New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: CSI எடையர்பாளையம் கோவை ரவுடி பாதிரியாரின் ரவுடி பேச்சு.


Member

Status: Offline
Posts: 9
Date:
CSI எடையர்பாளையம் கோவை ரவுடி பாதிரியாரின் ரவுடி பேச்சு.
Permalink  
 


மதிப்புக்குரிய உலக மக்களுக்கு இன்றைய முக்கிய செய்தி என்னவென்றால்:

ரவுடி பொய்யன் பாதிரியார் என்ற தலைப்பின் கீழ் இந்த செய்தி:

கோவை மாவட்டம் இடையார்பாளையத்தை சார்ந்த Holy redeemer churchஐ சார்ந்த பாதிரியார் சதீஷ்குமார் நெல்சன் ஒரு மத்திய அரசு பெண் ஊழியருக்கு போன் செய்து பேட்டை ரவுடியை போல் பேசியுள்ளான் மிரட்டியுள்ளான் 31 மார்ச் 2025 காலை 8 34 காலை 8 39 மணி அளவில். அதனது ஸ்கிரீன் ஷாட்டை நீங்களே காணலாம். அதுமட்டுமின்றி இந்த ஆணாய் பிறந்து வீணாய் போன சதீஷ்குமார் பாதிரியார் தன்னுடைய வாட்ஸ் அப்பில் தன்னைத் தானே கடவுள் என்பது போல் lord nelsam என வைத்திருந்தான். இவன் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவத்தில் மதம் மாறியது ரவுடியை போல் பெண்களிடம் பேசவா? இதைத்தான் இவன் கிருஸ்தவனாக கற்றுக் கொண்டானா?. கிறிஸ்தவம் ஒரு நல்ல வழி ஆனால் இவனைப் போன்று பொய் பேசும் பாதிரியார் பணத்துக்காக கிறிஸ்தவ மதத்திற்கு வந்து தன்னுடைய கேடுகெட்ட புத்தியினால் பேச்சினால் கிறிஸ்தவ மதத்தை கெடுக்கிறார்கள். 31 மார்ச் 2025 அன்று இவ்வாறு பேசிவிட்டு கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் ஏப்ரல் முதல் வார ஆராதனைக்காக ராபோஜனத்திற்காக இவன் கடவுளை ஏமாற்ற சபை மக்களையும் ஏமாற்ற பணத்துக்காக சம்பளத்துக்காக வெக்கமே இல்லாம ஆராதனை செய்ய வந்தான் இனியும் சம்பளத்துக்காக வருவான் இந்த வாயாடி பொய்யன். இவனை மாதிரியான டுபாக்கூர்களுக்கு வாய் தான் உண்டு மற்றபடி செயலில் ஒன்றும் கிடையாது. ஏற்கனவே இவனது சபை முன்னாள் கமிட்டி உறுப்பினர் சிவாரஜன் அந்த மத்திய அரசு பெண் ஊழியரின் 70 ஆயிரம் ரூபாயை ஏமாற்றியது குறிப்பிடத்தக்கது அதற்காக இரண்டு காவல் நிலையத்தில் மூன்று பொய்களை இந்த ஆலய நிர்வாகம் எழுதி கொடுத்து நாறிப்போனதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னே இருந்த பாதிரியார் டேவிட் சுரேஷ் முன்னாள் கமிட்டி உறுப்பினர் பிச்சைக்கார திருடன் சிவராஜனின் வெவ்வேறான பொய்களுக்கு கையெழுத்து போட்டு நாறிப்போனவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. நீங்களே கூறுங்கள் மக்களே ஒரு சரியான வேலை வெட்டி இல்லாத ஒருவனை வைத்து இரண்டு காவல் நிலையத்தில் மூன்று பொய்களை சொன்னால் அதற்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு அதிகாரிகள் கையெழுத்து போட்டால் சட்டமும் மக்களும் இவன்களை என்ன நினைப்பார்கள்?. சகோதரிகளே இவனைப் போன்று யாராவது பாதிரியாராவது அடுத்த ஆண்மகனாவது இவ்வாறு உங்களிடம் நடந்து கொண்டால் பேசினால் அதே இடத்தில் முதலில் உங்கள் styleஇல் தண்டனை கொடுங்கள் காவல்துறையை எதிர்பாக்காதீர்கள் அடுத்தது இரண்டாவதாக காவல் நிலையத்திற்கு செல்லுங்கள். சில வழக்குகளில் காவல்துறையை நீங்கள் நம்பினால் வழக்கு கொடுத்த உங்களுக்கு வயதாகிவிடும். இந்த குழாயடி சண்டைக்கு மிகவும் தகுதியான இந்த வாயாடி பாதிரியார் சதீஷ்குமார் நெல்சன் போன் நம்பர்: 8883480080.

இவனுக்கு குழாயடி சண்டை போடுவதற்கான எல்லா தகுதியும் உள்ளது ஆனால் பாதிரியார் வேலை செய்வதற்கு இவனிடம் ஒரு தகுதி கூட கிடையாது.

வாழ்க்கையில் குரு ஸ்தானம் என்பது மிகவும் முக்கியமானது நீங்கள் குருவிடமே உங்கள் இறைவனைப் பற்றி ஞானத்தை பற்றி அறிய முடியும் அதனால் இவனைப் போன்று வாயாடி குழாயடி சண்டை மத குருவை நாடி செல்லாதீர்கள் நம்பாதீர்கள். பணத்தையும் வீணடிக்காதீர்கள்.

எச்சரிக்கையாயிருங்கள்

பாதிரியார் சதீஷ்குமார் நெல்சன் பேசிய ஆடியோ காவல்துறை அதிகாரிகள், எல்லா மத குருக்கள்,பொதுமக்கள் போன்ற  பலர் கேட்டு தனது கண்டனத்தை தெரிவித்தார்கள்.

இவன் தன் வாயாடி ரவுடி பேச்சை 20 வருடம் மனை விற்ற அந்த ஆலய நிர்வாகத்திடம் காட்டுவானா அல்லது திருடன் சிவராஜனிடம் காட்டுவானா?.

விழிப்புணர்வுடன் இருங்க மக்களே

                              நன்றி



Attachments
__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard