திண்டுக்கல் : கணவர், அவரது குடும்பத்தார் என்னையும்,எனது குழந்தையையும் வற்புறுத்தி மதமாற்றம் செய்து விட்டனர் என பெண் ஒருவர் திண்டுக்கல் எஸ்.பி., முத்துச்சாமியிடம் புகார் அளித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியைச் சேர்ந்தவர் கலாராணி. இவர் திண்டுக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் ஜோசப் ரெட்சகநாதன். கணவர் குடும்பத்தார் கிறிஸ்தவர்கள். நான் இந்து மதத்தை சேர்ந்தவள். எனது கணவர் 21.09.2000ம்தேதி இந்துவாக மதம்மாறி இடைநிலை ஆசிரியர் பணி பெற்றார். அரசு சலுகை பெறுவதற்காக 2004 பிப்ரவரி 8ம் தேதி ஜம்புளியம்பட்டி நாகம்மாள் கோயிலில், என்னை அவரது குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் செய்தார். அந்த கோயிலில் திருமண சான்று, ரசீது எதுவும் தராததால், மறுபடியும் வி.எம்.ஆர். பட்டி காளியம்மன் கோயிலில் 26.4.2004ம் தேதி திருமணம் செய்தார். பின்னர் எனது மாமியார் அடைக்கலமேரி, மாமனார் செபஸ்தியான், கொழுந்தனார் சிரில்ராஜ், நாத்தனார் ஜெயந்தி உட்பட பலர் என்னிடம், நாங்கள் பரம்பரை கிறிஸ்தவர்கள், வேலை, அரசு சலுகைக்காகத்தான் இந்து மதத்திற்கு மாறினோம் என்றும் கூறினர்.
நீ எங்கள் குடும்பத்தில் வாழ வேண்டுமானால் கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டும். இல்லாவிட்டால் உனது கணவருக்கு வேறு திருமணம் செய்து விடுவோம் என மிரட்டி என்னையும், குழந்தையையும் 22.6.2004ம் தேதி கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றினர். பின்பு மீண்டும் எனது கணவருக்கும்,எனக்கும் 26.6.2006ல் மரியநாதபுரத்திலுள்ள விண்ணேற்பு அன்னை ஆலயத்தில்,அவரது குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் நடந்தது. என்னையும், குழந்தையையும் வற்புறுத்தி,கட்டாய மதமாற்றம் செய்ததால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் எனது கணவர் ஜோசப் ரெட்சகநாதன், மாமியார், மாமனார் உட்பட அவர்களின் உறவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு குறித்து கூடுதல் எஸ்.பி., பொன் சிவானந்தம் விசாரிக்க எஸ்.பி., முத்துச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

During the month of April, 2006, it was reported in the press and electronic media that certain activists of Christian community have been carrying out undesirable activities at the holy places of Tirumala Hills and Tirupathi and these acts have been severely hurting and agitating the religious feelings of the multitude of devout Hindus. Therefore, taking into consideration the seriousness of the situation, His Holiness Sri Sri Sri Visweswara Theertha of Pejavar Mutt, Udipi, requested us viz., Sri Justice G. Bikshapathy, Sri Justice K.B. Siddappa, former Judges of Andhra Pradesh High Court, Sri T.S. Rao, former Director General of Police, Andhra Pradesh, Smt. Dr. P. Geervani, former Vice-Chancellor of Sri Padmavathi Mahila Viswa Vidyala and Sri Dr. R. Shrihari, Former Vice-Chancellor of Dravidian University, Kuppam, to function as a Fact Finding Committee under the Chairmanship of Sri Justice G.

![[post+carg+conversion.jpg]](http://4.bp.blogspot.com/_-wuVTS8SHeQ/Rwhp7IdphzI/AAAAAAAABWY/34pgExujJRg/s1600/post%2Bcarg%2Bconversion.jpg)

‘The reservation system should not be based on religion as India is a secular country. Social justice could be established only when reservation is implemented on caste basis’ Said Fr.Vincent Chinnadurai, the Chairman of Minority Commission, Government of Tamil Nadu, just after meeting the Tamil Nadu Chief Minister Hon. M.Karunanithi, along with a delegation of Bishops comprising Archbishop Peter Fernando, president of TNBC, Archbishop A.M.Chinnappa, Archbishop of Madras -Mylapore and Bishop Remigius on 16 November 2009..

பொதுவாக கிறிஸ்தவ மதத்தினர் என்றால் அனைவரும் நினைப்பது அவர்கள் அனைவரும் தலித் / தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அல்லது மீனவர்கள் என்றுதான்…ஆனால் அப்படி இல்லாமல், நாடார், செட்டியார், தேவர், முதலியார், உடையார், வேளாளர், பிள்ளைமார் என்று எல்லா சாதியிலும் கிறிஸ்தவர்கள் உள்ளனர்…














புதுவை முழுவதும் 52 குழந்தைகள் பராமரிப்பு மையம் உள்ளன. இந்த மையங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும். அங்குள்ள குழந்தைகளின் விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் பத்திரிகையில் வெளியிடப்படும். அந்த குழந்தைகளை யாரும் தேடி வந்தால் ஆதாரங்களை காட்டி பெற்றுக் கொள்ளலாம் என்றார்.



மத்தியிலும் மாநிலத்திலும் பாரதத்தின் பண்பாட்டுக்கும் ஆன்மிகத்துக்கும் எதிரான அன்னிய ஏகாதிபத்திய மதத்துக்கு ஆதரவான குடும்ப ஆட்சிகளும் பினாமி ஆட்சிகளும் ஏற்பட்டதும் முழு வன்முறையுடன் கிறிஸ்தவர்கள் களமிறங்கியுள்ளனர். 2008 இல் அம்மன் கோவில் வேப்ப மரம் வெட்டப்பட்டது. கோவில் திருவிழாவின் போது கிறிஸ்தவர்களின் வன்முறை அளவுக்கதிகமாக இருந்ததால் பாதுகாப்பு நாடி இந்த ஊர் ஹிந்துக்கள் சொந்த நாட்டில் அகதிகளாக திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் சென்று தங்கியுள்ளனர். இந்த பொங்கல் திருவிழாவின் போது மீண்டும் கிறிஸ்தவர்கள் பிரச்சனை செய்துள்ளனர். அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மாவட்ட கலெக்டர் அழைத்துள்ளார். இந்நிலையில்தான் திரு. ஆண்டி (45) என்கிற ஏழை இந்து விவசாயி ஐந்து கிறிஸ்தவ வெறியர்களால் பட்டபகலில் தன் மனைவி குழந்தைகள் மற்றும் சகோதரியின் கண் முன்னால் ஓட ஓட விரட்டி குத்திக் கொல்லப்பட்டுள்ளார். காவல்துறையினரும் இதற்கு மௌன சாட்சியாக நின்றதாக கொலையைக் கண்ணெதிரே கண்ட அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.







































இமெயில்
பிரதி
வலைப்பூக்கள்
digg
del.icio.us


தமிழகம் முழுவதும் குழந்தைகள் கடத்தி விற்பனை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



