ஷாஜி, பினு, பால்: இப்படி ஒன்று சேர்ந்து இளமை-பாலியல் கொடூரம் நடத்துகிறார்களா?
ஷாஜி கைது செய்யப் பட்ட செய்தி ஏற்கெனவே வந்து விட்டது!
தினகரன் - 18 மணிநேரம் முன்பு காப்பகத்துக்கு சிறுவர்கள் சப்ளை மணிப்பூர் போதகர் பிடிபட்டார்தினகரன் - 18 மணிநேரம் முன்பு களியக்காவிளை : குமரி மாவட்டம், களியக்காவிளையை சேர்ந்தவர் ஷாஜி. மதபோதகரான இவர் குழித்துறை அடுத்த பாலவிளை பகுதியில் காப்பகம் நடத்தி வந்தார். இதில் மணிப்பூர், அசாம் … |
களியாக்கவிளை காப்பக விவகாரம் – கிறிஸ்தவ மதபோதகர் அதிரடி கைது
களியக்காவிளை அருகே 76 குழந்தைகள் மீட்கப்பட்ட காப்பக போதகர் கைது
குமரி அருகே காப்பகம் நடத்திய போதகர் கட்டுப்பாட்டில் மேலும் 20 …
ஷாஜியின் லீலைகளை ஆராயும்போது ஆச்சரியமாக உள்ளது. பெங்களூரிலுள்ள பாஸ்டர் பினுவிடம் தான் பிடித்துவைத்தப் பெண்களை அனுப்பிவைத்தானாம். பினுதான் ஷாஜிக்கு மணிப்பூரைச் சேர்ந்த பால், தொடர்பாளியை என்பவனை அறிமுகம் செய்தது.
| தகவல்களின்படி, மணிப்பூர் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களிலுள்ள இளம்பெண்களை பால் பெங்களூருக்கு அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது. | ![]()
|
இப்படி குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள், இளைஞர்கள் 20 வயது வரையிலுள்ளவர்களை கொடூரமான பாலியல் இச்சைகள், காமங்கள், மோகங்களுக்கு உபயோகிப்பதை தமிழில் என்ன சொல்வது? அவர்கள் “ஃபிடோஃபைல்” என்கிறார்கள். Phedophile = phedo + phile குழந்தை + விரும்புவது, அதாவதுகுழந்தைகளை மோகிப்பது, உடல் ரீதொயாக பலியல் தொந்தரவு, பலாத்காரம், உடலுறவு கொள்வது, உடலுறவு கொள்ளச் செய்து பார்ப்பது, படம் எடுப்பது………முதலிய கற்பனைக்கும் எட்டாத கொக்கோக வேலைகளை செய்யும்ஒரு மாபெரும் குற்றம், மனித தீவிரவாதச் செயல். ஆகவே அதை இளமை-பாலியல் எனக்குறிப்பிட்டு அத்தகைய கொடடூரத்தைச் செய்பவனை இளமை-பாலியல் தீவிரவாதி / காமக்கொடூரன் என்றே அழைக்கலாம்.
ஏன் குழந்தைகளாக இருக்கும்போதே பிடித்து வருகிறர்கள்?குழந்தைகளாக இருக்கும்போதே அவற்றின் செக்ஸ்-உருப்புகளை தொடுவது, தடவி விடுவது, சீண்டுவது, ……முதலிய செயல்களை செய்யும்போது அவை ஒரு ஏற்புடைய மன-பக்குவமான நிலைய (sexually conditioned) அடைகிறார்கள். அதாவது அத்தகைய செயல்களை செய்யும்போது அல்லது செய்விக்கப்படும்போது, வயதான பிறகும் தவறரானது என்று நினைக்கும் நிலை வருவதில்லை. மேலும் அவர்களுக்குள்ளேயே உடலுறவு தொடர்புகளை ஏற்படுத்தும்போது அந்த போலியான, அபாயகரமான விளையாட்டுக்களில் சிக்கி, தாமே அதில் ஈடுபடலாம். அந்நிலையில் வயதுக்கு வந்துவிட்ட, நன்றாக வளர்ந்த சிறுவர்-சிறுமியர் அதாவது 10-16 மற்றும் 20 வரை உள்ள இளைஞர்கள் இத்தொழிலுக்கு உபயோகப்படுத்தும் போது, வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
இந்தியாவில் ஏன் இந்த இளமை-பாலியல் பெருகுகிறது?அயல்நாட்டுக்காரர்களின் வருகை, மற்றும் அவர்களது தொடர்ந்து இருக்கும் நிலை முதலியன இத்தகைய பாலியல் தொழிலுக்கு நல்ல கிராக்கி உள்ளது மற்றும் பெருகுகிறது.
முக்கியமாக MNC கம்பெனிகள் மற்றும் அயல்நாட்டவர் தங்கியிருக்கும் வீடுகள், விருந்தினர் மாளிகைகள் முதலிய இடங்களுக்கு அருகாமையில் இந்த அனாதை இல்லங்கள் இருக்கும். “குழந்தைகளை” அனுப்பி வைப்பார்கள் அல்லது அனுபவிக்க அவர்களே வருவார்கள். நல்ல வரும்படி, டாலர்களிலேயேக் கிடைக்கிறது. இதை “Sex tourism” = “சுற்றுலா பாலியல்” என்றும் கூறுகிறார்கள். மேற்கத்தைய மக்களைப் பொறுத்தவரைக்கும் குடிப்பதும், இஷ்டத்திற்கு உடலுறவு அல்லது விபச்சாரிகளுடன் அனுபவிப்பது என்று ஒரு சாதாரண விஷயமாகி விட்டது. இந்தியர்கள் எப்படி தினமும் டீ / காபி என்று குடிக்கிறார்களோ அதுமாதிரியாகிவிட்டது. இங்கு இந்தியாவிற்கு வந்து மாதங்கள், வருடங்களாகத் தங்கும்போது, அதை எதிர்பார்க்கிறார்கள். நம்மவர்களும் தயாராகி விட்டர்கள். கிருத்துவர்களுக்கு இதைப் பற்றி ஏற்கெனவே தெரியும் என்பதால்தான் அவர்கள் இதில் நிறைய அளவிற்கு திறமைசாலிகளாக இருக்கிறார்கள்.















நாம் சார்லஸ் சாம்ராஜிடம் பேசினோம். ‘‘என்னுடைய மனைவி லத்திகா பூடான் நாட்டைச் சேர்ந்தவர். அவர் இந்திய - பூடான் எல்லையின் கடைகோடியில் இருக்கும் ஜெய்கோன் என்ற பகுதிக்கு சென்றபோது அங்கு வசதியில்லாமல், தங்களது ஐந்து குழந்தைகளை வளர்க்கக்கூட முடியாமல் தவித்த ஒரு குடும்பத்தைப் பற்றி என்னிடம் சொன்னார்.
கோடை பப்ளிக் ஸ்கூல் ஆசிரியர்கள் சிலரிடமும் பேசினோம். 


கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டிய, தூய வெள்ளையுடை அணிந்த ஒருபாதிரியார், தன்னிடம் படிக்கும் மாணவர்களை ஹோமோ செக்ஸுக்கு கொடூரமாகத் துன்புறுத்தியதாக… அவரை தேடிக் கொண்டிருக் கிறது போலீஸ்!
ஜார்ஜ் ஸ்டீபன் ராஜா வற்புறுத்தி ஹோமோ செக்ஸில் ஈடுபட்டார் என்று கொதிப்பு கிளம்பி, சுற்றுவட்டார கிராமத்தினர் அந்தப் பள்ளியை முற்றுகையிட்டனர்.







K N George, honorary secretary of the NGO, has given in writing to the Child Welfare Committee (CWC) that Shaila had carried out all the activities without his knowledge.




May 28, 2009 – One leading Christian leader has recently seemingly waved the white flag of surrender in our ongoing culture war. Dr. James Dobson, a much respected leader in the pro-family movement, expressed utter despair over the total control that liberals now have in every branch of our government.
This is just the tip of an iceberg as far as Kanyakumari District is concerned.As a man who goes to that District often and listening to the reports of various preachers of various orders while waiting to board the bus or train in bus stands and railway stations, I expected that such cases will come out in the open soon. Now, my expectations became real. From people's comments I come to understand that such cases from christian community are coming out to the open because of internal rifts,mutual jealosy and power equations. If we observe closely, such cases are coming out in several foreign countries also. Such being the case, it is time for the governments, both central and state, to review the various concessions granted to Christianity and Islam under Minority laws. The governments can even take over the institutions of these two institutions also and administer them just as they administer the Hindu institutions. 



