அயோத்தியில் இருந்த கோவிலை யார் இடித்தது, பிறகு மசூதியை யார் கட்டியது, சர்ச்சைக்குட்பட்ட கட்டிடத்தை யார் இடித்தது?
பதிலைத் தேடி உண்மையை அறியாமல், கேள்விகளை எழுப்பும் அறிவுஜீவிகள்: அயோத்தியில் இருந்த கோவிலை யார் இடித்தது, பிறகு மசூதியை யார் கட்டியது, சர்ச்சைக்குட்பட்ட கட்டிடத்தை இடித்தது இடித்தது? இப்படிப்பட்ட கேள்விகள் ஏற்கெனெவே உச்சநீதி மன்றத்தில் அலசப்பட்டு, அதிகமான அளவில் விவரங்கள் கொடுத்துள்ள போதும், தமிழில் எழுது வரும் ச்ல அறிவுஜீவ்கள் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு ஏமாற்றி வருகின்றன.
இஸ்மாயில் ஃபரூக்கி .எதிர். இந்திய அரசாங்கம் 1995 AIR 605தீர்ப்பு: இஸ்மாயில் ஃபரூக்கி .எதிர். இந்திய அரசாங்கம் 1995 AIR 605, 1994 SCC (6) 360 என்ற தீர்ப்பில், பல விவரங்கள் உள்ளன. இவற்றை ஒரு முறையேஎனும் படித்துப் பார்த்திருப்பார்களா என்று தெரியவிலை ஆனால், பாபர் மசூதியை யார் இடித்தது என்று கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.