New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சுவிசேஷக் கதை ஏசு வரலாற்றில் வாழ்ந்த மனிதரா? சுவிசேஷக் கதைகளை - இயற்றிய கதாசிரியர்கள் யார்?


Guru

Status: Offline
Posts: 24614
Date:
சுவிசேஷக் கதை ஏசு வரலாற்றில் வாழ்ந்த மனிதரா? சுவிசேஷக் கதைகளை - இயற்றிய கதாசிரியர்கள் யார்?
Permalink  
 


சுவிசேஷக் கதை ஏசு வரலாற்றில் வாழ்ந்த மனிதரா?

கிறிஸ்து மத புராண நாயகன் பற்றிய அனைத்து கதைகளின் ஒரே தரவு ஆன புதிய ஏற்பாடு விவிலிய (பைபிள்) நூல்களை ஆராய்ந்த பன்னாட்டு பல்கலைக் கழக விவிலிய அறிஞர் கருத்து ஒற்றுமை. 

"The earliest witnesses wrote nothingthere is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus."  Page-197, -A Critical Introduction to New Testament. Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork 
அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறிதி செய்கிறார்.

May be an image of text

 “None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” Vol-22, Pg.336 Encyclopedia Britanica.

 



-- Edited by Admin on Wednesday 5th of July 2023 08:53:20 AM



-- Edited by Admin on Thursday 6th of July 2023 09:14:29 AM

__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
RE: சுவிசேஷக் கதை ஏசு வரலாற்றில் வாழ்ந்த மனிதரா?
Permalink  
 


Jesus%20Munnor%20.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

Jesus%20Munnor%201.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
சுவிசேஷக் கதை ஏசு வரலாற்றில் வாழ்ந்த மனிதரா?
Permalink  
 


ஏசு சீடர்களை சேர்த்துக் கொண்டு இயங்கிய காலம் எத்தனை மாதம்?

பொஆ.30ல் இறந்த ஏசுவைப் பற்றி 70 - 125 இடையே வரைந்த சுவிசேஷங்களில் தெளிவாக உண்மையை மறைத்து இறந்த மனிதன் ஏசுவைத் தெய்வீகராக்க பல கட்டுக் கதைகளை உருவாக்கி உள்ளனர் என்பதைக் காண்போம்

 மாற்கு 1: 9 கலிலேயாவில் உள்ள நாசரேத்திலிருந்து ஏசு அப்பொழுது அங்கே வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் பாவமன்னிப்பு  ஞானஸ்நானம் பெற்றார்

மாற்கு 1: 14 ... யோவான் சிறையில் அடைக்கப் பட்டார். ஏசு  கலிலேயாவுக்குச் சென்று, தேவனிடமிருந்து பெற்ற நற்செய்தியைப் போதித்தார்.  16 இயேசு கலிலேயாவின் கடற்கரையின் ஓரமாய் நடந்து சென்றார். சீமோனையும் சீமோனின் சகோதரனான அந்திரேயாவையும் இயேசு கண்டார்.   18 ஆகையால் சீமோனும், அந்திரேயாவும் வலைகளை விட்டு விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்து சென்றனர்.


ஏசு யூதேயாவில் யோவான்ஸ்நானான் தேடிச் சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றார் ,  யோவான் கைதாகிவிட கலிலேயா திரும்பி வந்து அங்கு சீடர்களை சேர்த்துக் கொண்டு இயங்கினார்.  

கலிலேயாவில் மட்டுமே தன் சீடரோடு இயங்கி வந்த ஏசு, அடுத்து வந்த முதல் பஸ்கா பண்டிகைக்கு ஒரு யூதனாக(எபிரேய பைபிள் புராணக் கதையில் எகிப்தில் முதல் குழந்தைகளைக் கொன்றதற்கு நன்றி கூற) ஒவ்வொரு யூதரும் இஸ்ரேலின் தெய்வமான யாவே-கர்த்தர் இருக்கும் ஒரே இடமான ஜெருசலேம் ஆலயத்தில் ஆடு கொலை பலி தர வந்த போது கைது செய்யப்பட்டார். ரோமன் மரண தண்டனையில் இறந்தார். 

ஏசு முதல் முறை யோவான்ஸ்நானான் தேடிச் சென்றது ஒரு பண்டிகைக்கே அமையும் எனில் செப்டெம்பர் மாதம் வரும் கூடாரப் பண்டிகையின் போது என அறிஞர்கள் கொண்டால், அடுத்து வந்த ஏப்ரல் மாதம் பஸ்கா பண்டிகையின் போது மரண தண்டனை, எனில் மொத்த பொது இயக்கம் - 7 -8 மாதம் மட்டுமே; சீடரோடே ஏசு இயங்கியது முழுக்க கலிலேயாவில் மட்டுமே, கடைசி 4 நாட்கள் மட்டுமே யூதேயாவில் என ஆகிறது.

மாற்கு சுவிசேஷக் கதையின்படி ஏசு சீடரோடு இயங்கிய காலம் 7 - 8 மாதங்கள் மட்டுமே, கடைசி சில நாட்கள் தவிர்த்து முழு இயக்கமும் கலிலேயாவில் மட்டுமே. 



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
RE: சுவிசேஷக் கதை ஏசு வரலாற்றில் வாழ்ந்த மனிதரா?
Permalink  
 


புதிய ஏற்பாடு புராணத்தில் யோவான் (4ம்) சுவிசேஷக் கதை காண்போம் 

யோவான் 3: 22 அதற்குப் பிறகு, ஏசுவும்  சீஷர்களும் யூதேயா பகுதி சென்று, அங்கே  ஞானஸ்நானம் கொடுத்தார். 23 யோவானும் அயினோனில் ஞானஸ்நானம் கொடுத்து வந்தான். அயினோன், சாலிம் அருகில் உள்ளது. அங்கே தண்ணீர் மிகுதியாக இருந்ததால் யோவான் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்தான். மக்கள் அவனிடம் போய் ஞானஸ்நானம் பெற்றார்கள். 24 (இது யோவான் சிறையில் அடைக்கப்படும் முன்பு நிகழ்ந்தது). 



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

 ஏசு சீடரோடு இயக்கம் - எங்கே? எத்தனை நாட்கள்

 
சுவிசேஷக் கதைகளை ஆராய்ந்த வரலாற்றாசிரியர்கள் அவை சற்றும் நம்பக்த் தன்மை கொண்டவை இல்லை, வெற்று புனைக் கதைகள் என நிராகரிப்பது ஏன் எனப் பார்ப்போம். சுவிசேஷத்தின் நம்பகமான மூல ஏடுகள் என்பது 400 ஆண்டுக்கு பிற்பட்டது தான்.
images.jpg

 
சுவிசேஷக் கதைகளில் முதலில் வரையப்பட்டது மாற்கு, இது பொ.ஆ.70- 75 வாக்கில் முதல் வடிவம் பெற்றது. இதனை அடிப்படையாய் வைத்து பெருமளவில் அதே கதையை மத்தேயூவும் - லூக்காவும் சொல்லியுள்ளதால் இவை மூன்றும் ஒத்த கதை சுவிகள் எனப்படும். நான்காவது சுவி யோவான் கதாசிரியர் மாற்கின் கதையை அறிந்தும் தன்னிச்சையாய் கதையை மாற்றி உள்ளதால் அது தனி நடை.
images%2B%25281%2529.jpg


மத்தேயுவின் கதை ஏசு பெத்லஹேமைச் சேர்ந்த யாக்கோபு மகன் ஜோசப் வீட்டில் ஏசு பிறந்தார்.

லூக்காவின் கதை ஏசு நாசரேத்தை சேர்ந்த ஏலி மகன் ஜோசப் வாரிசாய் மாட்டுத் தொழுவத்தில் ஏசு பிறந்தார்.

சுவிசேஷக் கதாசிரியர்களுக்கு ஏசுவின் குடும்பத்தினர், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது அறியாமல் தன்னிச்சையாய் கதை புனைந்துள்ளனர் என பைபிளியல் ஆய்வறிஞர்கள் ஏற்கின்றனர்.

சுவிசேஷக் கதைகள் ஏசுவின் சீடர்கள் மூலமாய் வந்த செவி வழி கதைகள் என்றாலும், ஏசு சீடர்களை சேர்த்த போது அவருக்கு 30வயது சமீபம் என்கிறது, எனவே பெற்றோர் - பிறப்பு கதைகளை நேரடியாய் அறிய வாய்ப்பில்லை.  சீடர்களை சேர்த்தல் முதல் இயங்கிய காலம் ரோமன் தண்டனையில் இறந்தவை வரை உள்ள கதைகள் நேரடி அனுபவம், அவைகள் கதையாய் சொல்லப்பட, அடுத்த தலைமுறை கேட்டு ஞாபகம் உள்ளபடி வரைதிருக்க வேண்டும்.

ஏசு பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலும் சீடர் சேர்த்தலும்  

மாற்கு சுவிசேஷக் கதையில் யூதேயா தேடி சென்று ஞானஸ்நான யோவானிடம் ஏசு பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுகிறார், 40 நாள் உணவின்றி விரத எனக் கதை, ஆனால் ஸ்நானக யோவான் கைதாக கலிலேயா வருகிறார், ஏசு தன் சீடர் அனைவரையும் முக்கிய சீடர் பேதுரு உட்பட அனைவரையும் கலிலேயாவில் தான் சேர்த்துக் கொண்டார்.

ஏசு சீடரோடு இயக்கம்

மாற்கு கதைப்படி ஏசு முக்கிய சீடர் பேதுரு உட்பட அனைவரோடும் இயங்கியது முழுக்கவும் கலிலேயாவில் மட்டுமே. அடுத்து வந்த முதல் பஸ்கா பண்டிகைக்காக ரோம் ஆட்சியின் கீழான யூதேயாவின் ஜெருசலேம் செல்ல  ஆயிரம் போர்வீரர் கீழான ரோமன் படை வீரர்குழு கைது செய்ய, ரோமன் தண்டனை முறையான தூக்குமரத்தில் அம்மணமாய் தொங்கி இறந்தார் எனக் கதை.
 
 நான்காவது சுவி யோவான் கதாசிரியர் - ஏசு  கலிலேயா வந்து ஸ்நானக யோவானிடம் ஞானஸ்நானம் பெற்ற உடனேயே பேதுருவை யூதேயாவில் சேர்ப்பதாய் கதை. பிறகு அவர் கலிலேய எல்லையில் இயங்கிய போது ஸ்நானக யோவான் வந்தார் எனவும் கதை. அதாவது ஸ்நானக யோவான் கைதாகுமுன்பே ஏசு தனி இயக்கம் நடத்த துவங்கிவிட்டார் என மற்றி மூன்று சுவிகளுடன் முரண்படுகிறது.
 
 ஏசு சீடரோடு இயங்கியது எங்கே - எத்தனை மாதங்கள்? 
முதலில் இயற்றிய மாற்கு கதையை ஏசு பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கியபின் ஞானஸ்நான யோவான் கைதாகிட ஏசு கலிலேயா வந்து அங்கே சீடர்களை சேர்த்து இயங்கியவர் அடுத்து வந்த பஸ்கா பண்டிகைக்கு,  யூதத் தொன்ம கதை சட்டங்கள்படி இஸ்ரேலிற்கான கடவுள் உள்ள ஒரே இடமான ஜெருசலேம் ஆலய்த்தில் ஆடு கொலை பலி தர சென்றபோது கைதாகி மரண தண்டனையில் இறந்தார்.
ஏசு சீடரோடு இயங்கியது முழுமையும் கலிலேயாவில் தான், அது ஒரு வருடத்திற்கும் குறைவு என ஏசு இறப்பிற்கு 40 ௪5 வருடம் பின்பு செவிவழி கதைகளைக் கேட்டு மாற்கு கதாசிரியர் தெளிவாக சொல்கிறார். மீதி மூன்று சுவிகளும் மாற்கு சுவியை வைத்து மேலும் பல சேர்த்தவை. இதில் மத்தேயு - லூக்கா மாற்கு கதையின் நடையை அப்படியே பின்பற்றினார்கள் என்றதால் ஒத்தை கதையமைப்பு சுவிகள் எனப் பெயர்.
நான்காவது சுவி: சர்ச் பாரம்பரியப்படி ரோமன் மன்னர் ட்ராஜன் ஆட்சியின் (98-117) போது இயற்றப்பட்டது நான்காவது சுவி என்னும் யோவான் சுவிசேஷம். நான்காவது சுவி முழுமையும் ஏசு- சீடர் இடையான உரையாடல் தொடங்கி ஏசுவின் பேச்சு எல்லாமே மற்றவற்றில் மாறுபடுவதாலும் அதன் கிரேக்க நடை, பிற்காலத்தது என்பதால் யோவான் சுவியின் வரலாற்றுத் தன்மையை பைபிள் அறிஞர்கள் ஏற்பதில்லை.
நான்காவது சுவி கதையில் ஏசு சிடர்களில் சிலரை யூதேயாவிலேயே சேர்த்து ஆரம்பித்து, கலிலேயாவிற்கும் - யூதேயாவிற்கும் இடையே பயணித்து இயங்கியதாய் கதை. முன்ன்று பஸ்கா பண்டிகை கூறப்படுகிறது. ஏசுவின் கடைசி 8 மாதங்கள் அதாவது கூடாரப் பண்டிகை(செப்டம்பர்) தொடங்கி - மறு அர்ப்பணிப்பு பண்டிகை(டிசம்பர்) எனச் செல்ல் பஸ்கா ஏப்ரல் வரை முழுமையாய் யூதேயாவில் தான்.
3 பஸ்கா பண்டிகைக்கு ஜெருசலேம் சென்றது உள்ளது எனில், முதலாம் பண்டிகைக்குமுன் ஏசு கலிலேயாவில் இருந்து யூதேயா வந்தபோது பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கி ஏசுவின் பொது இயக்கம் 2 வருடம் மற்றும் சில நாட்கள், அதில் கடைசி 8 மாதம் முழுமையும் யூதேயாவில்.
 
பைபிளியல் அறிஞர் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக பேராசிரியர் கேடவுக்ஸ் கூறுவது, நான்காம் சுவியில் ஏசு பேசியதாய் உள்ளவையில் அத்தனை மாறுபாடுகள்;  பின்னாள் சர்ச் சார்பான கதாசிரியர் தங்கள் நம்பிக்கையை ஏசு பேசியதாய் ஏற்றி சுவி இயற்றினார். ஒத்த கதை சுவிகளின் ஏசு பேச்சும் நான்காம் சுவி ஏசு பேச்சும் ஒரே நேரத்தில் உண்மையாய் இருக்க வாய்ப்பில்லை.
 
மாற்கு ஏசு இயங்கிய காலம் முழுதும் கலிலெயாவில் என்றும், பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறவும், கடைசி ஒருவாரம் மட்டும் யூதேயாவில் என மாற்கு சொல்லியுள்ளார். நான்காவது சுவிசேஷத்தில், காட்சி கலிலெயா – யூதேயா என மாற்றி மாற்றி முதல் 6 அத்தியாயங்களும், 7ம் அத்தியாயத்திலுருந்து முழுதும் யூதேயாவில்- ஜெருசலேமில் என்கிறார். ஞானஸ்நான யோவான் கைதிற்கு முன்பே ஏசு சீடர் சேர்த்து இயங்கினார் எனவும் காட்டுகிறது.-என ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதிய ஏற்பாடு பேராசிரியர்- ஹன்டர்[ii] உறிதியாய் சொல்கிறார்.
AM%2BHunter%2BWWJ.jpg  IMG_20180401_094524.jpg
மான்செஸ்டர் பழ்கலைக்கழகத்தில் விவிலிய விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் \பேராசிரியர் F F புரூஸ்அவர்கள் தன்நூல் “The Real Jesus” பின்வருமாறு சொல்லுகிறார்-F.F.புரூஸ்[iii] தன்  “The Real Jesus”  என்ற  நூலில்.  சொல்வது மாற்கு சுவியில் ஏசுவின் இயக்கம் கலிலேயாவில் எனக் காட்ட, நான்காம் யோவான் சுவியோ பெரும்பாலும் ஜெருசலேமிலோ அதன் சுற்றுப்புறத்திலோ என்கிறது என தெளிவாய் உரைக்கிறார்.
“ The Conclusion usually(and I think rightly) drawn from their comparative study is that the Gospel of Mark (or something like it) served as a source for the Gospels of Matthew and Luke, and that these two also had access to a collection of sayings of Jesus(conveninently called ‘Q’), which may have been complied as a handbook  for the Gentile mission around AD50.- P-25.
 
ஏசு யோவான் ஸ்நானகன் கைதிற்குபின் தான் இயக்கம் தொடங்குவதாகவும், அடுத்து வந்த பஸ்காவில் மரணம் எனவும் மாற்கு சொல்ல, ஏசு இயக்கம் தொடங்கியபின் ஸ்நானகன் வருவதாகவும் 4ம் சுவியில் உள்ளது. ஏசு 3 பஸ்கா பண்டிகைகளுக்கு யூதேயா வருவதாகவும் கதை தருகிறார்.
Bible Scholar A.M.Hunter- ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதியஏற்பாடு பேராசிரியர்– ஹன்டர் பின்வருமாறுசொல்லுகிறார்–
 
நம்மிடம் மாற்கு சுவிமட்டுமிருந்தால் நாம் இயேசு முழுமையாக சீடரோடுஇயங்கிய துகலிலேயாவி ல்என்றும், –ஞானஸ்நானம் பெறவும் கடைசியாகமரணத்தின் போதுமட்டுமே ஜெருசலேம் வந்தார்; மேலும் –ஞானஸ்நானர்யோவான் கைதிற்குப் பிறகு கலிலேயா இயக்கம் துவக்கினார் என்பதாகும். நான்காவது சுவி யோவேறுவிதமாக, முதல் ஆறு அத்தியாயங்களில்யுதேயாவிலும் கலிலேயாவிலும் முன்னும்–பின்னும் இயங்கியதாகவும்; எழாம் அத்தியாயத்திற்குப் பின்முழுமையாக ஜெருசலேமிலும்யூதேயாவிலும் எனச்சொல்கிறார், யோவன் 3:24- ஞானஸ்நானர் யோவான்கைதிற்குப் முன்பே ஏசு இயக்கம் எனவும் காட்டும்.//
“If we had only Mark’ gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galileen ministry began after Baptist John was imprisoned. 4th gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first six chapters , from chapter 7 onwards the scene is totally laid in Judea and Jerusalem,(See Jn3:24 for Baptist John and Jesus).” –P 45, Works and Words of Jesus.
லூக்கா 16:10  மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்.
சுவிசேஷங்களுக்கு முன்பே புனையப் பட்ட பவுல் கடிதத்தில் ஏசுவின் பிறப்பின் சிறப்போ, அதிசயமோ; அல்லது ஏசு அதிசயம் ஏதும் செய்தார் என்பதும் இல்லை என பவுல் கூறி உள்ளார்.
 

1 கொரி 1:22 யூதர்கள் அதிசயங்களைச் சாட்சியாகக் கேட்கின்றனர். கிரேக்கர்கள் ஞானத்தை வேண்டுகின்றனர். 23 ஆனால் நாங்கள் போதிப்பது இதுவே. கிறிஸ்து சிலுவையின் மேல் கொல்லப்பட்டார். இது யூதர்களுக்கு, நம்பிக்கைக்கு ஒரு பெரிய தடையாகும். யூதர்களைத் தவிர பிறருக்கு இது மடமையாகத் தோன்றும். 

ஏசு யார் - பெற்றோர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் பெற்றோர் - சுவிசேஷக் கதாசிரியர் அறியவில்லை.

ஏசு எங்கே இயங்கினார் - எத்தனை காலம் இயங்கினார் - இது கூட நேர்மையாய் பதிக்கவில்லை

சுவிசேஷக் கதாசிரியர் அறியவில்லை - அல்லது மறைக்க மாற்றி உள்ளனர். நம்பிக்கை அற்றவை.

 இப்படிப்பட்ட கதைகளை வரலாற்று ஆசிரியர் நிராகரிப்பதில் ஆச்சரியமில்லை. 



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

சுவிசேஷக் கதைகளை வரலாற்றாசிரியர்கள் நிராகரிப்பது ஏன்-1

 
ஏசு பிறப்பு கதைகள்
சுவிசேஷக் கதைகளை ஆராய்ந்த வரலாற்றாசிரியர்கள் அவை சற்றும் நம்பக்த் தன்மை கொண்டவை இல்லை, வெற்று புனைக் கதைகள் என நிராகரிப்பது ஏன் எனப் பார்ப்போம். சுவிசேஷத்தின் நம்பகமான மூல ஏடுகள் என்பது 400 ஆண்டுக்கு பிற்பட்டது தான்
download.jpg

ஏசு யார் ?
மத்தேயு கதைப்படி பெத்லஹேமில் வாழ்ந்த தச்சரான யாக்கோபு மகன் ஜோசப்பின் வாரிசு.
லூக்காவின் கதைப்படி நாசரேத்தில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப்பின் வாரிசு.
ஏசு பிறந்த வருடம் எது? 
மத்தேயுவின் பெத்லஹேமில் வாழ்ந்த தச்சரான யாக்கோபு மகன் ஜோசப்பின் வாரிசான ஏசு- பெரிய ஏரோது ராஜா இறப்பதற்கு 2 வருடம் முன்பு பிறந்தார் என உணர்த்தும்படி கதை உள்ளது.
லூக்காவின் நாசரேத்தில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப்பிற்கு சிரியாவின் கவர்னராய் இருந்த கிரேனியூவின் கீழ் யூதேயா இருந்த போது, நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பிறந்தார் எனக் கதை.
மத்தேயு கதை -பெரிய ஏரோது ராஜா மரணம் பொமு-4ல், அதற்கு 2 வருடம் முன் என்றால் பொமு-6 அல்லது 7 இறுதியில்
லூக்கா கதை கிரேனியூ கீழ் யூதேயாவின் போது மக்கள் தொகை கணக்கெடுப்பு பொஆ8ல், பெரிய ஏரோது மரண த்திற்குப் பின் ஏரோது ஆர்சிலேயு பதவி ஏற்க, பொஆ-6ல் பஸ்கா பண்டிகையின்போது மக்கள் ஆட்சிக்கு எதிரான கலவரத்தை அடக்கவில்லை என ரோம் தன் கவர்னர் கீழ் ஆட்சியைக் கொணர்ந்து பின் சொத்து- வருமானம் அடிப்படையில் வரிகளை ஏற்றவே குடிமதிப்பு  வந்தது

 
மத்தேயு
லூக்கா
தாய் 
பெத்லஹேமில் வாழ்ந்த மேரி
நாசரேத்தில் வாழ்ந்த மேரி
தந்தை
பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த யாக்கோபு மகன் ஜோசப்
நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன் ஜோசப்
தந்தை முன்னோர் 
ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா- தாவீதுபரம்பரை
ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா- தாவீது பரம்பரை
தாவீது உறவு முறை
 தாவீது- படைவீரன் உரியாவின் மனைவி பெத்சபாள் உறவின் மகன் சாலமோன் வரிசையில் ஏசு
தாவீது வேறோரு   மகன் நாத்தன் வரிசையில் ஏசு
தலைமுறை 
ஆபிரஹாமிலிருந்து 41வது தலைமுறை
ஆபிரஹாமிலிருந்து 57வது தலைமுறை
பிறந்தது
பெத்லஹேமில் யாக்கோபு மகன் ஜோசப் வீட்டில்
பெத்லஹேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில்
சூழ்நிலை
சோகம்
மகிழ்ச்சி
வரலாற்று சம்பவம்
 யூதேயா ஆட்சியாளர் மன்னர் பெரிய ஏரோது- இவர் இறந்தது பொமு-இல்.
ரோம் மன்னர் ஆகஸ்டஸ் சீசர் ஆணையில் சிரிய நாட்டின் கவர்னர் குரேனியு கீழ் மக்கள் தொகை கணக்கெடுப்பு (பொ ஆ.8)
அதிசயக் கதைகள் 
கிழக்குநாட்டு ஜோசியர்கள் நட்சத்திரம் பார்த்துயூத ராஜா பிறப்பைக் கணித்துகுழந்தை காண ஜெருசலேம் வந்து ஏரோது மன்னரைப் பார்த்துபின் பெத்லஹேம் செல்ல- மீண்டும் அதே நட்சத்திரம் தோன்றீ வழிகாட்ட ஏசு வீடி சென்று பின் நேராக தன் நாடு சென்றனர்.
அறுவடை கால பயிரைக் காத்திட ஆடு மேய்க்கும் சிறுவர்நள்ளிறவைல் வயலில் இருந்தபோது தேவதூதர்கள் வந்து கிரேக்க மொழியில் (எபிரேய மூலமே கிடையாது) பாடல் பாடி ஆடி கொண்டாடினர்.
அதிசயக் கதைகள்
பெத்லஹேமில் வாழ்ந்த செய்த யாக்கோபு மகன் ஜோசப்  கனவில் தேவதூதன் சொன்னதாய்
நாசரேத்தில் வாழ்ந்த மேரியிடம் நேரில்  தேவதூதன் சொன்னதாய் கதை
பிறந்த பின்னர்
கனவில் எச்சரிக்கப்பட ஏரோது மன்னர் குழந்தைகளைக் கொலை செய்தற்கு முன்பே அண்டைய நாடு எகிப்து ஓடல்
 ஜெருசலேம் ஆலயத்தில்  மிருகக் கொலை/பலிக்காக ஜெருசலேம் சென்று வந்தபின் சொந்த ஊர் நாசரேத்தில் வாழ்ந்தனர்.

சுவிசேஷக் கதாசிரியர்கள் ஏசுவின் தந்தை நாசரேத்தில் வாழ்ந்தவரா? பெத்லஹேமில் வாழ்ந்தவரா? தெரியாமல் ஆளுக்கு ஒன்று தன்னிச்சையாய் புனைந்துள்ளனர்.
ஏசு பிறந்த வருடம் - உண்மையில் நேரடியாய் சொல்லவில்லை.
மத்தேயு கதையில் பெத்லஹேமை சேர்ந்த யாக்கோபு மகன் ஜோசப் குடும்பத்தை நாசரேத் அனுப்ப காரணம் தேவை, என குழந்தை கொலை கதை, பின்னர் ஏரோது இறந்த பின்னர் யூதேயா வராமல் கலிலேயாவின் நாசரேத் சென்றதாய் கதை, ஆனால் யுதேயா போகாமைக்கு காரணம் ஆண்டது ஏரோது ஆர்சிலேயு எனில் கலிலேயாவை ஆண்டது ஏரோது மகன் ஏரோது அந்தியப்பா தான், சொன்ன காரணமும் பொய்.
லூக்கா கதையிலோ ஏசுவை நாசரேத்தின் ஏலி மகன் ஜோசப் வாரிசு எனச் சொல்லிவிட்ட்தால் - பிறப்பை பெத்லஹேம் கொண்டுவர மக்கள் தொகை கணக்கெடுப்பு என்றார். கணக்கெடுப்பு நடந்ததே  சொத்து- வருமானம் அடிப்படையில் வரிகளை ஏற்றவே- பின் எதற்கு ஆயிரம் வருடம் முன்பான தொன்மக் கதை முன்னோர் ஊர் செல்வது.
 
சுவிசேஷங்களுக்கு முன்பே புனையப்பட்ட பவுல் கடிதத்தில் ஏசுவின் பிறப்பின் சிறப்ப்போ, அதிசயமோ; அல்லது ஏசு அதிசயம் ஏதும் செய்தார் என்பதும் இல்லை என பவுல் கூறி உள்ளார்.
 

1 கொரி 1:22 யூதர்கள் அதிசயங்களைச் சாட்சியாகக் கேட்கின்றனர். கிரேக்கர்கள் ஞானத்தை வேண்டுகின்றனர். 23 ஆனால் நாங்கள் போதிப்பது இதுவே. கிறிஸ்து சிலுவையின் மேல் கொல்லப்பட்டார். இது யூதர்களுக்கு, நம்பிக்கைக்கு ஒரு பெரிய தடையாகும். யூதர்களைத் தவிர பிறருக்கு இது மடமையாகத் தோன்றும். 


 சுவிசேஷக் கதைகள் முழுவது ஏசுவை ஒரு அதிசயம் செய்தவராயும்மேலும் ஞான ரீதியில் ஏசுவின் வாழ்வு கதை சம்பவங்களை தீர்க்கர் சொன்னது நிறைவேற எனப் புனைய பிறந்த வருடம் எது - தெரியாது?
தந்தையார் யார் தெரியாதுதந்தையார் எந்த ஊரிக்காரர் தெரியாது?
 எதுவுமே அறியாமல் தாங்களாகவே சுவிசேஷக் கதாசிரியர்கள் புனைந்ததே என வரலாற்று ஆசிரியர்கள் முழுமையாய் நிராகரிக்கின்றனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

சுவிசேஷங்கள் - கதைகள் -எழுதியவர்கள் யார்?

 
புதிய ஏற்பாடு- வ.கா.30 வாக்கில் ரோமன் ஆட்சி கவர்னர் பொந்தியுஸ் பிலாத்து என்பவரால் கைது செய்து தூக்கு மரத்தில் தொங்க மரண தண்டனையில் இறந்த மனிதர் ஏசு எனப்படுபவர், மரணத்திற்கு பின் மீண்டும் பழைய உடம்பில் சிலருக்கு மட்டுமே உயிரோடு காட்சி தந்ததாகவும், அவர் பெயரில் வரலாற்று ஏசுவை சற்றும் அறியாத பவுல் என்பவரால் தொடங்கப் பட்ட மதமே கிறிஸ்தவ மதமாகும். இவர்கள் வழி வந்த பல்வேறு சர்ச்சின் 200க்கும் மேற்ப்பட்ட புனையப்பட்ட நூல்களுள் 27 நூல்கள் பொ.கா.350-400 இடையே இன்றைய வடிவைப் பெற்றன.
download%20(48).jpgdownload%20(52).jpg
(பொ.கா.-பொதுக் காலம்-பன்னாட்டு வரலாற்று ஆசிரியர்கள் முன்பு பயன்படுத்தி கைவிட்ட கிபி ஆங்கிலத்தில் Common Era-CE
பொ.மு.-பொதுக் காலத்திற்கு முந்தையது- பன்னாட்டு வரலாற்று ஆசிரியர்கள் முன்பு பயன்படுத்தி கைவிட்ட கிமு ஆங்கிலத்தில் Before Common Era-BCE)
சுவிசேஷம் என்றால் நல்ல கதை என்று பொருள்படும். புதிய ஏற்பாட்டில் நான்கு சுவிகள் உள்ளன.
 மாற்கு விருப்பப்படியான சுவிசேஷம் : பவுல் மற்றும் ஏசு சீடர்கள் அனைவரும் மரணமடைந்தபின் புழங்கிய வாய் வழிக் கதைகளை முதலில் மாற்கு விருப்பப்படியான சுவிசேஷம் ஆகும், இது புனையப் பட்டது வ.கா. 70-75 இடையே மாற்கு விருப்பப்படியான சுவிசேஷம்.

மாற்கு விருப்பப்படியான சுவிசேஷக் கதைகளின் மூலத்தை சற்றும் மாற்றாமல் அதன் அடிப்படையிலேயே வரையப்பட்ட சுவிசேஷக்கதைகள் முறையே மத்தேயு விருப்பப்படியான சுவி( வ.கா. 80-90) & லூக்கா விருப்பப்படியான (வ.கா. 85-95) சுவிகளாகும். இவை மூன்றும் ஒத்த கதையமைப்பு சுவிசேஷஙகள் எனப்படும்(synoptic gospels).
நான்காவது சுவி எனப்படும் யோவான் விருப்பப்படியான சுவிசேஷம் என்பது ரோமன் மன்னர் ட்ரோஜான் ஆட்சியின் கீழ்(வ.கா.98-117) புனையைப் பட்டதாகும். இதன் கதாசிரியர் மாற்கு விருப்பப்படியான சுவிசேஷக் கதைகளிலிருந்து விலகி பல செய்திகள் மாற்றித் தந்துள்ளார்.

கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசு, இந்த ஏசு பற்றி நடுநிலையாளர் ஏற்கும்படி ஒரு ஆதாரமும் இல்லை, இத்தை பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது
“None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.
 இயேசு  மரணம்-  எந்த வருடம் தெரியாது. 
பொ.கா. 70 வாக்கில், முதலில் வரையப்பட்ட மாற்கு சுவிக்கதை, ஏசு பஸ்கா விருந்தை வியாழன் கொண்டாட, பஸ்கா பண்டிகை வெள்ளி அன்று, கைதாகி மரணம் என்கிறார்.

பொ.கா. 110 வாக்கில், கடைசியாக வரையப்பட்ட யோவான் சுவிக்கதை, ஏசு பஸ்கா விருந்துக்கு முந்தைய நாள் வெள்ளி அன்று, கைது, மரணம் என்கிறார்.


மரணம் வருடம் தெரியாது, ஊகத்தின் அடிப்படையில் 29, 30 , 33 என பல தேதிகள் தரப் படுகிறது.


ஏசு பிறந்த தேதி சுவிசேஷன்க்களில் கிடையாது. ஏசு பிறப்புக் கதைகளை, மத்தேயு சுவியும் லூக்கா சுவியும் தருகிறது.


மத்தேயு சுவிசேஷக் கதைப்படி -பெத்லஹேமில் வாழ்ந்ததான  யூதர்களின் பிதா எனப்படும் ஆபிரகாமிலிருந்து 41வது தலைமுறையாக யாக்கோபு மகன் ஜோசப்  வாரிசாக ஏசு பிறந்தார். மன்னன் ஏரோது, வெளி நாட்டு ஜோசியர்கள் கூறிட, 2 வயதுக்கு கீழான குழந்தைக் கொலைக்கு பயந்து எகிப்து ஓடுவதாகக் கதை. ஏரோது மரணம் பொ.மு. 4, அதற்கு 2 வருடம் முன்பு எனில் மத்தேயுவின் பெத்லஹேம் வாழ் யாக்கோபு மகன் ஜோசப் வாரிசாக பொ.மு. 6இல் பிறந்திருக்க வேண்டும்.

லூக்கா சுவிசேஷக் கதைப்படி –நாசரேத்தில் வாழ்ந்ததான  யூதர்களின் பிதா எனப்படும் ஆபிரகாமிலிருந்து 56வது தலைமுறையாக ஏலி மகன் ஜோசப்  வாரிசாக ஏசு பிறந்தார். சிரியா கவர்னர் கிரேனியு ஆணையில் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக பெத்லஹேம் வர, அப்போது ஒரு விடுதியில் மாட்டுத்தொழுவத்தில் பிறப்பதாகக் கதை. கிரேனியு பதவி ஏற்றது பொ.கா. 6, அதற்குப் பின் மத்தேயுவின் நாசரேத் வாழ் ஏலி மகன் ஜோசப் வாரிசாக பொ.கா . 8இல் பிறந்திருக்க வேண்டும்.

 இரண்டில் எது உண்மை, இரண்டுமே தவறாகவும் இருக்கலாம்.


ஏசு பிறந்த வருடமும் தெரியாது, இறந்த வருடமும் தெரியாது, யார் பெற்றோர் தெரியாது.

சரி எத்தனை நாள் சீடரோடு இயங்கினார் பார்ப்போமா
If we had only Mark’s Gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galilean ministry began after John the Baptist was imprisoned.
The IVth Gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first 6 chapters. From Chapter-7 onwards the scene is laid wholly in Judea and Jerusalem. Moreover, St.John explicitly states that Jesus was active in Judea and Jerusalem before the Baptist was imprisoned, for John was not yet cast in Prison (Jn 3:24)  -Page-45, Words and Works of Jesus, A.M.Hunter.
 கள் கூற்று.
“Jesus was the first-born son of a Jewish girl named Mary and her husband Joseph, a deasendant of King David, who worked as Carpenter, at small town of Nazareth in the region of Palestine known as Galilee. The date of birth was about -5 B.C., and the place of birth in all probability Nazareth itself. Towards the end of first century A.D. it came to be widely believed by Christians that at the time of his birth his mother was still a virgin, who bore him by the miraculous intervention of God. This view, however though dear to many modern Christians for its doctrinal value, is unlikely to be true in point of fact.” Life of Jesus; J.C.Cadoux, Page -27.

Now Please see what is the position Historically of the First -2-3 Chapters of Matthew and Luke which are called Infancy Narratives. As per New Catholic Encyclopedia-by Washington’ Catholic University-

  
 “There seems to be no doubt that the Infancy Narratives of Matthew and Luke were later additions to the original body pf the Apostolic Catechesis, the content of which began with John the Baptist and ends with Ascension.  -Page- 695’ Vol-14 ; New Catholic Encyclopedia.
மத்தேயு மற்றும் லுக்கா சுவிக் கதைகளில் குழந்தைப் புனையல்கள் என உள்ள பகுதிகளில் நிச்சயமாய் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது; அப்போஸ்தலர்கள் மூலம் செவிவழிப் பாரம்பரியம் என் இருந்த கதை- ஏசு ஞானஸ்நானி யோவானைத் தேடிச் சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கி மேலே எடுத்து செல்ல்ப் பட்டார் என்பது தான் என கத்தோலிக்க பல்கலைகழகத்தின் கலைகளஞ்சியம் கூறுகிறது.
6:3!3 இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ‘ என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.
The Greek word in Mark 6:3 for brothers and sisters that are used to designate the relationship between and the relatives have meaning of full blood brothers and isters in the Greek speaking world oat the Evangeslist’s time and would naturally be taken by his Greek readers in this Sense.-New Catholic Encycolpedia Vol-9 Page-337; fom Catholic University America
வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது:
Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002- “The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. P-64 V-II
ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் புனையப் பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும்.

கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசு, இந்த ஏசு பற்றி நடுநிலையாளர் ஏற்கும்படி ஒரு ஆதாரமும் இல்லை, இத்தை பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது 

“None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.

 கிறிஸ்து என்பதானது, மேசியா எனும் எபிரேய பட்டத்தின் கிரேக்கம். மேசியா என்றால் மேலே எண்ணெய் தடவப் பட்டவர். இஸ்ரேலின் யூத அரசன், படைத் தலைவர், ஆலயத் தலைமைப் பாதிரி பதவி ஏற்பின்போது எண்ணெய் தடவப் படுதலைக் குறிக்கும் சொல். மேலுள்ள பதவிகட்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்னும் பொருள். எபிரேய யூத மதத்தில் கடவுள் மனிதனாக வருதல் ஏதும் கிடையாது.


வரலாற்று உண்மை தேடும் பைபிளியல் ஆய்வுண்மைகள் என்னவென்பது:  The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus.  Page-197, -A Critical Introduction to New Testament. -Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork


 அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறுதி செய்கிறார்


 Dr. C.J. Cadoux, who was Mackennal Professor of Church History at Oxford, thus sums up the conclusions of eminent Biblical scholars regarding the nature and composition of this Gospel: “The speeches in the Fourth Gospel (even apart from the early messianic claim) are so different from those in the Synoptics, and so like the comments of the Fourth Evangelist both cannot be equally reliable as records of what Jesus said : Literary veracity in ancient times did forbid, as it does now, the assignment of fictitious speeches to historical characters: the best ancient historians made a practice of and assigning such speeches in this way.”


ஏசு பிறந்த வருடமோ, மரணம் அடைந்த வருடமோ, ஏன் சீடர்களொடு எத்தனை காலம் எங்கே சீடர்களோடு இயங்கினார் என்பவை எல்லாமே கிரேக்க மொழி பேசும் சர்ச்சில் தீவைக்கேற்ப மாற்றி மாற்றி புனைந்த கதைகளே சுவிசேஷங்கள்.

கி.பி. – கி.மு. என்பவை கைவிடப்பட்டு அவை பொதுக்காலம் பொ.கா. (பழைய கி.பி.) எனவும், கி.மு. பொதுக்காலத்திற்கு முன் (பொ.மு) எனவும் மாறி 70 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. அனைத்து கலைக்களஞியங்களும், பெரும்பாலான பைபிள்களுமே இதைத் தான் பின்பற்றுகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

சுவிசேஷங்கள் எழுதியது யார்

 
பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது “None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica. 

"The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus."
 Page-197, -A Critical Introduction to New Testament. Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork 
அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறிதி செய்கிறார்.
images?q=tbn:ANd9GcQtzDJNnJKw4LmnuEEqlZ9  images?q=tbn:ANd9GcSGRZICOb7VdQMujINljtK

http://arulvakku.com

 

மாற்கு - எழுதியவர்

மாற்கு நற்செய்தி நூலின் ஆசிரியர் யோவான் மாற்கு என்பது திருச்சபை மரபு, மாற்குவின் தாய் பெயர் மரியா. இவர்களுடைய வீட்டில் தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் வழிபட்டு வந்தனர் (திப 12:12) . மாற்கு 14:51, 52 - இல் குறிப்பிடப்பட்டிருக்கும் இளைஞர் இவராக இருக்கலாம். இவர் பர்னபாவின் உறவினர். தொடக்கத்தில் பவுலோடு பயணம் செய்தவர். பவுலுடைய வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் (2 திமொ 4:11). இவர் திருத்தூதர் பேதுருவுக்கும் துணையாகத் திருத் தொண்டில் ஈடுபட்டிருந்தார். பேதுருவின் போதனைகளின் அடிப்படையில் தான் இந்நற்செய்தி எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது பலரது கருத்து.

சூழல்
நற்செய்தி நூல்களுள் மாற்கு நற்செய்தி நூல்தான் முதலாவதாக எழுதப்பட்டது என்பது பெரும்பாலான அறிஞர்களின் கருத்து. கி.பி.64- ஆம் ஆண்டில் இருந்து 70-ஆம் ஆண்டுக்குள் இந்நூல் எழுதப்பட்டிருக்க வேணடும். எருசலேம் அழிக்கப்படவிருந்த சூழலில், உரோமையரால் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டக் காலத்தில், உரோமை நகரிலிருந்த மாற்கு இதனை எழுதியிருக்க வேண்டும். பேதுரு,பவுல் போனற பெருந்தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்ட காலக் கட்டத்தில், இயேசுவின் நற்செய்தியைத் தொகுத்து அதற்கு எழுத்து வடிவம் கொடுக்க வேண்டியது இன்றியமையாத தேவையாகத் தெரிந்திருக்க வேண்டும்.
இந்நற்செய்தி நூல் பிற இனத்துக் கிறிஸ்தவர்களைக் குறிப்பாகக் கண்முன் கொண்டு எழுதப்பட்டதாகக் தெரிகிறது. இந்நூலின் ஆசிரியர், இயேசு கிறிஸ்துவைப்பற்றிய மரபுகளை, சிறப்பாக அவருடைய வல்ல செயல்கள், உவமைகள், கூற்றுக்கள் ஆகியவற்றைத் தமக்கே உரிய பாணியில் விறுவிறுப்பாகத் தொகுத்து எழுதியுள்ளார். இவ்வாறு இயேசுவே மெசியா, இறைமகன் என்னும் உறுதியில் பிற இனத்துக் கிறிஸ்தவர்கள் வளர இந்நூல் பெரிதும் உதவியாக அமைகிறது.

மாற்கு - எழுதியவர்

 

இந்நூலிலும் ஆசிரியர் தன் பெயரை நேரடியாக குறிப்பிடாவிடினும், இந்நூலை எழுதியவர் யோவான் மாற்கு என்பதில் எப்பொழுதும் சந்தேகம் எழுந்ததில்லை. இதற்காண சான்றுகளை நோக்கும்பொழுது முதலாம் இரண்டாம் நூற்றாண்டு திருச்சபை மூப்பர்களும;(Church Fathers) போதகர்களுமான பேப்பையஸ் (Papias) >  ஜஸ்டின் (Justin the Martyr) > இரேனியஸ் (Irenaeus) ஆகியோர் இதற்கு சான்று பகிர்கின்றனர்.

     இவர் பேதுரு மூலமாக இயேசுவை ஏற்றுக்கொண்டு (1 பேதுரு 5:13) பேதுருவோடு அதிகமாக இணைந்து ஊழியம் செய்தார். புதிய ஏற்பாட்டில் இவரைப்பற்றி எட்டு இட்களில் வாசிக்கின்றோம். பவுலின் முதலாவது மிஷினரி பயணத்தின்போது யோவான் மாற்கு அவரோடு இணைந்து புறப்பட்டார். இவர் பர்னபாவின் உறவினர் (கொலோசெயர் 4:10).

எப்பொழுது எங்கிருந்து எழுதப்பட்டது?

     எழுதப்பட்ட காலத்தை  நோக்கும்போது கி.பி.40 முதல் 70க்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும் எனினும் நற்செய்தி நூல்களில் இந்நூல் முதலாவதாக எழுதப்பட்டிருக்கிறது என்ற உண்மை எல்லா வேத ஆராய்ச்சியாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பவுல், பேதுரு அகியோரது சிறையிருப்பின் காலத்தில் (கி.பி.64-67) மாற்கு அவர்களோடு அங்கு தங்கியிருந்ததை நாம் வாசிக்கின்றோம், (1 பேதுரு 5:13, கொலோ 4:10). இக்காலத்தில் மாற்கு இந்நூலை எழுதியதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுகின்றன. மேற்கூறிய காலத்தில் மாற்கு தங்கியிருப்பாரானால் அவர் ரோமாபுரியிலிருந்து எழுதியிருக்க வேண்டும். 

     இந்நற்செய்திநூல் புறஜாதியருக்கு குறிப்பாக ரோமாரியிலுள்ள மக்களுக்காக எழுதப்பட்டது. இதன் காரணமாக பழைய ஏற்பாட்டு தீர்க்க தரிசனங்கள் வெகு சில மட்டுமே மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. மேலும் அரமைக் மொழி வார்த்தைகளுக்கும் (5:14) யூத கலாச்சாரங்களுக்கும் (7:3,11) விளக்கம் தரப்பட்டுள்ளன. ரோமர்களை உற்சாகப்படுத்தும் செயல்களான பிசாசு, நோய், மரணம் போன்றவற்றின் மீது இயேசுவின் வல்லமையை எடுத்துக்கூறுகிறார். எனினும் இரண்டு முக்கிய நோக்கங்கள் என்னவெனில் ரோம திருச்சபையை பாடுகள் மத்தியிலும் விசுவாசத்தில் வளரவும், நற்செய்திபணி செய்யவும் எழுதப்பட்டது.
 மத்தேயு
ஆசிரியர்
இயேசு கிறிஸ்து நிறுவிய இறையாட்சி பற்றிய நற்செய்தியைத் திருத்தூதர் மத்தேயு முதன்முதலில் எழுதினார் என்றும் அதனை அரமேய மொழியில் எழுதினார் என்றும் திருச்சபை மரபு கருதுகிறது. எனினும் இன்று நம்மிடையே இருக்கும் கிரேக்க மத்தேயு நற்செய்தி நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூலாகத் தோன்றவில்லை. இயேசுவைப் பின்பற்றிய ஒரு திருததூதர் தாமே நேரில் கண்ட, கேட்ட, நிகழ்ச்சிகளை நூலாக வடித்திருக்கிறார் என்பதை விட, அவரது வழிமரபில் வந்த சீடரோ, குழுவினரோ இதனைத் தொகுத்து எழுதியிருக்கவேண்டும் எனக்கொள்வதே சிறப்பு.
சூழல்
எருசலேம் கோவிலின் அழிவுக்குப் பின்னர் யூதச்சங்கங்கள் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய ஒரு காலக்கட்டத்தில்இந்நூல் எழுதப்படடிருக்க வேண்டும். இயேசுவின் சீடர்கள் யூதத் தொழுகைக் கூடங்களை விட்டுவிட்டுத் திருச்சபையாகக் கூடிவரத் தொடங்கிவிட்ட காலத்தில் இந்நூல் தோன்றியிருக்கிறது. அத்தகைய தொடக்கக் காலத் திருச்சபைக்குள்ளும் அறம் மன்னிப்பு, நல்லுறவு ஆகியவை இன்றியமையாதவை எனக் கற்பிக்க வேண்டிய சூழல் காணப்படுவதையும் இதைப் படிப்பவர் உய்த்துணரலாம். 
 மத்தேயு நற்செய்தி நூலின் ஆசிரியர் யார் என்பதை இப்புத்தக்தில் நேரடியாக காண முடியாவிடினும் இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டு திருச்சபை மூப்பர்கள் குறிப்பாக பேப்பயஸ்  (கி.பி. 100), வரலாற்று ஆசிரியர் எசுப்பியஸ்  ஆகியோரது வரலாற்று குறிப்புப்படியும் சபை பாரம்பரியப் படியும் ( மத்தேயு இந்நூலை எழுதினார் என்று தெளிவாக எடுத்துக்கூற முடியும். இந்நூலை கிரேக்க பதத்தில் மத்தேயுவின் கூற்று அல்லது வாக்குமூலம் என மொழி பெயர்க்கலாம். இவர் இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவராவார். மத்தேயு என்பதற்கு ~ஆண்டவரின் அன்பளிப்பு என்று பொருள். இவர் வரி வசூலிப்பவராக இருந்து இயேசுவை பின்பற்றியவர் (மத்தேயு 9: 9-13). மாற்கு, லூக்கா இருவரும் இவரை லேவி என்று அழைக்கின்றனர்.
  
     இந்நூலில் யூத சமய கருத்துக்கள், எபிரேய பெயர்கள், அதிகமாக காணப்படுவதால். இது பாலஸ்தீனா தேசத்திலிருந்து எழுதப்பட்டிருக்க வேண்டும். எனினும் சிரியா அந்தியோகியாவிலிருந்து எழுதப்பட்டிருக்கலாம் என்ற கருத்தே மேலோங்கி இருக்கிறது.
 
     எழுதப்பட்ட காலத்தைக் குறித்து அதிக கருந்து வேறுபாடுகள் இருப்பினும், இரண்டு கருத்துக்களே நாம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது. முதல் கருத்து கி.பி.50 இரண்டாம் கருத்து கி.பி.70.
 
லூக்கா 
மூன்றாம் நற்செய்தி நூலின் ஆசிரியர் சிரியநாட்டு அந்தியோக்கியாவைக் சேர்ந்த லூக்கா என்பது திருச்சபை மரபு. இவர் மருத்துவம் தெரிந்தவர். திருத்தூதர் பவுலோடு சேர்ந்து நறசெய்திப் பணி ஆற்றியவர். பிற இனக் கிறிஸ்தவர்சபைகளோடு மிகநெருங்கிய தொடர்பு கொண்டிருந்த இவரும் பிற இனக் கிறிஸ்தவர்தான் என்பது பெரும்பாலோர் கருத்து (பில 24:2 திமொ 4:11: கொலோ 4:11- 14).
சூழல்
'மாண்புமிகு' தியோபிலுக்கு இந்நூல் அர்ப்பணிக்கப்படுகிறது; நல்ல கிரேக்க மொழிநடையில் அமைந்துள்ளது. தம் காலத்துத் திருச்சபையின் போதனையையும் பணியையும் பற்றி அறிவிக்கும் நோக்கத்தோடு ஆசிரியர் இந்நூலைப படைத்துள்ளார். இயேசுவைப் பற்றிப் பிற நூல்இதற்குமுன் எழுதப்பட்டிருந்தாலும் முறையாகவும் முழுமையாகவும் வரலாறறுப் பின்ணணியோடும் யாவற்றையும் உறுதிபடுத்தும் வகையில் இந்நூலை இவர் எழுதுகிறார் (லூக்1:1-4). பிற இனத்தவருக்கென்றே எழுதுவதால் எபிரேயர் சொல்லாட்சி இந்நூலில் தவிர்க்கப்படுகிறது.
எருசலேம் நகரம் தீத்துவால் அழிக்கப்பட்டபோது நிகழ்ந்தவை இந்நூலில் சித்தரிக்கப்பட்டுள்ளன. மாற்கு நற்செய்தி நூலில் காணப்படும் எருசலேம் கோவில்பற்றிய தானியேல் மறைபொருள் வெளிப்பாட்டு இலக்கியச் செய்தி எருசலேம் நகர அழிவைப்பற்றிய செய்தியாக மாற்றப்படுகிறது (லூக் 21:5, 20; 13:35). எனவே இந்நூல் கி.பி 70-க்கு பின்தான் எழுதப்படிருக்கவேண்டும் அந்தியோக்கியா, உரோமை போன்ற ஏதேனும் ஒரு நகரிலிருந்து இந்நூல் எழுதப்பட்டிருக்கலாம்.
 அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகத்தையும் லூக்கா நற்செய்தி நூலையும் எழுதியவர் மருத்துவராயிருந்த லூக்கா என்பது தெளிவாக புரிகிறது. இரண்டாம் நூற்றாண்டு திருச்சபைப் போதகர்கள் எழுதிவைத்துச்சென்றுள்ள குறிப்புகள் இதை வழிமொழிகின்றன. குறிப்பாக இரேனேயுஸ் (ஐசநயெநரள) மற்றும் முரட்டோரியன் (ஆரசயவழசயைn) ஆகியோரது குறிப்பும் இக்கருத்தை தெளிவுபடுத்துகின்றன.
 
லூக்கா 1:1ன் படியும் அப்போ 1:1ன் படியும் மகா கனம்பொருந்திய தெயோப்பிலியு எனப்பட்ட தனிநபருக்கு எழுதப்பட்ட ஒன்றாகும். தெயோப்பிலியு ரோம அதிகாரியாகவோ அல்லது ரோம அரசாங்கத்தில் உயர்பதவி வகித்தவராகவோ இருந்திருக்கலாம்.
 
     தெயோப்பிலியு - தமிழ் மொழிபெயர்ப்பின்படி ~தேவனுடைய நண்பர்கள்| அல்லது ~தேவனை நேசிப்பவர்கள்| என்பது பொருள். ஏனவே இப்புத்தகம் தேவனை நேசிப்பவர்களுக்காக எழுதப்பட்டிருக்கலாம்.
 
காலம்
      லூக்கா நற்செய்திநூல், மாற்கு நற்செய்திநூலுக்கும் அப்போஸ்தலரின் நடபடிகளின் புத்தகத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாகும். எனினும் கி.பி. 59-63ல் எழுதப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
 
எழுதப்பட்ட இடம்
      அகாயா, செசரியா, எபேசு ஆகிய ஊர்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து இப்புத்தகத்தை எழுதியிருக்கலாம் என்ற கருத்து நிலவினாலும் ரோமாபுரியிலிருந்து எழுதினார் என்னும் கருத்து சற்று மேலோங்கியுள்ளது. இருப்பினும் தேயோப்பிலு என்னும் ரோம அதிகாரி வாழ்ந்த இடமே இப்புத்தகம் எழுதப்பட்ட இடமாக இருக்கக்கூடும்.
 யோவான்
நான்காம் நற்செய்தியின் ஆசிரியர் செபதேயுவின் மகனாகிய யோவான் என்பது மிகத் தொன்மையான கிறிஸ்தவ மரபு. இதனை எழுதியதாக நற்செய்தியே கூறும் அன்புச் சீடர் (21:24) இவராகத்தான இருக்க வேண்டும். ஆனால் யோவானே அனைத்தையும் எழுதியிருக்கவேண்டும் என்று கூற முடியாது. யோவான் இயேசுவைப்பற்றி எடுத்துரைத்த செய்திகள் அவரது சமூகத்தில் தனி வடிவம் பெற்று, பின்னர் எழுத்து வடிவம் ஏற்றது. காலப்போக்கில் கிறிஸ்தவச் சமூகத்தின் தேவைகளுக் ஏற்பச் சில மாற்றங்கள் பெற்று, முன்னுரை, பிற்சேர்க்கை ஆகியவற்றுடன் இணைக்கப் பெற்று இன்றைய வடிவம் பெற்றிருக்கவேண்டும்."இயேசுவே இறைமகனாகிய மெசியா என்று நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெறறுள்ளன" (20:31) என்று ஆசிரியரே நூலின் நோக்கத்தைத் தெளிவாக எடுத்துக் கூறுகிறார். கிறிஸ்தவ நம்பிக்கையை ஆழப்படுத்திக் கிறிஸ்தவ வாழ்வை வலுப்படுத்துவது நற்செய்தியின் முக்கிய நோக்கமாய் இருந்தது. மேலும் கிறிஸ்துவுக்கு முந்திய பழையன கழிந்து, கிறிஸ்து வழியாகப் புதியன புகுந்துவிட்டன என்று காட்டுவதும், கிறிஸ்துவை நேரடியாகக் கண்டிராத இரணடாம் தலைமுறையினருக்கு அவரைப் பற்றிய நம்பத்தக்க சான்று அளிப்பதும் (20:29), முதல் நூற்றாணடின் இறுதிக் கட்டத்தில் தோன்றிய சில தவறான கொள்கைகளை (திருமுழுக்கு யோவானே மெசியா, தோற்றக் கொள்கை போன்றவை) திருத்துவதும் நூலாசிரியரின் நோக்கங்களாய் இருந்தன. இந்நோக்கங்களை நிறைவேற்றும் வண்ணம் ஏறத்தாழ கி.பி. 90 ஆம் ஆண்டில் கிரேக்க மொழியில் இந்நற்செய்தி எழுதப்பட்டது. இது எபேசு நகரில் எழுதப்பட்டது என்பது கிறிஸ்தவ மரபு.
 இந்நுலை எழுதியவர் தன்னை 'இயேசுவிற்கு அன்பாய் இருந்தவர்" (யோவான் 21:20,24) என்று அறிமுகம் செய்கின்றார்இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் 3 பேர் அவருடன் அதிக நெருக்கமாக இருந்தனர்அவர்கள் யோவான்யாக்கோபுமற்றும் பேதுரு ஆவார்கள். 13:23,24ல் பேதுரு இந்நூலை எழுதியவர் இல்லை என்பது உறுதியாகிறதுயாக்கோபு கி.பி.44ல் (அப்போஸ்தலர் 12:2) ஏரோது மன்னரால் கொலை செய்யப்பட்டு விட்டார் எனவே யோவான் மட்டுமே இந்நூலை எழுதியிருக்க முடியும் மேலும் இந்நூல் முதலாம் நூற்றாண்டில் இறுதிப்பகுதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும்அக்காலம் வரை உயிரோடிருந்த சீடர் யோவான் மட்டுமேஅது மட்டுமல்லாமல் இரேனியஸ் என்னும் திருச்சபை போதகர் செபதேயுவின் குமாரானாகிய யோவான்நற்செய்தி நூல்களை எழுதினார் என்று தம் குறிப்பில் கூறியுள்ளார்.
 
காலம்-     எழுதப்பட்ட காலத்தைப் பொருத்தவரை இரண்டு கருத்துக்கள் நிலவுகிறது 
 
1. கி.பி.85ல் எழுதப்பட்டதுமற்ற மூன்று நற்செய்தி நூல்கள் எழுதப்பட்ட பின்பு யோவான் இந்நூலை எழுதினார்எனவேதான் முதல் மூன்று நூல்களில் கூறப்பட்டிராத காரியங்களை தன்னுடைய நூலில் கூறியுள்ளார்மேலும் இவரது இறையியல் (வுhநழடழபலசற்று வளர்ச்சியடைந்தது
 
     2. கி.பி.50க்குப்பின் 70க்கு முன் எழுதப்பட்டிருக்கவேண்டும் ஏனெனில் கி.பி.70ல் எருசலேம் தேவாலயம் இடிக்கப்பட்டதுஆனால் யோவான் 5:2ல் எருசலேம் தேவாலயம் நிகழ்கால வார்த்தைகளில் கூறப்பட்டுள்ளதுஇதுபோன்ற வசனங்கள் இக்கருத்துக்கு வழி மொழிகின்றன.

jesusspectrum.jpg


 


__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

விக்கி பீடியா  

மாற்கு சுவிஷேம்:
பைபிள் புதிய ஏற்பாட்டின் நான்கு சுவிஷேசங்களில் மத்தேயு சுவிஷேசம் முதலாவதாக அமைக்கப்பட்டிருந்தாலும் எழுதப்பட்ட வரிசைப்படி பார்த்தால் மாற்கு தான் முதலில் எழுதப்பட்டதாகும். இது குறித்து விக்கி பீடியா தகவல் களஞ்சியம் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
மாற்கு நற்செய்தி கிறிஸ்தவ விவிலியத்தின் புதிய ஏற்பாட்டு நற்செய்தி நூல்களில் இரண்டாவது நூலாகும். இயேசுவின் திருமுழுக்கிலிருந்து (ஞானஸ்நானம்) நூல் ஆரம்பிக்கிறது. இயேசுவின் வாழ்வின் கடைசி வாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ளது. கி.பி.60-80 இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது. நான்கு நற்செய்தி நூல்களில் முதலவதாக எழுதப்பட்டது எனக் கருதப்படுகிறது. மொத்தம் 16 அதிகாரங்களில் 678 வசனங்களைக் கொண்டுள்ளது
மாற்கு புனித இராயப்பரின் (பேதுரு எனும் பீட்டரின்) சீடராவார். இராயப்பர் இயேசு பற்றிக் கூறியவற்றையும் வேறு மூலங்களிலிருந்து தான் பெற்ற தகவல்களையும் தொகுத்து, மாற்கு நற்செய்தி எழுதினாரென்று கருதப்படுகிறது. மூல நூல் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. மாற்கு இந்நூலை எழுதும் போது உரோமயில் இருந்ததாக முன்னர் கருதப்பட்டாலும் அவர் சிரியாவில் இருந்தே இந்நூலை எழுதினார் என்ற கருத்து இப்போது மேலோங்கியுள்ளது.
முதன் முதலில் சுவிஷேசம் எழுதிய மாற்கு மேற்கண்ட பன்னிரண்டு சீடர்களில் இடம் பெறவில்லை. மாறாக இயேசுவின் சீடராகிய பேதுரு எனும் பீட்டருக்கு இவர் சீடராக இருந்தார். இவர் எழுதிய அனைத்தும் இவர் கண்ணால் பார்த்து எழுதியதல்ல. பீட்டரிடம் கேட்டவைகளை எழுதியதாகவும் அவர் குறிப்பிடவில்லை. இயேசுவைப் பார்த்திராத இவர், செவி வழியாகப் பேசிக் கொள்ளப்பட்ட செய்திகளை அடிப்படையாக வைத்தே தனது சுவிஷேசத்தை எழுதியுள்ளார் என்பது உறுதியாகிறது.
மத்தேயு சுவிஷேம்:
மத்தேயு என்ற பெயர் சீடர்களின் பட்டியலில் இருந்தாலும் சுவிசேஷம் எழுதியது அந்த மத்தேயு அல்ல என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இயேசுவின் சீடராகிய மத்தேயுவாக இருந்தால் மாற்குவை முந்திக் கொண்டு இவர் சுவிசேஷம் எழுதி இருப்பார். இயேசுவின் சீடருக்குச் சீடரான மாற்குவிற்குப் பிறகு தான் மத்தேயு எழுதப்பட்டது என்பதால் இது இயேசுவின் சீடராகிய மத்தேயு எழுதியது அல்ல. இவர் வேறொரு மத்தேயுவாக இருக்கலாம்; அல்லது வேறு யாரோ எழுதி மத்தேயு பெயரில் வெளியிட்டிருக்கலாம் என்பது தான் ஆய்வாளர்களின் கருத்தாகும்.
இது குறித்து விக்கி பீடியா இவ்வாறு கூறுகிறது.
மத்தேயு நற்செய்தி விவிலியத்தின் புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு நற்செய்தி நூல்களின் முதலாவது நூலாகும். இது இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைக் குறிக்கிறது. இந்நூல் புதிய ஏற்பாட்டின் முதலாவது நூலாகும். இது இயேசுவின் சீடரான மத்தேயுவின் பெயரைக் கொண்டுள்ளது எனினும் இந்நூலின் எழுத்தாளர் அவரா என்பது கேள்விக்குரியதே. வேறு ஒருவர் எழுதி புனித மத்தேயுவின் பெயரில் வெளியிட்டிருக்கலாம் என்பது இப்போது ஏற்கப்பட்ட கருத்தாகும். மற்ற நற்செய்தி நூல்களான மாற்கு, லூக்கா என்பவற்றுடன் பொதுவான வசன எடுத்தாள்கையும், உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது.
லூக்கா சுவிசேஷம்:
மூன்றாவது சுவிஷேசக்காரராகிய லூக்கா என்பவரும் பன்னிரண்டு சீடர்களில் ஒருவர் அல்ல. மற்றவர்கள் கூறக் கேட்டதையே தான் எழுதியதாக இவர் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார்.
மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை ஆரம்ப முதல் கண்ணாரக் கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம் பேர் ஏற்பட்டபடியினால் ஆதி முதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறிய வேண்டுமென்று அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று. (லூக்கா 1:1-4)
மற்றவர்கள் கூறக் கேட்டதையே தான் எழுதுவதாக எடுத்த எடுப்பிலேயே லூக்கா ஒப்புக் கொள்கிறார்.
இவர் மிகவும் பிந்தியவராவார். கிறித்தவத்தின் சிலுவைக் கோட்பாட்டை உருவாக்கிய பவுலின் சீடர்களில் லூக்காவும் ஒருவர்
யோவான் சுவிஷேம்:
இயேசுவின் சீடர்களில் யோவான் என்ற பெயரில் ஒருவர் இருப்பதால் அவர் எழுதியதே யோவான் சுவிஷேசம் என்று பாமர மக்கள் நம்புகின்றனர். ஆனால் ஆய்வாளர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
இயேசுவின் சீடர்களில் யோவான் என்ற பெயரில் ஒருவர் இருப்பதால் அவர் எழுதியதே யோவான் சுவிஷேசம் என்று பாமர மக்கள் நம்புகின்றனர். ஆனால் ஆய்வாளர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
இயெசுவின் நேரடிச் சீடரான யோவான் இதை எழுதி இருந்தால் இது தான் முதலில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இது எழுதப்பட்ட காலம் கிபி 90 முதல் 120 க்குள் இருக்க வேண்டும் என்பது முன்னோடி ஆய்வாளரின் கருத்தாகும்.
இயேசுவின் சீடராக இருந்த யோவானுக்கு இயேசு சிலுவையில் அறையப்படும் போது சுமார் 25 வயது என்று வைத்துக் கொண்டால் கூட கிபி 90ல் 115 வயது ஆகி இருக்கும். 115 வயது வரை மனிதனின் சராசரி வயது இல்லை. வேறு சிலர் கூறுவது போல் கிபி 65 முதல் 85 க்குள் எழுதியதாக வைத்துக் கொண்டாலும் அப்போதும் யோவான் தொண்ணூறு வயது முதல் 119 வயதில் இதை எழுதியதாக ஆகும். இதுவும் மனிதர்களின் சராசரி வயதுக்கு அதிகமாகும். எனவே இதை யோவான் என்ற சீடர் எழுதி இருக்க முடியாது என்பதில் சந்தேகம் இல்லை. இதை யோவான் என்ற பெயர் கொண்ட வேரொருவர் தான் எழுதி இருக்கிறார்.
விக்கி பீடியா இது பற்றி பின்வருமாறு கூறுகிறது.
இந்நற்செய்தியில் இயேசுவின் பிரியமான சீடரால் எழுதப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசுவின் பிரியமான சீடர் என அழைக்கப்பட்டவர் அப்போஸ்தலரான யோவான் என்பது சம்பிரதாயமான வழக்கமாகும். யோவான் நற்செய்தி கிறிஸ்தவ விவிலியத்திலுள்ள நான்கு நற்செய்திகளில் கடைசியாக எழுதப்பட்டதாகும்.
யோவான் நற்செய்தியானது வேறு நபர்களால் எழுதப்பட்டதென பல ஆய்வாளர் கூறியிருக்கின்றனர். எனினும் றேமன் கே. ஜுசினோ (தஹம்ர்ய் ஃ. ஓன்ள்ண்ய்ர்) என்பவரால் 1998 இல் மொழியப்பட்ட தத்துவம் மிகவும் மிகப் பிரசித்தமானதும், சர்ச்சைக்குரியதுமாகும். இவர் யோவான் நற்செய்தி மர்தலேன் மரியாளால் எழுதப்பட்டது என்ற வாதத்தை முன் வைத்தார். இயேசுவால் மரணத்திலிருந்து உயிர்ப்பிக்கப்பட்டதாக விவிலியத்தில் கூறப்பட்டுள்ள இலாசரஸ் இந்நூலை எழுதினார் என்பதுவும் இன்னுமொரு வாதமாகும்.
இது கி.பி. 65-85 இடையான காலப் பகுதியில் எழுதப்பட்டதாக மிதவாத ஆய்வாளரின் கருத்தாகும். எனினும் இது கி.பி. 90-120 இடயிலேயே எழுதப்பட்டது என்பதே முன்னோடி ஆய்வளரின் கருத்தாகும்.


பைபிளியல் அறிஞர்கள் ஆய்வு உண்மைகள்
I give the Current Position of Biblical Theologians summarised by American Scholar
Professor John Hick, sums up the current position of Theological research as follows:
Quote:
“The weight and extent of the strain under which Christian Belief has come can be indicated by listing aspects of Traditional Theology which are, which are in the opinion of many Theologians today [including myself], either untenable ot open to Serious Doubts.
1. There are divinely revealed truths [such as the doctrines of Trinity or the two natures of Christ]
2. God Created the physical Universe out of nothing “n’ years ago.
3. Man was created originally brought into the existence as a finitely perfect being, but rebelled against God, and the human condition has ever since been that of creatures who have fallen from grace.
4. Christ come to rescue man from his fallen plight, buying man’ [or some men’s] restoration to grace by his death on the cross.
5. Jesus was born of a Virgin mother, without human Patenity.
6. He performed miracles in which the regularities of the natural order were suspended by Divine Power.
7. His Dead Body rose from the Grave and Returned to Earthy Life.
8. All men must respond to God through Jesus Christ in order to be saved.
9. AT Death a person’s relationship to God is irrevocably fixed.
10. There are two human destinies, traditionally referred to under the symbols of Heaven and Hell. “
“God and the Universe of Faiths”- John Hick,Formerly Professor of Philosophy of Religion, Claremont Graduate School. California Published by Macmillan 1998.
கிறிஸ்துவ மத நம்பிக்கைகள் பெருமளவில் சிக்கலைடந்துள்ளது என்பதை பழைமைவாதிளின் அடிபடை மத உணர்வுகள் பெரும்பாலும், இன்றைய பைபிளியல் அறிஞர்கள் ஆய்வுக்குப்பின் ஏற்கமுடியாதது, சந்தேகத்துக்கு உரியவை என நான் உட்பட பெருமளவு பைபிளியல் அறிஞர்கள் சொலவதை பட்டியல் இடுவோம்.
1. ஏதோ தெய்வீக உண்மைகள் அடிப்படையில் இருந்தது-அதாவது மூன்று கடவுள்; மூன்றும் ஒன்றே மற்றும் ஏசு மனிதன் – தெய்வம் என்னும் கற்பனைகள்.
2. கடவுள் இத்தனை ஆண்டுகட்கு முன் வெறுமையிலுருந்து இவ்வுலகைப் படைத்தார்.
3. மனிதன் முதலில் இறப்பே இன்றி தொடர்ந்து வாழ படைக்கப்பட்டு, பின்னர் கடவுள் சொல்லை மீறியதற்காக மனிதன் அதன்பின் இந்நிலைக்கு வந்து ம்ரணமடைகிறான்.
4. கிறிஸ்து மனிடர்களின் பாவத்தை மீட்க வந்தார், தன் சிலுவை மரணம் மூலம் மனிதர்களை (அல்லது சில மனிதர்களை) மீட்டார்.
5. இயேசு ஒரு கன்னிப் பெண்ணிடம், மனித உடலுறவின்றி பிறந்தார்.
6. இயேசு பல மேஜிக்குகள் செய்தார் என்றும் அதில் இயற்கையின் ஆற்றலை இறை சக்தியில் கட்டுப் படுத்தினார்.
7. இயேசுவின் மரணத்திற்குப்பின் இயேசுவுடைய பிணவுடல் சவக்குழியிலிருந்து மீண்டும் உயிர் பெற்று வந்தது.
8. உலக மாந்தர்கள் அனைவரும் தாங்கள் காப்பாற்றப்பட இயேசு கிறிஸ்து மூலமே ஆகும்.
9. ஒரு மனிதன் மரணத்தில் அவனுக்கும் கடவுளிற்கும் ஆன உறவு மாற்றமுடியாதபடி இறுதியாகிறது.
10. மனிதன் பெரும் இரு முடிவுகள், எனகூறப்படும் சொற்கம்-நரகம் என்பவை எனகடவுளும் உலகின் மத நம்பிக்கைகளும் என இன்கிலாந்து பினிங்காம் பல்கலைக் கழகப் பேராசிரியர் கூறுகிறார். “God and the Universe of Faiths”- John Hick,Formerly Professor of Philosophy of Religion, Claremont Graduate School. California Published by Macmillan 1998.
பைபிள்-(விவிலியம்) இவை முழுவதுமாக ஆன்மிகக் கருத்துக்களோ இறையியற் நோக்கு கொண்டது அல்ல, பெரும்பாலும், அரசியல் -ஆக்கிரமிப்பு போன்றவற்றை இறைவன் பெயரில் மிகப்பிற்காலத்தில் அரசியல் நோக்கில் புனையப் பட்டவையே ஆகும்.
நாம் காணும் பைபிள்-(விவிலியம்) 16ம் நூற்றாண்டு வரை ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவ சர்ச்சினால் சிறைப் படுத்தப் பட்டுயிருந்த்தது, பைபிள் நூலைப் பதிப்பித்த பலர் மதத்திலுரிந்து வெளியேற்றம் ம்ற்றும் மரணதண்டனை என கொலையும் சர்ச்சினால் செய்யப்பட்டனர். மறுப்பியல் (ப்ரோட்டஸ்டண்ட்) அணியினரின் கிளர்ச்சியினால் அதிலும் புத்தகங்கள் மட்டுமே (sola scripture) என்ற கோரிக்கையினால் பைபிள்-(விவிலியம்) சுதந்திரம் பெற்றது.


__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

It seems that Mark's gospel was the first published account of the life, work and death of Jesus and it soon became an accepted work, forming the basis of the Gospel ofMatthew and Luke; and was also known to the writer  of the 4th Gospel-  Page- 195, Who's who in the New Testament.  

But its contents (of Gospel according to Matthew) seem to show it to be the work Neither of an Apostle nor of an Eye-witness. Page-195, WWNT

 Matthew used them(Prophecies) indpendently of their original context inwhat may seem to be a somewhat artificiala fashion, showing their fulfilment in Jesus - Page-196, WWNT

To Mark's narrative Matthew adds the Historically dubious stories of the Earthquake and resurrection of the Jewish Saints and the sealing of the Tombs- -page133, The Works and Words of Jesus, Prof.A.M.Hunter.

Admittedly, the gospels aaare not simple objective history... are interpretted history - religious documents. page- 16 The Works and Words of Jesus, Prof.A.M.Hunter.

Matthew 1:18-25 comes from 'M' not a very reliable Gospel stratum. page- 32 The Works and Words of Jesus, Prof.A.M.Hunter.

Jesus was born before the death of Heor(4 BC) where as the only Census known in the period took place 10 - 13 years later, while Quirinius was Roman Governor of Syria. This has suggested the alternative theory that Jesus was a Galilean, was born in Nazareth, thestory of birth in David's city of Bethlehem beingdeveloped later to justify the claim that it fulfilled the Prophecy of Micah 5: 2 - 5 that the Messiah was to issue from the House of David. Page-449, Macmillan's Pictorial Biblical Encyclopedia (Editor- Gaalyahu Cornfled whose other prominent books include -"Archaeology of the Bible" and "The Historical Jesus")

Many Scholars maintain that by the time Mark and Matthew wrote their accounts of Trial, there was no Living witness to what had taken place after Jesus's Arrest. - page 493, Pictorial

A greatdeal of confusion remains in the Gospel stories and much in them will not bear comparison with established Judicial practice (Jewish and Roman) of the time...   Many Scholars believe that these elements of the story(Sanhedrin meet, Barabbas, Herod ettc.,) reflect the anti-Jewish sentiments of early perhaps their in Hellenistic circles and their desire to absolve the Romans from the guilt of the death of their Saviour. Page 454 Pic

Only a few towns or villages are definetly mentioned in the gospel and it is impossible to locate some of this with accuaracy... None of the mountains in Galilee can be identified, they were the same then much as they are today.. page -449 Pic

Early Christian meetings had Anarchies and undignified Shoutings and Ravings. They worshipped a Jewish Healer who had been executed as a Rebel against Rome and absurdly claimed that their dubious Holyman had comebak to life again, had risen in to the Sky and would return at any momeny trailing celestical Clouds of Golry to dound a Heavenly Kingdom on earth. The Oldest picture of the crucifixion that has survived is a scrawl on the wall of a house in Rome showing a Christian worhipping a Crucified Donkey- Page-17; The Great Religions; Richard Cavendish



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard