New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஏசுவைத் தேடி


Guru

Status: Offline
Posts: 24614
Date:
ஏசுவைத் தேடி
Permalink  
 


கிறிஸ்துவப் புராண நாயகன் ஏசு பற்றி மக்களிடம் உள்ள கதைகள் & செய்திகள் அனைத்துமே மதம் பரப்ப வரையப்பட்ட கிரேக்க புதிய ஏற்பாடு புராணக் கதைகள் மட்டுமே. அதிலும் ஏசு சீடரோடு இயங்கிய கால சம்பவங்கள் பற்றி உள்ள 4 சுவிசேஷக் (நல்ல கதைகள்) கதைகள்  என, கிரேக்க மொழியில் 2 - 3 தலைமுறை பின்னர் வரையப்பட்டவை. அதில் உள்ள தகவல்களில் பல முரண்பாடுகள் என 19ம் நூற்றாண்டு இறுதியில் வரலாற்று ஏசு என்பது கட்டுக்கதை எனப் பல மதிப்பு மிக்க வரலாற்று ஆசிரியர்கள் கருத்து எழும்ப; அதை மறுக்க கிறிஸ்துவ மழுப்பலாளர் சிலபல எதிர்மறை கோட்பாட்டை புகுத்தி ஏசு என ஒரு மனிதன் வாழ்ந்து இருக்கலாம் எனப் பரப்பினர். இந்த மழுப்பலாளர் வாதங்களை பல பன்னாட்டு பல்கலைக் கழக வரலாறு/பைபிளியல் எடுத்துக் கொண்டு ஆராய்ந்தனர். அதன் இறுதியில் இன்று ஒரு முழுமையான கருத்து ஒற்றுமை எவற்றில் எனப் பார்த்தால்



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

இப்பதிவை இந்த இடத்தில் நிறுத்தி பதில் தர,  பாசீச கிறிஸ்துவ மதவெறி பாதிரி ஒருவர் - தன்னுடைய பழைய வலைப்பூவில் இதற்கு பதில் உள்ளது எனவும் அதில் உங்களுக்கு பதில் உள்ளது எனப் பதித்தார்; முகநூல் பதிவு, அவர் வலை பக்க படங்கள் __4892_20200916_1272602894.jpg



-- Edited by Admin on Sunday 2nd of July 2023 11:26:38 AM

__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

348636762_10230627572779234_679123457360



-- Edited by Admin on Sunday 2nd of July 2023 11:27:20 AM

__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

மத்தேயு கதை:  பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த யாக்கோபு மகன் ஜோசப்
லூக்கா கதை: கலிலேயாவின் நாசரேத்தில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப்
ஏசு பிறந்த வருடம் என்ன? 
மத்தேயு கதை: பெரிய ஏரோது 2 வயதுக்கு கீழான குழந்தை எனில் பொமு 6 அல்லது 7
லூக்கா கதை:  யுதேயா ரோம் நேரடி ஆட்சி போது- சிரியா கவர்னர் கிரேனியூ கிழே சென்சஸ் போது ஏசு பிறப்பு எனில் பொஆ 7 - 8ல்.
ஏசு ஆபிரகாமிலின் வம்சத்தில் எத்தனையாவது தலைமுறை? 
மத்தேயு கதை: ஆபிரகாமில் இருந்து 41வது தலைமுறை; யாக்கோபு மகன் ஜோசப் வாரிசு
லூக்கா கதை: ஆபிரகாமில் இருந்து 57வது தலைமுறை; ஏலிமகன் ஜோசப் வாரிசு

ஏசுவோடே இருந்து அவரோடு உண்டு, அவர் போதனை கேட்ட சீடர்கள் என்ன செய்தனர்? 

 

மாற்கு 14: 50 ஏசுவின் சீஷர்கள் அவரைவிட்டு விலகி ஓடிச் சென்றார்கள்.  51ஏசுவைப் பின் தொடர்ந்து  மேலாடை மட்டும் அணிந்த வாலிபனை சேவகர்கள்  பிடித்து இழுத்தார்கள். 52 ஆனால் அவனோ மேலாடையைப் போட்டு விட்டு நிர்வாணமாக   ஓடினான்.  



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

கிறிஸ்துவ மத புராண நாயகன் ஏசு பற்றி உள்ள கதைகள் செய்திகள் அனைத்திற்கும் உள்ள ஆதாரம் - கிரெக்காசுவிசேஷக் கதைகள் மட்டுமே. 

ஏசு பற்றி உள்ள விவிலியக் கதைகளின் இரண்டே இரண்டு சம்ப்வங்கள் மட்டுமே உண்மையாக வரலாற்றில் நடந்து இருக்கலாம் என பன்னாட்டு வரலாறு/ பைபிளியல் பேராசிரியர்களிடம் கருத்து ஒற்றுமை உள்ளது.

1. கலிலேயாவைச் சேர்ந்த ஏசு 90மைல் நடந்து யோவான்ஸ்நானான் தேடிச் சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டார்.

2. ஏசு ரோமன் ஆட்சியால் யூதர்களின் கிறிஸ்து- ராஜா தன்னை என இஅய்ங்கியதால் கைது செய்து ரோமன் மரணதண்டனையான தூக்கு மரத்தில் அம்மணமாகத் தொங்கி இறந்து போனார்.

இந்த இரண்டு சம்பவங்களையுமே சுவிசேஷக் கதாசிரியர்கள் எத்தனை விதமாக மாற்றி உண்மை சொல்லாத மோசடிகளை பைபிளியல் அறிஞர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர். அதாவது பொஆ.30ல் இறந்த ஏசுவைப் பற்றி 70 - 125 இடையே வரைந்த சுவிசேஷங்களில் தெளிவாக உண்மையை மறைத்து இறந்த மனிதன் ஏசுவைத் தெய்வீகராக்க பல கட்டுக் கதைகளை உருவாக்கி உள்ளனர் என்பதைக் காண்போம்

சுவிசேஷக் கதைகளில் உள்ள செய்திகளில் உள்ள முரண்பாடுகளைத் தொகுத்துப் பார்த்த அறிஞர்கள் ஒருமித்த கருத்து - சுவிசேஷக் கதாசிரியர் யாரும் ஏசுவையோ- சீடர்களையோ - இஸ்ரேலையோ நேரடியாக அறிந்தவர்கள் இல்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

ஏசு மரணதண்டனையில் மரணம் அடைந்தமையால் மனிதன் பூமியில் இறக்கக் காரணமான ஆதாம் பாவம் போய்விட்டது என்பது செயின்ட்.பவுல் எனும் கிறிஸ்துவ மத ஸ்தாபகர் பரப்பினார். பவுல் உலகத்தின் முடிவு காலத்தில் கடைசி தலைமுறையில் தாவீது ராஜா பரம்பரையில் இஸ்ரேல் நாட்டை அன்னியரிடம் இருந்து மீட்டு நேரடியாக பரலோகம் அழைத்துச் செல்பவ்ர் கிறிஸ்து என்பது யூதர்களில் ஒரு சிறு கும்பல் நம்பிக்கை



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

இறந்த மனிதன் ஏசுவை யூதர்களின் மேசியா (“கிறிஸ்து) என்பதில் மேசியா என்றால் என்ன?

யூதர்களில் ஒரு பிரிவினர் உலகம் அழியும் முன்பான கடைசி தலைமுறையின் போது இஸ்ரேல் நாட்டினை  அன்னிய சக்திகளிடமான அடிமை விலங்கை நீக்கிட புராணக் கதையின் பிரபல தாவீது ராஜா பரம்பரையில் எழும்பி யூதர்களை ஒன்று இணைத்து, எதிரிகளைத் தோற்கடித்து, யூதர்களை கர்த்தரின் நாள்- தீர்ப்பிற்கு கொண்டு சேர்த்து -பரலோகம் பெற்றுத் தருவார். அந்த யூதர்களின் ராஜா என்பதே மேசியா என்பது. மேசியா என்றால் தலையில் எண்ணெய் தடவப்பட்டவர் எனப் பொருள். ராஜா, படைத் தலைவர், யூதப் பாதிரி பதவி ஏற்கும்போது தலையில் எண்ணெய் தேய்க்கும் நடைமுறை கொண்டு "கடைசி தலைமுறையி யூதர்களின் ராஜாவாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவ்ர் எனப் பொருள் 

Saul became the first king of Israel, Samuel the prophet anointed his head with oil in a ceremonial fashion (1 Sam. 10:1  16:13). Likewise, the priests (Ex. 28:41) and prophets (1 Kings 19 :16  1 ராஜாக்கள் 19:13 சிறிது இரத்தத்தைப் பலி பீடத்திலிருந்து எடுத்து அதை விசேஷ எண்ணெயுடன் கலந்து ஆரோன் மீதும் அவன் ஆடைகள் மீதும் தெளி. பின்பு அவனது மகன்கள் மற்றும் அவர்களின் ஆடைகள் மீதும் தெளி. ஆரோனும் அவனது மகன்களும் எனக்கு விசேஷ பணிவிடை செய்பவர்கள் என்பதையும், இந்த ஆடைகள் விசேஷ காலங்களில் மாத்திரம் பயன்படுத்தப்பட வேண்டியவை என்பதையும் இது காட்டும். 15 கர்த்தர், “எலியா- சாலைக்குப் போ, அது தமஸ்குவிற்கு போகும். அங்குப்போய் ஆசகேலை சீரியாவின் அரசனாக அபிஷேகம் செய், 16 பிறகு, இஸ்ரவேலின் அரசனாக நிம்சியின் மகனான யெகூவை அபிஷேகம் செய். பிறகு, ஆபேல்மேகொலா ஊரானாகிய சாப்பாத்தின் மகன் எலிசாவை உனது இடத்தில் தீர்க்கதரிசியாக அபிஷேகம் செய்.)

யாத்திராகமம் 28:41 உன் சகோதரனாகிய ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் இந்த ஆடைகளை அணிவி. அவர்களை ஆசாரியர்களாக்கும்படி விசேஷ எண்ணெயை அவர்கள் மீது ஊற்று. இது அவர்களைப் பரிசுத்தமாக்கும். அவர்கள் எனக்கு சேவை செய்யும் ஆசாரியர்களாக இருப்பார்கள்.

were anointed Exo 29:7,21

யாத்திராகமம் 29:4 “ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழை வாயிலுக்கு ஆரோனையும், அவனது மகன்களையும் அழைத்துவா. அவர்களை தண்ணீரில் கழுவின பின்பு ஆரோனுக்கு விசேஷ ஆடைகளை அணிவி. முழுவதும் நெய்த வெள்ளை அங்கியையும், ஏபோத்தோடு அணிய வேண்டிய நீல அங்கியையும் உடுத்திவிடு. அதன் மேல் ஏபோத்தையும், நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தையும் அணியச்செய். அழகிய அரைக்கச்சையை கட்டிவிடு. தலைப்பாகையை அவன் தலையில் வைத்து, அதன்மேல் பரிசுத்த கிரீடத்தை வை. பின்பு அபிஷேக எண்ணெயை எடுத்து ஆரோனின் தலையின்மேல் ஊற்று. கர்த்தருக்குரிய ஆசாரியப் பணிவிடைக்கு ஆரோன் பிரித்தெடுக்கப்பட்டதை இது காட்டும்.

யாத்திராகமம் 29: 21 “சிறிது இரத்தத்தைப் பலி பீடத்திலிருந்து எடுத்து அதை விசேஷ எண்ணெயுடன் கலந்து ஆரோன் மீதும் அவன் ஆடைகள் மீதும் தெளி. பின்பு அவனது மகன்கள் மற்றும் அவர்களின் ஆடைகள் மீதும் தெளி. ஆரோனும் அவனது மகன்களும் எனக்கு விசேஷ பணிவிடை செய்பவர்கள் என்பதையும், இந்த ஆடைகள் விசேஷ காலங்களில் மாத்திரம் பயன்படுத்தப்பட வேண்டியவை என்பதையும் இது காட்டும்.

1 சாமுவேல் 10:1 சாமுவேல் சிறப்புக்குரிய எண்ணெய் இருக்கும் ஜாடியை எடுத்தான். அதனைச் சவுலின் தலையில் ஊற்றி, முத்தமிட்டுச் சொன்னான், “கர்த்தர் உன்னை இஸ்ரவேல் ஜனங்களின் தலைவனாக அபிஷேகித்திருக்கிறார். கர்த்தருடைய ஜனங்களை நீ கட்டுப்படுத்துவாய். அவர்களைச் சுற்றியுள்ள எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவாய். கர்த்தர் உன்னை அவருடைய ஜனங்களின் மேல் அரசனாக்கியுள்ளார். இது உண்மை என்பதை நிரூபிக்க ஒரு அடையாளம் உள்ளது.

1 சாமுவேல் 16:13 சாமுவேல் எண்ணெய் நிரம்பிய கொம்பை எடுத்து சிறப்பு எண்ணெயை ஈசாயின் கடைசி மகன் மேல் அவனுடைய சகோதரரின் முன்னிலையில் ஊற்றினான். கர்த்தருடைய ஆவியானவர் அன்று முதல் தாவீது மீது பெரும் வல்லமையோடு வந்தார். 



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

Exodus 28:41 Put the clothes on your brother Aaron and his sons. Then pour the special oil on them to make them priests. This will make them holy, and they will serve me as priests.

Exodus 29:4 “Then bring Aaron and his sons to the entrance of the Meeting Tent. Wash them with water. 5 Put the special clothes on Aaron. Put on him the white woven robe and the blue robe that is worn with the ephod. Put the ephod and the judgment pouch on him. Then tie the beautiful cloth belt on him. 6 Put the turban on his head and the special crown around the turban. 7 Take the anointing oil and pour it on Aaron’s head. This will show that he is chosen for this work.

1 Samuel 10:1 Samuel took a jar of the special oil and poured the oil on Saul’s head. Samuel kissed Saul and said, “The Lord has anointed you to be the leader over the people who belong to him. You will control the people. You will save them from the enemies that are all around them. He has anointed you to be ruler over his people. Here is a sign that will prove this is true

1 Samuel 16:13 Samuel took the horn with the oil in it, and poured the special oil on Jesse’s youngest son David in front of his brothers. The Spirit of the Lord came on David with great power from that day on. Then Samuel went back home to Ramah.

1 Kings 19:15  The Lord said, “Go back. Take the road that leads to the desert around Damascus. Go into Damascus and anoint Hazael as king over Aram. 16 Then anoint Jehu son of Nimshi as king over Israel. Next, anoint Elisha son of Shaphat from Abel Meholah. He will be the prophet who takes your place.

Exodus 28:41Put the clothes on your brother Aaron and his sons. Then pour the special oil on them to make them priests. This will make them holy, and they will serve me as priests. 

Exodus 29: 4 “Then bring Aaron and his sons to the entrance of the Meeting Tent. Wash them with water. 5 Put the special clothes on Aaron. Put on him the white woven robe and the blue robe that is worn with the ephod. Put the ephod and the judgment pouch on him. Then tie the beautiful cloth belt on him. 6 Put the turban on his head and the special crown around the turban. 7 Take the anointing oil and pour it on Aaron’s head. This will show that he is chosen for this work.

Exodus 29:21 Then take some of the blood from the altar. Mix it with the special oil and sprinkle it on Aaron and his clothes. And sprinkle it on his sons and their clothes. This will show that Aaron and his sons serve me in a special way. And it will show that their clothes are used only at special times.



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

சுவிசேஷக் கதை நாயகன் ஏசு வரலாற்றில் வாழ்ந்த மனிதனா?

ஏசு: ரோமன் அரசு -தனக்கு எதிரா யூதர்களின் மேசியா(கிறிஸ்து-ராஜா) என ஒரு சிறு கும்பலைச் சேர்த்துக்கொண்டு இயங்கிய -ஏசு என்ற மனிதனை கைது செய்து, விசாரணை செய்து ரோமன் மரண தண்டனை முறையான தூக்கு மரத்தில் அம்மணமாகத் தொங்கி இறந்தார் எனச் சுவிசேஷக் கதைகள் காட்டுகின்றன. 

சுவிசேஷக் கதைநாயகன் ஏசு பொஆ.30 வாக்கில் இறந்தார்,  பொஆ.70 - 75 வாக்கில் முதலில் வரையப் பட்டது மாற்கு சுவிசேஷக் கதை. மாற்கு கதையைத் தழுவு அதன் கதை அமைப்போடு ஒத்து 80௯0களில் மத்தேயு சுவிசேஷமும்; 90 ௱ வாக்கில் லூக்கா சுவிசேஷமும் வரையப் பட்டன. மாற்கு, மத்தேயு, லூக்கா மூன்றுமே ஒத்த கதையமைப்பு சுவிசேஷங்கள் என்பப்படும். யோவன் (4ம்) சுவிசேஷம் மாற்கு கதையை அறிந்து இருந்தாலும் அதன் அடிப்படையில் இருந்து விலகி பொஆ 100- 120 இடையே வரையப்பட்டது.

கிறிஸ்துவப் புராணக் கதை நாயகன் ஏசுவைப் பற்றிய அனைத்து கதைகள், செய்திகள் அனைத்திற்கும் ஒரே ஆதாரம் மதம் பரப்ப  கிரேக்க மொழியில் வரைந்த புதிய ஏற்பாடு மதத் தொன்மக் கதைகள் மட்டுமே.  இஸ்ரேலின் எந்த அரசு குறிப்போ, ரோமன் அரசுக் குறிப்புகளிலோ ஏசு இயக்கம், மரண தண்டனை என்பது இல்லை

சுவிசேஷக் கதைகள் இயற்றப் பட்டது எதற்கு?

சுவிசேஷக் கதைகள் மதம் மாறியவர்களை பிடித்து வைக்கவும், மேலும் மதம் மாற்ற வசதிக்காகவும் வரையப்பட்டது எனக் கூறுகிறது.

யோவான் 20:31  இயேசுவைக் கிறிஸ்து எனவும் தேவனின் குமாரன் எனவும் நீங்கள் தொடர்ந்து நம்பும்படிக்கும், அதோடு நம்பிக்கையின் மூலம் அவரது பெயரால் வாழ்வைப் பெறவும் இவைகள் வரையப் பட்டு இருக்கின்றன. ( NASB John 20:31 but these have been written so that you may believe that Jesus is the Christ, the Son of God; and that believing you may have life in His name. NEB- ..recored in order that you may hold the faith that....)



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

பைபிளியல் ஆய்வுகளின் தொடக்கம்.

பைபிள் (விவிலியம்) புராணங்கள் சர்ச் கட்டுப்பாட்டில் சிறைப் பெற்றே இருந்தது. இன்றைய வடிவில் தொகுக்கப்பட்ட 4ம் நூற்றாண்டு முதல் 16ம்  நூற்றாண்டு வரை விவிலியம் சிறைப் பட்டு இருந்தது. ஆங்கிலத்தில் வில்லியம் திண்டேல் விவிலியம் புதிய ஏற்பாட்டை 1526ல் வெளியானது; இங்கிலாந்து சர்ச் பதிப்பு அத்தனை புத்தகத்தை விலைக்கு வாங்கி அழித்தது, மேலும் பதிப்பு செய்ய முயல- 1535ல் கைது செய்யப்பட்டு 1536 உயிரோடு சிலுவையில் எரித்துக் கொல்லப்பட்டார்.

விவிலிய ஆராய்ச்சி & விமர்சனம்  கிறிஸ்துவ சர்ச்/ அரசுகள் கொடுமைக்கு பயந்து மிகவும் மெதுவாக வளர்ச்சி பெற்றது. சுவிசேஷக் கதைகளில் உள்ள புனைவுகள்- மிகைப் படுத்தலைத் தவிர்த்து - உண்மையான வரலாற்று ஏசுவை அறியும் முயற்சியே இவற்றின் அடிப்படை, ஆனா; 19ம் நூற்றாண்டு இறுதியில் சிலபல மதிப்பு மிக்க அறிஞர்கள்- சுவிசேஷக் கதைப்படியானபடியில் ஏசு என ஒருவர் வாழ்ந்தார் என்பதை ஏற்க இயலாது எனத் தெளிவாக ஆதாரங்களோடு விளக்கினர்.

கிறிஸ்துவ சர்ச் எதிர்ப்பு மழுப்பல் ஆய்வுகள்

கிறிஸ்துவ சர்ச்மற்றும் ஐரோப்பிய கிறிஸ்துவ ஆட்சிகள் இந்த 'ஏசு-கற்பனை' குழுவின் முடிவை உடைக்க பல புதிய விதமான வாதங்கள்- எதிர்மறை விவாத முறை கேள்விகளை எழுப்பின- இவை தத்துவ விசாரணை வழிமுறையில் முழுமையாக அங்கீகாரம் பெற்றவை இல்லை என்றாலும்- முழு சர்வாதிகாரம் பெற்ற அரசு ஆதரவு, சர்ச் பண, அதிகார பலம் மூலம் வலுவாக ஒலிக்க - சுவிசேஷக் கதைப்படி இல்லாவிட்டாலும் - வரலாற்று ஏசு என ஒருவர் இருந்திருக்கலாம் எனும் குரல்கள் வலுப்பெற்றன. 

ஏசு பற்றிய சம்பவங்கள்-  விஷயங்களில் வரலாற்று கருத்து ஒற்றுமை 

கிறிஸ்துவப் புராண சுவிசேஷக் கதைகளில்  

1. கலிலேயாவைச் சேர்ந்த ஏசு  90மைல் நடந்து யோவான்ஸ்நானான் தேடிச் சென்று பாவமன்னிப்பு (இந்தக் கதையில் ஒவ்வொரு சுவிசேஷக் கதாசிரியரும் மாற்றி மாற்றி கூறுவதால் யோவான் ஏசுவை மேசியா என்றோ - தெய்வீகர் என ஏற்றார் என்பவை நிராகரிப்பு) ஞானஸ்நானம் பெற்றார்.

2. ஏசு தன்னை யூதர்களின் ராஜா (கிறிஸ்து) எனக் கூறிகொண்டு இயங்கியதால் ரோமன் கவர்னரால் படை அனுப்பப்பட்டு கைது செய்யப்பட்டு- (யூதக் காவலர் கைது, யூத மதப் பாதிரிகள் சங்க விசாரணை எல்லாமே நிராகரிப்பு) ரோமன் மரண தண்டனையில் தூக்கு மரத்தில் அம்மணமாகத் தொங்கி இறந்தார் 



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

யோவான் ஸ்நானகன் பாவமன்னிப்பு ஞானஸ்நானமும் இயேசு கட்டுக்கதைகளும்

 

images?q=tbn:ANd9GcTFU1Izguv71WEJdxndF7w   images?q=tbn:ANd9GcSGRyAfrn-jOySEcyt0u27

மாற்கு 1 :ஆகையால் யோவான் வந்தான். அவன் வானாந்தரப் பகுதியில் மக்களுக்கு ஞானஸ்நானம் வழங்கினான். அவன் மக்களிடம்மனம் மாறியதைக் காட்டும்படியான ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளும்படி சொன்னான். அப்பொழுது அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படும் என்றான். யூதேயா நாட்டினரும் எருசலேமில் வாழ்கின்ற அனைத்து மக்களும் அவனிடம் வந்தனர். அவர்கள் செய்த பாவங்களை அறிக்கையிட்டனர். யோர்தான் ஆற்றின் கரையில் யோவான் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான்.

 9 கலிலேயாவில் உள்ள நாசரேத் நகரத்திலிருந்து இயேசு அப்பொழுது அங்கே வந்தார். அவர் யோர்தான் ஆற்றில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்
 
யோவான் ஸ்நானகரிடம் இயேசு பாவ மன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றார் என்பதும் அது பெற்றபின் தான் தெய்வீகர் எனவும் தெளிவாக கதை
 
மாற்கு1:10 அவர் தண்ணீரிலிருந்து வெளியேறியபோது வானம் திறக்கப்பட்டதைக் கண்டார். பரிசுத்த ஆவியானவர் ஒரு புறாவைப் போல அவரிடம் கீழே இறங்கினார். 11 “நீர் என்னுடைய மகன். நான் உம்மிடம் அன்பாய் இருக்கிறேன். நான் உம்மிடம் மிகவும் பிரியமாய் இருக்கிறேன்” என ஓர் அசரீரி வானத்திலிருந்து கேட்டது.
மத்தேயு3:16 இயேசு ஞானஸ்நானம் பெற்று, நீரிலிருந்து மேலெழுந்து வந்தபோது, வானம் திறந்து, தேவ ஆவியானவர் ஒரு புறாவைப் போலக் கீழிறங்கி அவரிடம் வருவதைக் கண்டார். 17 வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. அக்குரல்,, “இவர் (இயேசு) என் குமாரன். நான் இவரை நேசிக்கிறேன். நான் இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன்” எனக் கூறியது.
 வானத்தின் குரல் இயேசுவிடம் சொன்னதா? அல்லது மக்களிடம் சொன்னதா? சுவிசேஷக் கதாசிரியர்கள் மாற்றி- மாற்றி கதை கட்டுவது காணலாம். 
மாற்கு 1 :14 இதற்குப் பிறகு யோவான் சிறையில் அடைக்கப்பட்டான். இயேசு கலிலேயாவுக்குச் சென்று, தேவனிடமிருந்து பெற்ற நற்செய்தியைப் போதித்தார்.
முதல் மூன்று சுவிகள்படி- இயேசு யூதேயாவில் பாவ மன்னிப்பு ஞானஸ்நானம் பெற்று பின் , யோவான் ஸ்நானகர் கைதாகிட கலிலேயா சென்ற  பின்னர் தான் சீடர் சேர்க்கிறார். 

லூக்கா 5:1கெனெசரேத்து கடலின் அருகே இயேசு நின்றார். மக்கள் அவரைச் சுற்றி சூழ்ந்துகொண்டார்கள். தேவனுடைய போதனைகளைக் கேட்க அவர்கள் விரும்பினர். கடற்கரையில் இயேசு இரண்டு படகுகளைக் கண்டார். மீன் பிடிக்கிறவர்கள் தம் வலைகளைக் கழுவிக் கொண்டிருந்தார்கள்.சீமோனுக்கு உரிய படகில் இயேசு ஏறிக்கொண்டார். படகைக் கரையிலிருந்து கடலுக்குள் சற்றுத் தள்ளி நிறுத்துமாறு இயேசு சீ மோனுக்குக் கூறினார். பிறகு மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.  இயேசு போதித்து முடித்தார். அவர் சீமோனிடம், “படகை கடலில் ஆழமான பகுதிக்குச் செலுத்து. நீங்கள் எல்லாரும் வலைவீசினால் மீன்கள் அகப்படும்” என்றார். சீமோன் பதிலாக, “ஐயா, மீன் பிடிப்பதற்காக இரவு முழுவதும் முயன்று பணி செய்தோம். ஆனால் மீன் எதுவும் அகப்படவில்லை. நான் நீருக்குள் வலை வீசவேண்டும் என்று நீர் கூறுகிறீர். நான் அவ்வாறே செய்வேன்” என்றான். மீன் பிடிக்கிறவர்கள் நீருக்குள் வலை வீசினர். வலைகள் கிழியும்படியாக அவை முழுக்க மீன்களால் நிரம்பின. அவர்கள் பிற படகுகளில் இருந்த தம் நண்பர்களை வந்து உதவுமாறு அழைத்தனர். நண்பர்கள் வந்தனர். இரண்டு படகுகளும் அமிழ்ந்து போகும் நிலையில் மிகுதியான மீன்களால் நிரம்பின. 8-9 தாங்கள் பிடித்த மிகுதியான மீன்களைக் கண்டு மீன் பிடிக்கிறவர்கள் ஆச்சரியப்பட்டனர். சீமோன் பேதுரு இதைக் கண்டபோது இயேசுவின் முன் தலை குனிந்து வணங்கி, “ஆண்டவரே, என்னிடமிருந்து போகவேண்டும். நான் பாவியான மனிதன்” என்றான். 10 செபெதேயுவின் மகன்களாகிய யாக்கோபும் யோவானும் கூட ஆச்சரியம் அடைந்தார்கள். (யாக்கோபும் யோவானும் பேதுருவுடன் சேர்ந்து உழைத்தனர்) இயேசு சீமோனை நோக்கி, “பயப்படாதே! இப்போதிலிருந்து மனிதரை ஒன்று சேர்க்கும்படியாக நீ வேலை செய்வாய், மீனைப்பிடிக்க அல்ல!” என்றார். 11 அம்மனிதர்கள் படகைக் கரைக்கு இழுத்து வந்தனர். அவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர்.

இதே அதிசய்ம் யோவான் சுவியில் இயேசு உயிர்த்து எழுந்தபின் நடந்ததாய் கதை. யோவான் 21:1-11

யோவான் 1:31 இவரை நானும் அறியாதிருந்தேன். ஆனாலும் நான் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்க வந்திருக்கிறேன். ஆகையால் இஸ்ரவேல் மக்கள் இயேசுதான் கிறிஸ்து என அறிந்துகொள்ள முடியும்.

 

ஆனால் யோவான் சுவியில் ஏசு தனி இயக்கம் ஆரம்பித்து யூதேயா  ந்தபோது- யோவான் ஸ்நானகர் தனித்து இயங்கியதும்- தன் சீடர்களை ஏசுவைப் பின்பற்ற சொல்லாது தானே இயங்கியதும் தெளிவாக உள்ளது. 

யோவான் 3:22 அதற்குப் பிறகு, இயேசுவும் அவரது சீஷர்களும் யூதேயா பகுதிக்குப் போனார்கள். அங்கு இயேசு தன் சீஷர்களோடு தங்கி ஞானஸ்நானம் கொடுத்தார். 23 யோவானும் அயினோனில் ஞானஸ்நானம் கொடுத்து வந்தான். அயினோன், சாலிம் அருகில் உள்ளது. அங்கே தண்ணீர் மிகுதியாக இருந்ததால் யோவான் ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தான். மக்கள் அவனிடம் போய் ஞானஸ்நானம் பெற்றார்கள்.24 (இது யோவான் சிறையில் அடைக்கப்படும் முன்பு நிகழ்ந்தது).
ஆனால் 

யோவான் சுவியின் ஸ்நானகர் சொல்லி சேர்ந்தார் பேதுரு எனக் கதை இயேசுவின் முதல் சீஷர்கள்

யோவான் 1:35 மறுநாள் மறுபடியும் யோவான் அங்கே இருந்தான். அவனோடு அவனைப் பின்பற்றுகிற சீஷர்களில் இரண்டு பேர் இருந்தனர். 36 இயேசு நடந்துசெல்வதை யோவான் பார்த்தான். “பாருங்கள், இவர்தான் தேவனின் ஆட்டுக்குட்டி” என்றான். 37 அந்த இரு சீஷர்களும் யோவான் கூறுவதைக் கேட்டார்கள். ஆகையால் அவர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றனர். 38 “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று இயேசு திரும்பி அவர்களைப் பார்த்து கேட்டார்.   அந்த இருவரும், “போதகரே, நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள்?” என்று கேட்டனர். 39 “என்னோடு வாருங்கள். நீங்கள் கண்டுகொள்வீர்கள்” என்று இயேசு பதிலுரைத்தார். எனவே அவர்கள் இருவரும் அவர் பின்னால் சென்றனர். இயேசு தங்கியிருக்கும் இடத்தையும் கண்டனர். அன்று அவர்கள் அவரோடு அங்கே தங்கியிருந்தனர்.   40 இயேசுவைப்பற்றி யோவான் சொன்னதன் மூலமாகத் தெரிந்துகொண்டதால் அவர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றனர். அந்த இருவரில் ஒருவன் பெயர் அந்திரேயா. அவன் சீமோன் பேதுருவின் சகோதரன்.42 பிறகு அந்திரேயா சீமோனை இயேசுவிடம் அழைத்துக் கொண்டு வந்தான். இயேசு சீமோனைப் பார்த்து, “நீ யோவானுடைய மகனான சீமோன். நீ கேபா என்று அழைக்கப்படுவாய்” என்றார். (“கேபா” என்பதற்கு “பேதுரு” என்று அர்த்தம்.)

 

யூத வரலாற்று ஆசிரியர் யோசிபஸ்படி யோவான் ஸ்நானகன் மரணம் பொ.கா.36ல் தான். சுவிசேஷம் அனைத்துமே பிற்காலத்தில் எதோ கேள்விப்பட்டதை புனைந்தவை என்பதற்கு இன்னுமொரு சாட்சி இது.

இயேசு – பவுல் அனைவரும் தங்கள் வாழ்நாளில் உலகம் அழியும் என்றனர். அவர்கள் சொன்னவை நடக்கவில்லை. இயேசு சாதாரண மனிதர் – தன் பாவத்திற்காக மரணமானார்.
 
உபாகமம்24:16 பிள்ளைகளுக்காகத் தந்தையரும், தந்தையருக்காகப் பிள்ளைகளும் கொல்லப்பட வேண்டாம். அவரவர் தம் பாவத்திற்காகக் கொல்லப்படட்டும்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard