சிந்து வெளி நாகரிகத்தையும் ?? பூம்புகார் நகரிகத்தையும் ஆசிரியர் போட்டுக் குழப்பி உள்ளார் இரண்டையும் தனியாக எழுதி இருக்கலாம் சிந்து சமவெளி நாரிகம் எழுத்துகள் பற்ரிய கருத்துகள் முற்றிலும் பிழையானவை பூம்புகார் இல் அகழவு நடந்த செய்தியை அவர் சொன்ன ஆய்வாளர் ஏன் எந்த தொல்லியல் ஆய்வு பத்திரிக்கையிலும் வெளியிடவில்லை ? தினமலரில் வந்த செய்தி தவிர வேறு சான்று எதையும் தரவில்லை தொலைக்காட்சி சன்னேல்களில் வெளீயாவது எல்லாம் உண்மை ஆகிவிடமுடியாது அங்கு எடுக்கப்,பட்ட சுட்ட செங்கற்கள் ( 10000 வருடம் கடல் நீரில் கரையாத சுட்ட செங்கற்கள் கனிம நாள்காட்டியின் (c14)மூலம் உறுதி செய்யப்,பட்டனவா?எலும்புக் கூடுகல் ஏதேனும் கண்டிப்,பிடிக்கப்,பட்டனவா? தமிழன் பழமைப்பித்துப்பிடித்தவன் என்பது யாவரும் அறிந்த செய்தி அய்வுகளில் பொயும் சொல்லுவான் என்பது தற்போதிய புதிய செய்தி துவாரகை சிந்து வெளி நாகரிகத்தையும்விட பழமையான நகரம் என்பதற்கு சான்றுகள் என்ன? தமிழர்கள் தெற்கு லிருந்து வடக்கு நோக்கி சென்றார்கள் என்பதற்கு சான்றுகள் என்ன? பூம்புகார் அகழ்வு குமரிக்கண்டம் இருந்ததை எப்படி உறுதிசெய்கிறது? பத்திரிக்கைங்களில் { 10ம் பேர் கூடி ப்ணம் போட்டு பத்திரிக்கை ஆரமபித்து} மனதிற்கு தோன்றியவற்றை எல்லாம் எழுதுவதும் அதை கீற்று எந்த சலனமும் இன்றி வெளியிடுவதும் ஒரு வாடிக்கை ஆகி விட்டது அதைக்குரித்து கேள்வி எழுப்பி பின்னூட்டங்கள் எழுதினால் பதிலளிக்க மாட்டார்கள் கிற்று முன் நின்று அதற்கான பதில்களை வாங்கித்தரவேண்டும் இல்லை என்றல் இது போன்ற ஆதாரம் அற்ற செய்திகளை வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளவேன்டும்