New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்து யார்? கடைசி காலம்- இரண்டாவது வருகை கட்டுக்கதைகள்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
கிறிஸ்து யார்? கடைசி காலம்- இரண்டாவது வருகை கட்டுக்கதைகள்
Permalink  
 


கிறிஸ்து யார்? கடைசி காலம்- இரண்டாவது வருகை கட்டுக்கதைகள்

 
ஏசு என்பவர் ரோமன் கவர்னர் பொந்தியுஸ் பிலாத்துவினால் ரோமிற்கு எதிரான ஆயுத்க் கலகக்காரன், யூதப் புராண மூட நம்பிக்கையின்படி "கிறிஸ்து எனும் யூதர்களின் ராஜா" என்னும்படியாக மரண தண்டனையில் இறந்தார்.
யோவான் 18:3 ரோமன் படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான்.12 ரோமன் படைப்பிரிவினரும்  ரோமன்  படை ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி,13 முதலில் அவரை அன்னாவிடம் கொண்டுசென்றார்கள். ஏனெனில் அந்த ஆண்டில் தலைமைக் குருவாய் இருந்த கயபாவுக்கு அவர் மாமனார்.
யோவான் 19:9 பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் ' நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன் ' என்று எழுதி இருந்தது.22 பிலாத்து அவர்களைப் பார்த்து, ' நான் எழுதியது எழுதியதே ' என்றான்.
images?q=tbn:ANd9GcTnwhhKCLq6rmMLZ3Us_7o8n3Gn8EG90TidqVsWEQcnQ1DbmTTq images?q=tbn:ANd9GcQS_4_mYdj1zGacuevoeZkRSL2JAgvcBqUCc5EL5z92CyBNBjaw7Q
இயேசு யூதர்களின் அரசன்  என்பதன் மூல கிரேக்கம், கிறிஸ்து, எபிரேயம் மேசியா

கதாசிரியர்கள் இறந்த இயேசு உயிர்த்து எழுந்தார் என்பதை நம்பி, அவர் கதையைப் பரப்ப புனைந்தவையே  சுவிசேஷங்கள். முதலில் புனையப்பட்டது மாற்கு, அதை பின்பற்றி அதை ஒத்து புனையப்பட்டவை மத்தேயு, லூக்கா சுவிகள், மாற்கு கதை அறிந்தும் மாறுபட்டபடி புனையப்பட்டது யோவான சுவிசேஷம்.பைபிளியல் அறிஞர்கள் சுவிசேஷங்களின் ஆரம்ப வடிவம்  புனைந்த காலம் என்பது.இயேசு பேசிய மொழி எபிரேயம் அல்லது அரெமிகம். ஆனால் சுவிகள் அனைத்தும் கிரேக்க மொழியில் புனையப்பட்டவை.

இயேசு மத்தேயு சுவிசேஷத்தின்படி பொ.மு. 6ல் பெத்லஹேம் வாழ் யாக்கோபு மகன் ஜோசப்- மேரி மகனாகப் பிறந்தார். லூக்கா சுவியின்படி பொ.கா.8ல் நாசரேத் வாழ் ஏலி மகன் ஜோசப்- மேரி மகனாகப் பிறந்தார். 
சீடரோடு இயங்கிய காலம் ஒரு வருடத்திற்கும் குறைவு, கடைசி வாரம் மட்டுமே யூதேயாவில் ஜெருசலேமில்.யோவான் சுவியின்படி, சீடரோடு 2 வருடத்திற்கும் சற்றெ அதிகமாக இயங்கினார். யோவான் கைதிற்கு முன்பே தொடங்கி யூதேயா- கலிலேயா என மாறிமாறி சுற்றினார். கடைசி 8 மாதங்கள் யூதஏயாவில் தான்.

Bible Scholar A.M.Hunter- ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதிய   ஏற்பாடு பேராசிரியர்ஹன்டர் பின்வருமாறுசொல்லுகிறார்-
“If we had only Mark’ gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galileen ministry began after Baptist John was imprisoned.
4th gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first six chapters , from chapter 7 onward the scene is totally laid in Judea and Jerusalem,(See Jn 3:24 for Baptist John and Jesus).” –P 45, Works and Words of Jesus.
நம்மிடம் மாற்கு சுவிமட்டுமிருந்தால் நாம் இயேசு முழுமையாக சீடரோடு இயங்கியதுகலிலேயாவில் என்றும், -ஞானஸ்நானம் பெறவும் கடைசியாக மரணத்தின் போது மட்டுமே ஜெருசலேம் வந்தார்மேலும் -ஞானஸ்நானர் யோவான்கைதிற்குப் பிறகு, கலிலேயா இயக்கம் துவக்கினார் என்பதாகும்நான்காவது   சுவியோ வேறுவிதமாக,  முதல் ஆறு அத்தியாயங்களில் யுதேயாவிலும்கலிலேயாவிலும் முன்னும்-பின்னும்   இயங்கியதாகவும்ழாம்   அத்தியாயத்திற்குப் பின் முழுமையாக ஜெருசலேமிலும் யூதேயாவிலும்எனச் சொல்கிறார்,   யோவான்3:24- ஞானஸ்நானர் யோவான்  கைதிற்குப்முன்பே ஏசு இயக்கம் எனவும் காட்டும்.
மேசியா - கிறிஸ்து
மேசியா - கிறிஸ்து என்பதன் நேரடிப் பொருள், மேலே எண்ணெய் ஊற்றப்பட்டவர். இஸ்ரேல் நாட்டில் மன்னர், யூத ஆலயத் தலைமைப் பாதிரி மற்றும் போர் தளபதி  ஆகியோர் பதவி ஏற்கும்போது தலையில் வாசனை எண்ணெய் தடவுதலை  (1சாமுவேல்10:12அரசர்கள்9:6;  யாத்திராகமம்29:5-7) வைத்து தேர்ந்தெடுக்கப் பட்டவர் எனும் சொல் ஆகும். 
மரணமடைந்த இயேசுவை- எனக் காட்ட மாற்கு பயன்படுத்தும் வசனம்
  மாற்கு1:2 ' இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார்.
மலாக்கி3: 1 இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்
ஞானஸ்நானர் யோவான் தான் எலியா என ஏசு சொல்வதாகவும் உள்ளது.
  மத்தேயு11:14 நியாயப்பிரமாணம் கூறியவற்றையும் தீர்க்கதரிசிகள் கூறியவற்றையும் நீங்கள் நம்பினால், யோவானே எலியா
 லூக்கா7: 27 ' இதோ! என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார் ' என இவரைப் பற்றித்தான் மறை நூலில் எழுதப்பட்டுள்ளது.
எலியா வருகைக்குப் பின் கர்த்தரின் நாளில் கர்த்தர் வருவார் என்பது தான் கதையின் நம்பிக்கை
மலாக்கி4:1 இதோ! சூளையைப்போல் எரியும் அந்த நாள் வருகின்றது. அப்போது ஆணவக்காரர், கொடுமை செய்வோர் அனைவரும் அதனுள் போடப்பட்ட சருகாவர்: வரப்போகும் அந்த நாள் அவர்களுடைய வேரையோ, கிளையையோ விட்டுவைக்காது: முற்றிலும் சுட்டெரித்து விடும், என்கிறார் படைகளின் ஆண்டவர். 5 இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன்.6நான் வந்து உலகைச் சபித்துத் தண்டிக்காதபடிஅவர் பெற்றோரின் உள்ளங்களைப் பிள்ளைகளிடத்தும், பிள்ளைகளின் உள்ளங்களைப் பெற்றோரிடத்தும் திருப்புமாறு செய்வார்.
//ஆண்டவரின் நாள் - என்றால் என்ன என்ன அதில் நடக்கும்?
 யோவேல்1:15 துக்கமாயிருங்கள். ஏனென்றால் கர்த்தருடைய சிறப்புக்குரிய நாள் அருகில் இருக்கிறது. அப்போது, தண்டனையானது சர்வ வல்லமையுள்ள தேவனிடமிருந்து ஒரு சங்காரம் போன்று வரும். 
28 “இதற்குப் பிறகு நான் எனது ஆவியை அனைத்து ஜனங்கள் மேலும் ஊற்றுவேன்.
யோவேல்2:28உங்கள் மகன்களும், மகள்களும் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள்.    உங்கள் முதியவர்கள் கனவுகளைக் காண்பார்கள்.     உங்கள் இளைஞர்கள் தரிசனங்களைக் காண்பார்கள். 29 அப்போது, நான் பணியாட்கள் மேலும் பணிப்பெண்கள் மேலும்     என் ஆவியை ஊற்றுவேன்.   30 நான் வானத்திலும் பூமியிலும் இரத்தம், நெருப்பு,     அடர்ந்த புகைபோன்ற அதிசயங்களைக் காட்டுவேன். 31 சூரியன் இருட்டாக மாற்றப்படும்.     சந்திரன் இரத்தமாக மாற்றப்படும்.     பிறகு கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள்வரும். 32 பிறகு,   கர்த்தருடைய நாமத்தை கூப்பிடுகிற எவரும் இரட்சிக்கப் படுவார்கள்.”  சீயோன் மலையின் மேலும், எருசலேமிலும் காப்பாற்றப்பட்ட ஜனங்கள் இருப்பார்கள்.     இது கர்த்தர் சொன்னது போன்று நிகழும். ஆம் கர்த்தரால் அழைக்கப்பட்ட மீதியிருக்கும் ஜனங்கள் திரும்பி வருவார்கள்.
 இதே வார்த்தைகளை ஏசுவும் சொன்னதாகக் கதை
 மாற்கு 13:23 எனவே கவனமாய் இருங்கள். இவை நடைபெறும் முன்னரே நான் உங்களை எச்சரிக்கை செய்துவிட்டேன்.
24 “அந்நாட்களில் அத்துன்பங்கள் நடந்த பிறகு, “‘சூரியன் இருளாகும்.    சந்திரன் ஒளி தராது.25 நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும்.    வானிலுள்ள அத்தனையும் மாறிப்போகும்’26 “பிறகு மேகங்களுக்கு மேல் மனித குமாரன் மிகுந்த வல்லமையோடும், மகிமையோடும் வருவதைக் காண்பார்கள். 3நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன்.இப்பொழுது உள்ள மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கும்போதே நான் சொன்னவை எல்லாம் நிகழும். 31 இந்த முழு உலகமும் பூமியும் வானமும் அழிந்துவிடும். ஆனால் நான் சொன்ன வார்த்தைகள் மாத்திரம் அழியாது.
ஏசு சீடரை அனுப்பும்போது சொலவதாக கதையில் உள்ளது.

மத்தேயு 10:1 இயேசு தமது பன்னிரண்டு சீஷர்களையும் ஒன்றாய் அழைத்தார்.  5.இயேசு அவர்களிடம்,, “யூதர்களல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். ஆனால் ஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். அவர்கள் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள்.   நீங்கள் சென்று, ‘பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது’ என்று போதியுங்கள். 

23 ஒரு நகரத்தில் நீங்கள் மோசமான முறையில் நடத்தப்பட்டால், வேறொரு நகரத்திற்குச் சென்றுவிடுங்கள். உங்களுக்கு நான் உண்மையைச் சொல்லுகிறேன், மனிதகுமாரன் வருகிறவரைக்கும், நீங்கள் எல்லா யூதர்களின் நகரங்களுக்கும் செல்ல முடியாது.
யோவானை ஏலியா எனச் சொன்ன ஏசு, பழைய ஏற்பாட்டில் சட்டங்களும், தீர்க்கரகளும் சொன்னவை எல்லாம் யோவானோடு முடிந்தது என்கிறார்.
மத்தேயு11:13 ல்லாத் தீர்க்கதரிசனங்களும் மோசேயின் நியாயப் பிரமாணமும் யோவானின் வருகை வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்தன. நடக்கவிருந்த செயல்களை அவை கூறின.  
லூக்கா16: 16திருச்சட்டமும் இறைவாக்கினர்களும் யோவான் காலம் வரையிலும் தான். 
 இது போலே பலப்பல வசனங்கள் உள்ளன. இஸ்ரேலின் யூத மதத்தில் ஒரு பிரிவினர் எபிரேய பைபிளில் அதீதமாக கற்பனை செய்து உலகம் அழியப் போகிறது, அதற்கு முன் கடைசி தலைமுறையில் மேசியா வருவார் என நம்பினர்.
 
 எலியா வந்த பின்னர் கர்த்தரின் நாளில் தான் வருகை, அது உலகம் அழிவிற்கு தான். இதுவே யூத பழைய ஏற்பாட்டுக் கதியின் நம்பிக்கை ஊகங்கள்.   எனவே தீர்ப்பு நாளில் வருபவர் மேசியா- இறுதி தூதர்.
 
ஆனால் ஏசுவின் காலத்தில் மோசேயின் நாற்காலியில் யூதத் தலைமை பாதிரியாக இருந்தவர்கள் சதுசேயர்கள். அவர்கள் நம்பியது.
அப்போஸ்தலர்  நடபடிகள் 23:8சதுசேயப் பிரிவினர் வானதூதரும் உயிர்த்தெழுதல், ஆவிகள் ஆகியனவும் இல்லை என்று கூறி வந்தனர்: பரிசேயர் இவையனைத்தும் உண்டென ஏற்றுக் கொண்டனர்.
தேவனின் பெயரை வீணில் உச்சரிக்கக் கூடாது, அம்மதத்தில் கடவுள் மகனாக அவதரித்தல் எல்லாம் வெற்று கட்டுக் கதைகள்.
 
இயேசுவை கடவுள் என்கின்றனர்- அவர் சொன்னதாக

யோவான் 6:48 நானே ஜீவனளிக்கும் அப்பம். 49 உங்கள் மூதாதையர்கள்தேவன் கொடுத்த மன்னாவை வனாந்தரத்தில் உண்டார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களைப்போன்றே பூமியில் மாண்டுபோனார்கள். 50 நான்பரலோகத்தில் இருந்து வந்த அப்பம்ஒரு மனிதன் இதனை உண்பானேயானால் அவன் என்றென்றைக்கும் பூமியில் உயிர்வாழ்வான். 51 என்னுடைய சரீரம் தான் அந்த அப்பம். 

 2000 வருடங்களாக மன்னாவை சாப்பிட்டவரைப் போல, ஏசு- பவுல், பேதுரு என அனைவருமே இறந்தனர். மேலும் ஏசு 12 சீடர் தேர்ந்தெடுத்தார், அவரின் புது உல்கம யூதருக்கு மட்டுமே, 12 கோத்திரத்தாருக்கு 12 பேர் ஆனால் அதில் ஒருவன் ஏசு கையால் அப்பம் பெற சாத்தான் நுழைந்ததாம்.
மத்தேயு19:28 இயேசு தன் சீஷர்களிடம்,, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், புதிய உலகம் படைக்கப்படும்பொழுது, மனிதகுமாரன் தம் பெருமைமிக்க அரியணையில் அமர்வார். என்னைப் பின்பற்றிய நீங்கள் அனைவரும் அரியணைகளில் அமர்வீர்கள். பன்னிரெண்டு அரியணைகளில் நீங்கள் அமர்ந்து, இஸ்ரவேலின் பன்னிரெண்டு இனங்களுக்கும் நீதி செய்வீர்கள்.

யோவான் 13:26 இயேசு அப்பத்துண்டை தோய்த்து எடுத்தார். சீமோனின் மகனான யூதாஸ்காரியோத்திடம் அதனைக் கொடுத்தார். 27 யூதாஸ் அந்த அப்பத்துண்டை வாங்கிக்கொண்டதும் சாத்தான் அவனுக்குள் புகுந்துகொண்டான். 


 

யூத மதம் என்பது வெறும் அரசியல் மதமே, அதில்  வரவேண்டிய கிறிஸ்து -இரண்டாவது வருகைஎல்லாமே வெறும் மூட நம்பிக்கைகளே

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

உலக முடிவும் - கிறிஸ்து  வருகை கதை நம்பிக்கைகளும்

மலாக்கி4: 5 இதோ! பெரியதும்அச்சத்தைத்தோற்றுவிப்பதுமானஆண்டவரின்நாள்வருமுன், இறைவாக்கினர்எலியாவைநான்உங்களிடம்அனுப்புகிறேன்.

மத்தேயு 10: .7 அப்படிச்செல்லும்போதுவிண்ணரசுநெருங்கிவந்துவிட்டதுஎனப்பறைசாற்றுங்கள்..23 அவர்கள்உங்களைஒருநகரில்துன்புறுத்தினால்வேறொருநகருக்குஓடிப்போங்கள். மானிடமகனின்வருகைக்குமுன்நீங்கள்இஸ்ரயேலின்எல்லாநகர்களையும்சுற்றிமுடித்திருக்கமாட்டீர்கள்

மத்தேயு11:  12 திருமுழுக்குயோவானின்காலமுதல்இந்நாள்வரையிலும்விண்ணரசுவன்மையாகத்தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள்அதைக்கைப்பற்றிக்கொள்கின்றனர்.13 திருச்சட்டமும்எல்லாஇறைவாக்குநூல்களும்யோவான்வரும்வரைஇறைவாக்குரைத்தன.14உங்களுக்குவிருப்பம்இருந்தால்வரவேண்டியஎலியாஇவரேஎனஏற்றுக்கொள்வீர்கள்

1கொரிந்தியர்15:51 இதோ, ஒருமறைபொருளைஉங்களுக்குச்சொல்கிறேன்: நாம்யாவரும்சாகமாட்டோம்: ஆனால்அனைவரும்மாற்றுருபெறுவோம்.52 ஒருநொடிப்பொழுதில், கண்இமைக்கும்நேரத்தில், இறுதிஎக்காளம்முழங்கும்போதுஇதுநிகழும். எக்காளம்முழங்கும்போதுஇறந்தோர்அழிவற்றவர்களாய்உயிருடன்எழுப்பப்படுவர்: நாமும்மாற்றுருபெறுவோம்.53 ஏனெனில், அழிவுக்குரியஇவ்வுடல்அழியாமையைஅணிந்தாகவேண்டும். சாவுக்குரியஇவ்வுடல்சாகாமையைஅணிந்தாகவேண்டும்.

மாற்கு 9:1 1 மேலும்அவர்அவர்களிடம், இங்கேநின்றுகொண்டுஇருப்ப்பவர்களுள்சிலர்இறையாட்சிவல்லமையோடுவந்துள்ளதைக்காண்பதற்குமுன்சாகமாட்டார்கள்எனஉறுதியாகஉங்களுக்குச்சொல்கிறேன்என்றார்.

மாற்கு 13: 29 அவ்வாறேஇவைநிகழ்வதைக்காணும்போதுமானிடமகன்கதவைநெருங்கிவந்துவிட்டார்என்பதைநீங்கள்அறிந்துகொள்ளுங்கள்.30இவையனைத்தும்நிகழும்வரைஇப்பொழுதுவாழும்மக்கள்ஒழிந்துபோகாதுஎனஉறுதியாகஉங்களுக்குச்சொல்கிறேன்.31 விண்ணும்மண்ணும்ஒழிந்துபோகும்; ஆனால்என்வார்த்தைகள்ஒழியவேமாட்டா.-24 அந்நாள்களில்அவ்வேதனைகளுக்குப்பிறகுகதிரவன்இருண்டுவிடும்; நிலாஒளிகொடாது.25 விண்மீன்கள்வானத்திலிருந்துவிழுந்தவண்ணமிருக்கும்; வான்வெளிக்கோள்கள்அதிரும்.26 அப்போதுமிகுந்தவல்லமையோடும்மாட்சியோடும்மானிடமகன்மேகங்கள்மீதுவருவதைக்காண்பார்கள்.27 பின்புஅவர்வானதூதரைஅனுப்பி, அவர்கள்மண்ணுலகில்ஒருகோடியிலிருந்துவிண்ணுலகில்மறுகோடிவரைநான்குதிசைகளிலிருந்தும்தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக்கூட்டிச்சேர்ப்பார்.

மத்தேயு 26: 27 பின்புகிண்ணத்தைஎடுத்துக்கடவுளுக்குநன்றிசெலுத்திஅவர்களுக்குக்கொடுத்து, இதில்உள்ளதைஅனைவரும்பருகுங்கள்;28 ஏனெனில்இதுஎனதுஉடன்படிக்கையின்இரத்தம்; பலருடையபாவமன்னிப்புக்காகச்சிந்தப்படும்இரத்தம்.29 இனிமேல்என்தந்தையின்ஆட்சிவரும்அந்நாளில்தான்நான்உங்களோடுதிராட்சைப்பழஇரசத்தைக்குடிப்பேன்; அதுவரைகுடிக்கமாட்டேன்எனநான்உங்களுக்குச்சொல்கிறேன்என்றார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கைதானபின்விசாரணையில்இயேசு

மாற்கு 14: 62 அதற்குஇயேசு,  நானேஅவர்மேலும்மானிடமகன்வல்லவராம்கடவுளின்வலப்புறத்தில்வீற்றிருப்பதையும்வானமேகங்கள்சூழவருவதையும்காண்பீர்கள்என்றார்

யோவான்21: 0 பேதுருதிரும்பிப்பார்த்தபோதுஇயேசுவின்அன்புச்சீடரும்பின்தொடர்கிறார்என்றுகண்டார்இவரேஇரவுஉணவின்போதுஇயேசுவின்அருகில்அவர்மார்புப்பக்கமாய்ச்சாய்ந்துகொண்டு‘ ஆண்டவரேஉம்மைக்காட்டிக்கொடுப்பவன்எவன்‘ என்றுகேட்டவர்.21 அவரைக்கண்டபேதுருஇயேசுவிடம்‘ ஆண்டவரேஇவருக்குஎன்னஆகும்‘ என்றகேட்டார்.22 இயேசுஅவரிடம்நான்வரும்வரைஇவன்இருக்கவேண்டும்எனநான்விரும்பினால்உனக்குஎன்னநீஎன்னைப்பின்தொடர்ந்துவா‘ என்றார்.23 ஆகையால்அந்தச்சீடர்இறக்கமாட்டார்என்னும்பேச்சுசகோதரர்சகோதரிகளிடையேபரவியதுஆனால்இவர்இறக்கமாட்டார்எனஇயேசுகூறவில்லைமாறாக‘ நான்வரும்வரைஇவன்இருக்கவேண்டும்எனநான்விரும்பினால்உனக்குஎன்ன‘ என்றுதான்கூறினார்.24 இந்தச்சீடரேஇவற்றிற்குச்சாட்சிஇவரேஇவற்றைஎழுதிவைத்தவர்இவரதுசான்றுஉண்மையானதுஎனநமக்குத்தெரியும்.

சரிஇறந்தஏசுவைக்கடவுள்– கடவுள்மகன்என்கின்றனர்அவரேசொன்னது

யோவான்ன்6: 8வாழ்வுதரும்உணவுநானே.49 உங்கள்முன்னோர்பாலைநிலத்தில்மன்னாவைஉண்டபோதிலும்இறந்தனர்.50 உண்பவரைஇறவாமல்இருக்கச்செய்யும்உணவுவிண்ணகத்திலிருந்துஇறங்கிவந்தஇந்தஉணவே. 58 விண்ணகத்திலிருந்துஇறங்கிவந்தஉணவுஇதுவேஇதுநம்முன்னோர்உண்டஉணவுபோன்றதுஅல்லஅதைஉண்டவர்கள்இறந்துபோனார்கள்இவ்வுணவைஉண்போர்என்றும்வாழ்வர்

கிறிஸ்துவந்தால்அவரைஏற்பவர்மரணம்அடைவதுஇல்லைநேராகசொர்கம்செல்வர்.

  மாற்கு1:2 ‘ இதோஎன்தூதனைஉமக்குமுன்அனுப்புகிறேன்அவர்உமக்குவழியைஆயத்தம்செய்வார்.

மலாக்கி3: 1 இதோநான்என்தூதனைஅனுப்புகிறேன்அவர்எனக்குமுன்வழியைஆயத்தம்செய்வார்:

ஞானஸ்நானகர்யோவான்தான்எலியாஎனஏசுசொல்வதாகவும்உள்ளது.

  மத்தேயு11:14 நியாயப்பிரமாணம்கூறியவற்றையும்தீர்க்கதரிசிகள்கூறியவற்றையும்நீங்கள்நம்பினால்,யோவானேஎலியா

 லூக்கா7: 27 ‘ இதோஎன்தூதனைஉமக்குமுன்அனுப்புகிறேன்அவர்உமக்குமுன்உமதுவழியைஆயத்தம்செய்வார்‘ எனஇவரைப்பற்றித்தான்மறைநூலில்எழுதப்பட்டுள்ளது.

ஆண்டவரின்நாள்– என்றால்என்னஎன்னஅதில்நடக்கும்?

 யோவேல்1:15 துக்கமாயிருங்கள்ஏனென்றால்கர்த்தருடையசிறப்புக்குரியநாள்அருகில்இருக்கிறதுஅப்போதுதண்டனையானதுசர்வவல்லமையுள்ளதேவனிடமிருந்துஒருசங்காரம்போன்றுவரும்.

28 “இதற்குப்பிறகுநான்எனதுஆவியைஅனைத்துஜனங்கள்மேலும்ஊற்றுவேன்.

யோவேல்2:28உங்கள்மகன்களும்மகள்களும்தீர்க்கதரிசனம்உரைப்பார்கள்.    உங்கள்முதியவர்கள்கனவுகளைக்காண்பார்கள்.     உங்கள்இளைஞர்கள்தரிசனங்களைக்காண்பார்கள். 29 அப்போதுநான்பணியாட்கள்மேலும்பணிப்பெண்கள்மேலும்     என்ஆவியைஊற்றுவேன்.   30 நான்வானத்திலும்பூமியிலும்இரத்தம்நெருப்பு,     அடர்ந்தபுகைபோன்றஅதிசயங்களைக்காட்டுவேன். 31 சூரியன்இருட்டாகமாற்றப்படும்.     சந்திரன்இரத்தமாகமாற்றப்படும்.     பிறகுகர்த்தருடையபெரிதும்பயங்கரமுமானநாள்வரும். 32 பிறகு,   கர்த்தருடையநாமத்தைகூப்பிடுகிறஎவரும்இரட்சிக்கப்படுவார்கள்.”  சீயோன்மலையின்மேலும்எருசலேமிலும்காப்பாற்றப்பட்டஜனங்கள்இருப்பார்கள்.     இதுகர்த்தர்சொன்னதுபோன்றுநிகழும்ஆம்கர்த்தரால்அழைக்கப்பட்டமீதியிருக்கும்ஜனங்கள்திரும்பிவருவார்கள்.

 இதேவார்த்தைகளைஏசுவும்சொன்னதாகக்கதை

 மாற்கு 13:23 எனவேகவனமாய்இருங்கள்இவைநடைபெறும்முன்னரேநான்உங்களைஎச்சரிக்கைசெய்துவிட்டேன்.

24 “அந்நாட்களில்அத்துன்பங்கள்நடந்தபிறகு“‘சூரியன்இருளாகும்.    சந்திரன்ஒளிதராது.25 நட்சத்திரங்கள்வானத்திலிருந்துவிழும்.    வானிலுள்ளஅத்தனையும்மாறிப்போகும்’26 “பிறகுமேகங்களுக்குமேல்மனிதகுமாரன்மிகுந்தவல்லமையோடும்மகிமையோடும்வருவதைக்காண்பார்கள். 30 நான்உங்களுக்குஉண்மையைக்கூறுகிறேன்இப்பொழுதுஉள்ளமக்கள்வாழ்ந்துகொண்டிருக்கும்போதேநான்சொன்னவைஎல்லாம்நிகழும். 31 இந்தமுழுஉலகமும்பூமியும்வானமும்அழிந்துவிடும்ஆனால்நான்சொன்னவார்த்தைகள்மாத்திரம்அழியாது.

 யோவானைஏலியாஎனச்சொன்னஏசுபழையஏற்பாட்டில்சட்டங்களும்தீர்க்கரகளும்சொன்னவைஎல்லாம்யோவானோடுமுடிந்ததுஎன்கிறார்.

 மத்தேயு11:13 எல்லாத்தீர்க்கதரிசனங்களும்மோசேயின்நியாயப்பிரமாணமும்யோவானின்வருகைவரைக்கும்தீர்க்கதரிசனம்உரைத்தனநடக்கவிருந்தசெயல்களைஅவைகூறின

லூக்கா16: 16திருச்சட்டமும்இறைவாக்கினர்களும்யோவான்காலம்வரையிலும்தான்.

ஏசுவின்காலத்தில்மோசேயின்நாற்காலியில்யூதத்தலைமைபாதிரியாகஇருந்தவர்கள்சதுசேயர்கள்அவர்கள்நம்பியது.

அப்போஸ்தலர்  நடபடிகள் 23:8சதுசேயப்பிரிவினர்வானதூதரும்உயிர்த்தெழுதல்ஆவிகள்ஆகியனவும்இல்லைஎன்றுகூறிவந்தனர்பரிசேயர்இவையனைத்தும்உண்டெனஏற்றுக்கொண்டனர்.

 2000 வருடங்களாகமன்னாவைசாப்பிட்டவரைப்போலஏசுபவுல்பேதுருஎனஅனைவருமேஇறந்தனர்மேலும்ஏசு 12 சீடர்தேர்ந்தெடுத்தார்அவரின்புதுஉல்கமயூதருக்குமட்டுமே, 12 கோத்திரத்தாருக்கு 12 பேர்ஆனால்அதில்ஒருவன்ஏசுகையால்அப்பம்பெறசாத்தான்நுழைந்ததாம்.

மத்தேயு19:28 இயேசுதன்சீஷர்களிடம்,, நான்உங்களுக்குஉண்மையைச்சொல்லுகிறேன்புதியஉலகம்படைக்கப்படும்பொழுதுமனிதகுமாரன்தம்பெருமைமிக்கஅரியணையில்அமர்வார்என்னைப்பின்பற்றியநீங்கள்அனைவரும்அரியணைகளில்அமர்வீர்கள்பன்னிரெண்டுஅரியணைகளில்நீங்கள்அமர்ந்துஇஸ்ரவேலின்பன்னிரெண்டுஇனங்களுக்கும்நீதிசெய்வீர்கள்.

யோவான் 13:26 இயேசுஅப்பத்துண்டைதோய்த்துஎடுத்தார்சீமோனின்மகனானயூதாஸ்காரியோத்திடம்அதனைக்கொடுத்தார். 27 யூதாஸ்அந்தஅப்பத்துண்டைவாங்கிக்கொண்டதும்சாத்தான்அவனுக்குள்புகுந்துகொண்டான்.

 

1தெசலோனிக்கர் 1:10– நீங்கள் வானினின்று வரும் அவருடைய மகன் இயேசுவுக்காகக்காத்திருக்கிறீர்கள். அவரே வரப் போகும் சினத்திலிருந்து நம்மை மீட்பவர். இறந்த அவரையே தந்தை உயிர்த்தெழச் செய்தார்.

1தெசலோனிக்கர் 4: 1313 சகோதர சகோதரிகளே! இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்: எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது.14 இயேசுஇறந்துஉயிர்த்தெழுந்தார்எனநாம்நம்புகிறோம். அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.15 ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது இதுவே: ஆண்டவர்வரும்வரைஉயிரோடுஎஞ்சியிருக்கும்நாம்இறந்தோரைமுந்திவிடமாட்டோம்.

7 பின்னர்உயிரோடுஎஞ்சியிருக்கும்நாம்அவர்களோடுமேகங்களில்எடுத்துக்கொண்டுபோகப்பட்டுவான்வெளியில்ஆண்டவரைஎதிர்கொள்ளச்செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம்.

1கொரிந்தியர்15:51 இதோ, ஒரு மறை பொருளை உங்களுக்குச் சொல்கிறேன்நாம்யாவரும்சாகமாட்டோம்ஆனால்அனைவரும்மாற்றுருபெறுவோம்.52 ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதிஎக்காளம்முழங்கும்போதுஇதுநிகழும்எக்காளம்முழங்கும்போதுஇறந்தோர்அழிவற்றவர்களாய்உயிருடன்எழுப்பப்படுவர்நாமும்மாற்றுருபெறுவோம்.53 ஏனெனில், அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையை அணிந்தாக வேண்டும். சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்தாக வேண்டும்.

 கொரிந்தியர் 1: 14 ஆனால் நம் ஆண்டவர் இயேசு வரும் நாளில் நீங்கள் எங்களை முழுமையாகப் புரிந்துகொள்வீர்கள் என்னும் எதிர்நோக்குடன் இருக்கிறேன். அப்போது நாங்கள் உங்களைக் குறித்துப் பெருமைகொள்வது போன்று, நீங்களும் எங்களைக் குறித்துப் பெருமை கொள்வீர்கள்.

கலாத்தியர் 1: 4 இவரே நம் தந்தையாம் கடவுளின் திருவுளத்திற்கேற்ப இன்றைய பொல்லாத காலத்தினின்று நம்மை விடுவிக்குமாறு நம்முடைய பாவங்களின் பொருட்டுத் தம்மையே ஒப்புவித்தார்.

 பிலிப்பியர் 1: .5 ஏனெனில் தொடக்கமுதல் இன்றுவரை நீங்கள் நற்செய்திப் பணியில் என்னோடு பங்கேற்று வருகிறீர்கள்.6 உங்களுள்இத்தகையநற்செயலைத்தொடங்கியவர்கிறிஸ்துஇயேசுவின்நாள்வரை அதை நிறைவுறச் செய்தார் என உறுதியாய் நம்புகிறேன்

ரோமன் 8”:1 கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு இனித்தண்டனைத்தீர்ப்பேகிடையாது.

18 இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன். 19 இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள்வெளிப்படுவதைக்காண்பதற்காகப்படைப்பேபேராவலோடுகாத்திருக்கிறது.

கலாத்தியர்4: 4 ஆனால் காலம்நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு5 கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.

ரோமன்1: .3 இந்த நற்செய்தி அவருடைய மகனைப்பற்றியதாகும். இவர் மனிதர்என்னும்முறையில்தாவீதின்வழிமரபினர்(Greek Spherma Greek )

1பேதுரு  1: .5 நீங்கள் கொண்டுள்ளநம்பிக்கையின் வழியாய் மீட்புக்காகக் கடவுளுடைய வல்லமையால் பாதுகாக்கப்பட்டு வருகிறீர்கள்இம்மீட்புஇறுதிக்காலத்தில்வெளிப்படஆயத்தமாய் உள்ளது.

1பேதுரு  1.20 உலகம் தோன்றுமுன்னரே முன்குறிக்கப்பட்ட அவர், இந்தக்கடைசிக்காலத்தில்உங்களுக்காகவெளிப்படுத்தப்பட்டார்.

1பேதுரு  4: 7எல்லாவற்றிற்கும்முடிவுநெருங்கிவிட்டது. எனவே, இறைவனிடம் வேண்டுதல் செய்யுமாறு கட்டுப்பாடோடும் அறிவுத் தெளிவோடும் இருங்கள்.

17ஏனெனில், தீர்ப்புக்கான காலம் கடவுளின் வீட்டாரிடத்தில் தொடங்கிவிட்டது. நம்மிடையே அது முதலில் தொடங்குகிறதென்றால், கடவுளின் நற்செய்தியை ஏற்காதவர்களின் முடிவு என்னவாகும்?

1யோவான் 2: 18குழந்தைகளே, இதுவேஇறுதிக்காலம்எதிர்க்கிறிஸ்துவருவதாகநீங்கள்கேள்விப்பட்டிருக்கிறீர்களேஇப்போதுஎதிர்க்கிறிஸ்துகள்பலர்தோன்றியுள்ளனர்ஆகவேஇறுதிக்காலம்இதுவேயெனஅறிகிறோம்.

யூதா 1: 17 அன்பார்ந்தவர்களே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருத்தூதர்கள்முன்னுரைத்தவார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள்.18 ஏனெனில், இறைப்பற்றில்லாமல் தமது தீய நாட்டங்களின்படி வாழ்ந்து ஏளனம் செய்வோர் இறுதிக்காலத்தில்தோன்றுவர்என்றுஅவர்கள்உங்களுக்குச்சொன்னார்கள்.19 இவர்கள்பிரிவினைஉண்டுபண்ணுபவர்கள்: மனித இயல்பின்படி நடப்பவர்கள்: கடவுளின் ஆவியைக் கொண்டிராதவர்கள்.

எபிரேயர்: :25-29  25 தலைமைக்குரு விலங்குகளின் இரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார். அதற்கு மாறாக, கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார். அதை மீண்டும் மீண்டும் செய்யவில்லை.26 அவ்வாறு செய்திருப்பாரென்றால், உலகம் தோன்றிய காலந்தொட்டு, அவர் மீண்டும் மீண்டும் துன்புற்றிருக்கவேண்டும். அதற்கு மாறாக, உலகம்முடியும்காலமானஇப்போதுதம்மையேபலியாகக்கொடுத்துபாவங்களைப்போக்குவதற்காகஒரேமுறைஉலகில்வெளிப்படுத்தப்பட்டார்.27 மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர். பின்னர் இறுதித் தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கெனவுள்ள நியதி.28 அவ்வாறே, கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரேமுறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒருமுறை தோன்றுவார். ஆனால், பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார்.

மத்தேயு 23: 2  மறைநூல்அறிஞரும்பரிசேயரும்மோசேயின்அதிகாரத்தைக்கொண்டிருக்கின்றனர்.3 ஆகவே அவர்கள் என்னென்னசெய்யும்படிஉங்களிடம்கூறுகிறார்களோஅவற்றையெல்லாம்கடைப்பிடித்துநடந்துவாருங்கள்

அப்போஸ்தலர்  நடபடிகள்4: 1 பேதுருவும் யோவானும் மக்களோடு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது குருக்களும்சதுசேயர்களும்கோவில்காவல்தலைவரும்அங்குவந்தார்கள்:2

அப்போஸ்தலர்  நடபடிகள்23: 6 அவர்களுள் ஒருபகுதியினர்சதுசேயர்என்றும்மறுபகுதியினர்பரிசேயர்என்றும்பவுல்அறிந்து, சகோதரரே! நான் ஒரு பரிசேயன். பரிசேய மரபில் பிறந்தவன்: இறந்தோர் உயிர்த்தெழுவர் என்னும் எதிர்நோக்கின் பொருட்டு விசாரிக்கப்படுகிறேன் என்று தலைமைச் சங்கத்தின் முன் உரத்த குரலில் கூறினார்.7 அவர் இப்படிச் சொன்னபோது பரிசேயருக்கும் சதுசேயருக்குமிடையே வாக்குவாதம் எழுந்தது. எனவே அங்குத் திரண்டிருந்தோர் இரண்டாகப் பிரிந்தனர்.

அப்போஸ்தலர்  நடபடிகள் 23: 8 சதுசேயப்பிரிவினர்வானதூதரும்உயிர்த்தெழுதல்ஆவிகள்ஆகியனவும்இல்லைஎன்றுகூறிவந்தனர்பரிசேயர்இவையனைத்தும்உண்டெனஏற்றுக்கொண்டனர்.

கிரேக்க சர்ச் தன் நம்பிக்கையான இறந்த ஏசு - தெய்வீகர்அவர் உயிர்த்தார்மாஜிக் செய்தார் எனக் காட்ட அதற்கு ஏற்ப கதைகளை முதல் 20 ஆண்டுகளுக்குள்ளாக உருவாக்கிடவேநம்மால் எத்தனை தீவீர ஆய்வும் உண்மை ஏடுகளுக்கோ வரலாற்று ஏசுவிற்கோ எடுத்துச் செல்லாது.

"Q" மரபில் உள்ள ஒரு ஏசு சொன்ன உருவகக் கதையை தேவைக்கு ஏற்ப பிற்கால சுவி கதாசிரியர்கள் தன்னிச்சையாய் மாற்றியதை ஒரு உதாரணம் மூலம் பிரிட்டான்கிக்க கலைக் களஞிசய்ம் காட்டுகிறது.

காணாமற்போன ஆடு பற்றிய உவமை (மத் 18:10 - 14) (லூக் 15:3 - 7)

 மத்தேயூ - இக்கதையை சர்ச் உள்ளே ஒழுக்கம் தவறிச் செல்லும் நபரைப் பிடித்து வைக்க சொன்னதாய் கதை. லூக்காவிலோ பரிசேயர்களுக்கும் யூதப் பாதிரிகளுக்கும் வழி விலைகிச் சென்றபாவிகளிடம் செல்வதற்கு காரணமாய் சொன்னதாய் மாற்றுகின்றனர்.

இன்னுமொரு இடம் ஜெருசலேம் பற்றிஎருசலேமுக்காகப் புலம்புதல் (மத் 23:37 - 39) (லூக் 13:34 - 35)

மத்தேயுவில் ஏசு கைதிற்கு முன்பான கடைசியான ஜெருசலெ - விரைவில் உலக முடிவும் அப்போது ஜெருசலேமின் அழிவுகணக்கெடுப்பு நாள் பற்றி சொன்னதாய் கதையில் உள்ளதுஆனால் லூக்காவிலோ பரிசேயர் கேள்விகளுக்கு தன்னை தடுப்பதைப் பற்றி கூறுவதாய் மாற்றி கதையில் உள்ளது.

ஏசு அதிசயம் கதைகளிலே கூட மாற்றம் - எப்போது -எங்கே -எப்படி இவற்றையும் மாற்றி மாற்றி தந்துள்ளனர். ஒத்த கதையமைஇபு சுவிகளில் பெரும்பாலான பேய் ஓட்டும் தனிமையிலானதுஆனால் யோவான் சுவியில் ஒரு பேய் ஓட்டும் அதிசயம் ஏதும் கிடையாது.

பைபிளியல் பாதிரிகள் கூறும் இன்னுமொன்றுஏசு ரோமன் மரண தண்டனையில் இறந்தார் என்பது ஒரு பெறும் பிரச்சனைஅதற்காக ஏசு கைது விசாரணை போன்ற கதைகளை ரோம் கவர்னர் செய்யவில்லை - யூதர்கள் காரணம் என சுவி கதைகளை அமைத்துள்ளனர். மாற்ல்கு தன் சுவி கதையை வரைந்த போது ஏசுவோடு பழகியவர்களோஅல்லது சம்பவம் பற்றி அறிந்தவரோ இல்லை - சுவி கதைகளில் உள்ள ஏசுவின் நீதி விசாரணை யூத - ரோமன் முறைகளோடு சற்றும் பொருந்தவில்லை.

தீர்க்க தரிசனம் நிறைவேறியது எனும் கற்பனை கதைகள்.

ஏசு பிறப்புக் கதைகளில் மத்தேயூ கன்னி கருத்தரிப்பாள் என ஏசையா தீர்க்கம் எனக் கதை ( மத்தேயு1:18 2); இவை ஏசாயா7:135லிருந்து சொல்லப் பட்டதாம்அங்கே மூல எபிரேய மொழியில்  பயன்படுத்தியது ஆல்மா எனும் சொல்- எனில் இளம் பெண் - எபிரேயத்தில் பெதுலா என்றால் தான் கன்னிப் பெண். ஆனால்  மத்தேயு கதாசிரியர் கிரேக்க செப்துவகிந்தை பயன்படுத்தியதால் இத்தவறாம்மேலும் ஏசையா 7:156ல் சொல்லபட்ட எதுவும்மெ நடக்கவில்லை.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard