரிய உரிமைகளைக் கிளந்தெடுத்துரைக்கும்

நூலே கரகம் முக்கோல் மணையே
யுங் காலை அந்தணர்க் குரிய

என்ற றொல்க்கத்தனவாக வரூம் மரபியர் சூத்திரங்களாலும்
நன்குணரக் கிடக்கின்றது. பக்கம்- கக
தமிழர் மதம்-மறைமலை அடிகள்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே; Puram1


பிறை நுதல் வண்ணம் கின்று; அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் கிய,
நீரறவு அறியாக் கரகத்துத்,
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கேPuram1

That is Siva drank Poison in the Parkadal Tradition and In his Head (Sadai) God has Moon and Ganges. This Ganges in head comes from Ramayan’s Bahiratha bringing Ganges from HEAVEN to Earth Traditions.

Puram Song-2, has a Legendary claim that Chera King- Udayan Cheralathan served food to both The warring sides during the Mahabaratha War. Devaneyan, Maraimalai Aadigal used to put this song to BCE3000; but today all Historical researchers do not take this seriously.

This Udayan Ceralathan is put at 3rdCen BCE, and this Purananuru-2 says:

நாஅல் வேத நெறி திரியினும்

அந்தி அந்தணர் அருங்கடன் றுக்கும்
முத்தீ விளக்கிற், றுஞ்சும்
பொற்கோட்டு மயமும், பொதியமும், போன்றே! Puram2

If We take this Cronology- then UDAyan Ceralathan is 200 years before Tholkappiyam.

Siva is called God, with 3 Eyes- Triambagar,

முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே!
றைஞ்சுக, பெரும! நின் சென்னி; சிறந்த
நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே! Puram6

The following Puram song calls him God sits below AAla maram

ல்அமர் கடவுள் அன்னநின் செல்வம்,
வேல்கெழு குருசில்! கண்டேன்; Puram 198

Ovaiaar calls Siva as Head of Vedas

அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி, Puram 93 Avaiyar


This following Kalithogai song tells that Siva as the giver of Vedas to Brahmins, and He burnt the 3 cities or 3 forts of Devil Kings.


ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து,
தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்து,
கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடுங் கூளி;
மாறாப் போர், மணி மிடற்று, எண் Kali- kadavul VAZTHU


This is confirmed in Puram

ஓங்கு மலைப் பெருவில் பாம்புஞாண் கொளீ ,
ஒரு கணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெரு விறல் அமரர்க்கு வெற்றி தந்த
கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்
பிறை நுதல் விளங்கும் ஒருகண் போல, Puram55

The following song from MaturaiKanchi tells that Siva is the Chief of the world:

நீரு நிலனுந் தீயும் வளியும்
மாக விசும்போ டைந்துட னியற்றிய
மழுவா ணெடியோன் றலைவ னாக Mathuraikanchi 453-5

There are many more and If possible, I Shall give you more in coming posts. The Vedas are called Vedas, Marai, Ooththu, Aaranam, Agamam etc., in Sangam Lit. and many researchers from various Part of World, including Pavanar has confirmed that all the above refers Rig-Yajur- Sama and Atharva Vedas in Tholkappiyam to TIrukural to till date.

Siva, the Proper Noun does not appear in TholKappiyam to Sangam to Kural, first to appear is Manimekahalai- as Saiva Vathi’s words.

"இதனினும் அது மெய்ப்பொருள் கும்" என்றால் ஒப்பிடுவதுதவிர வேறில்லை!!
The quote here was
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் வது
நாதன் நாமம் நமச்சிவாயவே!! Here it is Not வேதம் நான்கினினும்; but
நான்கினும்- means நான்கின் உள்ளும்- hence Mala’s Interpretation is certainly not on with the spirit of the Author. Every Tamil with Theism accepts this; but tendentious thoughts and motives blinds few eyes.

Silapathikaram and Manimekhalai gives a mirror view of Sangam period,and we can see Great presence of Vedas and the high regard to it in this books.i`

Siva is hailed as the Head of Vedas and the head of Velvi’s conducted by Brahmins- right from Tholkappiyam to Today’s Lit.]
Tiruvalluvar saying “Enguanahan” is referring God Siva, I shall explain in my next post.
More on Siva in Sangam Lit. later.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இவ்விரு வேறு குழுவினரில் அப்பனை வணங்குவோர், அம்மையை வணங்குவோரையும், அம்மையை வணங்குவோர் அப்பனை வணங்குவோரையும் இழித்துப் பேசிக் கலாம் விளைக்கலாயினர். இக்கொள்கைப் போரில் இரு குழுவினரும் பெண்பிறவியைக் குறைவாகக் கருதவும் பேசவுந் துவங்கவே, அம்மையை வணங்கிய குழுவாரில் ஒரு பெரும் பகுதியார் கடவுளைப் பெண்வடிவில் வைத்துவழிபாடு புரிதல் தமக்கு இழிவெனக் கருதி அம்மையும் அப்பனாக்கி அவற்கு மாயோன், திருமால் என்னும் பெயர்களைப் புனைந்து விடலாயினர்.

We know Tholkappiyam and Sangam Lit. has extreme Vishnu worship, but See MM.Aadigal who to substantiate his Saivite belief, made Unwarranted abuse against Vaishnavam and gave as Research Opinions. Friends if somebody reads Pavanar or MMaadigal, see how Unnecessary attacks on Certain Tamils and Inidans are made, which cannot be put in a Decent Forums.


Professor HART on Burrowing of Sanskrit words in to TAMIL AS FOLLOWS:
lNeither Sanskrit nor Tamil are particularly old in the world scheme of things. Sanskrit is documented earlier than Tamil.

Sanskrit has borrowed quite as much from Dravidian as Dravidian has from Sanskrit. Tamil has borrowed more words from Sanskrit than Sanskrit has from Dravidian.

Both languages are carriers of wonderful and rich intellectual and literary traditions. The only way to appreciate either language is to read these literatures and spend a lot of time pondering them.

Friends- I QUote from Tamil Arignar R.Shanmugasundaram-
வேதக் கடவுள் உருத்திரனேசிவனானான் என்பதில் ஐயமில்லை. வேத்க் கடவுள் மருதம் முருகன் னான். அகத்தியர் வேததிலும் கூறப்படுகிறார். விஷ்ணுவும் இந்திரனும் வேதக் கடவுளர். எனவே ரியக் கடவுள் தமிழ்க் கடவுளெனப் பாகுபாடு செய்தல் அர்த்தமற்றதாகும். பக் 128



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Prof.Burrows was the incharge of Lexicon project i.e., a Head of Many Linguistic Scholars and also consult many before publishing.
His point that 20 words of Rig is Tamil is of Much more objective than any others. Burrows, Lahavery, Caldwell are of the Scholars who say Dravidians Language speakers are from Outside India, who settled in India, around 3000 BCE. Now Aryan Invasion Theory is totally dropped and comes Aryan Incoming theory and it says Aryans came from 8000BCE to 1500 BCE, in small groups. Now you can also read the book “The Real Eve : Modern Man's Journey Out of Africa (Paperback)”
by Stephen Oppenheimer which analyses DNA research, little details in Maths thread.
For the benefit of Idiyappam and Friends,
இருக்கு வேதத்தில் உருத்திரனை மட்டும் மூன்று பதிகங்களிலும் (1:114, 2:33, 7:46) விஷ்ணுவை மட்டும் மூன்றூ பதிகங்களிலும் (1:154,155; 7:100) பாடப்பட்டு இருக்கின்றன. இக்காலத்தைப் போலவே வேத காலத்திலும் மக்கள் இறைவனின் கிளையைப் பெருங் கடவுளாகப் போற்றினார்கள். அதனால் உருத்திரனின்ன் மகன் மருதமும் அக்கினியும் விஷ்ணுவின் தோழன் இந்த்திரனும் இருக்கு வேதத்தில் பல பதிகங்களிM பாடப் பட்டார்கள். இருந்தும் வேதகாலத்தில் உருத்திரனும் விஷ்ணுவும் கடவுள்களூக்குத் தலைவர்களாகப் போற்றப் பட்டார்கள். பக்- 217
வேதக் கடவுள் உருத்திரன் தன் சிவன் என்பதற்கு வேதத்தில் அகச்சான்று இல்லாமலில்லை- "ஏபி சிவ;” என்று இருக்கு வேதம்(10:92:9) கூறுகிற்து. சுவேதாஸ்வதர உப்நிடதத்தில் "உரித்திரனை- உருத்திரசிவா" "சிவம்" "சிவாம்" "சிவா" எனக் கூறுகிறார். சிவம் என்பதற்கு சாந்தம் எனப் பொருள் கூறுவர். பக் 89

வேதியர்கள் யாகசாலையில் ஓமகுண்டத்த்ற்குக் கிழக்கில் பூமியில் கம்பங்களை நட்டு தெய்வங்களாக வணங்கினார்கள். இக்கம்பங்களை வேண்டிக் கொண்டு இருக்கு 3:8ல் பாடியவர்

"ஓ வனஸ்பதியே! இறைபணி புரிவோர் உனக்கு எண்ணெய் தெய்த்து வுதி அளிக்கிறர்கள். நீ நேராக அன்னையின் மார்பில் இளைப்பாறும் போது எங்களுக்குச் செல்வம் அருள்வாயாக. வேதியர் கிழக்கில் உயர்த்திய கம்பங்கள் கடவுளர்களாகிக் கடவுளர் குடியிருக்கும் இடங்களுக்குப் போகின்றன”
என்று முதற் பாடலில் கூறினார்.

இதனால் வேதகாலத்தில் கம்பங்களை நட்டு தெய்வமாக வணங்கி வந்தது தெரியவரும். அக்காலத்தில் கம்பத்திற்கு எண்ணெய் தேய்த்கு அபிஷேகஞ் செய்தது போல் இக்காலத்தில் தெய்வச் சிலைகளுக்கும் சிவலிங்கத்திற்கும் எண்ணெய் தேய்த்து அப்ஷேகஞ் செய்யப் படுகிறது. சிவலிங்கத்திற்கு அப்ஷேகஞ் செய்யும் போது "திரையம்பகம் யஜாமஹே" எனத் தொடங்கும் வேத மந்திரம் (இருக்கு 7:59:12, யஜுர் 6:30) ஓதப் படுகிறது. இது வேத காலதிலிருந்து சிவலிங்கத்திற்கு அபிஷேகஞ் செய்து பூஜிக்கப் பட்டு வந்ததைக் காட்டுகிறது. பக்- 101

quotes from Tamil Arignar R.Shanmugasundaram- PazhanthTamil Varalaru-this book has supportive foreword by Dr.R.mathiwanan- former Director of Tamil Etymological Dictionary project (NuulNalan).

Now Bismala says Siva is Tamil Vishnu is Tamil and Idiyappam says Saivam is Tamil etc., Sorry friends, in this book’s foreword Dr.R.Mathiwanan- clearly puts Sivaniyam and Maliyam for Saivam and Vaishnavam. And even the Author’s name Shanmuga Sundaram, a name of Muruga- Shan- from Sanskrit Six and Sundaram for Beauty for Sanskrit- Dr.Mathivanan wrote it as Arumuga Alaganar.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

He has done what he could. There were also professors in Nalanda University. But they could not produce the atom bomb. 
They did not know it, just like your grand dad did not know what you know and vice-versa.// 
- I do not understand a single point of what you are Conveying- but making clear that your Position is “I am not amenable to any Scientific Views, My Views could be wrong, My mind is closed, but keep giving more evidences, so that I would use all my tricks to misinterpret it and make world feel that Tamils are Hypocrites”” 
Friend Where is Sivalingam worship or The Name “Siva” in Sangam Tamil Lit. Silapathikarm tells us about Triupathi where Lord Vishnu is worshiped in Standing Posture (.¿¢ýÈ ¾¢Õ째¡Äõ) and SriRangam as Lying Posture(¸¢¼ó¾¡ý …ÂÉõ- ÀûÇ¢¦¸¡ñ¼ ¾¢Õ§¸¡Äõ), ThiruMurugatrupadai gives the various Murugan Temples, but no Lingam is mentioned. 

I look History only from the Evidences and not Blind Superstition and I understand your Arrogance of Intelligence which is without any base, and the root of Siva as per International Scholars-for all to see-from 
Colin Renfrew, Professor of Archaeology at Cambridge, in his famous work, Archaeology and Language: The Puzzle of Indo-European Origins, Cambridge University Press, 1988, 
”The words Shiva and Shambhu are not derived from the Tamil words civa (to redden, to become angry) and cembu (copper, the red metal), but from the Sanskrit roots si (therefore meaning “auspicious, gracious, benevolent, helpful, kind”) and sam (therefore meaning “being or existing for happiness or welfare, granting or causing happiness, benevolent, helpful, kind”), and the words are used in this sense only, right from their very first occurrence.” 

Maraimalai Aadigal’s said- Óì¸ñ½ý, º¨¼Âý, Á½¢Á¢¼üÈ¡ý ±ýÛõ ¾Á¢ú áü ¦ÀÂ÷¸Ç¡Öõ "¯Õò¾¢Ãý", "º¢Åý" ±ýÛõ żëü ¦ÀÂ÷¸Ç¡Öõ ÌÈ¢ôÀ¢¼ôÀð¼ ÓØÓ¾ü ¸¼×û º¢Å¦ÀÕÁ¡§É ±ýÀÐ «í¨¸Âí¸É¢ §À¡ø ¿ýÌ Å¢Ç¹¸¡ ¿¢ü̦Áý¸. -Àì 129 ¾Á¢Æ÷ Á¾õ. Maraimalaiar agrees here Siva from Sanskrit source. 
The word Kerala, comes from Sanskrit – Keralam, rather in full- for Coconut- it is Nariyal Keralam- and the earliest written source- Asoka’s inscriptions refer them as Keralo Putras. 

Gouravas are referred as by that name or equivalent in Sangam to Manimekhalai and your meaningless breaking to Guru does not help, please do not spoil Tamil. 

The dating of Tamil usage and Sanskrit Usage and the Literatire are “Well Established”, and international Linguists agree that Sanskrit is the Eldest Sister (for Many Mother) to Latin and Greek and Germanic Groups and Tamil uses One Third of words burrowed from Sanskrit and half that from its Branches Prakrit and Pali. Now picking this Burrowed words and showing its usage in world languages for Tamil does not make Any Good to Tamil. 

Please allow me to quote from Sangam to Bakthi Movement to show Saivite Tamil Lit. 
By Attacking Personally You have not allowed anybody to give the Historic evolcution of Saivam in Tamilnadu.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

I give-Historian M. G. S. Narayanan, who finds in Sangam literature – 
“no trace of another, indigenous, culture other than what may be designated as tribal and primitive.” And concludes : 
“The Aryan-Dravidian or Aryan-Tamil dichotomy envisaged by some scholars may have to be given up since we are unable to come across anything which could be designated as purely Aryan or purely Dravidian in the character of South India of the Sangam Age. In view of this, the Sangam culture has to be looked upon as expressing in a local idiom all the essential features of classical “Hindu” culture. M. G. S. Narayanan, “The Vedic-Puranic-Shastraic Element in Tamil Sangam Society and Culture,” in Essays in Indian Art, Religion and Society, p. 128. 

Nilakanta Sastri goes a step further and opines, 
“There does not exist a single line of Tamil literature written before the Tamils came into contact with, and let us add accepted with genuine appreciation, the Indo-Aryan culture of North Indian origin.” “THE HARAPPAN] RELIGION IS SO CHARACTERISTICALLY INDIAN AS HARDLY TO BE DISTINGUISHED FROM STILL LIVING HINDUISM.” 

Colin Renfrew, Professor of Archaeology at Cambridge, Archaeology and Language: The Puzzle of Indo-European Origins, Cambridge University Press, 1988, 
“IT IS DIFFICULT TO SEE WHAT IS PARTICULARLY NON-ARYAN ABOUT THE INDUS VALLEY CIVILIZATION.” 

Kenoyer, Jonathan Mark, Ancient Cities of the Indus Valley Civilization (Karachi & Islamabad : Oxford University Press & American Institute of Pakistan Studies, 1998) -“MANY SCHOLARS HAVE TRIED TO CORRECT THIS ABSURD THEORY [OF AN ARYAN INVASION], BY POINTING OUT MISINTERPRETED BASIC FACTS, INAPPROPRIATE MODELS AND AN UNCRITICAL READING OF VEDIC TEXTS. HOWEVER, UNTIL RECENTLY, THESE SCIENTIFIC AND WELL-REASONED ARGUMENTS WERE UNSUCCESSFUL IN ROOTING OUT THE MISINTERPRETATIONS ENTRENCHED IN THE POPULAR LITERATURE.” 


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

LINGUISTICS 
(Bloomfield, L., Review of Konkordanz Panini Candra Von Dr. Bruno, Leibich, Vol. 5, 1929, p. 267-276): ‘The descriptive Grammar of Sanskrit, which Panini, brought to its highest perfection, is one of the greatest monument of human intelligence and (what concerns us more) an indispensable model for description of languages. The only achievement in our field, which can take rank with it is the historical linguistics of the nineteenth century and this indeed owed its origin largely to Europe’s acquaintance with the Indian Grammar. One forgot that the Comparative Grammar of the Indo-European languages got its start only when the Paninian analysis of an Indo-European language became known in Europe…If the accentuation of Sanskrit and Greek, for instance had been unknown, Verner could not have discovered the Pre-Germanic sound change, that goes by his name. Indo-European Comparative Grammar had (and has) at its service, only one complete description of a language, the grammar of Panini. For all other Indo-European languages it had only the traditional grammars of Greek and Latin woefully incomplete and unsystematic.’… 

AN Article from my Archives collection. Vedas has 4 UpaVedas and they are 1.Ayur Veda 2. Danur Veda (ON Politics) 3.Gandarva (Music) 4. Arththa. 

From AyurVeda- on health 
ANCIENT SURGERY & INDIA 
Varanasi on the banks of the Ganges is one of the holiest places in India. It is both the city of Buddha and a destination of pilgrimage for millions of Hindus who come to bathe in the holy river. It is also the home of Ayurveda, one of the oldest medical disciplines. 
Ayurveda means ‘science of life’, and its approach to the body is philosophical and holistic. Among the greatest of its ancient writings is the Sushruta Samhita, which describes the tradition of surgery in Indian medicine. 
Its author is believed to have been the scholar Sushruta, who lived over 3,000 years ago. Sushruta is said to have been given his knowledge by an incarnation of the god Vishnu. However, it is also suspected that he was simply reporting medical wisdom that had been passed down by word of mouth for centuries. 
Illnesses and instruments 
In the book’s 184 chapters, 1,120 conditions are listed, including injuries and illnesses relating to ageing and mental illness. For instance, there are accounts of 76 eye conditions, 51 of which were treated surgically. The book also describes 101 blunt and 20 sharp surgical instruments, many of which are surprisingly similar to instruments used today. 
Other treatments are also discussed, comprising 700 healing plants, 57 preparations derived from animal sources and 64 preparations from minerals. One of the plants was used to produce suturing thread that had immunity-boosting properties. Others provided pain relief and still others were natural antiseptics. 
Leeches 
Sushruta also recommended using leeches to keep wounds free of blood clots. This has only recently been rediscovered and is now used, especially in plastic surgery, to help reduce congestion in tissues, especially in wounds and in flaps used for reconstructing body parts. 
Sushruta’s general advice to physicians would certainly apply to doctors anywhere and in any age: 
A physician who has set out on this path should have witnessed operations. He must be licensed by the king. He should be clean and keep his nails and hair short. He should be cheerful, well-spoken and honest. 
The first nose jobs 
The compendium goes on to describe some extraordinary surgical techniques, including a revolutionary nose reconstruction, or rhinoplasty. It was common practice in ancient India to punish criminals by amputating the nose. As a result, Ayurvedic surgeons had plenty of opportunities to practise this. 
They would cut a leaf-shaped flap of skin from the forehead, making sure that the end nearest the bridge of the nose remained attached. The flap would be brought down over where the nose should be. Then it would be twisted skin-side-out and sewn into place. Finally, to keep the air passages open during healing, two polished wooden tubes would be inserted into the ‘nostrils’. 
In a few weeks, when the graft had bonded and blood vessels had formed, connecting the graft to the person’s face, the place where the graft was still attached would be cut. The secret was to keep the blood flowing. The brilliance of Sushruta’s method was his understanding of the function of blood in the largest organ, the skin.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

We all know the our bull**** periyan and DK followed the stores and theories of maxmullar and blamed the hindu society and vedas and our culture... But Max Müller was a paid employee, who translated the Rigved in a demeaning style. The hidden secrets of his life. Max Müller was a British agent, especially employed (in 1847) to write the translations of the Vedas in such a demeaning way so that the Hindus should lose faith in them. His personal letter to his wife dated December 9, 1867 reveals this fact. 2. He was highly paid for this job. According to the statistical information given on page 214 of the “English Education, 1798-1902” by John William Adamson, printed by Cambridge University Press in 1930, the revised scale of a male teacher was £90 per year and for a woman, £60 in 1853. The present salary of a teacher in London is £14,000 to £36,000 per year, which averages a minimum of at least 200 times increase in the last 146 years. Max Müller was paid £4 per sheet of his writing which comes to £800 of today (1999). This is an incredibly high price for only one sheet of writing. But it’s the general law of business, that the price of a commodity increases with its demand. The British were in such an imperative need to get someone to do this job and Max Müller was the right person, so they paid whatever Max Müller asked for. His enthusiastic letter to his mother dated April 15, 1847 reveals this fact. 3. Max Müller’s letters dated August 25, 1856 and December 16, 1868 reveal the fact that he was desperate to bring Christianity into India so that the religion of the Hindus should be doomed. His letters also reveal that: 4. He lived in poverty before he was employed by the British, (5) his duplicity in translation was praised by his superiors, and (6) in London, where he lived, there were a lot of orientalists working for the British. Letters of Max Müller. “The Life and Letters of Friedrich Max Müller.” First published in 1902 (London and N.Y.). Reprint in 1976 (USA). TO HIS WIFE, OXFORD, December 9, 1867. “…I feel convinced, though I shall not live to see it, that this edition of mine and the translation of the Veda will hereafter tell to a great extent on the fate of India, and on the growth of millions of souls in that country. It is the root of their religion, and to show them what that root is, I feel sure, the only way of uprooting all that has sprung from it during the last 3,000 years.” 
To Chevalier Bunsen. 55 St. John Street, Oxford, August 25, 1856. 

“India is much riper for Christianity than Rome or Greece were at the time of St. Paul. The rotten tree has for some time had artificial supports… For the good of this struggle I should like to lay down my life, or at least to lend my hand to bring about this struggle. 

To the duke of Argyll. Oxford, December 16, 1868. 

“India has been conquered once, but India must be conquered again, and that second conquest should be a conquest by education. Much has been done for education of late, but if the funds were tripled and quadrupled, that would hardly be enough… A new national literature may spring up, impregnated with western ideas, yet retaining its native spirit and character… A new national literature will bring with it a new national life, and new moral vigour. As to religion, that will take care of itself. The missionaries have done far more than they themselves seem to be aware of.” 

“The ancient religion of India is doomed, and if Christianity does not step in, whose fault will it be?” 
SO STOP THESE. 
On Veidc Influence on Old Testament. 
Oxford University Professor and Renowned Scholar- A.H.Sayce- in his –The Herbert Lectures, 1887, Origin and Growth of Religions said- “ The sacred stone was Bethel or house of God, no habitation of mere spirit, but the dwelling place of deity itself. And these Pillars are holy to Semitic people and its branches. The Black stone present at “KHABHA” stands proof of this. The Arabic people had enormous faith on this and hence Muhammad did not try to crush this, but linked this with Biblical stories, and made holy in his religion.” 

Again G.U.Pope- This worship of God (Generally some local deity) in connection with a stone or pillar, as marking a sacred spot, is found everywhere in Ancient records. See Genesis 28.. Thiruvasagam Pxi- foot note 11. 
Gen 28- 16-22, 35:14 31:13, Joshua 24:26, 1Sam 7:12 all talk about Pillar Lingams, A Vedic pattern continued. 
Ka.Su.Pillai has noticed this and written this in his book. 
N.C.Kanthaiah Pillai, in his book0 Sivan has referred this and also the 1Kings12:28-33, Putting of Calf symbol is referred as putting Nandi as per Indian practice. 
The very name Sivan does not known to Tholkappiyar to sangam to Silapathikaram, where as Vedic Literature right from Rig has it. 
I would add more from Blawatsky- who worked on Comparative Religion much more than any other in my next post. 
The names of Hebrew months and other activities prove much more of its debt to Vedic ancestory, in my next posts. 

JESUS AND VEDAS: 
Rudolf Otta- book The Kingdom of God and the Son of Man- says 
“The figure of a being who had to do with the world and who was subordinate to the primary, ineffable, remote andaborginial deity is of high antiquity among the Aryans …. The Phrase “ The Son of Man” pints back insome way (though Enoch) to influences of the Aryan East” and I quote this from Sarvapalli Radhakrishanan- Eastern Religions p 160-2. 

Maxmuller –“ Many people, no doubt are much distressed in their minds when they are told Christianity is but a second edition of Buddism. Is it really true?, they ask, why did you not tell us before? “Studies in Buddhism” page- 77 


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

/In his recent edition of Survey of Hinduism (Sunny, State University of New York Press 1994), Professor Klaus Klostermaier has noted important objections to this theory. He suggests that the weight of evidence is against it and that it should no longer be regarded as the main model of interpreting ancient India. 
He states (pg.34): "Both the spatial and the temporal extent of the Indus civilization has expanded dramatically on the basis of new excavations and the dating of the Vedic age as well as the theory of an Aryan invasion of India has been shaken. We are required to completely reconsider not only certain aspects of Vedic India, but the entire relationship between Indus civilization and Vedic culture." Later he adds (pg.3: "The certainty seems to be growing that the Indus civilization was carried by the Vedic Indians, who were not invaders from Southern Russia but indigenous for an unknown period of time in the lower Central Himalayan regions."// 


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

டாக்டர் அம்பேத்கர் பிராமணர்கள் ஆரியரெனில் தலித்துகளும் ஆரியரே ஜூன் 29, 2010 by ankaraikrishnan

டாக்டர்அம்பேத்கர்பின்வருமாறுகுறிப்பிடுகிறார்-
(
டாக்டர்அம்பேத்கர், உரைகளும்எழுத்துகளும்பாகம். VII)

ஆரியபடையெடுப்புஒருபுனைகதை. இக்கோட்பாடுசிலரின்மனத்தைமகிழ்விக்கஉருவாக்கப்பட்டநம்பிக்கைகள், அந்நம்பிக்கைகளின்அடிப்படையில்உருவாக்கப்பட்டசித்தாந்தங்கள்ஆகியவற்றின்மூலம்கட்டப்பட்டது. அறிவியல்ஆய்வுவக்கிரப்பட்டுப்போனதின்விளைவேஅது. உண்மைகளின்அடிப்படையில்பரிணமித்ததல்லஇக்கோட்பாடு. மாறாககோட்பாட்டின்அடிப்படையில்அதனைநிரூபிக்கபொறுக்கியெடுக்கப்பட்டதகவல்களின்அடிப்படையில்உருவாக்கப்பட்டதுஇது. ஒவ்வொருபுள்ளியிலும்தகர்ந்துவிழும்கோட்பாடுஇது.

‘(வேதஇலக்கியத்தில்ஆரியஇனம்குறித்துசான்றுஉள்ளதாஎன்பதுகுறித்து ) என்முடிவுகள்பின்வருமாறு:

பின்வருமாறு:

1. வேதங்கள்ஆரியர்எனும்ஓர்இனத்தைஅறியவில்லை.

2. ஆரியஇனம்என்றஒன்றுபடையெடுத்ததற்கோஅதுஇங்கிருந்ததஸ்யுக்கள்எனும்பூர்விககுடிகளைஅடிமைப்படுத்தியதற்கோஎவ்விதசான்றுகளும்வேதத்தில்இல்லை.

3. ஆரிய/தஸ்யுவித்தியாசங்கள்இனரீதியிலானவைஎன்பதற்குஎவ்விதஆதாரமும்இல்லை.

4. வேதங்கள்ஆரியரும்தஸ்யுகளும்வெவ்வேறுதோல்நிறம்கொண்டவர்கள்எனகருதஇடம்தரவில்லை. பிராமணர்கள்ஆரியரெனில்தலித்துகளும்ஆரியரே. பிராமணர்கள்திராவிடர்களெனில்தலித்துகளும்அவ்வாறே



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Symbols akin to Indus valley culture discovered in Kerala

PTI
SHARE ·   PRINT ·   T+
IN25_EDAKKAL_5736f.jpg

A rock engraving, indicating clear remnants of Harappan culture, has been found in the Edakkal caves in neighbouring Wayanad district, linking the Indus Valley civilisation with South India.

“There had been indications of remnants akin to the Indus Valley civilisation in Karnataka and Tamil Nadu, but these new findings give credence to the fact that the Harappan civilisation had its presence in the region too and could trace the history of Kerala even beyond the Iron Age,” historian M R Raghava Varier said.

The unique symbols integral to the Indus Valley culture traced in Harappa and Mohanjedaro region that stretched upto Pakistan, were found inside the caves during recent excavations by the State Archaeological Department.

Of the identified 429 signs, “a man with jar cup”, a symbol unique to the Indus civilisation and other compound letters testified to remnants of the Harappan culture, spanning from 2300 BC to 1700 BC, in South India, Mr. Varier, who led the excavation at the caves told PTI.

The “man-with-the-jar” symbol, an integral remnant commonly traced in parts where the Indus Valley civilisation existed, has even more similarities than those traced in Karnataka and Tamil Nadu, he said.

The ‘man-with-the-jar’ has been a distinct motif of the Indus valley symbols. The Edakkal engraving has retained its unique style as the engraver tried to attain a two-dimensional human figure, Mr. Varier said.

This could be attributed to the transformation from the distinct symbols of the Indus Valley civilisation that could have taken place in due course of time, he said.

The ‘jar’ is more or less same as those in Indus ligature. But the human figure is a little different.

“These symbols form part of compound letters similar to scripts and no concerted efforts appear to have been made in the past to decipher them, with a lone exception by Iravatham Mahadevan (a scholar on the Indus valley civilisation), who could gather valuable ideas from such letters,” he said.

“The discovery of the symbols are akin to that of the Harappan civilisation having predominantly Dravidian culture and testimony to the fact that cultural diffusion could take place. It is wrong to presume that the Indus culture disappeared into thin air,” Mr. Varier said.

The symbols and pictographs found in the Edakkal cave were subjected to study for the first time in 1901 by Fawsette, a police official of the then Malabar district.

Later, Mr. Varier, along with noted history scholar Rajan Gurukkal carried out further studies, which testified that the caves had remnants upto the Iron Age.

The new findings could take the history of Edakkal and Kerala even beyond and throw more light into the culture of the region, Mr. Varier added.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

An epigraphic perspective on the antiquity of Tamil

IRAVATHAM MAHADEVAN
SHARE ·   COMMENT ·   PRINT ·   T+
FIGURE 1: Memorial stone, Pulimankombai. 1st century BCE.
FIGURE 1: Memorial stone, Pulimankombai. 1st century BCE.

The legend that Sanskrit and Tamil emerged from the two sides of the damaru(drum) of Shiva says it all — the immemorial antiquity and the equal divine status accorded in our tradition to the two languages recognised as Classical. And yet, Western scholarship in the colonial period concentrated almost wholly on Sanskrit studies. It is only from the mid-20th century, when Burrow and Emeneau published the Dravidian Etymological Dictionary, that interest in the Dravidian languages, especially Tamil, gained momentum.

According to Thomas Trautman (The Aryan Debate, 2005), the three “fundamental discoveries” in Indological studies are the discovery of the Indo-European language family (1786); the discovery of the Dravidian language family (1816), and the discovery of the Indus civilisation (1924). It is significant that two of the three “fundamental discoveries” relate to the Dravidian, though the latest one is still being “debated” for want of an acceptable decipherment of the Indus script.

Part of the problem in the delayed recognition accorded to Tamil in Indological studies was the non-availability of really old literary texts and archaeological evidence for the existence of Tamil civilisation in ancient times. The critical editions of the earliest Tamil literary works of the Sangam Age, especially by U.V. Swaminathaiyar from 1887, have led to a radical reassessment of the antiquity and historicity of Tamil civilisation.

What Swaminathaiyar did for Tamil literature, K.V. Subrahmanya Aiyer accomplished for Tamil epigraphy. He demonstrated (in 1924) that Tamil (and not Prakrit) was the language of the cave inscriptions of Tamil Nadu, written in a regional and linguistic variant of the Mauryan Brahmi script adapted to Tamil phonetics. His discovery has been amply confirmed by the increasing number of Tamil-Brahmi inscriptions on stone, coins, seals, rings and, last but not least, the humble pottery of common people. The following are a few select examples of the more recent discoveries.

Stone inscriptions: The most important historical inscriptions include those of Nedunchezhiyan at Mangulam near Madurai, the Cheral Irumporai dynasty at Pugalur near Karur and Athiyan Neduman Anji at Jambai near Tirukkoyilur, all assigned to the period from the 2nd century BCE to 3rd century CE, coinciding with the Sangam Age described in the earliest Tamil anthologies.

Equally important are very recent (2006) discoveries of a clutch of menhirs (memorial stones) found in megalithic urn-burial fields in the Upper Vaigai valley. They are in Tamil and inscribed in Tamil-Brahmi. They date from about the 2nd century and first century BCE and are among the earliest herostone inscriptions found in India ( See Figure 1).

Coins: Among the most notable discoveries are the copper coins of Peruvazhudi, a Pandya king of the Sangam Age (2nd century BCE) and the Cheral Irumporai-s of Karur (1st century CE), and the silver portrait coins of the Chera dynasty from the 3rd century CE (See Figure 2). Interestingly, the Satavahanas from Andhra issued a series of silver portrait coins (1st century to 3rd century CE) with bi-lingual legends, Prakrit in Southern Brahmi script on the obverse and Tamil in the Tamil-Brahmi script on the reverse . This indicates that only Prakrit and Tamil were the official languages of the regions where the coins circulated.

Pottery: Excavations undertaken at sites such as Uraiyur, Azhagankulam and Kodumanal, and surface explorations of many more sites, have yielded a growing number of pottery inscriptions in Tamil written in the Tamil-Brahmi script (dated between 2nd century BCE and 3rd century CE). It is significant that inscribed pottery is much more abundant in Tamil Nadu than elsewhere in India. The pottery inscriptions are also secular in content. The main reasons for such widespread and early literacy in Tamil Nadu are political independence and the use Tamil in administration and other spheres of public life.

Those scholars who were initially reluctant to admit that there could be early and widespread literacy in ancient Tamil society now accept the reality in the light of the sheer numbers and archaeologically established antiquity of Tamil-Brahmi pottery inscriptions from Tamil Nadu and elsewhere. The pottery is fragile, but the evidence is firm.

Tamil Nadu: A Tamil-Brahmi pottery inscription of about the 3rd century CE from Andipatti in Vellore district reads naakan uRal ‘Nakan's [pot with] toddy-sap' (See Figure 3). He has apparently inscribed his kalayam so that it is not taken away by other toddy-tappers. Here is a case of a toddy-tapper living in the countryside who is literate enough to write down his name and the purpose for which the pot is used. Surely he did not hire the services of a professional scribe. This illustrates the state of literacy in early Tamil society.

Sri Lanka: Tamils have been living in the northern and eastern parts of the island from time immemorial. Several small fragments of pottery with a few Tamil-Brahmi letters scratched on them have been found from the Jaffna region. However, a much more sensational discovery is a pottery inscription from an excavation conducted at Tissamaharama on the southeastern coast of Sri Lanka. A fragment of a high-quality black and red-ware flat dish inscribed in Tamil in the Tamil-Brahmi script was found in the earliest layer. It was provisionally dated to around 200 BCE by German scholars who undertook the excavation. The inscription reads tiraLi muRi, which means “written agreement of the assembly” (See Figure 4). The inscription bears testimony to the presence in southern Sri Lanka of a local Tamil mercantile community organised in a guild to conduct inland and maritime trade as early as at the close of the 3rd century BCE.

Berenike, Egypt: The excavations of a Ptolemaic-Roman settlement at this ancient port on the Red Sea coast have yielded an inscribed amphora fragment. The inscription is in Tamil and written in the Tamil-Brahmi script, precisely dated by stratigraphy to 60-70 CE. The reading is ko(R)Ra-pumaan, the name of a chieftain . The pottery inscription bears evidence to the Western trade of the Tamils in the Sangam Age.

Thailand:A Thai-French team of archaeologists discovered a sherd of inscribed pottery during excavations at Phu Khao Thong in Thailand. The pottery inscription is in Tamil written in the Tamil-Brahmi script of about the 2nd century CE. The fragmentary inscription reads tu Ra o…, part of the Tamil word meaning ‘monk' . This is the earliest Tamil inscription found so far from South-East Asia and attests to the maritime contacts of the Tamils.

(The author, an epigraphist and Tamil scholar, is an authority on the Indus and Brahmi scripts.)



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

From a bygone era

 

PRADEEP CHAKRAVARTHY

 

 

The Big Temple in Thanjavur has the best preserved Chola period murals that date from the time of the construction of the monument.

 

 

 

 


2009092551290701.jpg
COLOURFUL REMINDER: A Chola painting at the Big Temple.

 

 

The Brihadeeswara temple built by Raja Raja Chola (985-1014AD) in Thanjavur is one of world’s most famous monuments. Most people believe its claim to fame is its magnificent size and intricate craftsmanship. What is less known is the fact that the temple has the best preserved Chola period murals that date from the time of the construction of the temple.

Hidden from view by Nayak paintings that were painted over them in the 17th century, the murals were discovered in the 1930s and since then, though not all the murals have been exposed, a few panels have been painstakingly revealed while Nayak paintings still obstruct others.

Rare treat

 

Like everything else in the temple, the canvas is grand. Each panel is on a wall 10 ft by 15 ft and the viewer has just a few feet to admire the paintings since the passage is narrow. This also prevents the corridors from being open to visitors. The paintings have, in the past, been excellently photographed by N. Thyagarajan who had to wrestle with photographing large walls in a narrow space and analysed by the ASI team led by Dr. T. Satyamurthy. It is therefore a rare treat to not only see pictures of the murals but listen to an expert explaining them as well.

It was a feast for the eyes and ears when P.S. Sriraman, Assistant Superintendent Archaeologist, ASI, took listeners on a virtual tour of one magnificent panel at a recent lecture.

Mr. Sriraman chose the panel depicting the story of the Saivite saint Sundarar.

The panels unfolded the story of how Sundarar became a devotee of Siva and finally with the assistance of the Chera king, reached the Lord. Moving to appreciation of the paintings, we could not have got a better guide.

The Chola murals are done in the wet fresco method where the painting is done on wet plaster. The artist cannot afford to make a mistake since it will mean complete re-work. The artist also requires a sound knowledge of the chemical reactions of the pigments on the lime base and what colours the pigments will finally be transformed to.

Magnifying the picture to several degrees, the speaker pointed out to the beautiful details; the panels showed the lifestyle of the people of the Chola times. The preparations for Sundarar’s wedding are executed across two panels. It is interesting to observe that cooking utensils and ovens have not changed over the centuries.

The panel also has guests seated under a canopy that has the look of block printed textile we have today! The representation of temples show an attention to detail and the scene of Sundarar on a flying elephant jumping from the sea shore has many different species of sea life realistically painted.

The artists had a great sensitivity for displaying a realistic image while capturing the entire gamut of human emotions. Light and shade are also masterfully treated. Movement is shown through the fluttering of cloth, necklaces and in gestures.

As the temple approaches its 1,000th anniversary of consecration next year, the talk was a welcome one and will hopefully be the first in a series. One also hopes that the reproductions that were exhibited in the temple, will be re-opened soon for visitors to savour the magnificence of these murals. For more information on the group, contact Prof. Swaminathan on 24611501.

(The author is at present engaged in writing a book on the cultural history of Thanjavur, to be released later this year.)



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Decoding the Ancient Script of the Indus Valley

Click here to find out more!
harappa_0901.jpg

A Harappan unicorn seal, dated 2400 B.C., from the ancient Indus Valley civilization that spread across part of what is now modern India and Pakistan

Randy Olson / Aurora Photos
The ancient cities of the Indus Valley belonged to the greatest civilization the world may never know. Since the 1920s, dozens of archaeological expeditions have unearthed traces of a 4,500-year-old urban culture that covered some 300,000 square miles in modern-day Pakistan and northwestern India. Digs at major sites such as Mohenjo-daro and Harappa revealed a sophisticated society whose towns had advanced sanitation, bathhouses and gridlike city-planning. Evidence of trade with Egypt and Sumer in Mesopotamia, as well as the presence of mining interests as far as Central Asia, suggests that the fertile Indus River basin could have been home to an empire larger and older than its more famous contemporaries in the Middle East.

 

But the Indus Valley civilization poses an intractable problem, one that legions of archaeologists and scientists have puzzled over from the first excavations to a new study published last month. Its writing, etched in signs on tiny, intricate seals and tablets, remains undeciphered, shrouding the ancient culture in mystery. A code-busting artifact with bilingual text, like the Rosetta stone, has yet to be found. By some counts, more than 100 decipherments of the civilization's often anthropomorphic runes and signs — known in the field as the Harappan script — have been attempted over the decades, none with great success. Some archaeologists spied parallels with the cuneiform of Mesopotamia. Others speculated an unlikely link between Harappan signs and the similarly inscrutable "bird-men" glyphs found thousands of miles away in the Pacific Ocean on Easter Island.

In 2004, perhaps out of befuddlement and frustration, a group of scholars declared that the script marked only rudimentary pictograms and that the Indus Valley people were functionally illiterate. That hypothesis, which caused a minor uproar in the world of Indus Valley researchers, was recently rejected by a team of mathematicians and computer scientists assembled from institutions in the U.S. and India. That team's study, published initially in April in Science and more extensively in August in the Proceedings of the National Academy of the Sciences, employed computer modeling to prove that the Harappan script communicated language, and has reinvigorated attempts to crack what is one of the lingering puzzles of ancient history.

The group examined hundreds of Harappan texts and tested their structure against other known languages using a computer program. Every language, the scientists suggest, possesses what is known as "conditional entropy": the degree of randomness in a given sequence. In English, for example, the letter t can be found preceding a large variety of other letters, but instances of tx and tz are far more infrequent than th and ta. "A written language comes about through this mix of built-in rules and flexible variables," says Mayank Vahia, an astrophysicist at the Tata Institute for Fundamental Research in Mumbai who worked on the study. Quantifying this principle through computer probability tests, the scientists determined that the Harappan script had a similar measure of conditional entropy to other writing systems, including English, Sanskrit and Sumerian. If it mathematically looked and acted like writing, they concluded, then surely it is writing.

But this is just a first step. Vahia and his colleagues hope to piece together a solid grammar from the sea of impenetrable Indus signs. Their August paper charted the likelihood of certain characters appearing in parts of a text — for example, a fish sign appeared most frequently in the middle of a sequence and a U-shaped jar sign toward the end. Bit by bit, the structure of the script is coming into view. "We want to find the bedrock against which all further interpretation of the language should be checked," says Vahia. Down the road, he imagines he could write in "flawless Harappan" — even though he may have no idea what the assembled sequences would mean. Rajesh Rao, an associate professor of computer science at the University of Washington and a co-author of the study, says the task ahead of them is "like a jigsaw puzzle, one where you try to fit meanings into patterns and sequences." At the moment, he and his team are wary of ascribing meaning to the signs — an act of conjecture, he says, that has led other Indus Valley experts in the past "to go too far."

It doesn't help that, though long dead, the Harappan script sparks sometimes acrimonious debate in India over the nature of its origins. Scholars from southern India claim it ought to be linked to proto-Dravidian, the progenitor of languages like Tamil, while others think it is related to the Vedic Sanskrit of early Hinduism, the ancestor of Hindi and other languages spoken in India's north. And while cultural agendas within India have stymied collaborative efforts, the enmity between India and Pakistan has impeded archaeological breakthroughs. Ganeriwala, a desert site in Pakistan that possibly holds the ruins of one of the civilization's biggest cities on record, has yet to be properly excavated because it sits precariously along the heavily militarized border with India.(See pictures of Kashmir.)

More the shame, says Bryan Wells, a senior researcher at the Institute of Mathematical Sciences in Chennai, for solving the riddle of the Harappan script needs the involvement of people from all backgrounds. Wells, who was not part of Rao and Vahia's team, spent 15 years painstakingly examining the disparate body of Indus Valley artifacts and compiling what is now the largest database of Harappan signs — 676 in total. Even though no one knows the root language behind the script, he reckons greater cooperation and a monkish devotion to the task can slowly unravel more secrets. Wells and a colleague have already made significant progress in decoding the Harappan system of weight measurements. "What you need is to keep an open mind, form a good idea and have others break it apart and expand it," he says.

That process of careful scientific analysis and scrutiny will take years, probably decades. But it would be worth the wait. Scholars aren't even sure how this enigmatic civilization disappeared. Was it eradicated by conquest or washed away by floods, or did its people just blend into other migrations settling the Indian subcontinent? Although Harappan cities were vast — Mohenjo-daro could have been populated by as many as 50,000 people, a staggering figure for such deep antiquity — they have left behind few towering monuments or epic ruins. Instead, we have clues in miniature, a copper figurine of a mercurial dancing girl, for example, and a treasure trove of delicately carved seals, most no larger than a postage stamp. "They are a window into how these people were thinking," says Vahia. "And they can tell us, in a sense, why we are who we are."



Read more: http://www.time.com/time/world/article/0,8599,1919795,00.html#ixzz0sU8EMLEN

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 

Computers Unlock More Secrets Of The Mysterious Indus Valley Script

090803185836.jpg

ScienceDaily (Aug. 4, 2009) — Four-thousand years ago, an urban civilization lived and traded on what is now the border between Pakistan and India. During the past century, thousands of artifacts bearing hieroglyphics left by this prehistoric people have been discovered. Today, a team of Indian and American researchers are using mathematics and computer science to try to piece together information about the still-unknown script

 

The team led by a University of Washington researcher has used computers to extract patterns in ancient Indus symbols. The study, published this week in the Proceedings of the National Academy of Sciences, shows distinct patterns in the symbols' placement in sequences and creates a statistical model for the unknown language.

"The statistical model provides insights into the underlying grammatical structure of the Indus script," said lead author Rajesh Rao, a UW associate professor of computer science. "Such a model can be valuable for decipherment, because any meaning ascribed to a symbol must make sense in the context of other symbols that precede or follow it."

Co-authors are Nisha Yadav and Mayank Vahia of the Tata Institute of Fundamental Research and Centre for Excellence in Basic Sciences in Mumbai; Hrishikesh Joglekar of Mumbai; R. Adhikari of the Institute of Mathematical Sciences in Chennai; and Iravatham Mahadevan of the Indus Research Centre in Chennai.

Despite dozens of attempts, nobody has yet deciphered the Indus script. The symbols are found on tiny seals, tablets and amulets, left by people inhabiting the Indus Valley from about 2600 to 1900 B.C. Each artifact is inscribed with a sequence that is typically five to six symbols long.

Some people have questioned whether the symbols represent a language at all, or are merely pictograms of political or religious icons.

The new study looks for mathematical patterns in the sequence of symbols. Calculations show that the order of symbols is meaningful; taking one symbol from a sequence found on an artifact and changing its position produces a new sequence that has a much lower probability of belonging to the hypothetical language. The authors said the presence of such distinct rules for sequencing symbols provides further support for the group's previous findings, reported earlier this year in the journal Science, that the unknown script might represent a language.

"These results give us confidence that there is a clear underlying logic in Indus writing," Vahia said.

Seals with sequences of Indus symbols have been found as far away as West Asia, in the region historically known as Mesopotamia and site of modern-day Iraq. The statistical results showed that the West-Asian sequences are ordered differently from sequences on artifacts found in the Indus valley. This supports earlier theories that the script may have been used by Indus traders in West Asia to represent different information compared to the Indus region.

"The finding that the Indus script may have been versatile enough to represent different subject matter in West Asia is provocative. This finding is hard to reconcile with the claim that the script merely represents religious or political symbols," Rao said.

The researchers used a Markov model, a statistical method that estimates the likelihood of a future event (such as inscribing a particular symbol) based on patterns seen in the past. The method was first developed by Russian mathematician Andrey Markov a century ago and is increasingly used in economics, genetics, speech-recognition and other fields.

"One of the main purposes of our paper is to introduce Markov models, and statistical models in general, as computational tools for investigating ancient scripts," Adhikari said.

One application described in the paper uses the statistical model to fill in missing symbols on damaged archaeological artifacts. Such filled-in texts can increase the pool of data available for deciphering the writings of ancient civilizations, Rao said.

The research was funded by the Packard Foundation, the Sir Jamsetji Tata Trust, the University of Washington and the Indus Research Centre



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

A Markov model of the Indus script

  1. Rajesh P. N. Raoa,1,
  2. Nisha Yadavb,c,
  3. Mayank N. Vahiab,c,
  4. Hrishikesh Joglekard,
  5. R. Adhikarie and
  6. Iravatham Mahadevanf

+Author Affiliations

  1. aDepartment of Computer Science and Engineering, University of Washington, Seattle, WA 98195;
  2. bDepartment of Astronomy and Astrophysics, Tata Institute of Fundamental Research, Mumbai 400005, India;
  3. cCentre for Excellence in Basic Sciences, Mumbai 400098, India;
  4. d14, Dhus Wadi, Laxminiketan, Thakurdwar, Mumbai 400002, India;
  5. eInstitute of Mathematical Sciences, Chennai 600113, India; and
  6. fIndus Research Centre, Roja Muthiah Research Library, Chennai 600113, India
  1. Communicated by Roddam Narasimha, Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research, Bangalore, India, June 15, 2009 (received for review December 26, 2008)

Abstract

Although no historical information exists about the Indus civilization (flourishedca. 2600–1900 B.C.), archaeologists have uncovered about 3,800 short samples of a script that was used throughout the civilization. The script remains undeciphered, despite a large number of attempts and claimed decipherments over the past 80 years. Here, we propose the use of probabilistic models to analyze the structure of the Indus script. The goal is to reveal, through probabilistic analysis, syntactic patterns that could point the way to eventual decipherment. We illustrate the approach using a simple Markov chain model to capture sequential dependencies between signs in the Indus script. The trained model allows new sample texts to be generated, revealing recurring patterns of signs that could potentially form functional subunits of a possible underlying language. The model also provides a quantitative way of testing whether a particular string belongs to the putative language as captured by the Markov model. Application of this test to Indus seals found in Mesopotamia and other sites in West Asia reveals that the script may have been used to express different content in these regions. Finally, we show how missing, ambiguous, or unreadable signs on damaged objects can be filled in with most likely predictions from the model. Taken together, our results indicate that the Indus script exhibits rich synactic structure and the ability to represent diverse content. both of which are suggestive of a linguistic writing system rather than a nonlinguistic symbol system.



__________________
1 2 39  >  Last»  | Page of 9  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard