New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நீதிக்கட்சியின் மறுபக்கம்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: ஈ.வே.ரா - பெரியார்?- திராவிடர் கழகம் வீரமணி
Permalink  
 


அய்க்கோர்ட்(உயர்நீதிமன்றம்) ஒரு சனியன்

 

 


இன்று நமக்குப் பெரும் சனியனாக அய்க்கோர்ட் ஒன்று இருக்கிறது. மற்ற எல்லா ஸ்தாபனங்களும், நமக்குப் பெரிதும் அனுகூலமாக இருக்கின்றன என்றே சொல்லலாம்.

- விடுதலை(7.10.1972)யில் பெரியார்






__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தென்னாட்டில் ஹிந்திக்கு வித்திட்ட பெரியார் - கவிஞர் கலைக்களஞ்சியம்

பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்தான் தென்னாட்டில் முதன்முதலில் ஹிந்திக்கு வித்திட்டவர். இவர் 1922-ல் ஈரோட்டில் ஹிந்திப்பள்ளி ஒன்றை ஆரம்பிக்க இலவசமாக இடம் கொடுத்தார். "திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகள்" என்ற நூலில் பக்கம் 436ல் "இராமசாமி நாயக்கர் காங்கிரசில் தொண்டாற்றிய காலத்தில் அவர் முயற்சியால் ஈரோட்டில் ஹிந்தி வகுப்பொன்று நடைபெற்றது. திறப்பு விழாவுக்கு யானுஞ் சென்றிருந்தேன். தென்னாட்டில் ஹிந்திக்கு விதை இட்டவர் நாயக்கரே" என்று திரு.வி.க. அவர்கள் எழுதியுள்ளார். 

1917-ஆம் ஆண்டிலிருந்து 1925-ஆம் ஆண்டுவரை பார்ப்பனர்களின் தாசனாக விளங்கி வந்த பெரியார் ஈ.வெ.ரா. 1925-க்குப் பிறகு பார்ப்பனர்களின் சிம்ம சொப்பனமாய் விளங்கி அவர்களின் எதிரியானார். அவர் தனது முதல் கட்டமாக அவரால் வித்திட்ட ஹிந்தி மொழியை எதிர்க்க ஆரம்பித்தார்.

"சித்திர புத்திரன்" என்ற புனைப்பெயரில் பெரியார் ஈ.வெ.ரா. 07.03.1926-ல் தனது 'குடியரசு' இதழில், 'தமிழுக்கு துரோகமும் இந்தி மொழியின் ரகசியமும்' என்ற தலைப்பில்:

"ஹிந்திக்காக செலவாயிருக்கும் பணத்தின் பெரும்பாகம் பார்ப்பனரல்லாதவருடையது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. இந்தி படித்தவர்களில் 100-க்கு 97 பேர் பார்ப்பனர்கள். தமிழ்நாட்டில் மொத்தத் தொகையில் 100-க்கு 97 பேர் பார்ப்பனரல்லாதவராயிருந்தும��
100-க்கு 3 வீதம் உள்ள பார்ப்பனர்கள்தாம் இந்தி படிப்பவர்களில் 100-க்கு 97 பேர்களாயுள்ளனர். பார்ப்பனரல்லாதவர் 100க்கு 3 பேர்களாவது இந்தி படித்தவர்களாயுள்ளனரா என்பது சந்தேகம். இந்தப் படிப்பின் எண்ணிக்கை எப்படியிருந்தாலும் நமக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. 

ஆனால், இந்திக்கு எடுத்துக் கொள்வதைப்போல 100-க்கு ஒரு பங்கு கவலை கூட தமிழ் மொழிக்கு எடுத்துக் கொள்வது இல்லை என்பதையும் இந்தி படித்த பார்ப்பனர்களால் நமக்கு ஏற்படும் கெடுதலையும் நினைக்கும்போது இதைப் பற்றி வருந்தாமலும், இமாதிரி பார்ப்பனர்களுக்கு மட்டும் பலன் தரத்தக்க இந்திக்கு நாம் பாடுபட்ட முட்டாள்தனத்திற்கும், நாம் பணம் கொடுத்த பைத்தியக்காரத்தனத்திற்கும் வெட்கப்படாமல் இருக்க முடியவில்லை. 

ஹிந்தியைப் பொது மொழியாக்க வேண்டும் என்ற கவலையுள்ளவர்கள்போல் தேசத்தின் பேரால் ஆங்காங்குப் பார்ப்பனர்கள் பேசுவதும் அதை அரசுப் பள்ளிகள் முதலிய பல இடங்களில் கட்டாய பாடமாக்க முயற்சி செய்வதும் யார் நன்மைக்கு? இனி கொஞ்ச காலத்திற்குள் இந்திப் பிரசாரத்தின் பலனை நாம் அனுபவிக்கப் போகிறோம். பார்ப்பனரல்லாதார்க்கு ஏற்பட்ட பல ஆபத்துகளில் இந்தியும் ஒன்றாய் முடியும் போலுள்ளது. 

பொதுவாய் இந்தி என்பது வெளிமாநிலங்களில் பார்ப்பன மதப்பிரச்சாரம் செய்ய கற்பித்துத் தரும் ஒரு வித்தையாகி விட்டது. இந்த ரகசியத்தை நமது நாட்டு பாமர மக்கள் அறிவதே இல்லை. இரண்டொருவருக்கு இதன் இரகசியம் தெரிந்தாலும் பார்ப்பனர்களுக்குப் பயந்து கொண்டு தாங்களும் ஒத்துப் பாடுகிறார்கள். யாராவது துணிந்து வெளியில் சொன்னால் இவர்களை தேசத்துரோகி என்று சொல்லி விடுவார்கள்" என்று ஒரு கட்டுரையை வெளியிட்டார். 

அரசுப் பணியாளர்கள்தான் அரசுக்குப் பயந்து தங்கள் கட்டுரைகளை இதழ்களில் புனைபெயர்களில் வெளியிடுவார்கள். ஆனால் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களோ அரசு பணியாளர் அல்ல. அப்படியிருக்க அவர் 'சித்திர புத்திரன்' என்ற புனைப்பெயரில் அக்கட்டுரையை எழுதவேண்டிய அவசியம்தான் என்ன? பெரியார் ஈ.வெ.ரா. இந்தி எதிர்ப்புக் கட்டுரையை தனது பெயரில் வெளியிடாமல் புனைப்பெயரில் வெளியிட்டமைக்குக் காரணம், பெரியார் ஈ.வெ.ரா.தான் அக்கட்டுரையை எழுதினார் என்ற உண்மையை பார்ப்பனர்கள் அறிவார்களேயானால் அவர்கள் பெரியார் ஈ.வெ.ரா.வைப் பார்த்து "நீ தானே தென்னாட்டில் ஹிந்திக்கு வித்திட்டாய்" என்று பரிகாசம் செய்வார்களே என்பதற்கு பயந்தே அவர் அவ்வாறு செய்தார். 

1917-ல் ஹிந்தியை காந்தி ஆதரிக்க அதை நீதிக்கட்சியினர் எதிர்த்தபோது நீதிக் கட்சிக்கு ஆதரவாக அந்நாளில் ஹிந்தியை எதிர்க்காத பெரியார் ஈ.வெ.ரா. 1926-ல் ஹிந்தியை எதிர்க்க அப்படி என்ன அவசியம் வந்தது? மூன்றாம் வகுப்பு வரை திண்ணைப் பள்ளியில் படித்துவிட்டு இரண்டு ஆண்டுகள் ஆங்கிலம் கற்று 11 வயதில் நான்காவது வகுப்பு தேறியதும் படிப்பை நிறுத்திவிட்டு தனது தந்தையாரின் மண்டியில் வேலை செய்ய ஆரம்பித்த கன்னடத்துக்காரரான பெரியார் ஈ.வெ.ரா.வுக்கு தமிழர்களில் எவருக்குமே இல்லாத அளவிற்கு தமிழர்கள் மீதும், தமிழ் மொழியின் மீதும் திடீர் என்று அவரது 47-வது வயதில் பாசமும், பற்றும் பீரிட்டு வரக்காரணம்தான் என்ன? 

அவருக்கு ஆகாத பார்ப்பனர்களுக்கு எதிராக தமிழர்கள் கொந்தளித்தெழ வேண்டும் என்பதுதான் அவர் நோக்கம். தமிழர்கள் மீதும், தமிழ் மொழிமீதும் பற்றுடையவர்போல் நடந்துக் கொண்டுவந்த பெரியார் ஈ.வெ.ரா. நாளடைவில் அவரது சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்தார். 1.6.1954-ல் வெளியான 'விடுதலை' இதழில் பெரியார் ஈ.வெ.ரா. "நீ ஒரு கன்னடியன். எப்படித் தமிழனுக்குத் தலைவனாக இருக்கலாம்? என்று என்னைக் கூடக் கேட்டார்கள். தமிழன் எவனுக்கும் யோக்கியதை இல்லையப்பா, என்றேன். இதற்குக் காரணம் ஒரு தமிழன் இன்னொரு தமிழன் உயர்ந்தவனாக இருப்பதைப் பார்த்துச் சகித்துக் கொண்டிருக்கவே மாட்டான்" என்கிறார். 

"தமிழ் மொழி நம்முடைய தாய்மொழி; அது மிகவும் உயர்ந்த மொழி அது எல்லா வல்லமையும் பொருந்திய மொழி; சமயத்தை வளர்க்கும் ஒழி; பழமையின் மொழி; உலகத்திலேயே சிறந்த மொழி என்று சொல்லபடுகின்ற காரணத்தால் நான் ஹிந்தியை எதிர்த்துப் போராடவில்லை" என்றும், "எனது ஹிந்தி எதிர்ப்புத் தமிழுக்காக அல்ல" என்றும், "என்னைப் பொருத்தவரையிலும் ஹிந்தியைப் பற்றிக் கவலை இல்லை. தமிழைப் பற்றிய பிடிவாதமும் இல்லை" என்றும் அவர் பலமேடைகளில் பேசியும், கட்டுரைகளாக பல்வேறு ஏடுகளில் எழுதியும் வந்தார் என்று டாக்டர் ந.சுப்பு ரெட்டியார் 'தந்தை பெரியார் சிந்தனைகள்' என்ற தனது நூலில் வெளியிட்டு இருக்கிறார். 

தமிழ்ப் புலவர்களைப் பற்றியும், தமிழ்க் கவிஞர்களைப் பற்றியும், தமிழ் மொழியைப் பற்றியும் பெரியார் ஈ.வெ.ரா: 

(1) தமிழ் புலவர்கள் தமிழை ஒரு நியூசென்ஸ் ஆக ஆக்கிவிட்டார்கள். அதாவது தமிழினால் மக்களுக்கு வாழ்க்கையில் வளர்ச்சியில் ஒரு பயனும் ஏற்பட முடியாதபடி செய்து விட்டார்கள். 

(2) நம் நாட்டில் எனக்கு தெரிந்தவரையில் தமிழ் நாட்டுக்கோ, தமிழ் பண்பாட்டுக்கோ ஒரு பலனும் புலவர்களால் ஏற்பட்டதில்லை. 

(3) மக்களுக்கு அறிவு வரும்படி எதையும் சொல்ல ஒரு வெங்காய புலவனும் இல்லை. 

(4) தமிழ் கவிஞர்கள் தமிழைப் புகழ்ந்தது போல் வேறு எந்த மொழியையும் அந்த மொழிக் கவிஞர்கள் புகழ்ந்ததில்லை. 

(5) தமிழ் மிகவும் காட்டுமிராண்டிகள் கையாள வேண்டிய மொழியாகும். நாகரீகத்திற்கேற்ற வண்ணம் அமைந்துள்ள மொழி என்று கூறுவதற்கில்லை. 

(6) தமிழ் படித்தால் சமயவாதியாகத்தான் ஆக முடிகிறதேயழிய, அறிவுவாதியாக ஆக முடிவதே இல்லை. அதுமாத்திரமே அல்லாமல் எவ்வளவுக் கெவ்வளவு தமிழ் படிப்பு ஏறுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அவனது கண்கள் முதுகுப்பக்கம் சென்று முதுகுப்பக்கம் கூர்ந்து பார்க்கவே முடிகின்றதே தவிர, முன்பக்கம் பார்க்க முடிவதே இல்லை. 

(7) தமிழ் படிக்காதவனுக்குத்தான் முன்பக்கப் பார்வை ஏற்படுகிறது. தமிழ் படித்துவிட்டால் பின்பார்வைதான் ஏற்பட முடிகிறது. எந்தத் தமிழ்ப் புலவனும், மேதையும் தமிழைப் படித்ததன் மூலம் முன்புறம் பார்க்கும் வாய்ப்பே இல்லாதவனாக ஆகிவிடுகின்றான். 

(8) "தமிழனைத் தலையெடுக்க முடியாமல் செய்வது தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்கள் - நூல்களே. அவை புதைகுழியின் மீது பாறாங்கல்லை வைத்து அழுத்தி இருப்பதுப் போன்று தலை தூக்க முடியாமல் செய்து வருகின்றன" என்கிறார். 

ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், வெற்றிவேர்க்கை, திரிகடுகம், திருக்குறள், நாலடியார் இவைகள் எல்லாம் நன்னெறி இலக்கியங்கள் என்பது கூட பெரியார் ஈ.வெ.ரா. அவர்களுக்குத் தெரியவில்லை என்பது வருந்தத்தக்கது. "தமிழ் படித்தால் அறிவுவாதியாக ஆக முடிவதே இல்லை. தமிழ் படிக்காதவனுக்குத்தான் முன்பக்கப் பார்வை ஏற்படுகிறது" என்று கூறும் பெரியார் ஈ.வெ.ரா. தன் தாய்மொழியான கன்னடத்திலா படித்தார்? தமிழில்தானே படித்தார். 

1965-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மாணவர்களின் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் 3.3.1965-ல் "விடுதலை" இதழின் தலையங்கத்தில் "இந்தி விஷயத்தில் நீதானே எதிர்ப்பு உண்டாக்கினாய். இப்போது இந்திக்கு அடிமையாகி விட்டாயே என்று பலவாறாக எனக்கு வசவு கடிதம் (மிரட்டல் கடிதம்) எழுதி வருகிறார்கள், நேரிலும் கேட்டார்கள். எனது நண்பர்கள் பலரும் இதே கருத்துக் "கொண்டிருக்கிறார்கள்" என்றும், "தமிழ் கெட்டு விடுமே என்கின்ற எண்ணத்தில் நான் இந்தியை எதிர்க்கவில்லை. தமிழ் கெடுவதற்கு தமிழில் எதுவும் மீதி இல்லை. புலவர்களே தமிழைக் கெடுத்துவிட்டார்கள் என்றும், காமராஜர் ஆட்சி அவசியமா? இந்தி ஒழிய வேண்டியது அவசியமா? என்று என்னை யாராவது கேட்டால் காமராஜர் ஆட்சிதான் அவசியம் என்று பலமாகச் சொல்வேன்" என்றும், 8.3.1965-ல் "விடுதலை" இதழின் தலையங்கத்தில் "தமிழ் நூல்களே அதிக கேடுபயப்பவை. தமிழில் படிக்கும் கம்பராமாயணத்தால் ஏற்பட்ட, ஏற்படும் முட்டாள்தனமும், கேடும் இந்தி படிக்கும் துளசிதாஸ் ராமாயணத்தாலோ, வங்காள ராமாயணத்தாலோ, வால்மீகி ராமாயணத்தாலோ ஏற்படாது என்பது உறுதி" என்றும் அவரது கையப்பமிட்டு வெளியிட்டிருக்கிறார். 

9.3.1965-ல் "விடுதலை" இதழில் பெரியார் ஈ.வெ.ரா. "ஆட்சி மொழியாக 1965 ஜனவரி 26 முதல் இந்திதான் இருக்க வேண்டும் என்ற பிரிவையும், அதற்குள்ளே (இந்திய அரசியல் சட்டம் 343-க்குள்ளே) நுழைத்தவர்கள் இந்த அக்கிரகாரத் திருமேனிகள் (டாக்டர் இராஜேந்திரபிரசாத், பண்டிதர் ஜவகர்லால் நேரு) என்பது மறுக்க முடியாத உண்மையாகும்" என்று ஒரு உண்மையான செய்தியையும் வெளியிட்டுள்ளார். 

1965-ல் தமிழ்நாட்டில் நடந்தேறிய மாணவர்களது ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவே 1967-ல் நடந்த பொதுத்தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியுற்று அத்தோடு அக்கட்சி தமிழ்நாட்டில் தலைதூக்க முடியாமல் வீழ்ச்சியுற்றது. 

"என் தலைவர் காமராஜ், என் வழிகாட்டி அண்ணா" என்று 1965-ல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் 'தலைவர்' எனப்பட்ட காமராஜர் 1967ல் நடந்த தேர்தலில் நின்று அவர் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவன் P.சீனிவாசன் என்பவரிடம் தோற்றார். 

காங்கிரஸ்சின் படுதோல்வியாலே தி.மு.க. அமோக வெற்றி பெற்று, ஆட்சி அமைத்து, அறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதல்வர் ஆனார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் வீட்சிக்கு அன்றைய மாணவர்களது ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் மட்டும்தான் காரணம் என்பதை எவராலும் மறுக்க முடியாது. 
1967-ல் நடந்த தேர்தலின் போது பெரியார் ஈ.வெ.ரா. ஆதரித்து வந்த காங்கிரஸ்சும், காமராஜரும் தோற்று, அறிஞர் அண்ணா முதல்வரானதை விரும்பாத பெரியார் ஈ.வெ.ரா. 1.10.1967-ல் 'விடுதலை' இதழில் "தமிழனுக்கு இன உணர்ச்சி இல்லை. ஒருவரை ஒருவர் காலை வாரிவிடும் துரோகச் செயல், ஒருவன் மீது ஒருவன் பொறாமை கொள்ளும் இழிசெயல் இல்லாத தமிழன் அரசியலிலோ, மத இயலிலோ, தமிழ் இயலிலோ தமிழனில் நூற்றுக்கு பத்து பேர் இருக்கின்றார்கள் என்று யாராவது காட்ட முடியுமா?" என்று வெளியிட்டுள்ளார். அதன் பொருள் தமிழனாகிய அறிஞர் அண்ணா மற்றொரு தமிழனாகிய காமராஜரை காலைவாரி விட்டார் என்பதுதான். 


பெரியார் ஈ.வெ.ரா. கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்தபோது ஆற்றிய சொற்பொழிவில் அவர் "பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்று அழைக்கப்பட்ட ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் முயற்சியாலேயே 1919, 1920-ம் வருடங்களில் நடந்த கிளர்ச்சிகளால் எங்கள் நாட்டிலே ஏன் தெலுங்கு, கன்னடம், மலையாள நாட்டிலே வீதியில் நடக்கிற உரிமை வந்துவிட்டது. இப்படி வீதியில் எல்லோரும் நடக்கலாம். எல்லா ரோடுகளிலும் யார் வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலைமையை அப்போது அதிகாரத்தின் மூலம் அமுலுக்குக் கொண்டுவந்து விட்டார்கள். 

பார்ப்பனர்கள் தண்ணீர் மொண்டு உபயோகப்படுத்துகிற குளத்திலேயும், கிணற்றிலேயும் மற்ற தாழ்ந்த சாதிக்காரர்கள் எனப்படுகிற நாமும் தண்ணீரை எடுக்கலாம், உபயோகப்படுத்தலாம் என்று அப்போது ஜஸ்டிஸ் கட்சியினர் சட்டம் செய்தார்கள். இதெல்லாம் காந்திக்கு முன்பே நடந்த காரியங்களாகும். காங்கிரசும், காந்தியும் வந்துதான் இந்த காரியங்கள் நடந்தன என்பதெல்லாம் புரட்டும் பித்தலாட்டமுமாகும். 

அது மாத்திரமல்ல எல்லா சாதிக்காரனும் பஞ்சாயத்து போர்டிற்கும், முனிசிபாலிட்டிக்கும், தாலுகா, ஜில்லா போர்டுகளுக்கும், சட்டசபைக்கும் போகலாம் - நியமிக்க வேண்டும் என்ற திட்டம்கூட காந்தி வருவதற்கு முன்பே ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் செய்துவிட்டனர். பார்ப்பானும் சட்டசபைக்குள் நுழையலாம், ப**யனும் போகலான் என்பதெல்லாம் காந்தியால் ஆன காரியம் அல்ல. அதற்கு முன்பே ப**யர், ச**லிகள், ப**ர்கள் என்பவர்கள் சட்டசபையில் இருந்தார்கள் என்பதை நீங்கள் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். 
குளத்திலேயும், கிணற்றிலேயும் பார்ப்பானும், ப**யனும், சூ**ரனும் ஒன்றாகத் தண்ணீர் எடுக்கக் கூடாது. கோயிலுக்குள் போகக் கூடாது, மேல்ஜாதிக்காரனுக்குத் தனிக்குளம், தனிக்கிணறு, தனிக்கோவில் - மற்ற சாதிக்காரனுக்குத் தனிக்குளம், கிணறு, கோவில்கள் கட்டித்தர வேண்டும் என்பதுதான் காந்தியின் திட்டம் என்பது எனக்குத் தெரியும். யாராவது இல்லை என்று சொல்லட்டுமே பார்ப்போம். சும்மா இன்றைக்குச் சொல்லுவார்கள் காந்திமகான் காட்டிய வழி - மகாத்மாவின் சேவை என்றெல்லாம். இது வெறும் புரட்டு. 


நான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குக் காரியதரிசியாக, தலைவனாக இருந்தபோதுதான் ரூ.48,000 (நாற்பத்தெட்டாயிரம் ரூபாய்) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு கிராண்ட் அனுப்பினார்கள். எதற்கு? ப**யன், ச**லி, ப**னுக்கு வேறு பள்ளிக்கூடம், ப**யனுக்கு வேறு கோவில் கட்டிக் கொடு; ஏனெனில் அவர்கள் மேல் சாதிக்காரர்களுக்கு என்று இருக்கும் பள்ளிக்கூடங்கள், கோயில்களுக்குப் போய் இரகளை செய்யக் கூடாது என்பதற்காகத்தான். 

ஆனால் அந்தக் காலத்திலேயே ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் சட்டம் செய்து விட்டார்கள் - ஒன்றாகப் படிக்க வேண்டும். படிக்கிறதிலே சாதி வித்தியாசம் காட்டக் கூடாது என்று. இன்றுங்கூட அந்தச் சட்டப்படி எல்லாப் பள்ளிக்கூடத்திலும் அமுல் நடக்கிறது. ப**மர்கள் எனப்படும் ப**யர்கள் சாதிகளிலிருந்து மாணவர்களைச் சேர்த்துக் கொண்டே ஆக வேண்டும். இல்லாவிட்டால் சர்காரின் கிராண்ட் அவைகளுக்குக் கிடைக்காது என திட்டம் செய்து விட்டார்கள். 

கல்வி இன்ஸ்பெக்டர் வரும்போது 'கீழ்சாதிப் பையன்கள் இல்லையா?' என்பார். 'இல்லை, யாரும் வரவில்லை' என்றால் 'இல்லாவிட்டால் போய் அழைத்துக் கொண்டுவா" என்பார். நான் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே திரு.ராஜகோபாலாச்சாரியார் என்னிடம் வந்து சமுதாய சீர்திருத்தம்தான் நமக்கு வேண்டும்; அது காந்தியால்தான் முடியும் என்று சொல்லி என்னை காந்தி சிஷ்யன் ஆக்கினார். நானும் சேர்மன் பதவியை இராஜினாமாக் கொடுத்து வெளியேறி காங்கிரசில் சேர்க்கப்பட்டு விட்டேன். நான் காங்கிரஸ் சென்றபிறகு தமிழன் ஒருவனுக்கு அதுவரை கிடைக்காத தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலர் - தலைவர் இடத்தில் என்னை உட்கார வைத்தார்கள். 

ஏனென்றால், திரு.வி.க. சாதாரண ஒரு பள்ளிக்கூட வாத்தியாராக இருந்து வந்தவர். டாக்டர் வரதராஜலு அவர்கள் 'பிரபஞ்ச மித்திரன்' வாரப் பத்திரிகை நடத்தி வந்தார் என்றாலும் பார்ப்பனர்கள் அவரை அவ்வளவு நம்பமாட்டார்கள். திடீரென அவர்களை யாரும் மாற்றிவிடலாம் என்று அவர்களுக்குத் தெரியும். வ.உ.சிதம்பரனார் ஒருவர். அவர் பாவம் எல்லாவற்றையும் விட்டு நொடிந்து போய் கஸ்தூரிரங்க அய்யங்கார் தயவில் இருந்தவர். நானோ சிறிது வசதி உள்ளவன். பெரிய வியாபாரி - பல பதவிகளை விட்டு வந்தவன் என்ற முறையில் ராஜகோபாலாச்சாரியார் என்னைத்தான் நம்பி எதற்கும் எனக்கு மதிப்புக் கொடுத்து முன்வைப்பார். உண்மையாகவே நானும் அதை நம்பி மிக்க விசுவாசமாக இருந்து பெரிய பிரச்சாரம் செய்து பார்ப்பனருக்கு நானும், என்னுடைய ஆட்களும் மேடைதேடிக் கொடுத்துவிட்டோம்" என்று பேசி வந்தார். 
பெரியார் ஈ.வெ.ரா.வின் பேச்சுக்களையும், செயல்களையும் வைத்துப் பார்க்கும்போது அவர் தமிழர் மீதும், தமிழ்மொழி மீதும் வைத்திருந்த பற்றும், பாசமும் உண்மை இல்லை என்பதும், ஹிந்தியை அவர் உள்உணர்வோடு எதிர்க்கவில்லை என்பதும், பார்ப்பனர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்புதான் ஹிந்தியை அவர் எதிர்க்கக் காரணம் என்ற உண்மையுமன்றோ புலப்படுகிறது.


நன்றி: புதிய கோடாங்கி (மாத இதழ்) - ஏப்ரல் 2003 இதழ் - எண் 705, 101-ஆவது தெரு, 15-ஆவது செக்டர், கே.கே.நகர், சென்னை - 600 078 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

“தாத்தா கட்ட இருந்த தாலி!” - அறிஞர் அண்ணா

 
72 வயதில் 26 வயதுப் பெண்ணை 2வது தடவையாக மணந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர்(பெரியார்) என்ன புரட்சியாளரா?!

பெரியார் = போலித் தத்துவக் குப்பை

ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய(பெரியார்) இரண்டாவது திருமணம் 09-07-1949 ஆம் ஆண்டு நடந்தது. அப்போது ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு வயது 72. மணியம்மைக்கு வயது 26. மணியம்மையை விட 46 வயது அதிகம் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு. இந்த இரண்டாவது திருமணம் நடக்கும்முன் ஈ.வே. ராமசாமி நாயக்கர், திருமணங்கள் எப்படியிருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் தெரியுமா?

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

”மணமக்கள் விஷயத்தில் போதிய வயது முதலிய பொருத்தமில்லாததும், பெண்களின் சம்மதமோ அல்லது ஆணின் சம்மதமோ இல்லாமல் பெற்றோர் தீர்மானம் செய்துவிட்டார்களாதலால் கட்டுப்பட்டுத்தான் தீரவேண்டும் என்கின்ற நிர்பந்த முறையில் நடப்பது சுயமரியாதையற்ற மணங்கள் என்றே சொல்லலாம்”
(குடியரசு 03-06-1928)


“தாத்தா கட்ட இருந்த தாலி!” என்ற தலைப்புக் கொடுத்து அறிஞர் அண்ணா 1940-ல் விடுதலையில் இவ்வாறு எழுதுகிறார்:

“தொந்தி சரிய மயிரே வெளிர நிறை தந்தமனைய உடலே” படைத்த 72 வயதான ஒரு பார்ப்பனக் கிழவர், ”துள்ளுமத வேட்கைக் கணையாலே” தாக்கப்பட்டு கலியாணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார்.

வயது 72 ஏற்கெனவே மணமாகிப் பெண்டைப் பிணமாகக் கண்டவர். பிள்ளைக்குட்டியும் பேரன் பேத்தியும் பெற்றவர். இந்தப் பார்ப்பனக் கிழவர். ஆயினுமென்ன? இருண்ட இந்தியாவில், எத்தனை முறை வேண்டுமானாலுந்தான் ஆண்மகன் கலியாணம் செய்து கொள்ளலாமே!

பெண்தானே, பருவ மங்கையாயினும் பட்டாடை உடுத்திக் கொண்டு பல்லாங்குழி ஆடி விளையாடும் சின்னஞ்சிறு சிறுமியாயினும், மணமாகிப் பின்னர் கணவன் பிணமானால் விதவையாகிவிடவேண்டும்.

இளமை இருக்கலாம். ஆனால் இன்பவாழ்வுக்கு அவள் அனுமதி பெற அந்தக் கூட்டம் அனுமதிப்பதில்லை. அவளது விழி, உலகில் உள்ள வனப்பான வாழ்க்கைச் சித்திரங்கள் மீது பாயலாம்.


இந்தச் சமயத்தில்தான் ராஜாஜியைப் பெரியார் சந்தித்துப் பேசினார் என்று ஒரு பரபரப்பான செய்தி, பத்திரிகைகளில் வெளிவந்தது. இருவரும் வெகு காலமாக அரசியலில் இருப்பவர்கள், ஒரு காலத்தில் காங்கிரஸில் ஒன்றாகச் செயல்பட்டவர்கள். இன்னமும் நண்பர்கள் தான் என்று வேறு சொல்லப்பட்டது. சொல்லப்பட்டது என்றாலும், ஈ.வே.ரா மேடையேறினால் ராஜாஜி தன் நண்பர் என்ற சிந்தனையே அவருக்கு இராது. அவர் ஒரு பிராமணர் என்பதும் காங்கிரஸ் தலைவர் என்பதும் தான் முன் வந்து நிற்கும்; அவர் பேச்சின் தோரணையையும் தாக்குதலையும் தீர்மானிக்கும். இருப்பினும், 'என் நண்பரே ஆனாலும், ராஜாஜி ஒரு பிராமணர் ஆதலால் பிராமணருக்குச் சாதகமாகத்தானே அவர் சிந்திப்பார், நமக்கு சாதகமாகவா அவர் எண்ணங்கள் இருக்கும்?' என்றும் அடிக்கடி சொல்வார் மேடைகளிலும் எழுத்திலும்.

இருப்பினும் அவர் ராஜாஜியைச் சந்தித்துப் பேசுகிறார், திருவண்ணாமலையில் என்பதும் அதுவும் திடீரென நிகழ்ந்த சந்திப்பு என்பதும் அதுவரையும் அந்த மாதிரியான சந்திப்பிற்கான பிரமேயம் ஏதும் இல்லாமல் அது ரகசியமாகவே நிகழ்ந்தது என்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திராவிட கழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் அனேகமாக அனைவருக்குமே அது அதிர்ச்சியைத் தந்தது. எதிரும் புதிருமான இந்த இரு தலைவர்கள் எந்தக் காரணம் கொண்டும் சந்திப்பார்கள் என்பதைத் திராவிட கழகத்தவர் எவரும் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள். எனவே, பின்னர் இதை அடுத்து நடந்த ஒரு மகாநாட்டில், அண்ணாதுரை, பெரியாரிடம், 'உங்கள் இருவரிடையே என்ன பேச்சு நடந்தது என்று சொல்லவேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.

ஆனால் அதற்குப் பெரியார், 'நாங்கள் அரசியல் பேசவில்லை, என் சொந்த விஷயமாகத்தான் பேசிக்கொண்டோம். அதை நான் இங்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை' என்று சொல்லித் தட்டிக் கழித்ததாகவும் செய்திகள் வந்தன. அண்ணாதுரை ஏதோ ஒரு அன்னியரைக் கேட்பது போல பொது மேடையில் கேட்க நேர்ந்ததும், அதற்குப் பெரியார் சொன்ன பதிலும், ஒரு கட்சியின் பெரிய தலைவர்கள் இருவரும் பரிமாறிக்கொள்ளும் பேச்சாகத் தோன்றவில்லை. இருவருக்கும் இடையே நெடு நாட்களாக ஏதோ தமக்குள் பேசித் தீர்த்துக்கொள்ள முடியாத உரசலும் புகைச்சலும் இருப்பதைத்தான் காட்டுவதாகவும் விமரிசனங்கள் வந்தன. படிப்பகங்களிலும் இப்படித்தான் பேசிக்கொண்டார்கள். இதில் கட்சி பிரிந்து காரசாரமாக வாதங்கள் நடந்ததையும் கழகப் படிப்பகங்களில் கழகப் பத்திரிகைகளிலும் மற்ற செய்திப் பத்திரிகைகளிலும் நான் பார்த்தேன்.

இவற்றைத் தொடர்ந்து தான் ஈ.வே.ரா - ராஜாஜி சந்திப்பும் அதைத் தொடர்ந்த பரபரப்பான பல சம்பவங்களும். 'அது என் சொந்த விஷயம்' என்று சொல்லித் தட்டிக் கழித்த போதிலும், அதைத் தொடர்ந்து ஒரு சில நாட்களிலேயே, பெரியார் - மணி அம்மை திருமணம் பற்றிய செய்தி வந்தது. இது ஒரு பெரும் புயலையே கிளப்பிவிட்டது. பெரியாருக்கு அப்போது வயது எழுபதுக்கு மேல். மணியம்மைக்கு வயது 26 என்று சொல்லப்பட்டது. வெகு வருடங்களாக, வயதான தலைவருக்கு மகள் போல, பேத்தி போல உதவ வந்த பெண்ணைத் தாத்தா கல்யாணம் செய்துகொள்ளப் போகிறேன் என்று கிளம்பினார் என்றால்..... எல்லாக் கழகப் பத்திரிகைகளிலும், விடுதலை தவிர மற்றவற்றில், இது பெரிய சர்ச்சைக்கான விஷயமாகியிருந்தது. பொருந்தாத் திருமணம் என்றும், இதுகாறும் பெரியாரும் திராவிட கழகமும் பேசி வந்த கொள்கைகளுக்கு விரோதமான ஒரு செயல் என்றும் அத்தகைய செயலைப் பெரியாரே செய்துவிட்டு அது தன் சொந்த விஷயம் என்றும் கட்சிக்கு அதில் சம்பந்தமில்லை என்றும் சொன்னது கழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

"எனக்கும் என் சொத்துகளுக்கும் ஒரு வாரிசாக, என்னுடன் கடந்த பல வருடங்களாகப் பழகி என் நம்பிக்கையைப் பெற்ற ஒருவரைச் சட்டப்படியான வாரிசாக ஒருவரை ஏற்படுத்திக்கொள்ளும் ஏற்பாடு இது. என் நலத்திலும் இயக்கத்திலும் உண்மையான பற்றும் கவலையும் நம்பிக்கையும் கொண்டுள்ள, பல வருடங்களாக என்னுடன் இருந்து என் நம்பிக்கையைப் பெற்றுள்ள மணி அம்மையை வாரிசாக ஆக்கிக்கொள்வதற்குத் தான் இந்த ஏற்பாடு" என்று இப்படி ஏதோ பெரியார் விளக்கம் தந்துகொண்டிருந்தார். ஆக, அன்று வரை அவருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்த அண்ணாத்துரை மட்டுமல்ல, அவர் கட்சி ஆரம்பத்திலிருந்து அன்று வரை அவருடன் கட்சியில் உழைத்த யாருமே அவருடைய நம்பிக்கைக்கு பாத்திரராகவில்லை; அவர் நம்பிக்கை வைத்து கட்சியையும் சொத்தையும் உரிமையாக்கப் போவது அவருக்கு உதவி செய்ய வந்த 26 வயது மணி அம்மையை என்பது 'இதுகாறும் நம்மை நம்பாத ஒரு தலைவரின் கீழா கட்சிக்காக உழைத்தோம்' என்று அனைவரையும் அதிர வைத்தது.

அண்ணாதுரை தன் திராவிட நாடு இதழில் தம் தலைவரின் திடீர் கொள்கை மாற்றத்தையும், இத்தனை வருடங்கள் தன்னுடன் கட்சியில் இருந்த எவரிடமும் தனக்கு நம்பிக்கை இல்லை என்று ஒரு தலைவர் சொல்வதைக் கேட்டு கண்களில் கண்ணீர் மல்குவதாகவும், தலைவர் தம் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று இறைஞ்சிக் கேட்டுக்கொள்வதாகவும் எழுதினார். உடனே பெரியார் தனக்கு எதிராகக் கிளம்பிய அத்தனை பேரையும் கண்ணீர்த்துளிகள் என்று விடுதலையில் கிண்டலும் வசையுமாக எழுத ஆரம்பித்தார். தொடர்ந்து தன்னோடு பல வருஷங்களாக கட்சிப் பணி புரிந்த அத்தனை பேரையும், பெயர் சொல்லக்கூட விருப்பம் இல்லாத வெறுப்பில், வருஷக் கணக்கில் 'கண்ணீர்த்துளிகள்' என்று சொல்வதையே விடாப்பிடியாகக் கொண்டிருந்தார்.

அண்ணாதுரையோ, பெரியாரின் அவ்வளவு கேலியும் பகைமையும் நிறைந்த 20 வருட தொடர்ந்த பிரசாரத்திற்கும் பதிலாக ஒரு முறைகூட, கோபத்துடனோ, வெறுப்புடனோ பெரியாரைப் பற்றி ஒரு வார்த்தை பேசியதில்லை. அண்ணாதுரையின் மீது கொண்ட என் மதிப்பு இன்னும் உயர்ந்தது. அது வரை அவரது பேச்சையும் எழுத்தையும் கண்ட வியப்பு, இப்போது அவரது குணத்தைக் கண்ட மதிப்பாக வளர்ந்தது.

கடைசியாக கும்பகோண வாழ்க்கையில் இன்னொரு புதிய சேர்க்கையையும் சொல்ல வேண்டும். மணல் வீடு என்ற சிறுகதைத் தொகுப்பு, சி.சு.செல்லப்பா என்பவர் எழுதியது, ஒன்று கிடைத்தது. அது எப்படி, யாரிடமிருந்து கிடைத்தது என்பதெல்லாம் நினைவில் இல்லை. அந்தக் கால கட்டத்தில் செல்லப்பாவை எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கக் கூடியவர்கள் என்று யாரையும் எனக்கு நினைவுபடுத்திக்கொள்ள முடியவில்லை. அப்போது படித்து வெகு நாட்களுக்கு நினைவில் பதிந்துவிட்ட அத்தொகுப்பில் இருந்த ஒரு கதை இங்கே.

தாசில்தார் குடும்பம் ஒன்று. அவர்களுக்கு வெகு நாட்களாகக் குழந்தைப் பேறு இல்லை. ஒரு ஜோஸ்யர் வழி சொல்கிறார். கன்றோடு ஒரு பசு மாட்டைத் தானம் கொடுத்தால் வழி பிறக்கும் என்று. தாசில்தார் அந்த நினைவிலேயே இருக்கும்போது, தாசில்தாரின் மனைவி, அந்த சமயத்தில் வீட்டுக்கு வந்த ஒரு கிராமத்துக் கணக்குப் பிள்ளையிடம் பசுவுக்கும் கன்றுக்கும் ஏற்பாடு செய்யச் சொல்கிறாள். பின் தடை ஏது? மாடும் கன்றும் தாசில்தார் வீட்டுக்கு வந்து சேர, அதிக நாள் பிடிக்கவில்லை. கோதானம் விமரிசையாக நடந்துவிடுகிறது. மாதங்கள் கழிகின்றன. தாசில்தார் குடும்பத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் விசேஷச் செய்தி ஒன்றும் வருவதாக இல்லை. ஒரு நாள் கணக்கப் பிள்ளை ஒரு தட்டில் பழம் பாக்கு, வெற்றிலை, பணம் சகிதம் தாசில்தார் தம்பதியரை முகத்தில் சந்தோஷம் வழிய நமஸ்காரம் பண்ணி 'பெரியவாள் ஆசீர்வாதம் செய்யணும், ரொம்ப நாளாக இல்லாத புத்திர பாக்கியம் கிடைச்சுடுத்து எனக்கு,' என்கிறார்.

இதற்குப் பின் ஒன்றிரண்டு வருடங்களில், புர்லா(ஓரிஸ்ஸா)வில் இருக்கும்போது, கலைமகள் பிரசுரமாக சி.சு.செல்லப்பாவின் சிறுகதைத் தொகுப்பு 'சரசாவின் பொம்மை' (விலை ரூபாய் இரண்டு) என்று பார்த்த போது, "அட, இவர் அந்த மணல் வீடு செல்லப்பா அல்லவா?" என்ற வியப்புடன் அதிலிருந்து செல்லப்பாவை ஆவலுடன் படிக்கத் தொடங்குகிறேன்.

இதற்கெல்லாம் இடையில் பள்ளிக்கூடம், பாடங்கள், பரிட்சை என்றெல்லாம் இருக்கின்றனவே. இப்போது நினைத்துப் பார்க்கும்போது, பள்ளிக்கூடம் போவதும் வருவதும் அவ்வளவு தொல்லை தருவதாக இருக்கவில்லை என்று தான் தோன்றுகிறது. சுந்தரம் பிள்ளை பற்றி முன்னரே பிரஸ்தாபித்திருக்கிறேன். அவருடைய சரித்திர வகுப்புகள் தான் எனக்கு மிக சுவாரஸ்யமானவையாக இருந்தன. அடுத்து, ஆறு பெண்களும், என்னையும் சேர்த்து மூன்று பையன்களுமாக இருந்த ஹிந்தி வகுப்புகள். குறைந்த பேர்களைக் கொண்டிருந்ததாலும் ஹிந்தி ஆசிரியர் என்ற தன் ஆளுமையை எங்களுக்கு பூதாகாரமாக ஆக்கிக் காட்டாத காரணத்தாலும், ஹிந்தி வகுப்புகள் வெகு சகஜ பாவத்திலேயே நடந்ததாலும் ஹிந்தி வகுப்புகள் எனக்கு சுவாரஸ்யமாக இருந்தன. சுவாரஸ்யத்துக்கு மற்றொரு காரணம், ஆறு பெண்களும் தங்களுக்குள் எப்போதும் அரட்டை அடித்துக்கொண்டே இருப்பார்கள். நாங்கள் இருப்பதைப் பொருட்படுத்தியவர்கள் இல்லை. அவர்கள் அரட்டையை ஏதோ அப்பாவிகள் போல நாங்கள் கேட்டுக்கொண்டிருப்போம். ஹிந்தியில் அவர்கள் எல்லோருமே மிகத் தேர்ந்தவர்களாக இருந்தார்கள்.

மற்றபடி வேறு எந்த வகுப்பும் எனக்குப் பிடித்தமாக இருந்ததில்லை. வகுப்பில் நடப்பதைக் கேட்டுக்கொண்டிருப்பேன். அவ்வளவே. ஆனால் இந்த ஒரு மாதிரியான சுவாரஸ்யமின்மை வருஷக் கடைசியில் வந்த இரு பரிட்சைகளின் போது தான் என்னைத் திகிலடைய வைத்தன. வேறு எங்கும் இல்லாதவாறு, பள்ளியின் இறுதி வகுப்பு அரசு நடத்தும் பொது பரிட்சையாதலால், தம் பள்ளியின் தேர்ச்சி எண்ணிக்கையைப் பெரிதாகக் காட்டுவதற்காக, இறுதித் தேர்வில் யாரை அனுமதிப்பது என்பதற்கும் ஒரு தேர்வு இருந்தது. நான் எப்படியோ அந்தக் கண்டத்தைத் தாண்டிவிட்டேன். எப்படி என்பது இப்போது யோசித்துப் பார்க்கும் போது விளங்குவதில்லை.

எனக்கு இப்போது நன்றாக நினைவில் இருப்பது, அன்று ஹிந்தி பரிட்சை. இரண்டு வருஷ படிப்பில், ஹிந்தி படித்துவிடுவேனே தவிர, அந்த வருட பாடப் புத்தகத்தில் பாதி நான் படிக்காததாகவே இருந்தது. பரிட்சை அன்று காலை ஒரு மணிநேரம் முன்னதாகவே பரிட்சை ஹாலுக்குப் போய் புத்தகத்தில் படிக்காத பாடங்களைப் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் ஆபத்பாந்தவனாக, வீர ராகவன் வந்தான். அவனைப் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு, நிறைய பக்கங்கள் உள்ள பாடங்களில் என்ன சொல்லியிருக்கிறது என்று அவனைச் சொல்லச் சொல்லிக் கேட்டுக்கொண்டேன். 'ஏண்டா, இதையெல்லாம் ஒரு தடவை கூட நீ படிக்கலையா? என்னடா பரிட்சை எழுதப் போறே நீ?' என்று அவன் சத்தம் போட்டான். ஆனால், நான் கேட்ட பாடங்களில் என்ன இருக்கு? என்று சொல்லவும் செய்தான். இப்படித்தான் நான் விரும்பியே எடுத்துக்கொண்ட ஹிந்தியையும் நான் படித்த லட்சணமும் இருந்தது. 

பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு அரசு நடத்துவது என்றேன். அதை மெட்ரிகுலேஷனுக்குச் சமமான எஸ்.எஸ்.எல்.ஸி. பரிட்சை என்பார்கள். இதில் பாஸ் செய்துவிட்டால், காலேஜுக்கு மேல் படிப்புக்குப் போகலாம். அல்லது வேலை தேட ஆரம்பிக்க வேண்டும். இதற்கெல்லாம் முதலில் பாஸ் செய்ய வேண்டும். நிலக்கோட்டையிலிருந்து மாமா வேறு அப்பாவுக்குக் கடிதம் எழுதினார். இந்தப் பரிட்சையில் நல்ல மார்க் எடுத்தால், மதராஸ் பப்ளிக் செர்வீஸ் பரிட்சைக்கு உட்காரலாம். அதில் பாஸ் செய்துவிட்டால் வேலை சுலபமாகக் கிடைத்து விடும் என்று எழுதியிருந்தார். இது எனக்கு புதிதாக ஒரு கவலையைச் சேர்த்தது. ஒரு கண்டம் கழியும் என்று நினைத்துக்கொண்டிருந்தால் இன்னொன்று எனக்காக வாசலிலேயே நின்றுகொண்டு எப்போது உள்ளே நுழைவது என்று பயமுறுத்துவது போலிருந்தது. ஆனால் அது மாமாவின் கார்டு வந்த ஓரிரு நாட்கள் தான். பிறகு அது பற்றிய சிந்தனையே இல்லை. 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பெரியார் தப்பித்துக் கொண்ட வழக்கு!

Old Judgments and  New thoughts in the present context: S. Veerabadran Chettiar vs E. V. Ramaswami Naicker  others.

http://vedaprakash.indiainteracts.in/2008/08/09/old-judgments-and-new-thoughts-in-the-present-context-s-veerabadran-chettiar-vs-e-v-ramaswami-naicker-others/

VEDAPRAKASH

vedamvedaprakash@yahoo.com

Introduction: As historians used to claim that “history repeats and history is repeated”, the violation of provisions of Acts and Rules, litigation in the Courts, judgments delivered by the learned judges etc., also repeat. Now, there has been a lot of discussion went on and going on and would be continued in the Courts about the question of historicity of Rama[1], Rama-sethu, whether temple existed[2] and so on, as Indians note. However, when the issues are analyzed, it is found that they originate from Tamizhagam / Tamilnadu. So I decided to analyse the Supreme court Judgments in the present context, as they have many important facts recorded in them while discussing the issue in the court of law. The outcome of the case might have gone in favour of appellant or respondent, but the facts remain the facts. Legally, it could be argued that India became “secular”[3] only from 03-01-1977 and the therefore, the decisions before that date could not be brought under “secular” context. But, it could not be argued that India was “non-secular”, “communal” and so on before that date.

Why old and stale Judgments? Today morning, when I was reading the judgment, I was provoked by many factors. In fact, the Judge himself calls this case- S. Veerabadran Chettiar vs E. V. Ramawami Naicker – as “becoming stale”, but I do not think legal cases can become stale when humanity continues live and progress. Interestingly, I find a lot of similarities, coincidences and other events very analogous to this case are found now with activities and proceedings going on in and around us and definitely affecting our thinking processes. Thus, the consequences and such recurring events have not been stale to us and we cannot keep quiet. I am not neither an advocate nor law-knowing person, but attempting to know, understand and learn. Therefore, if I commit any mistake or blunder, kindly excuse me. In fact, I request our elders and other learned persons to guide me and advise in this regard.

Idoltary, breaking Idols and E. V. Ramaswami Naicker: As it has been the Indian tradition to start with “Pillaiyar suzhi” or writing “bindhu” or \ to denote Vinayaka / Ganapati and moreover, “Vinayaka chaturthi” comes on September 3, 2008, I start with the judgment on ‘breaking of Vinayaka Idols”. The entire judgment as appearing in http://judis.nic.in/supremecourt/qrydisp.aspx?filename=500 is copied and pasted here, of course spending time to rearrange in the following form for brevity and comfortability of reading. The comments are offered in the footnotes, so that the reading of judgment would not be disturbed.

The Judgment: Start reading:

PETITIONER: S. VEERABADRAN CHETTIAR

Vs.

RESPONDENT:  E. V. RAMASWAMI NAICKER ” OTHERS

DATE OF JUDGMENT: 25/08/1958

BENCH:

SINHA, BHUVNESHWAR P.

BENCH:

SINHA, BHUVNESHWAR P.

IMAM, SYED JAFFER

WANCHOO, K.N.

CITATION:          1958 AIR 1032               1959 SCR 1211

ACT: Insult to Religion-Ingredients of offence–Interpretation of statute – Duty of Court-Indian Penal Code (Act XLV of 1860), s. 295.

HEADNOTE: The words ” any object held sacred by any class of  persons” occurring in S. 295 Of the Indian Penal Code are of  general import and cannot be limited to idols in temples  or  idols carried on festival occasions. Not merely idols or sacred books, but any other object which is regarded as sacred by any class of persons, whether actually worshipped or not, fall within the description. Queen Empress v. Imam Ali, (1887) I.L.R. 10 All.  150 and Romesh Chunder Sannyal v. Hiru Mondal, (1890) I.L.R. 17 Cal. 852, considered.

Consequently, in a case where the allegation in the petition of  complaint was that one of the accused broke the idol  of God Ganesa in public and the two others actually aided and abetted    him with the intention of insulting  the religious feeling of the complainant and his community who  held     the deity in veneration and the trial Magistrate, on receipt  of the  Police  report that the alleged  occurrence  was  true, dismissed the complaint under S. 203 of the Code of Criminal Procedure holding that the breaking of a mud image of Ganesa was not an offence under s. 295 of the Indian Penal Code and the Sessions judge and the High Court in revision,  agreeing with the view of the trial Court, refused to direct  further enquiry :

Held, that the courts below were clearly in error in interpreting S.  295 of the Indian Penal Code in the way they (lid,  but  since  the complaint stood long  dismissed,  no further enquiry need be directed into the matter.

Held, further, that the Courts must be circumspect in such matters and pay due regard to the religious susceptibilities of different classes of persons with different  beliefs, whether they shared those beliefs or not or  whether  those beliefs in the opinion of the Court were rational or not.

JUDGMENT:

CRIMINAL APPELLATE JURISDICTION: Criminal Appeal No. 49 of 1956.

Appeal by special leave from the judgment and  order dated October 13, 1954, of the Madras High Court in Criminal Revision Case No. 267 and 1954 154 (Criminal Revision Petition No. 249 of 1954) arising out of the judgment and order dated January 12, 1954, of the  Court of  the District and Sessions Judge  as  Tiruchirapalli  in Criminal Revision Petition No. 17 of 1953.

R. Ganapathy Iyer and  G. Gopalakrishnan,   for the appellant.

No one appeared for the respondents[4].

1958.  August 25.  The Judgment of the Court was delivered by  SINHA J.-

The only question for determination in this  appeal by  special  leave, is whether the  petition  of  complaint, disclosed  a prima facie offence under s. 295 of the  Indian Penal  Code.  The courts below have taken the view that it did not, and on that ground, it stood summarily dismissed, before evidence pro and con had been recorded. It appears that the appellant filed a petition of complaint in the court of the Additional First-Class Magistrate, Tiruchirappalli, against the respondents, three in number. The petition of complaint alleged inter alia that the  first accused is  the leader of Dravida Kazakam (a community  of persons who profess to be religious reformers, one of  whose creeds is to carry on propaganda against idol worship[5]),  and as  such,  he was out to “vilify a certain section  of the Hindu  community and do propaganda by holding  meetings  and writing articles. “It is further alleged in the petition of complaint that “recently, the first accused announced his intention of breaking the image of God Ganesa, the God sacred to the Saiva Section of the Hindu Community[6] on 27th May, 1953, in a public meeting at Town Hall.

This caused terror – commotion in the mind of the Saivite Section of            the – Hindu Community. “The complainant claims to be a Saivite. The complainant further alleged in his petition that on May 27,  1953, at about 5-30 p.m., the accused broke an idol  of God  Ganesa  in public at the Town Hall Maidan, and  before breaking  the idol, lie made a speech, and expressly stated that he  intended  to insult the  feelings  of the Hindu community by breaking the idol of God Ganesa. The said act of breaking the idol was alleged to have been  actively abetted by instigation and aid  by the other two accused persons, who also  made  speeches. The petition of complaint also alleged that the  said  act  of breaking the image of God Ganesa was done with the intention of  insulting the religious feelings of certain sections  of  the Hindu community, who hold God Ganesa in veneration, and that the acts complained of, amounted to offences under ss. 295   and  295A of  the  Indian  Penal Code. On those allegations, the petition of complaint (dated June 5, 1953) prayed that processes might issue against the three accused persons.  In the list of witnesses appended to the petition, figured[7] the Additional District  Magistrate,  the Sub-Divisional  Magistrate,    the Town Sub-Inspector  of police, Tiruchi Fort, and Sub-Magistrate, Tiruchy Town. On the same date, the learned magistrate examined the complainant on oath[8]. The complainant made statements in support of his allegations in the petition of complaint. Thereupon, the learned magistrate directed that the petition of complaint be sent to the Circle Inspector of  police, Trichy, for inquiry  and report under s. 202, Criminal  Procedure  Code. On  June 26, 1953, on receipt of the police report which “showed that though the occurrence as alleged had taken place it was a point of law if the act of the accused would amount to  any offence “, the learned magistrate passed his  order, dismissing  the complaint  under s. 203 of the Criminal Procedure Code. In the course of his order, the learned magistrate observed as follows:-

“The mud figure of Ganesa alleged to have been broken by accused is not an object held sacred or worshipped by any class of persons[9]. Simply because it resembled the God Ganesa held in veneration by a section it cannot become an object hold sacred[10]. Even Ganesa idol abandoned by the people as unworthy of worship loses its sanctity and it is no longer an object held sacred by anybody, since such given up  idols are found in several places of defilement[11]. It is not an offence if a person treads union any such abandoned idol[12].Therefore the breaking of mud figure of Ganesa does not amount to an offence under Section 295, Indian Penal Code[13]. “The speeches delivered by the accused with deliberate and malicious intention of outraging religious feelings of a community, no doubt amount to an offence under Section 295-A, Indian Penal Code.  But for laying a complaint under this section, the sanction of the Government is necessary[14]This section has been clearly mentioned in the complaint and it cannot be said it was included by oversight. Without a proper sanction an offence under this section is unsustainable[15]I therefore see no sufficient ground for proceeding with the complaint and I dismiss the same under section 203, Criminal Procedure Code[16].

“The   complainant  moved  the  learned Sessions  Judge of Tiruchirappalli, by his petition in revision, filed on July 9,  1953,  under ss. 435 and 436 of the Criminal  Procedure  Code,  for  setting  aside the order  of  dismissal  of the complaint. In the petition filed in the Court of Session, the complainant stated that the petition was confined to the complaint  in respect of the alleged offence under  s.295, Indian Penal Code, and that it did not seek to revise the order of dismissal of the complaint in respect of an offence under s 295-A of the Indian Penal Code. The learned Sessions Judge dismissed the petition by an order dated January 12, 1954, holding, in agreement with the learned magistrate, that the acts complained of did not amount to an offence under s. 295, Indian Penal Code.  In the course of his order, the learned Sessions Judge made the  following observations:-

I agree with the learned Magistrate that the acts complained of do not amount to an offence.  The accused, who profess to be religious reformers[17] in a campaign against idolatry organized a public meeting at which they broke an earthen image of the God GanesaThe particular image broken was the private property[18] of the accused and was not in itself an object held sacred by any class of personsnor do I think[19] that idol breaking by a non-believer[20] can reasonably be regarded by a believer as an insult  to his religionand the ingredients of Section 295, Indian  Penal Code, are therefore not made out. “

The complainant then moved the High Court in its revisional jurisdiction under s. 439 of the Code of Criminal Procedure. The matter was heard by a learned single Judge of that Court. The learned single Judge also agreed with the courts below in the reasons given by them for dismissing the petition of complaint, and refused to order further inquiry[21]. In the course of his judgment, he discussed the question whether a mud image of God Ganesa, came within the scope of the words “any object held sacred by any class of  persons”  in s. 295, and he answered the question in the  negative. In this connection, he referred to the judgment of the Full Bench  of  the Allahabad High Court in the case of Queen Empress v. Imam Ali (1), which is directly an authority for this  proposition only that the word ‘object” in s. 295 of the  Indian  Penal Code, does not include  animate  objects. That case dealt with the complaint of killing a cow. Edge C.J. in the course of his judgment, made  an observation that  the  word ‘object ‘ should  be interpreted ejusdem generis with the words ‘place of worship”, and by way of  an example of such an inanimate object, he mentioned an  idol. That observation, if anything, is not against the complainant. The learned single Judge also referred to the case of Romesh Chunder Sannyal v. Hiru Mondal (2),  which also is not in point inasmuch as it dealt with the case of a dedicated  bull.   But the learned Judge seemed to draw from those cases the inference which may be stated in his own words, as follows:-

“Interpreted like that, it would mean that the section would apply only to cases where an idol in a temple[22] is sought to be destroyed, damaged, or defiled.  The words ‘any object held sacred by any class of persons” even  otherwise will  apply  only  to idols in a temple or  when  they are carried out in processions on  festival  occasions[23]. The object held sacred” will mean only the idols inside the temple and when they are taken out in processions on festival occasions. In such circumstances as in the present case the breaking is nothing more than a doll taken from the shop.

(1) (1887) I.L.R. 10 All. 150.

(2) (1890) I.L.R. 117 Cal. 852.

Though the intention of the respondents may be to decry the feelings and wound the susceptibilities of a large section of the people, still the intention alone is not sufficient unless it is carried out by an act which must   fall within the scope of this section.  The dolls in the shop, though they may resemble several of the deities in the temple, cannot        be held to be objects held sacred by any class of persons.  In modern society there are several images of the deities in the drawing rooms of several houses.  It cannot for a moment be suggested that these images are objects held sacred.      These have got to be distinguished from the objects held sacred, which can only be when they are duly installed in a temple and from which they are subsequently taken    out in  procession on  festival occasions.   What was broken therefore by  the respondents is nothing more than  a           doll taken  either from a shop or made for the occasion,  and  it cannot     by any means be called ail object held sacred. The offence   is not  made out and the dismissal  is  therefore justified.”

The petitioner moved the High Court for  the  necessary certificate  of fitness for making an appeal to this  Court. The learned Judge, who had heard the case on merits, also dealt with this application, and refused to  certify that this  was  a fit case for appeal to this  Court under Art. 134(1)(c)  of the Constitution[24]. The petitioner moved this Court and obtained the necessary special leave to appeal. It is regrettable that the respondents have remained exparte in this Court. The learned counsel for the appellant has urged that the courts below had unduly  restricted the meaning of the words of s. 295, particularly, the  words  ” any  object held sacred by any class of persons “, and that the  words have been used in their fullest amplitude by   the Legislature,  in order to include any object consecrated  or otherwise, which is held sacred by any class of persons, not necessarily belonging to a different religion or creed. In the  first place, whether any object is held sacred  by any class of persons, must depend upon the evidence in the case, so  also  the effect of the words ” with  the  intention  of thereby insulting the religion of any class of  persons or with the knowledge that any class of  persons is likely to consider such destruction, damage or defilement as  an insult to their religion.”

In this case,  the  facts alleged in  the  petition,  do not  appear  to  have been controverted,  but  the learned  magistrate,  as  also the learned Sessions  Judge and the learned Judge in  the High Court,have thrown out the petition of complaint solely  on the  ground  that the image of God Ganesa,  treated  by the respondents as alleged by the complainant, could not be said to  be held sacred by any class of persons.  In the instant case, the insult alleged was by destruction of the image  of God Ganesa.  Apart from the question of evidence, which had yet  to be adduced, it is a well-known fact that the  image of Lord Ganesa or any objective representation of a  similar kind,  is  held sacred by certain classes  of  Hindus, even though the image may not have been consecrated[25]. The  learned  Judge in the Court below, has given  much too restricted a meaning to the words any object held sacred  by any  class  of persons “, by holding  that  only  idols  in  temples or  idols  carried  in  processions  on   festival occasions,  are         meant to be included  within  those  words.

There are no such express words of limitation in s. 295 of the Indian Penal code, and in our opinion, the learned Judge has clearly misdirected himself in importing those words of limitation. Idols are only illustrative of those words. A sacred book, like the Bible, or the Koran, or the  Granth Saheb, is clearly within the ambit of those general  words[26]If  the courts below were right in their  interpretation  of the  crucial  words in s. 295, the  burning or otherwise destroying  or defiling such sacred books,  will  not come within the ‘Purview of the penal statute[27].

In our opinion, placing such a restricted interpretation on the words of such general import is against all established canons of construction[28]Any object however trivial or destitute of real value in itself, if regarded as sacred by any class of persons would come within the meaning of the penal section[29]. Nor is it absolutely necessary that the object, in order to be held sacred, should have been actually worshipped[30].  An object may be held sacred by a class of persons without being worshipped by them[31]It is clear, therefore, that the courts below  were rather cynical in so lightly  brushing  aside  the  religious  susceptibilities of  that  class  of  persons to  which the complainant claims to belong[32]The section has been intended to respect the religious susceptibilities of persons of different religious persuasions or creeds.   Courts  have  got  to  be very circumspect  in such matters, and to pay due regard  to the feelings  and  religious emotions of  different classes  of persons  with different  beliefs,  irrespective  of the consideration whether or not they share those beliefs,  or whether they are rational or otherwise, in the opinion  of the court[33].

As a result of” these considerations, it must be held that the courts below have erred in their interpretation of the crucial words of s. 295 of the Indian Penal Code[34].  But the question still remains whether, even after expressing our strong disagreement with the interpretation of the section by the courts below, this Court should direct a further inquiry into the complaint[35], which has stood dismissed for the last about 5), ears[36].  The action complained of against the accused persons, if true, was foolish, to put it mildly, but as the case has become stale[37], we do not direct further inquiry into this complaintIf there is a recurrence of such  a foolish behaviour[38] on the part of any section of the community, we have no doubt that those charged with the duty of maintaining law and order[39], will apply the law in the sense in which we have interpreted the law.  The appeal is, therefore, dismissed.

Appeal dismissed.

Conclusion: The judgments are thus delivered against Hindus one way or the other, obviously, under political pressure and such prevailing conditions have not been legally or judicially correct in the context. One should remember and appreciate S. Veerabadran Chettiar[40], who fought with E. V. Ramaswany Naicker exhausting all available “legal remedies” from Magistrate Court to Supreme Court by setting standards to the present-day Hindus. At least, the learned advocates, lawyers and other legal experts, who represent Hindus, Hindu cause and the rights of Hindus, should apply such possible legal methods, precedence etc., to the favour of Hindus, as they have been under target by all forces.

VEDAPRAKASH

09-08-2008


[1] It is not known why only “Rama” is figuring in many Judgments and also hated by the Indian politicians, particularly, the secular, atheist and of course anti-Hindu categories.

 

[2] The Ramajanmabhumi issue has also been pending, but since Rama-sethu has come and perhaps, here, the Hindus could be easily beaten by all means, it is taken up just like 20-20 cricket match with all due publicity from the media.

[3] The Constitution (42nd Amendment) Act, 1976.

[4] Generally, the DK-DMK and the like cadres assert, shout on the roof-tops beating their chests that they are not afraid of Act and Rules, courts and so on. But, when such exigencies come they avoid or circumvent or try to contain with their political power or otherwise by resorting to different methods. Thus, here the respondents or “accused” appeared before the court or their representatives. The Court observed, “It is regrettable that the respondents have remained exparte in this Court.”!

[5] It cannot be true, as tried with Vinayaka idols. Of course the usual argument that since majority has been the Hindus and therefore, only Hindu religion, God, scriptures etc., would be targeted, attacked, criticized or even blasphemed cannot hold water.

[6] “Ganesha” has been favourite to all and such generalization has been misconceived and wrong also. In fact, the archaeological evidences for Ganesha-worship have been found throughout the world.

[7] This is interesting as it is intriguing to note whether the law enforcing authorities could have been biased as has been alleged, that too, when India was yet to become secular!.

[8] Ironically, the oath is taken only by asking the accused, witness etc., by placing their hand, that too, right hand (why such legal superstition?) on the book. Ironically, the book is also not respected. When the opposed-categories or politicians burn Manu Smriti, Vedas, Ramayana etc., all authorities keep quiet, as if nothing is violated. However, when even a whisper is made about extension of such act to the scriptures / books of others, all these authorities would jump. Really, this “legal secularism” is something inexplicable in India.

[9] Can anybody argue: “The so-called printed books are only printed books with ink on paper and therefore, they are not sacred”? Therefore burning of books cannot be brushed aside and the people should take immediate action.

[10] Really, it is astonishing as to how the magistrate / Judge could measure the meter of “sacredness” or “sacredness of Idol” etc.

[11] This is mischievous, as in the case, there had not been any allegation that Naicker had broken such used mud-Idols. Thus, it is evident that by such interpretation, the case was misled obviously. In fact, leading, suggesting or putting such words in the mouth of others have not been good characters of judges and advocates, as they are supposed to be impartial in the delivery of justice.

[12] This is the most dangerous thing and it could be picked up now, as the Vinayaka-worshippers tend to commit such mistakes. Of course, they need not be disheartened as now the authorities have been pressurizing to close the wells in Chennai. Moreover, the politicians directly or indirectly and also aided and abetted with land-grabbers by grabbing tanks, ponds, lakes and other inland water storage system, made the devotees to search for water sources for submersion. Though, they talk about ecology, storage of water, fight for water, war for dams etc., they cheat people in real life by doing all this nonsense.

[13] This type of assertions coming from the legal forum would only embolden the anti-elements to indulge and commit nuisance, nonsense leading to actual crimes and violations of Acts and rules. However, it is ironical that Courts to come out with such judgments.

[14] So using such escapist legal nuances, the spirit or the life of the law itself is circumvented or killed, what the poor, helpless and justice-seeking believer can do? He has been a believer in God and also Law! Can court, judge, advocate or any law-enforcing authority betray such believers?

[15] So thus, the believers were cheated in 1955.

[16] Why cannot the believers be taught about the “sufficient ground” for effective proceeding, as after all, they are only taking the mud from the ground and preparing the so-called Mud-Idol and worship. Poor Hindus, still they do not know the ground realities in legal field, thus loosing the cases!

[17] Here, definitely, the court has misinterpreted and misrepresented the “unappeared” accused before the court by branding them as “religious reformers”, as them themselves vouchsafed that they were atheists and therefore such “irreligious reformers / formers / damagers” should have been treated cautiously or legally instead of certifying or justifying their motive as “good”!

[18] Yes, anything can be possessed as “private property”, but he committed the offense publically and not in his house! Now, how nowadays, these people commit such violations inside the “Periyar thidal” and give publicity as if they did in public! Any such type of interpretation can anybody to buy any sacred book and burn and say that “I am only burning my book, as I paid and purchase it and I can do whatever I want”!

[19] Note, even such Legal expert had to “think” to “believe” like that that the accused persons had only broken earthen images, they were not sacred etc. Such a biased, prejudiced and pre-conceived mental set-up of the Judges cannot be imagined. However, the deliverers of justice had / have been so in our country raise many questions. As atheist CMs and people-elected rulers behave, can “atheist” Judges or Judges with such beliefs could deal with “religious issues” or “issues relasted to the question of faith” etc?

[20] Note how the “legal-pundit” is contradicting himself! First he argued that he was “religious reformer”, now he says “non-believer” according to his “expertise-thinking”.

[21] Note how the legal-experts tried to help the “non-believers” than “believers”. Thus, it is unfortunate to note the status of judiciary in India. The question repeats is why they have been against the “believers” – the Hindus?

[22] So only when Idols inside the temple are destroyed or defiled, it is a crime and the Idols outside temple are destroyed or defiled, it is not a crime under the Act! Wonderful, really, even Macaulay would not have thought that an Indian coolie could give such interpretation to enslave and loot Indians mentally.

[23] Of course, they were taken in a procession by the “religious reformers”, but the Judge would say but they were not carried on in “festival occasions”!

[24] Hindus have to run pillar to post to save his Idols, ideals and temples and of course honour also.

[25] Even the Idols manufactured, sold, used for puja, worship and ultimate submersion, it has been consecrated only. It is not known how the learned Judges are coming to such conclusions. Just recollect how the learned Chief Justice of supreme court, K. G. Balakrishnan was asking about the Ram-sethu: Whether it ewas worshipped, if so who went to the middle f the sea and offered puja? How the puja was offered under the sea and so on.

[26] Thus, they can be burned and the Courts cannot do anything!

[27] As explained.

[28] Here, the Judge comes to the real situation. However how the lower judicial forums could have “placed” such a restricted interpretation on the words of such general import is against all established canons of construction, is not known.

[29] Can Ram-sethu be brought under the provision? I am just trying for the possibilities.

[30] Ram-sethu satisfies all such conditions and the proven-worship has been there for thousands of years. Of course, we need not worry about the so-called, “demolition of Rama0sethu by Rama”, as even after such destruction, assuming that it is fact, the Ram-sethu is continued to be worshipped by the Hindus from Kashmir to Kanyakumari and therefore, the argument of the Government advocate is wrong.

[31] Here, none could say anything. In fact, the question of “the question of faith” cannot be asked or probed by the Court is stressed here.

[32] Really, it was unfortunate as to why the lower courts have been so cynical about the proceedings during in 1950s. This aspect has to be found out for understanding.

[33] So this is the main part of the judgment, where the Judge has pointed out the fact of the position of the sections under IPC dealt with. Thus, the Hindus can assert rights and go on register their rights. If a concerted and continued fight is carried on as one person did it in 1953, facing EVR, definitely, Hindus could win their cases.

[34] Thus, the Supreme Court held the orders passed by the lower Courts against lsaw and thus ignoring the sentiments of Hindus.

[35] Was this “personal dilemma” or “legal dilemma” of the Judge or he was ordered to do so?

[36] It must be “five years”, as Naicker did such sacrilege in 1953 and the judgment was delivered in 1958.

[37] Oh, the learned Judge could find it “stale” – decayed, sour, old, hard,…..tired, boring, oversued……………….and so on. Anyway, for us the old judgments are eye-openers to understand the just-past “legal history” and “legal-struggle” of Hindus carried on in the most decent, non-violent and elegant manner without any publicity.

[38] Note, the Judge has categorized as “foolish behavior” characteristically perhaps considering the age and other position of EVR, but such remarks had been equivalent  or amount to “hanging” him morally.

[39] Indirectly, he exposed that those charged with the duty of maintaining law and order had actually erred in their duties.

[40] I would be very much obliged if friends could provide details about S. Veerabadran Cettiar, as he had been really “valorous” enough to challenge EVR! In fact, EVR and Company only stayed away as cowards.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தமிழ் முன்னேற்றம் அடைய என்ன செய்ய வேண்டும்?

தந்தை பெரியார், விடுதலை 1.5.1949

http://viduthalai.periyar.org.in/20100227/snews02.html

மதமும் இலக்கணமும்: உதாரணமாக மக்கள், தேவர், நரகர், உயர்திணை என்றால் என்ன? நரகர்கள் யார்? தேவர்கள் யார்? இலக்கணத்திலேயே மதத்தைப் போதிக்கும் சூழ்ச்சிதானே இது?

இனி பள்ளிக் கூடங்களில் பிள்ளைகளுக்குத் தமிழ் இலக்கியத்துக்குப் புத்தகங்கள் எவை? கம்பராமாயணம், பாரதம், பாகவதம், பெரியபுராணம், தேவாரம், திருவாய்மொழி போன்ற மத தத்துவங்களையும், ஆரிய மத தத்துவம் என்னும் ஒரு தனிப்பட்ட வகுப்பின் உயர்வைப் போதித்து மக்களை மானமற்றவர்களாக்கும் ஆபாசக் களஞ்சியங்களும் அல்லாமல் வேறு இலக்கியங்கள் மிதந்து காணப்படுகின்றனவா? பண்டிதர்களுக்கு உலக ஞானத்தைவிடப் புராண ஞானம்தானே அதிகமாகயிருக்கின்றது?

மேல் நாட்டு இலக்கியம்: மேல்நாட்டுப் புலவர்கள், மேல் நாட்டு இலக்கியங்கள் ஆகியவைகளுக்கு இருக்-கும் பெருமையும், அறிவும் நம் தமிழ்ப் புலவர்களுக்கு இருக்கின்றது என்று சொல்ல முடியுமா? ஷேக்ஸ்பியர் வேண்-டுமா? இங்கிலாந்து வேண்டுமா? என்றால் இங்கிலீஷ் மகன் ஷேக்ஸ்பியர் வேண்டும் என்பானாம். நாம் எதைக் கேட்பது? இந்தியா வேண்டுமா? கம்பராமாய-ணம் வேண்டுமா என்றால் உண்மைத் தமிழ் மகன் என்ன சொல்லுவான்? இரண்டு சனியனும் வேண்டாம் என்றுதானே சொல்லுவான்.

மேல் நாட்டில்தான் அறிவாளிகள் உண்டு என்றும், கீழ் நாட்டில் அறிவாளி-கள் இல்லை என்றும் நான் சொல்ல வரவில்லை.

மேல்நாட்டு அறிவாளிகள் தாங்கள் செய்த இலக்கியங்களை மத சம்பந்தமின்றி பெரிதும் செய்து வைத்தார்கள். அதனால் நூற்றுக் கணக்காக மேல்நாட்டு இலக்கி-யங்களும் பண்டிதர்களும் போற்றப்படு-கிறார்கள்.

கீழ் நாட்டில் குறிப்பாக இந்தியாவில் எத்தனை இலக்கியம் உலகத்தால் மதிக்கப்-படுகின்றன? எத்தனை பண்டிதர்கள் உலகத்தால் போற்றப்படுகிறார்கள்? தாகூர் அவர்கள் கவிக்கு ஆகப் போற்றப்படலாம். ஆகவே மதம், கடவுள் சம்பந்தமற்ற இலக்கியம், யாவருக்கும் பொதுவான இயற்கை ஞானத்தைப் பற்றிய இலக்கியம், யாவரும் மறுக்க முடியாத விஞ்ஞானத்-தைப் பற்றிய இலக்கியம் ஆகியவைகள் மூலம் தான் ஒரு மொழியும் அதன் இலக்கியங்களும் மேன்மையடைய முடியும் என்பது மாத்திரமல்லாமல் அதைக் கையாளும் மக்களும் ஞானமுடையவர்-களா-வார்கள்.

மலத்தில் அரிசி பொறுக்கலாமா? கம்ப ராமாயணம் அரிய இலக்கியமாய் இருக்கிறதாகச் சொல்லுகிறார்கள். இருந்து என்ன பயன்? ஒருவன் எவ்-வளவு தான் பட்டினி கிடந்தாலும் மலத்தில் இருந்து அரிசி பொறுக்குவானா? அது போல்தானே கம்பராமாயண இலக்கியம் இருக்கிறது. அதில் தமிழ் மக்-களை எவ் வளவு இழிவாகக்குறிப்பிடப்-பட்டி-ருக் கிறது. தமிழரின் சரித்திர கால எதிரிகளை எவ்வளவு மேன்மையாகக் குறிப்பிடப்பட் டிருக்கிறது. சுயமரியா-தையை விரும்பு கிறவன் எப்படி கம்பரா-மாயண இலக்கி யத்தைப் படிப்பான்? இன்று கம்பராமா யணத்தால் தமிழ் மக்-களுக்கு இலக்கியம் பரவிற்றா என்று நடு-நிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்.

கடவுளால் மொழி உயராது தமிழ் மொழியின் பெருமை பரமசிவ-னுடைய டமாரத்திலிருந்து வந்ததென்றோ, பரமசிவன் பார்வதியிடம் பேசிய மொழி என்றோ, சொல்லி விடுவதாலும், தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்த-தாலும், முதலை உண்டபாலனை அழைத்த-தாலும், எலும்பைப் பெண்ணாக்கின-தாலும், தமிழ் வளர்ச்சியையும், மேன்மை-யையும் குறைக்கத்தான் பயன்படும்.

பரமசிவனுக்குகந்த மொழி தமிழ் என்றால் வைணவனும் முஸ்லிமும் தமிழைப் படிப்பதே பாவமல்லவா? அன்றி-யும் அந்தப்படியிருந்தால் பார்ப்பான் தமிழ் மொழியைச் சூத்திர பாஷை என்றும், அதைக்காதில் கேட்பதே பாவம் என்றும் சொல்லுவானா? என்று யோசித்துப் பாருங்-கள். இந்திப் புரட்டு

இன்று தமிழ் நாட்டில் வந்து தமிழ் கற்று வயிறு வளர்ப்பவர்களாகிய பார்ப்-பனர்களே இந்தி பாஷை இந்தியப்பாஷை ஆகவேண்டுமென்று முயற்சித்து வெற்றி பெற்றுவருகிறார்கள். கோர்ட்பாஷை, அரசாங்க பாஷை ஆகியவை எல்லாம் இந்தியமயமாக வேண்டும் என்கிறார்கள். காரணம் கேட்டால் இந்தி பாஷையில் துளசிதாஸ் ராமாயணம் நன்றாய் விளங்குமென்கிறார்கள்.

தமிழ்ப் பண்டிதர்கள் பெரும்பா-லோர்க்கு இதைப்பற்றிச் சிறிதும் கவலை இருந்தது என்று சொல்ல முடியவில்லை; தமிழ்ப் பண்டிதர்கள் இந்த அரசியல்-வாதிகளின் கூச்சலுக்கும் பார்ப்பனர்கள் ஆதிக்கத்துக்கும் பயந்து கொண்டு வாயை மூடிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.

செத்த பாம்பு: பார்ப்பனர்கள் செத்த பாம்பான சமஸ்-கிருதத்தை எடுத்து வைத்துக் கொண்டு எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். பொதுப் பணம் சமஸ்கிருதத்தின் பேரால் எவ்வளவு செலவாகின்றது? பொது மக்களின் வரிப்பணம் சமஸ்கிருதத்துக்கு ஆக ஏன் ஒரு பைசாவது செலவாக வேண்டும்? தமிழ் மக்கள் யாரும் இதைப் பற்றிக் கவனிப்பதில்லை. தமிழ் தமிழ் என்று எங்கோ ஒரு மூலையில் சில பண்டி-தர்கள் தான் சத்தம் போடுகிறார்கள், ஆனால் சமஸ்கிருதத்துக்கும் இந்திக்கும் கேபினெட் மெம்பர்கள், அய்க்கோர்ட் ஜட்ஜுகள் முதல் எல்லா பார்ப்பன அதிகாரிகளும் பாடுபடுகிறார்கள். நம்ம பெரிய அதிகாரிகளுக்கோ, பெரிய செல்-வாக்கும் செல்வமும், உள்ளவர்களுக்கோ தமிழைப் பற்றிக் கவலையும் இல்லை. தமிழைப் பற்றி அதிகம் பேருக்கு ஒன்றும் தெரியவும் தெரியாது.

தமிழாபிமானம் தேசத்துரோகம்! தமிழினிடத்தில் ஒருவன் அபிமானி-யாக இருந்தாலே அவன் தேசத்துரோகி, வகுப்புவாதி, பிராமணத்துவேஷி என்றொல்லாம் ஆய்விடுகிறான். ஆதலால் கூட்டத்துக்கு வரக்கூட நமது மந்திரிகள் பயப்படுகிறார்கள். தமிழின் பரிதாப நிலைக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? தமிழ் மொழியில், ஒரு சிறு மாற்றமோ, முற்-போக்கோ செய்யக்கூட ஒரு தமிழ் அபிமானியும் முயற்சிப்பதில்லை. யாரா-வது முயற்சித்தாலும் ஆதர-வளிப்பதுமில்லை. தற்கால நிலைக்கு தமிழ் போதியதாகவும், சவுகரிய-முள்ளதாகவும் ஆக்க யார் முயற்சித்-தார்கள்? மாறுதல் அவசியம்

மேல் நாட்டு மொழிகள் எவ்-வளவு மாற்றமடைந்து வருகின்றன; எழுத்துகளில் எவ்வளவு மாறுதல் செய்து வருகிறார்கள். ரஷ்யாவில் சில பழைய எழுத்துகளை எடுத்து விட்டார்கள். புதிய எழுத்துகள் சேர்த்-தார்கள். அமெரிக்காவில் எழுத்-துக் கூட்டுவதாகிய இஸ்பெல்லிங் (ஷிஜீமீறீறீவீஸீரீ) முறையை மாற்றி விட்டார்கள். துருக்கியில் துருக்கி மொழிக்கு உண்டான எழுத்து-களையே அடியோடு எடுத்துவிட்டு ஆங்கில எழுத்துகளை யேற்படுத்திக் கொண்டார்கள். தமிழர்கள் தமிழுக்காக நமக்கு விவரம் தெரிந்த காலமாய் என்ன காரியம் செய்-தார்கள்? காலத்துக்கு ஏற்ற-மாறு-தலுக்கு ஒத்துவராதவன் வெற்றி-கரமாய் வாழ முடியாது; மாறுதலுக்கு மனி-தன் ஆயத்தமாய் இருக்க-வேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனி-தனே உலகப் போட்டிக்குத் தகுதி-யுடையவனாவான்.

தமிழ் எழுத்துகளில் ஒரு சில மாற்-றம் செய்தேன். அநேக பண்டிதர்கள் எனக்கு நன்றி செலுத்தி என்னைப் பாராட்டினார்களேயல்லாமல், ஒருவ-ராவது அம்முயற்சிக்கு ஆதரவளித் தவர்கள் அல்லர்.

இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்ய நான் தகுதியற்றவன் என்பதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன்.

ஆனால், தகுதி உள்ளவர்கள் எவரும் வெளிவராவிட்டால் நான் என்செய்வது? என்னைக் குறை-கூறவோ, திருத்தவோ, முயற்சிப்பதின் மூலமாகவாவது இதற்கு ஒரு வழி பிறக்காதா என்றுதான் துணிந்தேன். இதுவரை யாரும் அதை லட்சியம் செய்யவில்லை. ஆனாலும் நான் அம்முறையி-லேயே பத்திரிகைகள் நடத்துகிறேன். அம்முறையிலேயே 10, 20 புத்தகங்-களும் வெளியிட்டிருக்-கிறேன். இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டி இருக்கிறது.

இவைகளை யெல்லாம் பார்ப்-பனர்களே செய்வதாகப் பாசாங்கு செய்து பார்ப்பனர்கள் தமிழின் மீது ஆதிக்கம் செலுத்தப் பார்த்தார்கள். அநேக பண்டிதர்கள் அவர்களுக்கு ஆதரவு அளித்தார்கள்.

எங்கும் திருநாள்: எப்படி ஆனாலும் தமிழ் மொழி உணர்ச்சி தமிழ் மக்களுக்கு இன்றி-யமையாதது, அதன் மூலம் தமிழ் மக்கள் ஒன்று சேர வசதி உண்டு.

தீபாவளி போன்ற மூட நம்பிக்-கையும், சுயமரியாதை அற்றதும், ஆபாசமானதுமான பண்டிகைகள் கொண்டாடுவதைவிட இப்படித் தமிழ்த்திருநாள் என்று தமிழ் மக்கள் கூட்டுறவுக்கும், மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்துக்கும் அனுகூல-மாகத் திருநாள்களைப் பரப்ப-வேண்டும். நமது நண்பர்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதையும் இருந்தாலும் ஒரு திருநாள் வேண்டி இருக்கிறதால் தீபாவளியும், மாரிப் பண்டிகையையும் கொண்டாட ஆசைப்படுகிறார்கள். ஆதலால் தக்கது செய்யவேண்டுகிறேன்.

(விடுதலை 1.5.1949)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 7

 
சி.சுப்பிரமணியம் தெரிவித்த உண்மை! – கே.சி.லட்சுமிநாராயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 7

ஈ.வெ.ரா. தலைமையில் நடந்த சேலம் மாநாட்டில், கீழ்க்கண்ட அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“திராவிடர் கழகத்தின் முக்கிய கொள்கைகளில் திராவிடர் நாடு என்ற பெயருடன் நம் சென்னை மாகாணம், மத்திய அரசாங்க நிர்வாகத்தின் ஆதிக்கம் இல்லாததும், நேரடி பிரிட்டிஷ் செக்ரிட்டரி ஆஃப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டதுமான ஒரு தனி (ஸ்டேட்) நாடாகப் பிரிக்கப்பட வேண்டுமென்ற கொள்கையை, முதற் கொள்கையாக சேர்க்கப்பட்டிருக்கிறது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது.”

(‘நமது குறிக்கோள்’, ‘விடுதலை’ வெளியீடு – 1948; பக்.38)

திராவிட நாடு என்ற பெயருடன் சென்னை மாகாணத்தின் வருங்கால ஆட்சி அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது சம்பந்தமான ஒரு கோரிக்கையை, இந்தத் தீர்மானம் தெரிவித்ததைக் காண்கிறோம்.

1940 – ஆம் வருடத்தில் திருவாரூரில் ஈ.வெ.ரா. தலைமையில் நடந்த மாநாட்டிலும், இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்ட திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தியும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன்.

“திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம், (பிரிட்டிஷ்) இந்திய மந்திரியின் நேர்ப் பார்வையின் கீழ் ஒரு தனி நாடாகப் பிரிக்கப்பட வேண்டும்” என்று அதில் கோரப்பட்டது. 
ஆனால் சேலம் மாநாட்டில், “பிரிட்டிஷ் செக்ரிட்டரி ஆஃப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டதான ஒரு தனி (ஸ்டேட்) நாடாகப் பிரிக்கப்பட வேண்டும்” என்று கோரப்பட்டது. நேரடிப் பார்வையில் இருப்பது கூட போதாது என்று கருதி, பிரிட்டிஷ் செக்ரிட்டரி ஆஃப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்ற கோரிக்கையின் பொருள், இந்தியா முழுவதும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு வெளியேறிய பிறகும், சென்னை மாகாணத்தில் மட்டும் அது என்றென்றும் நீடித்திருக்கலாம் என்பதே ஆகும்.

இந்த தீர்மானம் ஈ.வெ.ரா., அண்ணாதுரை கூட்டத்தினரின் அடிமைப் புத்தியைத் தெளிவாக அம்பலப்படுத்தியது.

திராவிடம் என்ற சொல்லின் பொருள் தெளிவாக இல்லாத நிலையிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒருபுறம் ஐஸ்டிஸ் கட்சியினரை மிரட்டுவதற்கும், மற்றொருபுறம் தமிழகத்தைச் சேர்ந்த எளிய அப்பாவி மக்களைத் தனித் திராவிட நாடு என்ற கவர்ச்சிகரமான கோஷத்தின் மூலம் ஏமாற்றவும், இந்தத் தீர்மானத்தை ஈ.வெ.ரா., அண்ணாதுரை கூட்டத்தினர் பயன்படுத்தினார்கள்.

யுத்த ஆதரவுப் பிரசாரம்

ரண்டாம் உலக யுத்தத்தின் போது திராவிடர் கழகத்தினர் யுத்த ஆதரவுப் பிரசாரம் செய்தார்கள். ஈ.வெ.ரா.வின் தமிழ் தினசரிப் பத்திரிகையான ‘விடுதலை’, யுத்தப் பிரசாரத்திற்காகச் சென்னை மாகாண அரசுக்குக் குத்தகைக்குத் தரப்பட்டது.

“எங்களைப் பிரசாரத்திற்கு உயோகப்படுத்திக் கொள்ளுங்கள்; சுதந்திரத்திற்காகப் போராடும், சிறை வைக்கப்பட்டிருக்கும் தேசத் தலைவர்களை, நாக்கிலே நரம்பின்றி ஏச வேண்டுமா? நாங்கள் தயார். இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்துள்ள பிரிட்டனை உலகத்தின் ஜனநாயகக் காவலன் என்று புகழாரம் சூட்ட வேண்டுமா? அதற்கும் நாங்கள் தயார். எங்களுக்கு உரிய கூலியை மட்டும் கொடுத்து விட்டால் போதும் – என்ற கருத்துப்படும் வகையில் வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவும் இல்லாமல் பிரிட்டனுக்கு ஆதரவாக யுத்தப் பிரசாரம் செய்தார்கள், திராவிடர் கழகத்தினரும், ஜஸ்டிஸ் கட்சியினரும்.

சி.சுப்பிரமணியம் இளம் வயதில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். விடுதலை பெற்ற இந்தியாவில் அவர் தமிழ்நாட்டில் அமைச்சராகவும், பிறகு மத்திய அமைச்சராகவும் பணிபுரிந்தார். மகாராஷ்டிர மாநில ஆளுநராகவும் அவர் சிறிது காலம் பொறுப்பு வகித்தார். 

c_subramaniyam_11_08_2011.jpg
சி.சுப்பிரமணியம்

‘என் வாழ்க்கை நினைவுகள்’ என்ற தலைப்பில் சுப்பிரமணியம் தமது சுய சரித்திரத்தை எழுதியிருக்கிறார். ‘திருப்புமுனை’ என்ற தலைப்புக் கொண்ட அந்த நூலின் முதல் தொகுதியில், இரண்டாம் உலக யுத்தத்தின்போது அண்ணாதுரை, ஏகாதிபத்திய பிரிட்டிஷ் அரசின் பிரசாரகராக இருந்தார் என்ற செய்தி தரப்பட்டிருக்கிறது.

“பிரிட்டிஷ் அரசின் யுத்த முயற்சிக்குத் திராவிடர் கழகம் முழு ஒத்துழைப்பு அளித்தது” என்றும், “இந்தியாவில் பிரிட்டிஷ் அரசுக்கும் யுத்த முயற்சிகளுக்கும் இந்திய மக்களின் ஒத்துழைப்பைத் திரட்டுவதற்காக அண்ணாதுரை ஒரு பிரசாரகராக நியமிக்கப்பட்டார்” என்றும் சி.சுப்பிரமணியம் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

மனுவில் கையெழுத்து

ந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்து விடும் என்றிருந்த தருவாயிலும், ஆங்கிலேய அரசினர் இந்தியாவிலிருந்து வெளியேறக் கூடாது என்ற நிலையைத் திராவிடர் கழகம் எடுத்ததையும் சி.சுப்பிரமணியம் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

“இரண்டாது உலக யுத்தத்தின் இறுதியில் பிரிட்டிஷ் அரசுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையே இந்தியாவின் அரசியல் சுதந்திரம் பற்றிப் பேச்சுக்கள் ஆரம்பித்தபோது, இந்தியாவை விட்டு பிரிட்டிஷார் வெளியேறினால் ‘வடஇந்திய ஆரியர்கள்’ திராவிடர் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள் என்றும், எனவே பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து வெளியேறுவது விரும்பத்தக்கது இல்லை என்றும், ஒரு நிலையைத் திராவிடர் கழகம் எடுத்தது.

“கட்சித் தலைவர்கள் கையெழுத்திட்ட ஒரு மனுவைப் பிரிட்டிஷ் அரசுக்குத் திராவிடர் கழகம் அனுப்பியது. ‘இந்தியாவுக்கு விடுதலை வழங்குவது பற்றி பிரிட்டிஷ் அரசு சிந்திக்கக் கூடாது. எனினும் சுதந்திரம் வழங்க பிரிட்டிஷ் அரசு முடிவு செய்யுமானால், சென்னை மாகாணம் சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க விட்டு விடக்கூடாது. சென்னை மாகாணம் பிரிட்டிஷ் அரசின் பாதுகாப்பின் கீழ் தொடர்ந்து இருந்து வரவேண்டும்’ என்று அந்த மனு வற்புறுத்தியது” என்றும் சி.சுப்பிரமணியம் எழுதியிருக்கிறார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் இந்த மனு விவகாரம் குறித்த ஒரு விவாதத்தின்போது, அண்ணாதுரையை அமைச்சர் சி.சுப்பிரமணியம் நேரடியாகவே கேட்டார்.
(அப்போது காமராஜ் முதலமைச்சர்; சுப்பிரமணியம் அமைச்சர்; அண்ணாதுரை சட்டப் பேரவையில் தி.மு.க. கட்சியின் தலைவர்.)

“தி.மு.க.வினரின் தேச பக்தி குறித்து, காங்கிரஸ் பிரதிநிதி என்ற வகையில் நான் சந்தேகம் கொள்ளக் கூடாது என்று, ஒரு விவாத்தின்போது அண்ணாதுரை கூறினார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும், சென்னை மாகாணத்தை மட்டும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வைத்திருக்க வேண்டும் என்று கோரி, பிரிட்டிஷ் அமைச்சரிடம் தரப்பட்ட மனுவில் கையெழுத்திட்டவர்களில் நீங்களும் ஒருவர் என்று அப்போது நான் அண்ணாதுரையைப் பார்த்துப் பரிகாசம் செய்தேன்.

“இந்தப் பின்னணியில் தி.மு.க.வினரின் தேச பக்தி குறித்து நாங்கள் சந்தேகப்படுவது நியாயமே. எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடம் அளிக்காமல் உங்களது தேச பக்தியை நீங்கள் (தி.மு.க.வினர்) நிலை நாட்டவில்லையென்றால், உங்களது கடந்த கால வரலாறு என்றும் நினைவில் இருக்கும் என்றும் நான் கூறினேன்” என்று சி.சுப்பிரமணியம் விளக்கமாகவே தெரிவித்திருக்கிறார்.

சட்டப் பேரவையில் நேருக்கு நேராக அண்ணாதுரையைப் பார்த்து, சி.சுப்பிரமணியம் கூறியவை இந்த வாசகங்கள்.

சென்னை மாகாணத்திற்கு மட்டும் சுதந்திரம் அளிக்காமல், ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் அதை என்றென்றும் அடிமைப் பகுதியாக வைத்திருக்க வேண்டும் என்று கோரிய மனுவில் கையெழுத்திட்டவர்களில் ஒருவர் அண்ணாதுரை என்ற உண்மையை, சட்டப் பேரவையில் அண்ணாதுரை எதிரில் வீற்றிருக்கச் சுப்பிரமணியம் தெளிவான சொற்களில் வெளியிட்டார்.

அண்ணாதுரை அதை மறுக்க இயலவில்லை. அதுதான் திராவிடக் கட்சிகளின் ‘வரலாறு.’

அநாகரிக ஏசல்கள் 
சேலம் மாநாடு முடிந்து, அதில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தைத் தொடர்ந்து, ஈ.வெ.ரா. தலைமையில் திராவிடர் கழகம் என்ற பெயரில் ஒரு திராவிடக் கட்சி செயல்பட ஆரம்பித்ததும், ஜஸ்டிஸ் கட்சியினரும், திராவிடர் கழகத்தவரும் பரஸ்பரம் மிகவும் அநாகரிகமாக ஏசிக் கொண்டார்கள்.

“நேற்று வரையில் எங்களிடம் அவ்வப்போது பணம் வாங்கிக் கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்தவர்கள், இன்று திடீரென்று விசுவாசம் மாறி விட்டார்கள்” என்று ஜஸ்டிஸ் கட்சியினர் பிரசாரம் செய்தார்கள்.

“ஜஸ்டிஸ் கட்சி ஆடம்பர ஆசாமிகளின் கூடாரம்; அதில் தொண்டர்களே கிடையாது” என்று அண்ணாதுரை தரப்பினர் பதில் பிரசாரம் செய்தார்கள்.

1947 ஆகஸ்ட் 15– ஆம் தேதி இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிக்கப்படும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது. உடனே ஈ.வெ.ரா. பலரையும் திடுக்கிட வைத்த ஓர் அறிக்கையை வெளியிட்டார்; அண்ணாதுரை கொதித்து எழுந்தார். ஈ.வெ.ரா.வின் அறிக்கையைக் கடுமையாகக் கண்டித்து, அவர் திராவிட நாடு இதழில் நீண்ட ஒரு கட்டுரையை எழுதினார். அந்த ‘வரலாறு’ அடுத்த இதழில்.

ஆதார நூல்கள்: 

1. என் வாழ்க்கை நினைவுகள் - முதல் தொகுதி: திருப்புமுனை.
எழுதியவர் சி.சுப்பிரமணியம்.
வெளியிட்டோர்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், அம்பத்தூர், சென்னை -98.
முதற்பதிப்பு ஜனவரி (1994)

2. விடுதலைப் போரில் தமிழகம் - இரண்டாவது தொகுதி.
ஆசிரியர். ம.பொ.சிவஞானம் - (1983). 
 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 8

 
ஈ.வெ.ரா.வுக்கு அண்ணாதுரை கடும் கண்டனம்! – கே.சி.லட்சுமிநாராயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 8

ந்திய சுதந்திரப் போராட்டத்தை ஆதரிக்காததும், சுதந்திரப் போராட்ட வீரர்களை நாக்கிலே நரம்பின்றி ஏசித் தூற்றியதும் மிகப் பெரிய தவறுகள் என்ற ஒரு சிறிய உறுத்தல், இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டு விடும் என்று தென்பட்ட காலகட்டத்தில், அண்ணாதுரைக்கு ஏற்பட்டது என்று தோன்றுகிறது.

laxminarayanan_18_08_2011.jpg

விடுதலைப் போரில் ஈடுபட்டுத் தியாகங்கள் பல புரிந்தோரை, நிந்திப்பது தகாது என்று அவர் பேசவும் எழுதவும் ஆரம்பித்தார்.

மகாகவி பாரதியாரைப் பார்ப்பனர் என்று கொச்சை மொழிகளில் அன்றைய திராவிடர் கழகத்தினர் ஏசிக் கொண்டிருந்ததை, அண்ணாதுரை விரும்பவில்லை. பாரதியார் சமுதாய சீர்திருத்தச் செம்மல் என்று அவர் புகழாரம் சூட்டினார். பாரதி ஒரு மக்கள் கவிஞர் என்று சென்னை வானொலியில் அவர் உரை நிகழ்த்தினார்.

அதுமட்டுமின்றிப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்குப் பொற்கிழி வழங்கும் ஒரு விழா, அண்ணாதுரையின் பெருமுயற்சியால் 28.7.1946 அன்று நடந்தது. பாரதிக்குத் தாசன், அதாவது பாரதியாரின்அடிமை என்று தமது புனைப் பெயரை வைத்துக் கொண்ட, கனக சுப்புரத்தினத்திற்கு விழா எடுப்பதைத் திராவிடர் கழகத்தினரில் கணிசமானவர்கள் விரும்பவில்லை. அவர்கள் பாரதிதாசனைத் திட்டிக் கொண்டிருந்தார்கள். அவருக்குப் பொற்கிழி அளிக்க முன்வந்த அண்ணாதுரை மீதும் அவர்களது கோபம் பாய்ந்தது.

ஆனால், அண்ணாதுரை அது குறித்துக் கவலைப்படாமல் விழா ஏற்பாடுகளைக் கவனித்தார். அவரது அன்றைய நெருங்கிய சகாக்களான சி.வி.எம்.அண்ணாமலை, சி.டி.டி.அரசு, க.அன்பழகன், ஈ.வெ.கி.சம்பத் முதலியவர்கள் விழாவுக்காகத் தீவிரமாகப் பணி ஆற்றினார்கள். நாவலர் சோமசுந்தர பாரதியார், பேராசிரியர் ரா.பி.சேதுப் பிள்ளை, ப.ஜீவானந்தம், கி.ஆ.பெ.விஸ்வநாதம், டி.செங்கல்வராயன், ம.பொ.சிவஞானம், மு.வரதராசன் முதலியவர்கள் அந்த விழாவில் பேசினார்கள். அண்ணாதுரை பொற்கிழியைப் பாரதிதாசனிடம் அளித்தார்.

அந்த விழா கட்சி சார்பற்ற முறையில் நடந்தது. ஈ.வெ.ரா. அந்த விழாவில் கலந்து கொள்ளாமல் பகிஷ்கரித்தார்.
ஈ.வெ.ரா. அறிக்கை 
திராவிடர் கழகத்தில் இருந்த இளைஞர்களில் பலர் ஈ.வெ.ரா வுக்கு எதிராக அண்ணாதுரையை ஆதரித்தார்கள். 

கட்சியில் ஈ.வெ.ரா.வுக்கும், அண்ணாதுரைக்கும் இடையே பனிப்போர் ஆரம்பமாகி நடந்து கொண்டிருந்தது. ‘கட்சியில் ஈ.வெ.ரா., சர்வாதிகாரியாக நடந்து கொள்கிறார்’ என்று அண்ணாதுரை தரப்பினர் பிரசாரம் செய்தார்கள். 

கட்சியில் ஈ.வெ.ரா.வின் பணிகள் முடிந்து விட்டன என்றும், இனிமேல் அவருக்கு ஓய்வு தந்து விடலாம் என்றும் 29.9.1946 ‘திராவிட நாடு’ இதழில் அண்ணாதுரை ஓரளவு மறைமுகமாகவும், ஓரளவு பகிரங்கமாகவும் எழுதினார். 

1947 ஆகஸ்ட் பதினைந்தாம் தேதியன்று இந்தியா சுதந்திர நாடாக மலரும் என்று அன்றைய ஆங்கிலேய அரசினர் அதிகாரபூர்வமாகத் தெரிவித்தபோது, திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ.ரா. ஓர் அறிக்கையை வெளியிட்டார். 

“ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி வட ஆரியர்களின் ஆதிக்கம் உதயமாகும் நாள். அந்த நாள் திராவிடர்களுக்குத் துக்க நாள். எனவே, திராவிடர் கழகம் அந்த நாளைத் துக்க நாளாக அனுசரிக்கும்” என்று தெரிவித்த ஈ.வெ.ரா.வின் அறிக்கை ‘விடுதலை’ நாளிதழிலும், பிற இதழ்களிலும் பிரசுரமாயிற்று. 

அண்ணாதுரை கண்டனம் 
ஈ.வெ.ராவின் அறிக்கை வெளியானதும், அன்றைய திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணாதுரை கோபத்துடன் கொதித்தெழுந்தார். அவர் ஈ.வெ.ரா.வின் துக்க நாள் அறிக்கைக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்து, ஒரு நீண்ட கட்டுரையை 10.8.1947 தேதியிட்ட ‘திராவிட நாடு’ இதழில் வெளியிட்டார். 

ஈ.வெ.ரா.வை எதிர்த்துக் கண்டனம் தெரிவித்து அண்ணாதுரை எழுதிய முதலாவது அறிக்கை அது ஆகும். அதற்கு முன்பாக அவர் மறைமுகமாகச் சில கண்டனங்களைத் தெரிவித்து இருந்தார் என்ற போதிலும், ஈ.வெ.ரா.வுடன் நேரடியாக மோதுவதற்கு அவர் தயாராகி விட்டதை அனைவருக்கும் எடுத்துக் காட்டுவதாக அந்தக் கண்டன அறிக்கை அமைந்தது. 

அண்ணாதுரையின் அந்த நீண்ட அறிக்கையின் சில முக்கியமான வாசகங்கள் கீழே தரப்படுகின்றன. 

“ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி இந்திய சுதந்திர தினம். புதிய இந்திய சர்க்காரின் அமைப்பு நாள். ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி பாகிஸ்தான் வெற்றி நாள். புதிய பாகிஸ்தான் சர்க்கார் அமைப்பு நாள். “ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் ஒழியும் நாள். உலகிலே பேசப்படும் நாள். வரலாற்றிலே இந்நாள் இடம் பெறுகிறது. 

“ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி, பிரிட்டிஷ் ஆட்சியின் முடிவு நாள். புதிய சர்க்காரின் தொடக்க நாள். புதிய சர்க்கார் தத்தமது ஆட்சி வட்டாரங்களிலே நல்லாட்சி நடத்தியாக வேண்டுமென்று வலியுறுத்த, அதற்காகக் கிளர்ச்சி செய்ய, போராட, யாருக்கும் உரிமை உண்டு. பிரிட்டிஷ் ஆட்சி அன்றைய தினம் நீங்குகிறது என்பது மக்களுக்குள்ள இந்த உரிமையை அதிகப்படுத்துகிறது. 

“நாட்டு மக்கள், அனைவராலும் ஒப்புக் கொள்ளப்படுவதும், மக்களின் பிறப்புரிமையுமாகிய சுயராஜ்யத்துக்காக, தாங்கள் சரி என்று கொண்ட திட்டங்களின்படி நடந்து, அதனால் ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களை, சிறைவாசத்தை, தீவாந்தர சிட்சையை, தூக்கு மேடையைக் கூட மனமுவந்து ஏற்றுக் கொண்ட (விடுதலைப் போராட்ட) தியாகிகளுக்கு, வீரத்தை, தியாகத்தை, கொண்ட கொள்கைகளுக்காக கஷ்ட நஷ்டம் ஏற்க வேண்டும் என்ற கோட்பாட்டை மதிக்கும் திராவிடர் கழகத்தாராகிய நாம், வீர வணக்கம் செலுத்த வேண்டும். 

தியாகம் புரிந்தோமா?  
“எனவே, ஆகஸ்ட் பதினைந்தாம் தேதியின் முக்கியத்துவத்தை உணரவும், அந்நாள் நமது கழகம் என்ன விதமான போக்கு கொள்ள வேண்டும் என்பதைக் கவனிக்கவும், அதற்குப் பிறகு நமது வேலை முறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்காகவும், நமது கழகத்தின் நிர்வாகக் கமிட்டியோ, முக்கியஸ்தர்களோ கூடி யோசித்திருக்க வேண்டும். 

“உலகம் முழுவதும் கூர்ந்து கவனிக்கும் ஒரு மகத்தான சம்பவத்தை, நமது கொள்கையை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு அளந்து பார்ப்பதோ, உதாசீனம் செய்வதோ சரியாகாது. அம்முறையில் ஏதும் செய்யப்படவில்லை. 

“அது நமக்குத் துக்க நாள் என்று நாம் கூறுகிறோம். சரியா? முறையா? ஒன்றுபடச் செய்யும் திட்டமா? காங்கிரஸ் எது செய்தாலும் எதிர்ப்பதே இவர்கள் வேலை என்று நம்மைப் பற்றிக் கூறப்படும் குற்றத்தை, நாமே வலியச் சென்று ஏற்றுக் கொள்ளும் செயல் அல்லவா இது? 

“நிர்வாகத் தலைவரின் (ஈ.வெ.ரா.வின்) அறிக்கை மறுநாளே வெளிவந்தது. அதிலே ஆகஸ்ட் 15 துக்க நாள் என்று குறிக்கப்பட்டது. அதற்குப் பிறகு ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி (சுதந்திர நாள்) நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடாது என்று ‘விடுதலை’ அறிவித்தது. இந்தப் போக்கு விளக்கம் தருவதாகவோ, நமது எதிர்காலத்தைச் செம்மைப்படுத்தும் முறையாகவோ தோன்றவில்லை. 

“ஒரு திட்டத்துக்கு, ஒரு இன மக்களில் பெருவாரியானவர்கள் ஆதரவு இருக்கிறது என்பதை ஜனநாயக முறைப்படி, ஜனாப் ஜின்னா காட்டியே, வெற்றி பெற்றார். 

“அதுபோலவே, காங்கிரஸும், சுயராஜ்யக் கோரிக்கைக்குச் சகலரும் ஆதரவளிக்கிறார்கள் என்பதை, ஜனநாயக முறையான தேர்தல் முறைப்படியும், விடுதலைப் போர் நடத்தியும் காட்டி விட்டது. 

“நாம் ஆரம்ப கட்டத்தில், திட்டத்தை விளக்குவதில், அதற்கு ஆதரவு திரட்டுவதில் இருக்கிறோம். கிளர்ச்சி இல்லை, போர் இல்லை. இன்னமும், நமது உடலிலே இதற்காக தியாகத் தழும்பு ஏற்படவில்லை. குமரன் இல்லை, சிதம்பரம் பிள்ளை இல்லை!  


தீராத பழிச்சொல் 

“நம்முடைய வீர இளைஞர்கள் மீது இதுநாள் வரையில் சுமத்தப்பட்ட பழிச்சொல், நாம் பிரிட்டிஷாரின் அடிமைகள் என்பது. 

“அந்த பிரிட்டிஷாரின் ஆட்சி முடியும்போது நாம் துக்கம் கொண்டாடுவது, இந்தப் பழிச் சொல்லை, நாமாகவே நம் மீது சுமத்தும்படி, அவர்களை வற்புறுத்தி அழைப்பதாகும். 

“காங்கிரஸார் பழி சுமத்தியதுபோல, நாம் பிரிட்டிஷாரின் அடிமைகள் அல்ல என்பதை விளக்க நமக்கு ஒரு நாள், கடைசி நாள், ஆகஸ்ட் 15. நாம் ஏன் அந்தச் சந்தர்ப்பத்தை இழந்து அழியாத பழிச் சொல்லைத் தேடிக் கொள்ள வேண்டும்?” 

– இவ்வாறு அண்ணாதுரை அழுத்தந்திருத்தமாகக் கேள்விகளை எழுப்பினார். 

அண்ணாதுரையின் அறிக்கையை ஈ.வெ.ரா. அலட்சியப்படுத்தி ஒதுக்கி விட்டு, விடுதலைத் திருநாளைத் துக்க நாளாக அனுசரித்தார்; அழியாத பழிச் சொல்லைத் தேடிக் கொண்டார்! 

திராவிடக் கட்சிகளின் வரலாற்றில் ஒரு திருப்பு முனையை உருவாக்கிய ஒரு பெரிய நிகழ்ச்சி 1949– ஆம் ஆண்டில் அரங்கேறியது. 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 9

 
பெட்டியும், சாவியும் எங்கே? – கே.சி.லட்சுமி நாராயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 9

1944 – ஆம் ஆண்டில் சேலம் மாநாட்டில் ஜஸ்டிஸ் கட்சியின் ஒரு பிரிவினர், திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டு இயங்க ஆரம்பித்த இரண்டு வருடங்களில், திராவிடர் கழகத்தில் ஈ.வெ.ரா.வின் தலைமைக்கு ஒரு வலிமையான எதிர்ப்பு உருவாகி வளர்ந்து வந்தது.

“திராவிடர் கழக விவகாரங்களில் எவரையும் ஆலோசனை கலக்காமல் ஈ.வெ.ரா. சர்வாதிகாரியாகச் செயல்பட்டார்; கட்சியில் எவரையும் அவர் மதிப்பது இல்லை; கட்சியின் நிதி விவகாரங்கள், சொத்துக்கள் ஆகியவை பற்றி எவருக்கும் அவர் முறையாகத் தெரிவிப்பது இல்லை; கட்சியில் உள்ள எவரையும் தம் மனம் போன போக்கில் அலட்சியப்படுத்துகிறார்” என்று அண்ணாதுரை தரப்பினர் ஈ.வெ.ரா. மீது குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காகக் கூறினார்கள்.

திராவிடர் கழக உறுப்பினர்கள் குழப்பம் அடைந்தார்கள். சிலர் அண்ணாதுரையை ஆதரித்தார்கள்; சிலர் ஈ.வெ.ரா.வுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்; வேறு சிலர் ஈ.வெ.ரா.வுக்கும் நல்லவர்களாய், அண்ணாதுரைக்கும் வேண்டியவர்களாய் ஒட்டுப் போடப் பெருமுயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.

ஈ.வெ.ரா.வின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமி நாயக்கர். அவர் சித்த வைத்தியராக விளங்கியவர்; பெரும் செல்வந்தர்; தூய்மையான வைணவர். அவர் எப்போதும் துவாதச திருநாமம் மேனியில் துலங்கக் காட்சி தருவார் என்று ராஜாஜி ஒரு பொது நிகழ்ச்சியில் ஒருமுறை குறிப்பிட்டார். கிருஷ்ணசாமி நாயக்கருக்குச் சம்பத், செல்வன், மிராண்டா, செல்லா என்று நான்கு மக்கள். மூத்த புதல்வர் சம்பத் பொதுவாழ்வில் இளமைக்காலம் முதல் அண்ணாதுரையுடன் சேர்ந்து பணியாற்றினார். தம்முடன் பழகியவர்களில் சம்பத் ஒருவரை மட்டுமே அவன், இவன் என்று அண்ணாதுரை பொது மேடைகளிலும் அன்புடன் குறிப்பிடுவார். அந்த அளவுக்கு இருவருக்கும் இடையே நெருக்கம் இருந்தது.

pettium_savium_25_08_2011.jpg
சம்பத்

திராவிடர் கழகத்தில், தனது சித்தப்பா ஈ.வெ.ரா.வின் தலைமைக்கு எதிராக, அண்ணாதுரையுடன் சம்பத் மிகவும் தீவிரமாக வேலை செய்தார். 
சம்பத் தகவல் 
“1949– ஆம் ஆண்டில்தான் திராவிடர் கழகத்திலிருந்து நாம் பிரிந்தோம். ஆனால், திராவிடர் கழகத்திற்குள் குமுறல் 1946– ஆம் ஆண்டு முதலே இருந்து வந்தது. திராவிடர் கழகம் ஒரு நல்ல அரசியல் கட்சியாக, ஜனநாயக முறைப்படி இயங்கவில்லை என்று அண்ணாதுரையும், நாங்களும் வருத்தப்பட்டோம்” என்று, 1961– ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கட்சி என்ற ஒரு புதிய கட்சியை ஆரம்பித்த பிறகு, அக்கட்சியின் துவக்க விழா கூட்டத்தில் நிகழ்த்திய நீண்டதொரு உரையில் ஈ.வெ.கி.சம்பத் கூறினார்.

அந்த நீண்ட உரையில் திராவிடர் கழகம் சம்பந்தமான பல செய்திகளை சம்பத் குறிப்பிட்டார். அவற்றைச் சுருக்கமாக கீழே தருகிறேன்.

“1947 ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தைத் துக்க தினமாக அனுசரிப்பது என்ற ஈ.வெ.ரா.வின் முடிவு தவறு என்ற எண்ணம், திராவிடர் கழகத்தின் பல இளைஞர்களின் உள்ளத்தில் இருந்தது. எனினும் அந்த எண்ணத்தை வெளியிட ஸ்தாபனத்தில் இடம் இல்லாமல் இருந்தது; வாய்ப்பு இல்லாமல் இருந்தது; கமிட்டிகள் கூடாத கமிட்டிகளாகவே இருந்து விட்டன.

“இந்த நிலையில்தான் தூத்துக்குடி (திராவிடர் கழக) மாகாண மாநாடு நடைபெறப் போவதாக அறிவிக்கப்பட்டது. உடனே தோழர் நெடுஞ்செழியன் தனது ‘மன்றம்’ இதழில், ‘இப்போது மாநாடு எதற்காகக் கூடுகிறது, கட்சியின் கமிட்டிகள் எல்லாம் செயலற்றுக் கிடக்கும்போது, மாநாட்டில் கூடுவதும் பேசுவதும் எதற்காக?’ என்றெல்லாம் எழுதினார்.

“உடனே இதுகுறித்து நாடு பூராவிலும் உள்ள கழகத் தோழர்களிடையே சிறு சர்ச்சை எழுந்தது. மாநாட்டிற்கு வந்தால், நெடுஞ்செழியன் அடிக்கப்படுவார் என்று கூடப் பேசப்பட்டது. உடனே நாங்கள் எல்லோரும் திருச்சியில் தோழர் சாம்பு இல்லத்தில் கூடி, தூத்துக்குடி மாநாட்டில் கலந்து கொள்வது இல்லை என்று முடிவு செய்தோம்” என்று சம்பத் தெரிவித்தார். அதன்படி தூத்துக்குடி மாநாட்டில் சம்பத்தும், அவரது ஆதரவாளர்களும் கலந்து கொள்ளவில்லை.

மாநாட்டிற்கு அண்ணாதுரை ஏன் வரவில்லை என்ற கேள்வி ஈ.வெ.ரா.விடம் கேட்கப்பட்டது. “இதுமாதிரி அவன் வரவில்லை, இவன் வரவில்லை என்று என்னிடம் கேட்காதீர்கள். இது என்ன பாட்டுக் கச்சேரியா, சுப்புலெட்சுமி ஏன் வரவில்லை என்று கேட்பதற்கு?” என்று ஈ.வெ.ரா. சூடாகப் பதிலளித்தார்.

எனினும் தூத்துக்குடி மாநாட்டை அண்ணாதுரை பகிஷ்கரித்ததால் ஏற்பட்ட விளைவுகளைச் சமாளிக்க ஈ.வெ.ரா. விரும்பினார் என்று தோன்றுகிறது. அந்த மாநாடு முடிந்த பிறகு, “இவர்களுக்கு என்ன மனக்குறை, கேட்டு வாருங்கள்” என்று அண்ணாதுரையிடம் பெத்தாம்பாளையம் பழனிச்சாமியை தூது அனுப்பினார். திராவிடர் கழகத்தில் இருந்த நிலைமைகளையும், தங்களது மனக்குமுறல்களையும், அண்ணாதுரையின் சார்பில் சம்பத் அவரிடம் எடுத்துச் சொன்னார். 
பெட்டியும் சாவியும்

பிறகு ஈ.வெ.ரா. ஒரு சமரச ஏற்பாட்டைத் தெரிவித்தார். அதன்படி பெத்தாம்பாளையம் பழனிச்சாமியை வரவேற்புக் கமிட்டித் தலைவராகப் போட்டு, ஈரோட்டில் ஒரு தனி மாநாடு நடத்துவது என்றும், அந்த மாநாட்டில் மனக்குறைகள் நீக்கப்படும் என்றும் ஈ.வெ.ரா. தெரிவித்ததாக சம்பத் தமது உரையில் விவரித்தார்.

ஈரோடு மாநாடு அண்ணாதுரை தலைமையில் 1948 அக்டோபர் 23, 24 ஆகிய நாட்களில் நடந்தது. 1947 ஆகஸ்ட் 15 துக்க நாள் கருத்து, எதிர்க் கருத்து சர்ச்சைக்குப் பிறகு அண்ணாதுரையும், ஈ.வெ.ரா.வும் அந்த மாநாட்டில் ஒரே மேடையில் கலந்து கொண்டார்கள்.

“பெட்டிச் சாவியை அண்ணாதுரை கைகளில் கொடுத்துவிட்டேன்” என்று அந்த மாநாட்டில் ஈ.வெ.ரா. அறிவித்தார். அதாவது கட்சியின் வரவு செலவுக் கணக்குகள் அடங்கிய நிதி, அண்ணாதுரையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது என்று ஈ.வெ.ரா. பகிரங்கமாகத் தெரிவித்தார்.

ஈ.வெ.ரா.வின் அறிவிப்பு கழக உறுப்பினர்களை ஏமாற்றிய ஒரு நாடகம் என்று அடுத்த வாரமே அண்ணாதுரை அம்பலப்படுத்தினார்.

“பெட்டிச் சாவியைக் கொடுத்ததாக பெரியார் பேசியதால், பலர் திராவிடர் கழகத்திற்கு நான் தலைவன் ஆக்கப்பட்டு விட்டேனோ என்று சந்தேகப்படுகிறார்கள். எப்போதும் போல் தி.பொ.வேதாசலம்தான் நிர்வாகத் தலைவர். இதில் ஒன்றும் மாற்றம் இல்லை” என்று அண்ணாதுரை ‘திராவிட நாடு’ இதழில் விளக்கம் தந்தார்.

“சாவியைக் கொடுப்பதாகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் ஐயா (ஈ.வெ.ரா.) சொன்னாரே தவிர, சாவியையும் தரவில்லை! பெட்டியையும் தரவில்லை! மாநாட்டில் மிச்சப்பட்ட பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பணத்தோடு, பெட்டியும் சாவியும் ஐயாவின் (ஈ.வெ.ரா.வின்) சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீரான்சாகிபு வீட்டில்தான் இருந்தன” என்று இராம.அரங்கண்ணல் சில ஆண்டுகளுக்குப் பிறகு, ‘திராவிடன்’ இதழில் (26.9.1956) எழுதி இந்த உண்மையை மீண்டும் பதிவு செய்தார். 
ஈ.வெ.ரா. பிரசாரம்

ஆக, “ஈரோடு மாநாடு முடிந்த பிறகும், திராவிடர் கழகத்தில் காரியங்கள் முன்போலவே நடைபெற்று வந்ததால், வெளியே மக்களிடையே அண்ணாதுரையும் ஈ.வெ.ரா.வும் ஒன்றுபட்டு விட்டார்கள் என்று பேசப்பட்டாலும், உள்ளே மனக்குமுறல் நீங்கிய பாடில்லை” என்று சம்பத் தமது உரையில் தெரிவித்தார்.

“அதன் பேரில், உள்ளே இருந்து கொண்டே அண்ணாதுரை ஒத்துழையாமை செய்யத் துவங்கினார். ‘திராவிட நாடு’ இதழில் கேள்வி–பதில் பகுதி ஒன்றைத் துவக்கினார். பல பத்திரிகை ஆசிரியர்கள் செய்வதைப் போலவே, இவரும் தானாகவே கேள்விகளை எழுதி, அதற்குப் பதில்களையும் எழுதினார். ‘நீங்கள் திராவிடர் கழகத்திலிருந்து விலகி விட்டீர்களா?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டு, அதற்கு ‘விலகவில்லை, ஒதுங்கியிருக்கிறேன்’ என்று பதிலும் எழுதினார். இந்தப் போக்கு பிடிக்காதவராக ‘இவர்கள் எல்லோரும் துரோகிகள்’ என்ற திண்ணைப் பேச்சை பெரியார் முடுக்கி விட்டார்” என்று சம்பத் தமது உரையில் மேலும் தெரிவித்தார்.

ஈரோடு மாநாட்டிற்குப் பிறகு, கரூர் நகரைச் சேர்ந்த திராவிடர் கழகத் தோழர்கள் சிலர் மீது, கலவர வழக்கு ஒன்று வந்து சேர்ந்தது. அந்த வழக்கை நடத்த ஈ.வெ.ரா. பணம் தர மறுத்து விட்டார். உடனே அண்ணாதுரையும், அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நிதியை மிச்சப்படுத்தி, கரூர் கலவர வழக்குக்காக ஈ.வெ.ரா.விடம் கொடுத்தார்கள்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகும் திராவிடர் கழகத்திற்குள் குமுறல் நீடித்து வந்தது. அண்ணாதுரையும், நெடுஞ்செழியன், சம்பத் முதலியவர்களும் கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல், பாரதி படிப்பகம் போன்ற பெயர்களில் உள்ள மன்றங்கள் சார்பில், பல ஊர்களில் நடந்த கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வந்தார்கள்.

அண்ணாதுரை ஓர் உல்லாச மனிதர் என்றும், சோம்பேறி என்றும் ஈ.வெ.ரா. மூலம் ஒரு பிரசாரம் தீவிரமாக நடந்தது. அண்ணாதுரை அரசியலுக்கு லாயக்கற்றவர் என்று காட்டவும் ஈ.வெ.ரா. முயன்றார். இந்த முயற்சிகள் அனைத்தையும் சில ஆண்டுகளுக்குப் பிறகு இராம.அரங்கண்ணல் ஒரு கட்டுரையில் அம்பலப்படுத்தினார்.

ஆதார நூல்கள்: 
கட்சிப் பிறந்தது - ஈ.வெ.கி. சம்பத் தமிழ்த் தேசியக் கட்சி துவக்க விழா கூட்டத்தில் நிகழ்த்திய உரை.
வெளியிட்டோர்: கண்ணதாசன் பதிப்பகம், 2/127, மவுண்ட்ரோடு, சென்னை - 6 (1961 ஜூலை)

(தொடரும்) 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 10

 
ராஜாஜியுடன் ஈ.வே.ரா. பேசிய ரகசியம்! – கே.சி.லட்சுமிநாராயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 10

ராம.அரங்கண்ணல் கழகங்களில் ஒரு மூத்த உறுப்பினர். கருணாநிதி ஒரு பேச்சாளராக மட்டும் இருந்த காலத்திலேயே, அரங்கண்ணல் ஈ.வெ.ரா.வின் ‘குடியரசு’ அலுவலகத்தில் வேலை செய்தார். பிறகு ‘விடுதலை’ நாளிதழில் சேர்ந்து பணியாற்றினார்.

ஆரம்ப காலத்தில் அரங்கண்ணலுக்கு, அண்ணாதுரை மீது பற்றுக் கிடையாது. தமது நிலை சிறிது சிறிதாக மாறியதை, அவரே பின்னர் ‘திராவிடன்’ இதழில் எழுதிய ஒரு கட்டுரையில் ஒப்புக் கொண்டார். (26.9.1956)

அரங்கண்ணல் ‘குடியரசு’ அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, குடந்தை நகரில் திராவிடர் கழக உறுப்பினர்களின் கருப்புச் சட்டை மாநாடு நடந்தது. அதில் ஈ.வெ.ரா., அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். மாநாட்டுக்குப் போய்விட்டு ஈ.வெ.ரா. திரும்பினார். மாநாடு எவ்வாறு நடந்தது என்று அரங்கண்ணல் ஆர்வத்துடன் விசாரித்தார்.

“பெரியார் சொன்ன முதல் வார்த்தையே, ‘நல்லா திட்டிப்போட்டேனுங்க! குள்ள நரிப்பசங்க...ன்னு சொல்லிப் போட்டேன். பின்னே என்னாங்க, ஏன் கருப்புச் சட்டை போடாமே, இந்த அண்ணாதுரை, சின்னதம்பியெல்லாம் மேடைக்கு வரணும்?’ என்பதுதான்” என்று அரங்கண்ணல் எழுதியிருக்கிறார்.

அந்நாட்களில் திராவிடர் கழக உறுப்பினர்கள் எல்லோரும் கருப்புச் சட்டை அணிய வேண்டும் என்று ஈ.வெ.ரா. ஆணையிட்டிருந்தார். தம்மால் கருப்புச் சட்டை அணிய இயலாது என்று அண்ணாதுரை அந்த ஆணை வெளியானதுமே மறுத்து விட்டார். அவரைப் பின்பற்றி நெடுஞ்செழியன் முதலியவர்களும் கருப்புச் சட்டை போட மறுத்தார்கள்.

குடந்தை மாநாட்டில் அண்ணாதுரை கருப்புச் சட்டை போடாமல் மேடைக்கு வந்தார். ஈ.வெ.ரா.வுக்கு மிகுந்த கோபம் உண்டாயிற்று. மேடையிலேயே அண்ணாதுரையையும், மற்றவர்களையும் கடுமையாக ஏசிப் பேசிவிட்டார். தாம் அவ்வாறு செய்ததையே அரங்கண்ணலிடம் ஈ.வெ.ரா. தெரிவித்தார். 
அண்ணாதுரையின் பெயரை ‘அண்ணாதுரை, சின்னத்தம்பி’ என்று கூறி ஈ.வெ.ரா. கிண்டல் செய்ததைக் கவனிக்க வேண்டும்!

ஈ.வெ.ரா.வின் ‘குடியரசு’ அலுவலகத்தில் ஈ.வெ.ரா.வுடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு அமைந்ததால், அவரைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள முடிந்தது என்று அரங்கண்ணல் குறிப்பிட்டு இருக்கிறார்.

அப்போது சென்னையில் மே தின விழா நடந்தது. அதில் அண்ணாதுரை கலந்து கொண்டு பேசினார். அவரது அந்த உரையை என்.வி.நடராசன் அப்படியே எழுதி எடுத்துக் கொண்டு வந்தார். அதை, ஈ.வெ.ரா.வுக்குத் தெரியாமல் ‘விடுதலை’ நாளிதழில், ஒரு பிரமாதமான தலைப்பிட்டு அரங்கண்ணல் பிரசுரித்து விட்டார். அண்ணாதுரையின் உருவம் அடங்கிய ‘பிளாக்’கை ‘போர்வாள்’ அலுவலகத்திலிருந்து இரவலாக வாங்கி, கட்டுரையுடன் சேர்த்து வெளியிட்டு விட்டார்கள்.

மறுநாள் அலுவலகத்திற்கு ஈ.வெ.ரா. வந்ததும், அண்ணாதுரையின் சொற்பொழிவு பிரசுரமான இதழைப் பார்த்துப் பெருங்கோபம் கொண்டார். “பெருமாள் சோத்தைத் தின்றுவிட்டு, பெருமாளுக்குத் துரோகம் செய்கின்றான்க!” என்று அரங்கண்ணலையும், விடுதலை அலுவலகத்தில் பணிபுரிந்த பூ.கணேசன் என்பவரையும் குறிப்பிட்டு ஈ.வெ.ரா. கொதிப்புடன் கூறினார்.

ஈ.வெ.ரா.வின் அறிக்கை

rajaji_ragasiyam_01_09_2011_02.jpg

ந்தச் சொல் உள்ளபடியே, என் மனத்திலும், நண்பர் கணேசு மனத்திலும் ஆழப் பதிந்தது! நாங்கள் ஒன்றும் சோற்றுக்கு வீங்கிப் போய் ‘விடுதலை’க்குப் போகவில்லை! விவரம் அறிந்தவர்களுக்குத் தெரியும், எங்களுடைய இல்லத்திலே தினசரி எத்தனை பேருக்குச் சோறு கிடைக்கிறது என்று. ஐயா(ஈ.வெ.ரா.) சொன்ன அந்த வாசகம், பெரியாருடைய மனத்தில், ‘தான்’ இருக்கிறதே ஒழிய ‘கழகம்’ இல்லை என்கிற உண்மையை உணர்த்திற்று” என்று அரங்கண்ணல் குறிப்பிட்டிருக்கிறார்.

“அண்ணாதுரை, பாரதிதாசன் ஆகியோர் மீது ஈ.வெ.ரா.வுக்கு ஓர் எரிச்சல் ஏற்பட்டு மிகப் பெரிதாக வளர்ந்து கொண்டிருந்தது” என்றும், “ஈ.வெ.ரா. கழகத்தைப் பொதுச் சொத்தாகக் கருதாமல், அதையும் ஒரு ஜமீன் போல எண்ணினார் என்பது மட்டும் என் போன்றோர்க்குத் தெளிவாகத் தெரிந்தது” என்றும் அரங்கண்ணல், தமது கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார். 
திராவிடர் கழகத்தில் இராம. அரங்கண்ணல் போன்றோர் மெல்ல மெல்ல ஈ.வெ.ரா.விடமிருந்து விலகி, அண்ணாதுரையை நெருங்கி வந்து கொண்டிருந்தார்கள்.

ஈ.வெ.கி.சம்பத், ‘விடுதலை’ அலுவலக நிர்வாகியாக இருந்தபோது ஒரு நிகழ்ச்சி நடந்தது. அப்போது மாவூர் சர்மா என்பவரின் தோட்டத்தில் பயிற்சி முகாம் நடத்திக் கொண்டிருந்த ஈ.வெ.ரா., ‘விடுதலை’யில் பிரசுரிப்பதற்காக ஒரு செய்தியைச் சம்பத்திற்கு அனுப்பினார்.

திராவிடர் கழகத்தில் இருந்த அழகிரி 28.3.1949 அன்று மரணம் அடைந்தார். அவர் மறைந்த சில நாட்களுக்குப் பிறகு தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் மாணவர்கள் மாநாடு ஒன்று நடந்தது. அதில் க.அன்பழகன், ஜனார்த்தனம், கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். ‘அழகிரியின் கடைசிக் காலத்தில் திராவிடர் கழகமும், ஈ.வெ.ரா.வும் அவரைச் சரிவரக் கவனிக்காமல் விட்டு விட்டார்கள்’ என்று அன்பழகனும், கருணாநிதியும் பேசினார்கள் என்ற தகவல் மாவூரில் இருந்த ஈ.வெ.ரா.வை எட்டியது.

“அன்பழகனையும் கருணாநிதியையும், திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் இனிமேல் கூட்டங்களுக்கு அழைக்கக் கூடாது” என்று ஓர் அறிக்கையைத் தயாரித்து, அதை ஒரு செய்தியாக வெளியிடுமாறு சம்பத்திற்கு ஈ.வெ.ரா. அனுப்பியிருந்தார். அந்தச் செய்தியை வெளியிட்டால் அன்பழகன், கருணாநிதி ஆகியோரின் பொதுவாழ்வு பாதிக்கப்படும் என்று கருதிய சம்பத், அது குறித்து ‘விடுதலை’ ஆசிரியர் குருசாமியுடன் பேசினார். பிறகு அண்ணாதுரைக்கு டெலிஃபோன் செய்து, செய்தியைப் போடுவது பற்றிக் கேட்டார்.

அண்ணாதுரையின் ஆலோசனைப்படி அந்தச் செய்தி வெளியிடப்படவில்லை. அந்தச் செய்தியை எப்படி வெளியிடுவது என்று, குருசாமி சென்று ஈ.வெ.ரா.வைக் கேட்டு வருவது நல்லது என்ற அண்ணாதுரையின் யோசனைப்படி, குருசாமியை சம்பத் அனுப்பி வைத்தார்.

குருசாமியைப் பார்த்ததும் ஈ.வெ.ரா. கேட்ட முதல் கேள்வி, “என்ன, அந்தச் செய்தியைப் போட்டு விட்டீர்களா?” என்பதுதான். குருசாமி, “செய்தியை எப்படிப் போடுவது என்று கேட்டுப் போகத்தான் வந்தேன்” என்று கூறினார். “செய்தியைப் போடுங்கள் என்றால், போட்டுவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, எப்படிப் போடுவது என்று கேட்கக் கூடாது”என்று ஈ.வெ.ரா. சொல்லி அனுப்பினார்.

இந்த விவகாரம் பற்றிக் கருணாநிதி அவரது ‘நெஞ்சுக்கு நீதி’ தொடரிலும் குறிப்பிட்டிருக்கிறார். 
“பெரியாரின் அறிக்கை எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. நான் எந்தப் பதிலும் கூறாமல் இருந்து விட்டேன். எங்களைத் திராவிடர் கழகத் தோழர்கள் கூட்டத்திற்கு அழைப்பதை நிறுத்திக் கொண்டார்கள்” என்று கருணாநிதி எழுதியிருக்கிறார்.

(இந்த ‘நெஞ்சுக்கு நீதி’ தொடர் ‘குமுதம்’ இதழில் கருணாநிதி எழுதியது ஆகும்.)

ரகசியப் பேச்சு

1949 மே மாதம் 14– ஆம் தேதியன்று, அப்பொழுது இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜியை, திருவண்ணாமலையில் ஈ.வெ.ரா. சந்தித்தார். அங்கு அவர் ராஜாஜியுடன் நீண்ட நேரம் பேசினார். ராஜாஜி – ஈ.வெ.ரா. சந்திப்பு பத்திரிகைகளில் வெளியாயிற்று.

rajaji_ragasiyam_01_09_2011_01.jpg

திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களிடையே, அந்தச் சந்திப்பு ஒரு பெரிய கேள்விக்குறியையும், சலசலப்பையும் உண்டாக்கியது. சந்திப்பின் விவரங்களை அறிந்து கொள்ள திராவிடர் கழகத் தோழர்கள் முயன்றார்கள். ஆனால், அதுபற்றி ஒரு சிறிய செய்தியையும் ஈ.வெ.ரா. வெளியிடவில்லை.

பார்ப்பனர் – பார்ப்பனர் அல்லாதார் போராட்டத்தைத் திராவிடர் கழகம் மிகவும் தீவிரமாக நடத்திக் கொண்டிருந்த நேரம் அது. தினசரி காலையிலும், பகலிலும், மாலையிலும், இரவிலும் ராஜாஜியைப் பார்ப்பனர் என்று கூறித் திராவிடர் கழகத்தவர் ஏசிக் கொண்டிருந்த நேரத்தில், திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ.ரா., திருவண்ணாமலைக்கே சென்று ராஜாஜியுடன் நீண்ட நேரம் என்ன பேசினார் என்பதை அறிந்து கொள்ள, திராவிடர் கழகத்தவர் மிகவும் விரும்பினார்கள்.

28.5.1949 அன்று கோவையில் ஜி.டி.நாயுடு ஏற்பாட்டில் நடந்த ஒரு மாநாட்டில் ஈ.வெ.ரா.வும், அண்ணாதுரையும் கலந்து கொண்டார்கள். 
“ஈ.வெ.ரா.வும் ராஜாஜியும் சமீபத்தில் திருவண்ணாமலையில் சந்தித்தார்கள்; அது என்ன விஷயம் என்று இந்த மாநாட்டில் ஈ.வெ.ரா. எல்லோருக்கும் தெரியும்படி சொல்ல வேண்டும்” என்று ஜி.டி. நாயுடு பேசுகையில் கேட்டுக் கொண்டார்.

அந்த மாநாட்டில் ஈ.வெ.ரா.வுக்கு முன்பாகப் பேசிய அண்ணாதுரையும், இந்தக் கோரிக்கையை வெளியிட்டார்.

“அது முற்றிலும் எனது சொந்த விஷயம். அதுபற்றி மாநாட்டில் வெளியிட முடியாது” என்று ஈ.வெ.ரா. மிகுந்த கோபத்துடன் தமது உரையில் பதில் அளித்தார்!!

(தொடரும்) 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 11

 
72 – க்கும், 26 – க்கும் திருமணம்! – கே.சி.லட்சுமிநாரயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 11

‘தி
ருவண்ணாமலையில் ராஜாஜியைத் தாம் சந்தித்துப் பேசியது தமது சொந்த விஷயம்’ என்று அண்ணாதுரைக்கும், ஜி.டி.நாயுடுவுக்கும் கோவை மாநாட்டில் கோபத்துடன் பதில் அளித்த ஈ.வெ.ரா., பிறகு அதே மாநாட்டில் உரை நிகழ்த்துகையில் தாமாகவே இந்த விஷயத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்.

“எனக்குப் பின் கட்சிக்கும், என் சொந்தத்திற்கும் அடுத்த வாரிசு ஏற்படுத்த வேண்டும். இதை விரைவில் செய்யப் போகிறேன்” – என்று ஈ.வெ.ரா. கோவை மாநாட்டில் தமது உரையில் தெரிவித்தார். 1.6.1949 தேதிய ‘விடுதலை’ இதழில் அந்தப் பேச்சு வெளியானது.

அந்தப் பேச்சுக்கு வலு தரும் விதமாக, ‘விளக்கம்’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை ஈ.வெ.ரா. 19.6.1949 தேதி ‘விடுதலை’யில் கையொப்பமிட்டு எழுதினார்.

“இயக்க விஷயத்தில் எனக்கு, இதுவரை அலைந்ததுபோல் அலைய உடல்நலம் இடம் கொடுக்கவில்லை. என்னைப் போல் பொறுப்பு எடுத்துக் கொள்ளத்தக்க ஆள் யார் இருக்கிறார்கள் என்பதில், எனக்கு நம்பிக்கை உள்ளவர்கள் கிடைக்கவில்லை. ஆதலால், எனக்கு வாரிசாக ஒருவரை ஏற்படுத்தி, அவர் மூலம் ஏற்பாடு செய்து விட்டுப் போக வேண்டும் என்று அதிக கவலை கொண்டு இருக்கிறேன். இது பற்றி சி.ஆர்.(ராஜாஜி) அவர்களிடம் பேசினேன்” என்று அந்த அறிக்கையில் ஈ.வெ.ரா. கூறினார். அடுத்து ஈ.வெ.ரா. மற்றோர் அறிக்கையை வெளியிட்டார்.

“எனக்கும், எனது பொருளுக்கும் சட்டப்படிக்கான வாரிசாக ஒருவரை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமும், அவசரமும் ஆகும். ஆகையால், நான் ஐந்தாறு வருடங்களாகப் பழகி, நம்பிக்கை கொண்டதும், என் நலத்திலும், இயக்க நலத்திலும் உண்மையான பற்றும், கவலையும் கொண்டு நடந்து கொண்டிருக்கிறதுமான மணியம்மையை எப்படியாவது வாரிசுரிமையாக ஆக்கிக் கொண்டு, அந்த வாரிசு உரிமையையும், தனிப்பட்ட தன்மையையும் சேர்த்து, மற்றும் 4, 5 பேர்களைச் சேர்த்து இயக்க நடப்பிற்கும், பொருள் பாதுகாப்பிற்குமாக ஒரு டிரஸ்ட் பத்திரம் எழுதி வைக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். பத்திரம் எழுதப்படவிருக்கிறது. அது சட்டப்படி செல்லுபடி ஆவதற்காக என்று, நமது இஷ்டத்திற்கு விரோதமாகச் சில சொற்கள் பயன்படுத்த நேரிட்டால், அதனால் கொள்கையே போய்விட்டது என்றோ, போய்விடும் என்றோ பயப்படுவது உறுதியற்ற தன்மை ஆகும்” என்று அந்த அறிக்கையில் ஈ.வெ.ரா. எழுதி இருந்தார்.

‘அந்த அறிக்கையில், ‘சட்டப்படி செல்லுபடி ஆவதற்காக’ என்று எழுதப்பட்டிருந்த வாசகத்தின் ரகசியத்தை அனைவரும் புரிந்து கொண்டார்கள். மணியம்மையைப் பெரியார் மணக்கப் போகிறார் என்பதுதான் அந்த வாசகத்தின் உண்மைப் பொருள் ஆகும்’ என்று, பல வருடங்களுக்குப் பிறகு, கருணாநிதி தமது ‘நெஞ்சுக்கு நீதி’ நூலில் எழுதி இருந்தார். 
28.6.1949 தேதிய ‘விடுதலை’யில் மற்றொரு விளக்க அறிக்கையை ஈ.வெ.ரா. எழுதி வெளியிட்டிருந்தார்.

“என்னிடம் அன்பும், எனது நலத்தில் கவலையும் உள்ளவர்களுக்கும் சற்றுப் புரட்சியாகவும், திடுக்கிடக் கூடியதாகவும், இயக்கமே அழிந்து விடுமோ என்று பயப்படக் கூடியதாகவும், எனக்கு ஒரு கெட்ட பெயரும், இழிவும் ஏற்படக் கூடிய பெரிய தவறாகவும் கூடக் காணப்படுவதாகத் தெரிகிறது” என்று அந்த அறிக்கையில் ஈ.வெ.ரா. குறிப்பிட்டிருந்தார்.

“என்னைப் பற்றியும், இயக்கத்தைப் பற்றியும், இயக்க நடப்பைப் பற்றியும், எனக்குப் பின்னும் ஓர் அளவுக்காவது இயக்கம் நடைபெற வேண்டும் என்பது பற்றியும் மிகக் கவலையுடனும், பற்றுடனும் சிந்தித்து நடக்க வேண்டியவனாகிறேன்” என்றும் அதில் எழுதி இருந்தார்.

மணியம்மையுடன் ஈ.வெ.ரா.வுக்கு நடக்கவிருந்த திருமணம் குறித்துக் கழகத் தோழர்களின் கவலையையும், வருத்தத்தையும் அகற்றும் ஒரு முயற்சியாக இந்த அறிக்கையை ஈ.வெ.ரா. வெளியிட்டார் என்று கருதலாம்.

அண்ணாதுரை கண்டனம்

k_c_laxminarayan.jpg

1949-ஆம் ஆண்டு மே 14-ஆம் தேதியன்று திருவண்ணாமலையில் ராஜாஜியுடன் சந்திப்பு; 28.5.1949 அன்று கோவை மாநாட்டில் கேள்விகள்; பின்னர் ஈ.வெ.ரா.வின் அறிவிப்பு; 19.6.1949 ‘விடுதலை’யில் விளக்க அறிக்கை; பிறகு அந்த விளக்கத்திற்குப் பலம் தேட 28.6.1949 அன்று மற்றோர் விளக்க அறிக்கை – என்றெல்லாம் நிகழ்ந்து முடிந்ததும், திராவிடர் கழகத்தில் உள்ளபடியே ஒரு சுனாமி படு பயங்கரமாகத் தோன்றியது.

அப்போது ஈ.வெ.ரா.வுக்கு வயது 72; மணியம்மைக்கு வயது 26. 72 வயதுக் கிழவர், 26 வயது இளம் பெண்ணைத் திருமணம் என்ற பெயரில் சிதைத்து நாசமாக்கலாமா என்ற கேள்வி, கழக உறுப்பினர்களிடையே எழுந்தது.
அண்ணாதுரை 3.7.1949 தேதிய ‘திராவிட நாடு’ இதழில், ஈ.வெ.ரா.வின் இந்த அடாத நடவடிக்கை குறித்து நீண்டதொரு கட்டுரையை எழுதினார். ‘வெட்கப்படுகிறோம்! வேதனைப்படுகிறோம்! இல்லை; விரட்டப்படுகிறோம்’ – என்பது கட்டுரையின் தலைப்பு.

ஈ.வெ.ரா – மணியம்மை விவாகத்தைப் ‘பொருந்தாத் திருமணம்’ என்று அண்ணாதுரை விவரித்தார்.

“காமப்பித்து கொண்டு அலையும் ஆண்கள் வயோதிகப் பருவத்திலே, வாலிபப் பெண்ணை சொத்து சுகம் கிடைக்கும் என்று ஆசை காட்டியோ, வேறு எந்தக் காரணம் காட்டியோ திருமணத்துக்குச் சம்மதிக்கச் செய்தால், மான ரோஷத்தில் அக்கறை உள்ள வாலிபர்கள் அந்தத் திருமணம் நடைபெற இடம் தரலாமா என்று ஆயிரமாயிரம் மேடைகளில் முழக்கம் இட்டவர் ஈ.வெ.ரா.” என்று சுட்டிக் காட்டிய அண்ணாதுரை, “இப்படிப்பட்ட அறிவுரையைப் புகட்டியவர், தமது 72-ஆம் வயதில் 26 வயதுள்ள பெண்ணைப் பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார் என்றால், கண்ணீரைக் காணிக்கையாகத் தருவது தவிர, வேறென்ன நிலைமை இருக்கும்!” என்று கேட்டார்.

சீர்திருத்த இயக்கம் என்று சொல்லிக் கொண்டு, 72-க்கும் 26-க்கும் திருமணம் நடத்துகிறார்களே என்று கேலி பேசுவதைக் கேட்டு, நெஞ்சு வெடிப்பதாகவும் அண்ணாதுரை குறிப்பிட்டார்.

“முத்தம் இடவந்த குழந்தையின் மூக்கைக் கடித்து எறியும் தாயை நாங்கள் கண்டதில்லை. தந்தையே! நாங்கள் செய்த தவறுதான் என்ன? இந்தத் தகாத காரியத்தைத் தாங்கள் செய்து எங்கள் தன்மானத்தை அறுத்து எறிவது ஏன்? என்ன குற்றம் இழைத்தோம்? ஏன், என்றும் அழியாத அவமானத்தைத் தேடித் தருகிறீர்?” என்று அடுக் கடுக்கான கேள்விகளை ஈ.வெ.ரா.வை நோக்கி அண்ணாதுரை எழுப்பினார்.

“எத்தனை ஆயிரம் காரணம் காட்டினாலும், சமர்த்தான விளக்கம் உரைத்தாலும், 72-26 – இதை மறுக்க முடியாதே! இது பொருந்தாத் திருமணம் என்பதை மறைக்க முடியாதே” என்று அண்ணாதுரை சுட்டிக் காட்டினார்.

ஈ.வெ.ரா.வுக்குப் பணிவிடை செய்வதற்கும், இயக்கப் பணி புரிவதற்கும் திராவிடர் கழகத்தில் பெண்கள் ஏற்கெனவே இருந்தார்கள். ஈ.வெ.ரா.வின் சகோதரர் மகள்கள் – கிருஷ்ணசாமி நாயக்கரின் மகள் மிராண்டா சில மாநாடுகளில் கலந்து கொண்டு வேலை செய்தார். இவ்வாறு குடும்பப் பெண்களும், பிறரும் தயாராக இருந்த நிலையில் அவர்கள் யாருமே தேவைப்படவில்லை, மணியம்மை வர நேரிட்டது. அவர் கழகத்திற்குள் வந்ததும், ‘புயல் நுழைகிறது என்று கருதியவன் நான்; புல்லன் என்று தூற்றப்பட்டேன், அதனால்...’ என்று – அண்ணாதுரை, மணியம்மை பிரவேசித்தபோதே தாம் எதிர்த்ததை எடுத்துக் காட்டினார். 
மணியம்மை, ஈ.வெ.ரா.வின் வளர்ப்புப் பெண் என்று அறிமுகப் படுத்தப்பட்டார். அந்த வளர்ப்புப் பெண் இன்று ஈ.வெ.ரா.வின் மனைவி ஆகிறார் என்று கிண்டலுடனும், அண்ணாதுரை கூறினார்!

ஈ.வெ.ரா – மணியம்மை திருமண ஏற்பாடு திராவிடர் கழகத்தில் நிர்வாகப் பொறுப்பிலோ, அல்லது மாவட்ட அளவிலான பொறுப்புகளிலோ இருந்தவர்களில் எவருக்கும் தெரியாமல் ரகசியமாக நடைபெற்றது.

“முன்னாள் அமைச்சர் முத்தையா முதலியார் மற்றும் ஈ.வெ.ரா.வுக்குப் பணிவிடை செய்தவர்களில் முக்கியமான ஒருவராகிய சி.டி.டி.அரசு, ஈ.வெ.ரா.வுடன் நெருக்கமாக இருந்த என்.வி.நடராசன், ஈ.வெ.ரா. அண்ணன் மகனாகிய ஈ.வெ.கி.சம்பத், ‘விடுதலை’ ஆசிரியர் குருசாமி, பொருளாளர் கோவிந்தசாமி ஆகியவர்களில் எவருடனும் தமது திருமணம் குறித்து ஈ.வெ.ரா. பேசவில்லை; ஜாடைமாடையாகக் கூடப் பேசியதில்லை” என்று அண்ணாதுரை தமது கட்டுரையில் அம்பலப் படுத்தினார்.

இவர்களும், இவர்களைப் போன்ற பிறரும், ‘மோட்டாருக்குப் பெட்ரோல் வாங்கித் தருவது, ஆஃபீஸுக்குப் பேப்பர் வாங்குவது, நிதிக்குப் பணம் பெற்றுத் தருவது போன்ற அலுவல்களுக்கு மட்டுமே தேவைப்பட்டார்கள்’ என்றும், ‘இன்ன ஊரில், இன்ன இடத்தில் மாநாடு கூட்டு; அதற்கான ஏற்பாடு செய் என்று கூறிட மட்டுமே அவர்கள் தேவைப் பட்டார்கள்’ என்றும் கழக உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டதை, அண்ணாதுரை வலிமையாக சுட்டிக் காட்டினார்!

ஆதார நூல்கள் : 

1. பேரறிஞர் அண்ணா எழுதிய உள்ளம் வருந்திய நிகழ்ச்சிகள் - ‘திராவிட நாடு’ இதழ் கட்டுரைகளின் தொகுப்பு நூல். வெளியிட்டோர்: மீனா கோபால் பதிப்பகம், கதவு எண் 26, ஜோசப் காலனி, ஆதம்பாக்கம், சென்னை-88 (2000)

2. நெஞ்சுக்கு நீதி - கருணாநிதி - தினமணி கதிர் வெளியீடு, சென்னை-2. 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Again Fraud

 

குறளின்மீது ஆரிய முத் திரையைத் திணிப்பதிலேயே ஆர்வ வெறி

 
கலி.பூங்குன்றன்உடையும் இந்தியா ஆரிய திரா விடப் புரட்டும், அந்நிய தலையீடுகளும் - எனும் தலைப்பில் ஆரிய மனுதர்மச் சுமையைத் தலையில் தாங்கி ராஜீவ் மல்ஹோத்ரா அரவிந்தன் நீலகண்டன் எனும் இருவரால் எழுதப்பட்ட அவதூறு நூலைப்பற்றி திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சென்னை பெரியார் திடலில் இம்மாதம் 8,9 ஆகிய இரு நாட்களில் அணு அணுவாகச் சிதைத்து உண்மை நிலையை உறுதிபடுத்தினார்.
அந்தவுரை உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? எனும் தலைப்பில் நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளது. மிக வேகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
சில முக்கியமான அடிப்படையான அவதூறுகள் மறுக்கப்பட்டுள்ளன. வேரறுக்கப்பட வேண்டிய வேறு சிலவும் உள்ளன.
அதில் குறிப்பாக திருக்குறளை மனுதர்மத்தின் பதிப்பாகக் காட்ட முயலும் அயோக்கியத்தனம் _ புராணம் என்னும் புதைச் சேற்றில் திணிக்க முயலும் திரிநூல்தனம் - கண்டிப்பாக தீ வைத்துக் கொளுத்தப்பட வேண்டிய தாகும்.
ஒரு தமிழனிடம் எந்த இலக்கி யத்தை 2000 ஆண்டு தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறந்த ஒன்றாகக் கூறுவாய் என்று கேட்டால் உடனடியாகத் தயக்கமின்றி வரும் பதில் திருக்குறள் என்பதாக இருக்கும். குறள் ஹிந்துப் பண்பாட்டுப் புலத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்டு ஏதோ தமிழரின் தனித்தன்மை கொண்ட ஒழுக்கவியல் நூலாகக் கருதப்பட்டதும் போல் தனது மிஷனரி செயல் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தினார்
இந்த வரிகளில் உள்ள பார்ப்பனர் களுக்கே உரித்தான விஷமத்தனத்தைக் காணத் தவறக் கூடாது.
ஒரு தமிழனிடம் கேட்டால்.. என்று தொடக்கத்திலேயே ஒரு இடக்கு முடக்கு! அப்படி என்றால் இவர்கள் யார்?... வாசகர்களின் முடிவுக்கே விட்டு விடலாம்.
அடுத்தது.. ஏதோ தமிழரின் தனித் தன்மை கொண்ட ஒழுக்க நூலாகக் கருதப்பட்டதும்! என்று தெனாவெட் டான எழுத்துகள் தமிழர்களின் ஒழுக்க வியல் நூலாகக் கருதப்பட்டதாம் இதன் பொருள் என்ன? தமிழர்களின் ஒழுக்கவியல் நூலாக இவர்கள் கருதவில்லை என்பது இந்த வரிக்குள் இருக்கும் பூனைப் பதுங்கல்!
மூன்றாவதாக குறள் ஹிந்துப் பண்பாட்டுப் புலத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்டதாம்...
இங்கேதான் கோணிப்பைக்குள் இருக்கும் பூனை வெளியில் வந்து மியாவ் மியாவ் என்று கத்துகிறது.
ஹிந்துப் பண்பாட்டிலிருந்து திருக்குறள் வெட்டி எடுக்கப்பட்டதே தவிர, தமிழர்களின் ஒழுக்கவியலாகக் கருத முடியாது என்று சொல்ல வருவது - அவர்களுக்கே உரித்தான தமிழ், தமிழன் என்று சொன்னால் அவற்றின் மீது விழுந்து கடிக்கும் துவேஷ நச்சுப் பற்கள்!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறளின் கோட்பாடு எங்கே? அந்தப் பிரம்மாவானவர், இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத் தார்க்கு இம்மைக்கும் மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களைத் தனித் தனியாகப் பகுத்தார் (மனுதர்மம் - அத்தியாயம் 1 சுலோகம் 87).
இப்படி பிறப்பின் அடிப்படையில் பேதத்தைக் கற்பித்து அவர்களுக்குத் தனித்தனியாக கருமங்களையும் _ கடவுளே உண்டாக்கினார் என்கிற மனுதர்மம் எங்கே?
வள்ளுவர் செய்திருக்குறளை மறுவற
நன்குணர்ந்தோர்
உள்ளுவரோ மனுவாதி
ஒரு குலத்துக்கொரு நீதி?
என்று சாட்டை கொண்டு முகத்தில் சாத்தினார் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை. அதற்குப் பிறகாவது பார்ப் பனப் பன்னாடைகளுக்கு நற்புத்தி வரவில்லையே!
மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். மானமற்ற ஒருவனுடன் போராடுவது கஷ்டமான காரியம் (குடிஅரசு 10.5.1936) என்றாரே - தந்தை பெரியார் - ஒவ்வொரு சொல்லும் கோடி பெறும்.
பல இந்திய வாழ்வியல் நூல்களில் உதாரணமாக அர்த்த சாஸ்திரம் போன்றவற்றில் மூன்று விழைவுகளில் (திரிவர்க்க) அதாவது தர்ம (அறம்) அர்த்த (பொருள்) காம (இன்பம்) ஒத்திசைவு இருக்க வேண்டும் எனச் சொல்லப்படுவதை பொருளாதார நிபுணர் ரத்தன்லால் போஸ் சுட்டிக் காட்டுகிறார். நீதியரசர் ராமா ஜோய்ஸ் பிரசித்தி பெற்ற ஹிந்து ஸ்மிருதியான மனுதர்ம சாஸ்திரத்தில் இதே திரி வர்க்கப் பாதையே இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.
ஆக திருவள்ளுவர் மூன்று புரு ஷார்த்தங்களை மட்டும் குறிப்பிடுவதில் தனித் தன்மை ஏதுமில்லை. அவர் பாரதம் அளாவிய ஒரு பார்வையையே இதன் மூலம் முன் வைக்கிறார் என்று எழுதுகிறார்கள்.
திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்று சொல்லப்படுவது அவாளின் அர்த்த சாஸ்திரத்தில் சொல்லப்பட் டவையாம். இது உண்மைக்கு மாறானது என்பது ஒருபுறம் இருக்கட்டும் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மனுதர்ம சாஸ்திரத்திற்கு உண்மைக்கு மாறாகப் புரட்டுத்தனமாக வக்காலத்து வாங்குவது மூலம் இவர்கள் யார்? இவர்களின் நிறம் என்ன என்பது எளிதில் விளங்கும்.
பரிமேலழகர் என்ற பார்ப்பனர் முதல் அவரின் பாதந்தாங்கிய மனிதர் கள் வரை குறளின்மீது ஆரிய முத் திரையைத் திணிப்பதிலேயே ஆர்வ வெறி கொண்டு திரிகின்றனர்.
திருக்குறளின் அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலும் ஆம் என்று கூறுகிறார் என்றால் பரிமேலழ சருக்கு எவ்வளவு அசட்டுத் துணிச்சல் இருந்திருக்க வேண்டும் - அது பச்சையான பாசிசம் என்பதல்லாமல் வேறு என்னவாம்?
மக்கள் பேறு என்பதைப் புதல் வரைப் பெறுதல் என்று மாற்றியுள் ளார். பரிமேலழகருக்கு முன் உரை எழுதிய மணக்குடவர்கூட மக்கள் பேறு என்றுதான் குறிப்பிட்டுள்ளார்.
பரிமேலழகர் என்னும் மனுவின் மகாபுத்திரரோ அதனைப் புதல்வரைப் பெறுதல் என்று மாற்றியமைத்ததற்குக் காரணம் _ அவரின் மனுதர்மப் புத்தி.
தந்தையை புத் என்னும் நரகத்திற் சாராமல் காக்கின்றபடியால் மைந் தனுக்கு புத்திரன் என்ற பெயராயிற்று இது பிரமனாலேயே கூறப்பட்டது என்கிறதே மனுதர்மம் (அத்தியாயம் 9 - சுலோகம் 138).
இதற்காகத்தான் அதிகாரத்தில் தலைப்பையே மாற்றிய தில்லுமுல்லுத் தனத்தை செய்துள்ளார்.
கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்ற நான்கு அதிகாரங்களைப் பாயிரத்தில் அடக்கிக் காட்டுகிறார் பரிமேலழகர்; பாயிரத்தை வள்ளுவரே இயற்றவில்லை என்பது ஆய்வறிஞர் வ.உ.சி. அவர்களின் கருத்தாகும்.
இன்னும் சொல்லப் போனால் திருக்குறளில் கடவுள் என்ற சொல்லோ கோவில் என்ற சொல்லோ கிடையாது.
சமயக்கணக்கா மதிவழி கூறாது
உலகியல் கூறி பொருளிது வென்ற
வள்ளுவன் என்கிறது கல்லாடம்
திருவள்ளுவர் யார் தெரியுமா? பகவன் என்ற பிராமணனுக்கும், ஆதி என்ற பறைச்சிக்கும் பிறந்தவர் என்று கதை கட்டுவதும் பார்ப்பனரே!  ஏன் என்றால் அவாளின் அகராதிப்படி அறிவாளி பார்ப்பன விந்துக்குத் தவிர வேறு யாருக்கும் பிறக்க முடியாது என்பதாகும்.
இது தொடர்பாக பார்ப்பனப் பண்டிதருக்கு நேருக்கு நேர் சூடு கொடுத்தவர் அயோத்திதாசப்பண்டிதர் பெருமகனார் ஆவார்.
1892இல் சென்னையில் மகாஜன சபை கூட்டம் திரு. சிவநாமசாஸ்திரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசும்போது வள்ளுவர் பார்ப்பன விந்துக்கு பிறந்ததனால்தான் சிறந்த திருக்குறளைப் பாடினார் சுக்கில-சுரோனிதம் கலப்பரியாது என்று குறிப்பிடும்போது கூட்டத்தில் கேட்டுக் கொண்டிருந்த அறிஞர் திரு.க அயோத்திதாச பண்டிதர் எழுந்து நீங்கள் சொல்லியதை நான் ஏற்றுக் கொள்வதென்றால், நான் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்றார்.
அதற்கு திரு. சிவநாமசாஸ்திரி சரி, கேளும் என்றார். நமது நாட்டில் தீண்டாதவர்கள் என்று இழிவு படுத்தப்படும் பறையர்கள், என்பவர்கள் கிறித்துவ சங்கத்தார்களின் கருணையால் எம்.ஏ, பி.ஏ, படித்துப் பட்டங்களைப் பெற்று உயர் பதவிகளில் அமர்ந் திருக்கிறார்களே? அவர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்களென்று எண்ணுகிறீர் என்றார். அதற்கு திரு. சிவநாமசாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் நின்று கொண்டிருந்தார்.
பிறகு அறிஞர் திரு.க. அயோத்திதாச பண்டிதர் தொடர்ந்து பெருங்குற்றங் களைச் செய்து சிறைச்சாலைகளில் அடைக்கப்டிருக்கும் பார்ப்பனர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார் களென்று நீர் நினைக்கிறீர் என்று கேட்டார்.
திரு.சிவ.நாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் திரு திரு என்று விழித்துக் கொண்டு நின்றார். அறிஞர் திரு.க.அயோத்திதாச பண்டிதர், ஏன்? பதில் சொல்லாமல் நிற்கிறீர், சொல்லும், என்று சினந்து கேட்டுக் கொண்டி ருக்கும் பொழுது, கூட்டத்திலிருந்த ஆனரபில், திரு.பி.அரங்கைய நாயுடும், திரு.எம். வீரராகவாச்சாரியாரும் அறிஞர் திரு.க.அயோத்திதாச பண்டிதரை அமைதிபடுத்தினார்கள்.
திரு.சிவ நாம சாஸ்திரியை கூட்டத் திலிருந்தவர்கள் இகழ்ந்து பேசினார்கள். திரு.சிவநாம சாஸ்திரி உட்கார்ந்து கொண்டார். பின்னர் மெல்ல கூட்டத் திலிருந்து நழுவி விட்டார்.
1796இல் சென்னைக்கு அரசுத் துறையில் பணியாற்ற வந்த எல்லீஸ் துரையவர்கள் தமிழ் படிக்க விரும் பினர்ர்.
அவருக்குத் திருக்குறள் ஏட்டுச் சுவடியொன்றைத் தாம் வேலை பார்த்து வந்த வெள்ளைக்காரர் வழி சேர்ப் பித்தவர் அயோத்திதாசரின் பாட்டனா ரான கந்தசாமி என்பவர்.
எல்லீஸ் தனக்கு தமிழ் கற்றுக் கொடுக்க வந்த பிராமணர்களிடம் கந்தசாமி திருக்குறள் கொடுத்தாரென் றார். அதற்கு அவர்கள், அவர் தீண்டத் தகாதவர், அவர் கொடுத்த திருக்குறள் தீண்டத்தகாதது என்றனர். காரணம் வள்ளுவர் புலச்சியின் மகன் என்பது அவர்கள் எண்ணம்.
ஏன் இப்படி பிராமணர்கள் கருகிறார்கள் என்று கந்த சாமியை அழைத்து எல்லீஸ்துரை கேட்க எங்களுக்கும் இவர்களுக்கும் விரோதம்.
எங்கள் வீதிக்குள் பிராமணர்கள் வந்தால் உங்கள் பாதம் பட்ட இடம் பழுதாகி விடும் என்று சொல்லிக் கொண்டு இவர்களைத் துரத்தி பிராமணர்கள் வந்த வழியிலும் சாணத்தைக் கரைத்துத் தெளித்து சாணச் சட்டியையும் உடைத்து வருகிறார்கள் என்று கூறினாராம்.
உண்மையான காரணத்தைப் புரிந்து கொண்ட எல்லீஸ் துரை திருக்குறளை ஆழமாகப் படித்து அதை ஆங்கிலத் திலும் மொழி பெயர்த்தார்.
1819இல் துரை திடுமென மறைய நேர்ந்ததால் நூல் முழுவதும் மொழி பெயர்க்காமல் போயிற்று.
(ஆதாரம்: குறளும் அயோத்திசாசரும் என்ற தலையங்கத்தில் செந்தமிழ்ச் செல்வி மார்ச் 2000)
இப்படியாக தொன்றுதொட்டுப் பார்ப்பனர்களுக்கு தமிழையும், திருககுறளையும் திட்டுவதில் இழிவுப் படுத்துவதில் ஆனந்தமோ ஆனந்தம்!
மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்பவர் ஆண்டாளின் திருப்பாவையில் இடம் பெற்ற தீக்குறளைச் சென்றோதோம் என்னும் வரிக்கு எப்படி பொருள் சொன்னார்?
தீய திருக்குறளை படிக்க மாட்டோம் என்று வீம்புக்கு வம்பு இழுத்துக் கூறினார்.
குறளை என்றால் குள்ளம், கோள் சொல்லல், குற்றம் என்று பொருள் (உ.வே. சாமிநாதய்யர் முன்னுரையுடன் கூடிய மதுரைத் தமிழ்ப் பேரகராதி).
காஞ்சி சங்கராச்சாரியாருக்கு எவ்வளவு குள்ள உணர்வும், கோள் சொல்லும் புத்தியும், குற்றவாளியாகவும் இருந்திருந்தால் ஆண்டாளின் பாடல் வரிக்கு இப்படிப் பாட பேதம் செய்வார்?
இப்படித்தான் கொலைக் குற்றத் துக்காக நீதிக் கூண்டில் நின்று வேலூர் சிறைச்சாலையில் 61 நாள்கள் கம்பி எண்ணிக் கொண்டிருந்த காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி உளறித் தொலைத்து நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டார்.
திருக்குறளில் உள்ள அறத்துப் பாலை அதிலும் முதல் பத்து குறட் பாக்களை மட்டும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டு, பொருட் பால், காமத்துப் பாலை சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று காஞ்சிமடத் தலைவரான தவத்திரு ஜெயேந்திர சரஸ்வதி துறவியார் திருக்குறளைப் பற்றித் திரிபான முறையில் தம் கருத்தைச் கூறயிருப்பது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தருகிறது. காஞ்சி மடத்தார் அடுத்தடுத்து திருக்குறளை பற்றிப் புறங்கூறுவதற்குக் கண்டனம் தெரிவிப்பதுடன், அக்கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டுமென காஞ்சி மடத்தை ஈரோடு திருக்குறள் பேரவை கேட்டுக் கொள்கிறது. (திருக்குறள் முனுசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் -  தீர்மானம் 12.4.1982).
இந்திய அரசின் அட்டர்னி ஜென ரலாக இருந்த பராசுர அய்யங்காரின் தந்தையாரான கேசவ அய்யங்கார் என்பாரும் ஸ்ரீவள்ளுவர் உள்ளம் என்ற நூலில் சமஸ்கிருதத்திலிருந்து தொகுக்கப்பட்டதுதான் திருக்குறள் என்று எழுதியதற்காக _ சென்னைப் பெரியார் திடலில் அன்றைய பகுத்தறி வாளர் கழக மாநிலத் தலைவர், பெரியார் பேருரையாளர் பேராசிரியர் முனைவர் மா. நன்னன் அவர்கள் சிறப் பான மறுப்புரையை ஆதாரக் குவியல்களுடன் தந்தார் (4.3.1986 மற்றும் 5.3.1986).
பெரிய வாச்சான் என்பவர் ஒரு வைணவ அய்யங்கார் பார்ப்பனர்; அவர் பெரிய திருமடல் கண்ணிக்கு உரை எழுதினார்.
தென்னுரையில் கேட்டதுண்டு என்ற வரிக்கு அவர் எழுதிய உரை என்ன?
மிலேச்ச சாதி பிதற்றும் தமிழின் கண் கேட்டறிவதுண்டு என்று எழுதவில்லையா?
பார்ப்பனர் தமிழின் பால், தமிழன்பால் கொண்டிருக்கும் இந்தப் பிறவித் துவேஷ நஞ்சு என்பது அவர் கள் கூறும் ஆலகால விஷத்தைவிடக் கொடுமையானது.
உண்மையைச் சொல்லப் போனால் ஆரிய பண்பாட்டை, தர்மத்தை எதிர்த்து எழுதப்பட்டதுதான் திருக் குறள் என்பது தந்தை பெரியார் அவர்களின் கணிப்பு.
வள்ளுவர் குறளை எழுதிய காலம் தமிழ்நாடு ஆரிய ஆதிக்கத்தில் ஆழ்ந்து கிடந்த காலம்;
குறள் தோன்ற வேண் டிய அவசியம்கூட ஆரிய ஆதிக்கம் தோன்றி மக்களை அழித்து நமது கலாச்சாரத்தை ஒழித்துக் கொண்டிருந்த நிலையைத் தடுப்பதற்காகத்தான் வள்ளுவர் குறளை எழுதினார் என்கிறார்.
தந்தை பெரியார் (ஆதாரம்: திருக்குறளும் பெரியாரும் பக்கம் 46-47).
மனு மாண்டு விட்டார்; ஆனால் அவரின் கொள்ளுக் கொள்ளுப் பேரர்கள் இன்னும் பூணூலோடு திரிந்து கொண்டு இருக்கிறார்கள் - எச்சரிக்கை!


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Why Dont Vidulai heaps say that entire bible is full of Sex and was banned in america 113 times by various us courts in 20th century alone 

8-1.jpgசென்னை மீஞ்சூரில் தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 10ஆம் தேதி நடந்த ஆண்டு விழாவில் நவீன இராமாயணம் எனும் பெயரில் மாணவர்கள் பங்கேற்ற நாடகம் ஒன்று நடைபெற்றுள்ளது.

அந்த நாடகத்தில் இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சி அமைந்து விட்டதாகக் கூறி இந்து முன்னணியினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததோடு காவல் நிலையத்தின் முன்பு முற்றுகைப் போராட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளனர்.

இதன் அடிப்படையில் ஆசிரியர்கள் இருவ ரைக் கைது செய்து வழக்குத் தொடுத்ததன் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இது என்ன கொடுமை! பள்ளிக் கூடங் களில் ஆண்டு விழாக்களில் கலை நிகழ்ச்சி கள் நடத்துவது என்பது இயல்பான ஒன்று தான். இதில் என்ன குற்றம் கண்டுபிடித்து விட்டனர்?
எந்த வகையில் இழிவுபடுத்திவிட்டனர்? இராமாயணமே ஒரு குப்பைதான் - ஆபாசக் களஞ்சியம்தான். கம்பன் சீதையை வருணிப் பது என்ற பெயரில் அசிங்கப்படுத்தியிருப் பதைவிட, ஆபாசப்படுத்தியதைவிட வேறு யாராவது அசிங்கப்படுத்திவிட முடியுமா? அதுவும் பிரம்மச்சாரியான அனுமானிடம் போய் சீதையின் உள்ளுறுப்புகள் வரை எப்படி எப்படி இருக்கும் என்று வருணித்தானே - இராமாயண பக்தர்கள், இந்து முன்னணி வகையறாக்கள், கம்ப இராமாயணத்தைக் கொளுத்தியிருக்க வேண்டாமா? செய்தார் களா?
பிள்ளையார் ஊர்வலம் என்று கூறி புதுப்புது டிசைன்களில் பிள்ளையாரை உருவாக்கி இழுத்துச் செல்லவில்லையா? பிள்ளையாரின் கைகளில் ஏ.கே.47 துப்பாக்கி யைக் கொடுத்து கார்கில் பிள்ளையார் என்று அழைக்கவில்லையா?

8-2.jpgஎந்தப் புராணத்தில் கார்கில் பிள்ளையார் சொல்லப்பட்டு இருக்கிறது? அப்படி எடுத்துச் செல்லப்பட்ட பிள்ளை யார்ப் பொம்மைகளை ஆற்றிலும், கடலிலும் போட்டு என்ன பாடுபடுத்துகிறார்கள் - மிதிக்கிறார்கள் - அடிக்கிறார்கள் - துவம்சம் செய்கிறார்கள் இதே இந்து முன்னணி வகையறாக்கள்.

வல்லப கணபதி என்று கூறி ஒரு பெண் ணின் குறியில் பிள்ளையாரின் துதிக்கையை நுழைய விடும் உருவத்தை கோவில்களில் வைத்துப் பூஜை செய்கிறார்களே - இதைவிட

இழிவும், ஒழுக்கக் கேடும், ஆபாச சாக்க டையும் வேறு என்னவாம்?

இந்து மதக் கோவில்களிலும், தேர்களி லும், கோபுரங்களிலும் கொக்கோகம் வெட் கப்படும் அளவுக்கு உருவங்களைச் செதுக்கி வைத்துள்ளனரே - இந்து முன்னணி வகை யறாக்கள் கோடாரியை தூக்கிக் கொண்டு கிளம்பி இருக்க வேண்டாமா?

சிவலிங்கத்தைக் கும்பிடுகிறார்களே, அதன் விளக்கம் என்ன?

சிவன் - பார்வதிகளின் குறிதானே? ஓம் என்னும் தத்துவம் இதற்குள் குந்திக் கொண்டு இருக்கிறது என்று பரப்புரை, பொழிப்புரை சொல்லிக் கொண்டு அலையும் ஒரு கும்பல் பள்ளி ஒன்றில் பிள்ளைகள் நடத்திய கலை நிகழ்ச்சியில் ராமனை அவமதித்து விட்டனர். ஆகா, எங்கள் மனம் ரத்தக் காயமாகி விட்டது என்று ஒப்பாரி வைப்பதில் ஒரு துளி அளவாவது அறிவு நாணயம் உண்டா?

இவ்வளவுக்கும் அந்தப் பள்ளி நிகழ்ச்சியில் ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் கலந்து கொண்டு இருக்கிறாரே!

அவர் ஏதாவது அந்த நிகழ்ச்சி பற்றிக் கருத்துத் தெரிவித்து உள்ளாரா?

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் செய்தால், மனு கொடுத்தால் காவல் துறை கச்சை கட்டிக் கொண்டு கிளம்பிவிட வேண்டுமா? இந்து முன்னணி ஆட்சியா நடக்கிறது?

இராமாயணத்தைப்பற்றி தந்தை பெரியார், அண்ணாவின் கணிப்பென்ன - கருத் தென்ன? அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்துக் கொண்டிருக்கும் ஆட்சியில் இராமாயணக் கதை அடிப்படையில் கலை நிகழ்ச்சியை நடத்திய ஒரு பள்ளியின் ஆசிரியர்களை கைது செய்வதா? சிறையில் அடைப்பதா? பள்ளிகளின் நிருவாகிகளைக் காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரிக்க வேண்டுமா? சிறையில் அடைத்தது இரு ஆசிரியர்களை அல்ல - அண்ணாவை என்பதை அண்ணா தி.மு.க. ஆட்சி மறந்து விட வேண்டாம்!

அந்தப் பள்ளி ஆசிரி யர்கள் மீது போடப்பட்ட வழக்கைத்  திரும்பப் பெற்று அவர்களை விடுவிக்கும் வேலையை உடனே செய்ய வேண்டும். சென்னையில் இராவண லீலா நடத்தி ராமன், சீதை, இலட்சுமணன் உருவங்களை எரித்த வழக்கில் அவ்வாறு செய்தது குற்றமல்ல என்ற நீதிமன்ற தீர்ப்பைத் திராவிடர் கழகம் வாங்கி வைத்துள்ளது என்பதை நினைவூட்டுகிறோம்.

வழக்கு விசாரணையில் இந்த உண்மை கள் எல்லாம் தெரிய வந்தால் சட்ட விரோத மாக கைது செய்யப்பட்டதற்குக் காவல்துறை பொறுப்பேற்க வேண்டிவரும், எச்சரிக்கை! எச்சரிக்கை!!

- கறுஞ்சட்டை -



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சாதி அரசியல் - தந்தை பெரியாரின் கருத்து

 

திராவிட சித்தாந்தத்தின் முகாமையான கர்த்தாவாகக் கருதப்படுபவர் தந்தை பெரியார். சாதி அரசியல் குறித்த அவரது நேர்மையானக் கருத்துகள்:

"எப்போது நமது நாட்டில் சாதி வகுப்பு ஏற்பட்டு அதனுள் உயர்வு தாழ்வு அமைக்கப்பட்டுப் போய்விட்டதோ அன்று முதலே தனிச் சாதி மாநாடு கூடவேண்டியது அவசியமேற்பட்டுவிட்டது.  ஒவ்வொரு சாதியாரும் தனித்தனியாக மாநாடுகள் நடத்திக்கொண்டிருந்தால் எப்போதுதான் ஒன்று சேருவது என்று பலர் குற்றஞ்சொல்வதைக் கேட்டிருக்கிறேன். சிலர் இத்தகைய மாநாடுகளை 'வகுப்பு மாநாடுகள்' என்று சொல்லி மாநாட்டிற்கு வரமுடியாதுதென்று மறுக்கவும் பார்த்திருக்கிறேன். இத்தகைய காரணங்களைக் கொண்டு வகுப்பு மாநாடு கூட்டுவோரைக் குறை கூறமுடியாது. ஒரு வகுப்பார் தாங்கள் தாழ்ந்த நிலைக்குள்ளாக்கப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு வருவதை உணராதிருக்கும் வரையில் ஒருவித ஏற்பாடும் செய்யாமல்தான் இருப்பார்கள். அவர்களுக்குத் தாங்களும் மனிதர்கள், தாங்களும் மற்றோருக்கு சமமானவர்களே என்று உணர்ச்சி ஏற்பட்டுவிட்டால் சமத்துவத்தை அடைவதற்கே முயற்சி செய்வார்கள்" 

-- என்று தந்தை பெரியார் 29.09.1929 அன்று திருச்சியில் பேசிய பேச்சு 5.10.1929 அன்று திராவிடன் ஏட்டில் வெளியானது.

அன்று தந்தை பெரியாருக்கு இருந்த நேர்மை உணர்வு இன்றைய திராவிடக்கூட்டத்திற்கு இல்லை., இன்று திராவிட ஆதிக்க சாதிவெறிக்கூட்டம் சாதி மாநாட்டையும் சாதி அரசியலையும் 'பிற்போக்கு' என்று தூற்றுகிறது.

9780143414582.jpg

"நமது நாட்டில் பல வகுப்புகளிலிருந்தபோதிலும் ஒவ்வொரு வகுப்பையும் கவனித்து அதற்கு வேண்டிய சுயமரியாதை ஏற்பட்டிருக்கின்றதா? தேசத்தில் வரும் ஆக்கம் பல வகுப்புகளுக்கும் சரிவரப் போய்ச் சேர மார்க்கமிருக்கிறதா என்பதைக் கவனித்து, வேலை செய்தால் அது தேசத்தையே முன்னுக்கு கொண்டுவந்ததாகும்...


ஒரு நாடு என்பது ஒரு நாட்டிலுள்ள பல வகுப்பாரின் நலத்தையும் பொறுத்ததா? ஒரு வகுப்பாரின் நலத்தை மாத்திரம் பொறுத்ததா? உண்மையான நாட்டு நலத்தைத் தேடுவோர், தாழ்ந்த வகுப்பாருடைய நலத்தையும் பிற்பட்ட வகுப்பாருடைய நலத்தையும் தேடுவதைத்தான் நாட்டு நலமென்று நினைப்பார்கள்" 

- என்று 14.2.1926 அன்று குடிஅரசில் தலையங்கம் எழுதினார் தந்தை பெரியார்.

"இந்த இந்திய உப கண்டமானது பல சாதி, பல மதம், பல வகுப்புகள் கொண்ட பிரதேசமாக இருந்துவருவதால் இந்திய அரசியல் தத்துவம் என்பது சாதியை, மதத்தை, வகுப்பை அடிப்படையாகக் கொண்டதாக இருந்து வருகிறது." 

-  என்று 30.11.1946 இல் குடிஅரசில் தலையங்கம் எழுதினார் தந்தை பெரியார்

"எப்போது ஒருவனுக்கு, அவனுக்கு என்று ஒரு மதம், ஒரு சாதி, தனி வகுப்பு என்பதாகப் பிரிக்கப்பட்டதோ, பின்பு - அவன் தனது மதம், சாதி, வகுப்புக்கு என்று உரிமை கேட்பதில் என்ன தப்பிதமோ, அயோக்கியத் தனமோ இருக்கமுடியும்?


வகுப்பையும், மதத்தையும், சாதியையும் ஒருபுறம் காப்பாற்றிக் கொண்டு - மற்றொரு புறத்தில் சாதி, மத, வகுப்புப் பிரதிநிதித்துவம் கேட்பதை அயோக்கியத்தனம் என்று சொன்னால், அப்படிச் சொல்வது ஆயிரம் மடங்கு அயோக்கியத்தனமும், இரண்டாயிரம் மடங்கு இழிதன்மையும், வஞ்சகத் தன்மையும் துரோகத் தன்மையும் ஆகாதா என்பதோடு இது தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கும், வாழ்வுக்கும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கின்ற கீழ்மக்கள் தன்மையல்லவா அது?

casterequiredstory.jpg

ஏதாவது ஒரு மனிதன், தன்னுடைய மதம் சிறுபான்மையானது என்றும், தன்னுடைய சாதி வலுவிழந்த சாதி என்றும், தன்னுடைய வகுப்பு தாழ்த்தப்பட்டதென்றும் சொல்லி, அதன் காரணமாக ஆட்சியில் தனக்குள்ள பங்கு இன்னது என்பதைத் தெளிவாய்ச் சொல்லி, 'என்னை நீ அடக்கியாள முடியாதபடி செய்துவிடு' என்று சொல்வதில் என்ன தப்பு? இதற்கு பதில் சொல்லாமல் அப்படிக் கேட்பது தேசத்துரோகத்தனம் என்று சொல்லுவதானால் அப்படிச் சொல்லுகின்றவர்களை எப்படிச் சொல்லுவது? 


'வயிற்றுப் பிழைப்புக்கு எச்சில் இலை பொறுக்கும் இழி தன்மை' என்று ஏன் சொல்லக்கூடாது? தன்பங்கைத் தனக்குக் கொடு என்று கேட்டவுடன் கொடுக்கமறுத்த குடும்பங்கள் எல்லாம் நாசமுற்றே இருக்கின்றன. ஆகவே, எந்த மத, சாதி, வகுப்பாருடைய பங்கையானாலும் மறுத்து ஏமாற்றப் பார்த்தால் கண்டிப்பாக அந்த நாடு கேடுறுவது திண்ணம்" 

- என்று 8.11.1931 குடிஅரசு தலையங்கத்தில் எழுதினார் தந்தை பெரியார்.




__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

திராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்

April 24, 2012

நூறாண்டு விழா கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார் இன்றைய திராவிட இயக்க கட்சிகளில் ஒன்றின் தலைவர். இக்கட்சிகளில் பிரதானமானதும், திராவிட என்ற பெயருக்கு உரிமை கோரும் கட்சிகளில் மூத்ததுக்கு முக்கிய வாரிசாக தன்னைக் காண்பவரும், தமிழ் நாடும் அவ்வாறே அங்கீகரிக்கும் அதிர்ஷ்டம் பெற்றவரும் அவர் தான். இப்படியெல்லாம் சொல்வதற்குக் காரணம் அவரது சிந்தனைகளோ செயல்களோ இவற்றோடு உறவு கொள்ளாதவை. சொல்லப் போனால், திராவிட என்னும் அடை மொழிதான் தொடர்ந்து வருகின்றதே அல்லாது, தொடக்கம் முதலே இதன் வரலாற்றில் இந்த அடைமொழிகளுக்கெல்லாம் ஏதும் அர்த்தம் இருந்ததில்லை. இவை எதுவும் தமிழ் நாட்டைப் பற்றியோ தமிழ் மக்களைப் பற்றியோ சிந்தித்தவை இல்லை. ஆரம்பத்திலிருந்தே இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரின் நோக்கங்கள் ஒன்றாகவும் ஆனால் முன் வைத்த கொள்கைகளும் கோஷங்களும் பிறிதாகவுமே இருந்து வந்துள்ளன.

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்று பெத்த பேருடன் தொடங்கப்பட்டது இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெள்ளையர்களுக்கு அடிமைச்சேவகம் புரிந்த பட்டு வேஷ்டி ஜரிகைத் தலைப்பாகை முதலியார்கள், ரெட்டியார்கள், செட்டியார்கள், நாயர்கள் எல்லாம் அவர்கள் கால பிராமணர்களைக் கண்டு வளர்த்துக் கொண்டிருந்த பதவிப் போட்டியாலும் பொறாமையாலும் விளைந்தது தான். பதவிப் போட்டியும் பொறாமையும் தான் இன்று வரை ஒரு நூற்றாண்டு காலமாக நீடித்து வருகிறது. கொளுந்து விட்டெறியும் இந்த ஆசை தான் வன்னியர்களுக்கு என்றும் மூவேந்தர்களுக்கு என்றும், இன்னும் எத்தனை ஜாதிகள் உண்டோ அவ்வளவுக்கும் அவரவர் பங்கு பெற கட்சிகள் இங்கு முளைத்துள்ளன. அவர்கள் உரத்துச் சொல்லும் கொள்கைப் பிரகடனங்கள் என்னவாக இருந்தாலும் அவரவர் ஜாதி மீறிய சிந்தனைகள் ஏதும் அவற்றுக்குக் கிடையாது. தம் ஜாதி, பதவி, இவை சார்ந்த பிற சொந்த நலன்கள். இப்படித் தொடங்கியது தான் நூறாண்டு வரலாறு படைத்துள்ளது. அதைத்தான் நூறாண்டு நிறைவுக் கொண்டாட்டத்தில் “பார்ப்பனர் நடு நடுங்க “ என்று நினைவு படுத்துகிறார் இன்றைய தலைவர். அவர் தம் திராவிட இயக்க சிந்தனைகளைப் பெற்றது, பனகல் மகாராஜா பற்றிய பள்ளிப் பாடத்திலிருந்து என்று சொல்கிறார். அவரது பார்ப்பன துவேஷத்துக்கு அவரது நெஞ்சுக்கு நீதியில் காரணம் தேடினால் கிடைக்காது.

தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் அன்றைய நாயர்கள், பனகல் ராஜாக்கள், ரெட்டியார்களுக்கும் சரி அவர்களது இன்றைய வாரிசுகளுக்கும் சரி திராவிட என்றால் என்னவென்று தெரியாது. நமது தந்தை பெரியார் கன்னடக்காரர் தான் என்றாலும் காவிரி நீர் ஒரு சொட்டுக் கூடக் கிடைக்காது. நமது கலைஞர், வை கோ, விஜய காந்த், நேரு எல்லாம் தெலுங்கர்கள் தான் என்றாலும் பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது நிற்காது. டி.எம். நாயரை நாங்கள் நினைவு கொண்டுள்ளோம் நீங்கள் மறந்தாலும், எங்கள் இயக்க பிதாமகர் அவர், என்று என்ன கூச்சலிட்டாலும் முல்லைப் பெரியார் தகராறு தொடரும். காரணம் திராவிட பிரக்ஞை அவர்களுக்கு இருந்ததில்லை, நமக்கும் இல்லை. நமது சிந்தனைகள் ஒரு பக்கம் பிராமண துவேஷம் மறுபக்கம் சுயஜாதி வெறி. மற்றது பதவி வேட்டை. சுயநலம். இதற்கெல்லாம் மேலாக, சமீபத்தில் சேர்ந்து கொண்டது அவரவர் குடும்ப நலம். குடும்ப நலமே கட்சி நலமும். கட்சி ஒரு குடும்பம்.. அதுவே திராவிட நலனாகக் கோஷமிடப்படும்.

மற்றதெல்லாம், நாத்திகம், பகுத்தறிவு, வடவர் ஆதிக்கம், தமிழ்ப்பற்று, ஈழத்தமிழர் போராட்டம், இத்யாதி எல்லாம் இப்பயணத்தில் அவ்வப்போது அவசியத்துக்கு சேர்த்துக் கொண்டவை. பெரியாரின் நாத்திகம் இந்த வகையினது தான்.

எதுவும் முக்கியமில்லை. பகுத்தறிவுப் பகலவன் ஈ.வெ.ரா பெரியாருக்கு தமது 45வது வயது வரை ஜாதி பற்றிய சிந்த்னையோ பிராமண துவேஷமோ நாத்திக சிந்தனைகளோ இருந்ததில்லை. 1925-குடியரசு பத்திரிகை தொடங்கிய போது’ அவர் ஒரு மடாதிபதி சுவாமிகளை ஆசீர்வதிக்கும் படி வேண்டி பின் வருமாறு தலையங்கள் எழுதுகிறார், வெகு சீக்கிரம் பகுத்தறிவுப் பகலவன் ஆக இருப்பவர்.

”இப்பத்திரிகாலயத்தைத் திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ ஸ்வாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும். இறைவன் அருளாலும் சுவாமிகளது அருளாலும் பத்திரிகை என்றும் நிலை பெற, மற்ற பத்திரிகைகளிடமுள்ள குறையாதுமின்றிச் செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டுகிறேன்”.

பகுத்தறிவுப் பகலவன் ஆகப் போகும் ஈ.வே.ராமசாமி நாயக்கர் வேண்டிக்கொண்டது திருப்பாதிரிபுலியூர் ஞானியார் மடம் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞான சிவாசாரியார் சுவாமிகளை.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இன்னொரு முகம் வெகுசீக்கிரம் பிராமண துவேஷியாக அவதாரம் எடுக்க இருப்பவர் எழுதியது. இதுவும் அவரது குடியரசு பத்திரிகை யிலிருந்து தான் -

பார்ப்பன எதிர்ப்பே தன் முழுமுதற் கொள்கையாகக் கொண்ட நீதிக்கட்சித் தலைவர் சர். பிட்டி தியாகராஜ செட்டியார் இறந்த போது ஈ.வே.ரா. இரங்கல் எழுதுகிறார்:

“… என்னே மனிதர் தம் வாழ்நாளின் நிலை. அரசியல் உலகில் எனக்கும் அப்பெரியாருக்கும் உள்ள வேற்றுமை வடதுருவம் தென் துருவம் எனின் குன்றக் கூறுதலேயாகும்… நமது தமிழ்நாட்டுத் தவப் பேற்றின் குறைவினால் பார்ப்பனரல்லாதார் கூட்டம் ஒன்று கண்டார். அத்தகைய கூட்டம் ஒன்று காணாது காங்கிரஸ் வழி நின்று தேசத் தொண்டாற்ற வந்திருப்பாராயின் நமது நாட்டின் நிலைமை இன்று வேறுவிதமாகத் தோன்றும் என்பது எனது கொள்கை… ”

கோவை அய்யாமுத்து தன் ‘எனது நினைவுகளி’ல் எழுதுகிறார்: “வைக்கத்துப் போர்க்காலத்தில், நாயக்கரும் நானும் திருவிதாங்கூர் முழுதும் பயணம் செய்தோம். நாயக்கர் கையில் எப்போதும் பாரதியாரின் பாட்டுப் புத்தகம் இருக்கும். மோட்டாரில் போய்க்கொண்டே வந்தேமாதரம், வாழ்க செந்தமிழ், மறவன் பாட்டு முரசுப் பாட்டு ஆகியவைகளை உரத்துப் பாடுவார்”.

குடியரசு தொடங்கப்பட்ட முதல் சில இதழ்களில் முதல் பக்கத்தில் பாரதியார் கவிதை ஒன்று இடம்பெற்றிருந்தது. இரண்டு மூன்று இதழ்களுக்குப் பிறகு பாரதிக்கு அங்கு இடமிருக்கவில்லை. ஏனெனில் அவர் பார்ப்பனர் என்று பகுத்தறிவுப் பகலவனுக்குத் தெரிந்து விட்டது. இந்த மாற்றம், நாத்திகமும், சாதி எதிர்ப்பு என்று லேபிள் தாங்கிய பிராமண துவேஷமும் எப்படி ஒரு மனிதனின் மனத்தில் திடீரென்று இடம்பெறும்? காங்கிரஸிலிருந்து விலகியதும் இது எல்லாம் அவரை ஒரு package deal – ஆக வந்தடைகின்றன. கட்சி மாறுவதற்குக்கூட வருஷக் கணக்கில் மாதக்கணக்கில் ஆகும். ஆனால் ஈ.வே.ராமசாமி நாயக்கர் திடீரென்று பகுத்தறிவுப் பகலவனாக, தந்தை பெரியாராக ஆகிவிடுகிறார். புராணங்களில் சொல்லப்படும் வரமோ சாபமோ தான் இதைச் சாதிக்கும்.

இத்தகைய மனமாற்றம், சிந்தனை மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று அவரும் சொன்னதில்லை. யாரும் அவரைக் கேட்டதும் இல்லை. ஆனால் அவர் இப்புதிய சிந்தனை பற்றிப் பேசும் போதும் எழுதும்போதும் அது மிக பாமரத்தனமானதாகவும், அவ்வப்போதைய தேவைக்கு ஏற்றதாகவும் இருக்கும். “ராஜாஜி என் நண்பர் தான். ஆனால் அவர் பார்ப்பான். அவர் சிந்தனைகள் பார்ப்பனருக்குச் சாதகமானதாகத் தானே இருக்கும்?” என்று சொல்லும் அவர் தனது சிந்தனையும் நாயக்கர் சாதிக்கு மாத்திரம் தானே சாதகமாகத்தானே இருக்கும்? அப்படித்தானே எல்லோருக்கும் அவரவர் சாதிக்கு சாதகமாக இருக்கும்? தனது மாத்திரம் எப்படி திராவிட இனம் முழுதுக்குமாக இருக்கக் கூடும்? என்று அவர் யோசித்ததாகவோ, அதற்கு பதில் கண்டதாகவோ செய்தி இல்லை. சாட்சியம் இல்லை. ஆனால் ஒரு கட்டத்தில் தன் கட்சியையும் சொத்துக்களையும் தனக்கு நம்பிக்கை தருபவரிடம் ஒப்படைக்கிறேன் என்று தனக்கு சேவை செய்து வந்த 26 வயதுப் பெண் மணியம்மையை மணம் செய்துகொள்கிறார். அண்ணாவிலிருந்து தொடங்கி கடைசித் தொண்டன் வரை யாரிடமும் அவருக்கு நம்பிக்கை இல்லை. அவர் யோசனை கேட்டது ராஜாஜியிடம். அப்போது பார்ப்பனருக்கு சாதகமான முடிவைச் சொல்வாரே என்ற சந்தேகம் அவருக்குத் தோன்றவில்லை. ஆக, தந்தை பெரியார், பகுத்தறிவுப் பகலவன் சிந்தனையும் பேச்சும் எந்த ஒரு வகைக்கும் உட்படாத அவ்வப்போதைய தன் மனப் போக்குக்கும் சுய நலனுக்கும் ஏற்பத் தான் இருக்கும் என்பது நமக்குத் தான் தெளிவாகிறது. அவர் சொன்னது கிடையாது, கழகக் கண்மணிகளும் கேட்டது கிடையாது.

அவரது எல்லா சிந்தனைகளும் இந்த ரக வெளிப்பாடாகவே இருந்துள்ளன. “சரஸ்வதி நாக்கில் உறைபவள் என்று சொல்கிறார்கள். அப்படியானால் அவள் மலஜலம் எங்கு கழிப்பாள்?” என்பது பகுத்தறிவுப் பகலவனின் கேள்வி. இந்த ரகத்தில் தான் அவரது சிந்தனைகள் எல்லாமே இருந்துள்ளன. புராணங்கள் இதிகாசங்கள் எல்லாம் அறிவுக்கொவ்வாதவை என்று சொல்லும்போது அவர் சிலப்பதிகாரம் திருக்குறள் போன்ற திராவிட இயக்கத்தவர் தம் தமிழ்ப்பற்றில் போற்றிக் கொண்டாடுவதை எல்லாம் அவர் உதறி எறிந்துள்ளார்.

“தமிழ்ப் பண்டிதர்கள் என்பவர்களின் யோக்கியதையை நான் பார்த்த பிறகு மக்களை அறிவுக்காகத் தமிழைப் படி என்று சொல்வது மீக மோசமான காரியம் என்றே படுகிறது”.

இது குடியரசு பத்திரிகையில் தந்தை பெரியாரின் அருளுரை.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஆனால் தந்தை பெரியாரின் இந்தமாதிரியான கருத்துக்களையும் சரி, தமிழ் ஒரு காட்டு மிராண்டி பாஷை என்று திரும்பத் திருப சொன்னதையும் தமிழ் மொழியை வடமொழி ஆதிக்கத்திலிருந்து காப்பாற்றியதாகவும் தமிழ் மொழிதான் தம் மூச்சு என்று சொல்லுபவர்கள் எவரும், தாய்மொழியை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன் என்று சூளுரைத்த பாரதி தாசனும் ஈ.வே ராவை எதிர்த்து முணுமுணுத்ததாகக் கூட செய்தி இல்லை. திராவிடத்தந்தை தமிழ் ஒரு காட்டு மிராண்டி மொழி என்றவர். சிலப்பதிகாரமும் திருக்குறளும் மூட நம்பிக்கையை வளர்ப்பவை என்று சொன்ன திராவிட தந்தைக்கு என்ன பதில் சொன்னார்கள்?

கருணாநிதி காலையில் குளிக்கச் சென்றால் கூட திராவிடத் தந்தைக்கு பொறுப்பதில்லை. ”ஏன்யா அவன் என்ன இங்கே வேலைசெய்ய வந்தானா, இல்லை குளிக்க வந்தானாய்யா?” என்று கடிந்து கொள்வார் பெரியாரும் அண்ணாவும் தமக்கு வழி காட்டியவர்கள் என்று அடிக்கடி சொல்லி தம் சிஷ்ய பெருமையை காட்டிக்கொள்ளும் கலைஞர் அவர்கள். வேறு யாரும் சொல்லியிருந்தால் முரசொலியில் கவிதை, தலையங்கம், அல்லது உடன்பிறப்புக்கு கடிதம் எழுதி தந்தை வழி நடக்கச் சொல்வாரா தெரியவில்லை.

காரணம் என்ன? ஏன் இந்த மௌனம்? எது இவர்களை யெல்லாம் ஒன்று சேர்த்தது? தமிழ் காட்டு மிராண்டி பாஷை என்றும் சிலப்பதிகாரமும் திருக்குறளும் மூட நம்பிக்கையை வளர்ப்பது என்றும் சொன்ன பெரியார் எப்படி தந்தை பெரியார், பகுத்தறிவுப் பகலவன் ஆனார்? அன்றிலிருந்து இன்று வரை திராவிட கட்சிகள் அனைத்திலும், ஏன் தத்தம் சாதி நலனுக்கு என்றே கட்சிகள் தொடங்கிய அனைத்துமே இதே திராவிட இயக்க சிந்தனையின் பாரம்பரியத்தில், கலாசாரத்தில் வந்தன தான். அவை அனைத்தும் தம் சாதி நலன், பதவி வேட்டை, பணத்தாசை இந்த மூன்றின் அடித்தளத்தில் இருப்பது ”பிராமணனை ஒதுக்கி வை” என்னும் மூல மந்திரம் தான்.. இதை நாகரீகமாக ”நாங்கள் வெறுப்பது பிராமணீயத்தை, பிராமணனை அல்ல” என்று சொல். கவுண்டரீயம், நாயக்கரீயம் வன்னியரீயம் என்றெல்லாம் ஏதும் கிடையாது. பிராமணரை எல்லா தளத்திலிருந்தும் ஒதுக்க இன்னொரு முக்கிய காரணம் இவர்கள் எல்லாரையும் பீடித்துள்ள தாழ்வு மனப் பான்மை. இந்த தாழ்வு மனப்பான்மை தான் திராவிட இயக்கத்தின் ஒவ்வொரு தலைவருக்கும், ஒவ்வொரு சோட்டா மோட்டா நடிகருக்கும் பட்டங்கள் அள்ளிச் சொரிந்து அந்தப் பட்டங்களையே டமாரம் அடிப்பது. சினிமா வசனம் எழுதினால் கலைஞர். வாத்தியார் வேலை பார்த்திருந்தால், பேராசிரியர். எல்லாம் திலகம் தான் சிகரங்கள் தான். உலகத்தில் வேறு எங்கும் காணாத ஒரு அபத்த கலாசாரம்.

தொடர்ந்து, அன்றைய 1910க்களின் தொடக்கத்திலிருந்து இன்று வரையிலான சரித்திரம் – திராவிட இயக்கத்தவர்கள் யாரும், அதன் முந்தைய அவதாரங்களையும் சேர்த்து, இன்றைய அதன் கிளைகள் பிரிவுகளையும் சேர்த்து எவரும் ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டவர்கள் கிடையாது. அவரவர்க்கு சொந்த குடும்ப, ஜாதி நலன்கள். அவற்றுக்கு அலங்காரமான, வெளியில் சொல்லத்தக்க ஒரு கொள்கை லேபிள். வடவர் ஆதிக்கம் என்று ஆரம்பித்தது, இன்று அன்னை சோனியா காந்தி சொக்கத் தங்கமாக காட்சி தருகிறது. விதவை மறு வாழ்வுத் திட்டத்துக்கு மனுச் செய்து கொள்ளலாம் என்று ஆலோசனை தரப்பட்ட இந்திரா காந்தி பின்னர் “நேருவின் மகளே, நிலையான ஆட்சி தருக” என்று வேண்டப் பட்டார். ஏன்யா தேர்தலுக்கு உஙகள் அணியில் சேர்ந்தவர்கள் எல்லாம் சாதிக் கட்சிகளாகவே இருக்கிறார்கள் என்று கேட்டால், சாதிகளையெல்லாம் இணக்கமாக ஒன்று சேர்த்து விட்டால் சாதியே ஒழிந்து போகுமே அதற்காக என்று பதில் சொல்லப்பட்டது. மதவாதக் கட்சி என்று வசைபாடிய பா.ஜ.க அணியில் சேர்ந்திருந்தீர்களே என்றால், அதன் மதவாதத்தை கட்டுப்பாட்டில் வைப்பதற்காகச் சேர்ந்தோம் என்று பதில் தரப்படுகிறது. இதெல்லாம் பெரியார், அண்ணா காட்டியவழியில் சாதியை ஒழிக்கப் பிறந்த கட்சியின் தலைவர் அருளிய வாசகங்கள். ஹிந்தி அரக்கியை ஒழிக்கப்போராடிய கட்சியின் தலைவர் தன் மருமகனுக்கு ஹிந்தி நன்கு தெரியும் என்று மந்திரி பதவிக்கு சிபாரிசு செய்கிறார். ’என் குடும்பத்தில் எவருக்காவது பதவி தேடினால் என்னைச் செருப்பால் அடியுங்கள்’ என்ற வன்னியர் கட்சித் தலைவர் தன் மகனுக்கு ராஜ்ய சபா சீட் ஏந்தக் கட்சி தரும் என்று தேடி அணி சேர்கிறார். தன் மகனை மந்திரியாக்கி அழகு பார்க்கவேண்டும் என்ற அவர் ஆசையும் தீர்கிறது.

ஹிந்தி அரக்கியை விரட்டி தமிழுக்காகவே போராடிய இயக்கம் ஆண்ட 50 வருட கால ஆட்சியில் தமிழ் படிக்காமலேயே கல்லூரி வரை ஒருவர் கல்வி பெறமுடிகிறது தமிழ் நாட்டில். எந்தத் தொலைக் காட்சியிலும் தமிழ் பேசுகிறவர்கள் அரிதாகிக் கொண்டு வருகின்றனர். ஆங்கிலம் பேசுவது நாகரீகமாகக் கருதப்படுகிறது. முத்தமிழ்க் காவலர் குடும்பத்து SUN, KTV, SUN Music, SUN News என எதிலும் தமிழ் பேசுபவர்கள் கிடைப்பதில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அறுபது வருட கால திராவிட ஆட்சிக்குப் பிறகு, குழந்தைக்கு தமிழ்ப் பெயர் வைக்க மோதிரம் தரப்படும் என்று ஆசை காட்ட வேண்டியிருக்கிறது. தமிழ்த் திரைப்படத்திற்கு தமிழ்ப் பெயர் வைத்தால் வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அரசு ஆனை பிறக்கிறது. ஏன்? தம் குடும்பத்திலேயே கூட உதயநிதி, கலாநிதி, தயாநிதி என்று தான் பெயர்கள். அது போகட்டும். அவர்களுக்கு தங்க மோதிரம் வேண்டாம். தமிழ்ப் பற்றும் வேண்டாம். வேறென்ன வேண்டும்? பின் ஏன் எல்லா பெயர்களும் நிதி என்றே முடிகின்றன? இருப்பினும் கோஷம் என்னவோ பொறியியல், மருத்துவம், வானசாஸ்திரம் எல்லாம் தமிழில் போதிக்கப்படவேண்டும் என்று எல்லாக் கட்சிகளிலிருந்தும் வருகின்றன பலத்து.

வடவர் சுரண்டலுக்கு எதிராகப் போராடிய கட்சி, இன்று தமிழ் நாட்டின் இயற்கை வளங்கள் அத்தனையும் சுரண்டியாகிறது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மழை நீர் தேக்கி, வளம் தந்த ஏரிகள் தூர்த்தப்பட்டு வீட்டு மனைகளாகின்றன. விளை நிலங்கள் எல்லாம் தொழிற்சாலைகள் வசமாகின்றன. கேட்டால் தொழில் வளம் என்று கோஷமிடுகிறார்கள். நிலத்தடி நீர் எங்கோ அதளபாதாளத்துக்கு போகிறது. அண்டை மாநில திராவிடர்களோ 1971-லிருந்து எந்த ஆற்று நீரையும் பகிர்ந்து கொள்ளத் தயாராயில்லை. எல்லாவற்றிலும் திராவிடத் தலைமைகளோ விட்டுக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. காரணம் என்னவென்று தெரியவில்லை. கர்நாடகாவிலிருக்கும் தன் சொத்துக்களுக்கு ஆபத்து என்ற பயமோ? சுமுகமாகப் பேசித் தான் பிரசினைகளைத் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லப் படுகிறது. பிராமண துவேஷம் சாதி ஒழிப்பு என்று பெயர் பெறுவது போல, பேசித் தீர்த்துக் கொள்வது என்ற சொல் எதை மறைக்க என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. ஆற்று மணலை அள்ள ஒவ்வொரு குத்தகை விடப்படுகிறது. ஆற்று மணல் நூற்றுக்கணக்கான லாரிகளில் தினம் வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. இது நாட்டின் சொத்து. கவலையில்லை அரசியல்வாதிகளுக்கும் குத்தகை தாரருக்கும். ஒரு முறை ஆற்று மணல் முழுதுமாக அள்ளப்பட்டு விட்டால் தமிழ் நாடு இனி சகாரா பாலை வனம்தான். வேறு எந்த மாநிலமும் தன் நில வளத்தை, கனிம வளத்தைச் இப்படிச் சுரண்ட விடுவதில்லை.

திராவிட இனம், தமிழ் பற்று என்று 60-70 வருடங்களாக உரத்த கோஷம் இட்டவர்கள் தான் தமிழ் நாட்டை மீளமுடியாத ஒரு அழிவுக்கு இழுத்துச் செல்கிறார்கள். இது வரும் தலைமுறை தமிழ் மக்களை கூண்டோடு அழிப்பதற்கு ஒப்பாகும்.

Courtesy: Kumudam

சாதி ஒழிப்பு என்பது பிராமணர்களைக் கண்ட துவேஷம், சுய ஜாதிப் பற்று என்பது, திராவிட ஆட்சி ஏற்பட்ட 1967லிருந்தே எத்தனை ஜாதிக் கலவரங்கள் படுகொலைகள், கீழவெண்மணியிலிருந்து நேற்றைய உத்தபுரம் வரை நிகழ்ந்துள்ளன. பட்டியலிட்டு சாத்தியமில்லை. ஆனால் இவை எல்லாம் திராவிட கட்சிகளின் பாஷையில் திராவிடர்களே ஒருவருக்கொருவர் தம் ஜாதி வெறியினால் நிகழ்ந்தவை, உயிரோடு தீவைத்துக் கொளுத்தியது வரை. இதற்கு என்ன அர்த்தம்? எந்த திராவிட கட்சியாவது வாய்திறந்து தன் பகுத்தறிவுப் புலனாய்வு செய்ததா? அல்லது தன் கொள்கைகளைத் தான் புனர் ஆய்வு செய்ததா? பறையர்களே பள்ளர்களை சமமாக ஏற்பதில்லையே. திருமாவளவனும் டா. கிருஷ்ணசாமியுமே ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து பேசுவதில்லையே? எந்த பார்ப்பனர் இந்த சுய வெறுப்பை விளைவித்தார்? எத்தனை மொக்கையான, அர்த்தமற்ற அபத்தமும் பொய்யுமான சாதிக் கொள்கை இவர்களது? கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் இவற்றில் தலையிட்டு சமரசத்துக்கும் அமைதிக்கும் வழி தேடுகின்றன. அவர்கள் எத்தரப்பு சுயஜாதி வெறியையும் கண்டனம் செய்வதில்லை. ஏன்? அவர்களுக்கும் திராவிட கட்சிகள் போலவே ஜாதி வெறியின் முக்கியத்வம் தெரிகிறது. எல்லோருமே நாடகமாடுகிறவர்கள் தான். அவர்களின் கோஷங்கள் வெற்றுக் கோஷங்களே. ஒரு ஜாதியினரைக் கண்டித்தால் மற்ற ஜாதியினரின் ஓட்டை இழக்க நேருமே!

இவர்களில் எவருக்கும், திராவிட கழகங்கள் ஆகட்டும் மற்ற கட்சிகள் எதற்கும் சுய ஜாதி வெறி தான் ஆதாரமானது. அதை வைத்துத் தான் தேர்தலில் யார் போட்டியிடுவது என்பதும் கட்சிகளின் வெற்றி தோல்வியும் தீர்மானிக்கப் படுகிறது. கல்வி, பதவி எல்லாவற்றுக்கும் ஜாதி சார்ந்து ஒதுக்கீடு. இதுவே ஜாதிகளை என்றென்றைக்குமாக நிரந்தமாக பாதுக்காக்கும் வழியுமாகிறது. ஜாதி என்பது எல்லாவற்றுக்குமான முதலீடு. அந்த முதலீட்டை யார் கைவிடுவார்கள்?

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஈழத் தமிழர்களுக்கு இவர்கள் உகுக்கும் கண்ணீரும், உதறுவதாகப் பயமுறுத்தும் மந்திரி பதவிகளும், டிவி காமிராக்களை வைத்துக்கொண்டு ஆடும் மூன்று மணிநேர உண்ணாவிரத நாடகங்களும், எல்லாமே திரைப்பட வசனங்கள் தாம். இவர்களது தமிழ்ப் பற்று போலத் தான். எத்தனை லக்ஷம் தமிழர்கள் முள்வேலிக்கம்பிச் சிறைகளில் அடைபட்டிருந்தாலும், ராஜபக்‌ஷேயிடம் தூது சென்று பரிமாறிக்கொண்ட புன்னகைக் காட்சிகள், பெற்று வந்த பரிசுகளும், குலுக்கிக்கொண்ட கைகளும் போதும் தமிழருக்கு நாம் அளித்த துரோகத்திற்கு சாட்சியம் தர.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இன்றைய மத்திய அரசுக்கு தமிழகத் தமிழரும் சரி, ஈழத் தமிழரும் சரி ஒரு பொருட்டே இல்லை என்றதும், அதைவேடிக்கை பார்த்திருப்பது திராவிட கழகங்கள் மாத்திரமல்ல, காங்கிரஸ் கட்சியும் தான். அவ்வப்போது ஒரு கழகம் எதிர்க்குரல் எழுப்பினால், மற்றது மத்திய அரசுக்கு தன்னை மிகுந்த விசுவாசியாகக் காட்டிக்கொண்டு தன் எதிரிக் கழகத்தின் எதிர்ப்புக் குரலை மடியச் செய்யும். எத்தனை உதாரணங்கள் தேவை, காவிரி நீரா, சுனாமியா, தானே புயலா, ஈழத்தமிழர் மரண ஓலமா? எதையும் மத்திய அரசு காதில் விழாதது போல நாடகமாட எதிர் கழகம் துணை போகும்

கழகங்களின் கூச்சலும் பிரசார நாடகமேடை ரக வசனங்களும் சிந்தனைக்கோ இலக்கியத்துக்கோ எந்த கலைக்குமோ வித்தாக முடியாது. எல்லாத் துறைகளிலும், பத்திரிகை, மேடைப் பேச்சு, இலக்கியம், சினிமா, நாடகம், இப்போது தொலைக் காட்சி எதையும் இவர்கள் விட்டு வைத்ததில்லை. இவற்றில் எல்லாம் சுமார் 60-70 வருட காலமாக திளைத்து உலப்பி வந்தாலும், எல்லாம் மலையெனக் குவித்திருந்தாலும், எவையும் உயிரற்றவை. உண்மையற்றவை. உரத்த கூச்சல் கலையாவதில்லை. பொய்மையும் கலையாவதில்லை. திராவிட இயககங்கள் இதுகாறும் படைத்த எதுவும் இலக்கியம் என்றோ கலையென்றோ சொல்லத் தக்கவை அல்ல. ஒரு அடிப்படையான காரணம், இவர்களிடம் உண்மையுமில்லை. கலை உணர்வும் இல்லை. கடந்த கால முற்போக்குக் காரர்கள் போலத்தான். கூச்சலும் பிரசாரமும் அரசியலுக்குப் பயன்படலாம். கலைக்கோ இலக்கியத்துக்கோ அல்ல. தலித் எழுத்தாளர்கள் இந்த விஷயத்தில் நேர்மையானவர்கள். சிறந்த எழுத்துக்கள் அவர்களிடமிருந்து பிறந்துள்ளன.ஏனெனில் அவர்கள் தம் அனுபவங்களைத் தான் எழுதுகிறார்கள்.

கிறித்துவ, முகம்மதிய மதத்தினரிடம் நாத்திகம் பேச பயப்படுபவர்களிடம், அவர்களிடம் காணும் ஜாதீய தீண்டாமையைப் பேசப் பயப்படுபவர்களிடம் என்ன நேர்மை இருக்க முடியும்? கக்கூசைக் கழுவ என்றே ஒரு சாதி என்ற இழிநிலைக்கு எதிராக ஏதாவது செய்யவேண்டும் என்று சொன்ன தலித் தலைவரிடம், பெரியார் சொல்கிறார் – “இதுக்கு நீங்களே ஒரு வழி சொல்லுங்க. வேறே யார் செய்வாங்க?”. “பறச்சிகள்ளாம் ரவிக்கை போட ஆரம்பிச்சா துணிப்பஞ்சம் வந்துராதா” என்றாராம் பெரியார்.

காமராசன் ஸ்விஸ் பாங்கில் பணம் சேர்த்து வைத்திருக்கிறான் என்றும் காமராசன் என்ற அழகனின் தோலை உரித்தால் இரண்டு டமாரம் செய்யலாம் என்றும் பேசும் தலைவர்களைக் கொண்டது, கண்ணியம் கட்டுப்பாடு, கடமை என்று கோஷமிடும் கழகம் ஒன்று. 67 தேர்தலில் பத்து லட்சம் பக்தவத்சலம் என்று கோஷமிட்ட தலைவர்களைப் பற்றி இன்று பேசுவதானால் எததனை ஆயிரம் கோடி என்று சொல்லி கோஷமிடவேண்டும்?

கண்ணியம் தான். இது கழகம் ப்ராண்ட் கண்ணியம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 


முஸ்லீம்களின் சுயரூபம் அறிந்த பிறகு – பெரியார் எழுதிய கட்டுரை.

 


 பொதுவாக பெரியார் "முஸ்லீம்களுக்கு ஆதரவானவராகவே" சொல்லப்படுகிறார். ஆனால் அது எந்தளவு உண்மை என்பதையும் பகுத்தறிய வேண்டி உள்ளது. முஸ்லீம்கள் "இஸ்லாத்துக்கு ஆதரவானவர் பெரியார்" என்று சொன்னால் - தந்தை பெரியாரை முழுமையாக அறிந்தவர்கள்பெரியாரை ஆய்வு செய்பவர்கள் "அது தவறு. பெரியார் முஸ்லீம்கள் குறித்தும் இப்படியும் பதிவு செய்திருக்கிறார்" என்று சொல்ல வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. இது ஒரு பெரிய மோசடி இல்லையாவிடுதலையில் வந்த தலையங்கத்தையே மறைக்கிறார்கள் என்றால்உண்மை உலகுக்கு அறிவிக்கப்பட வேண்டும் எனும் நோக்கில், முஸ்லீம்களின் சுயரூபம் அறிந்த பிறகு – தந்தை பெரியார் எழுதிய கட்டுரை. 6.3.1962 அன்று விடுதலையில் எழுதிய தலையங்கத்தை இங்கே தந்துள்ளேன். தந்தை பெரியார் பார்வையில் முஸ்லீம்களுக்கும்,பார்ப்பணியத்துக்கும் மிக பெரிய வித்தியாசம் இல்லை என்பதை இத் தலையங்கத்தின்மூலம் அறிந்து கொள்ளலாம்.

கடவுளை நம்புபவன் முட்டாள்; கடவுளை கற்பித்தவன் அயோக்கியன் என்பதில் உறுதியாக இருந்தவர் தந்தைபெரியார். அதனால்தான் டாக்டர் அம்பேத்கார் போல் தந்தைபெரியார் மதம் மாறவில்லை. நாத்திகராகவே வாழ்ந்து மறைந்தார்.
      மதமின்றி வாழ முடியாது என்று கருதினால் இசுலாமிய மத த்திற்கு போகும்படி மக்களிடம் பெரியார் பிரச்சாரம் செய்த தாக இசுலாமியர்கள் கூறித் திரிகின்றனர். அதாவது இசுலாமியர்கள்தான் நேர்மையானவர்கள் என்று பெரியார் கருத்துக் கொண்டிருந்த தாகவும், அவர் இசுலாந்தினைப்பற்றி முழுமையாக அறிந்திருந்தால் அதாவது குர்ஆனை (நேர்மையாக) படித்திருந்தால் இசுலாத்திற்கு ஓடி வந்திருப்பார் என்றும் பசப்பித்திரிகின்றனர்.
      
           மதம் வேண்டும் என்றால் இசுலாத்திற்கு போ என்பதுகூட இசுலாமியர்களைப்பற்றி சரிவர தெரிந்திராத காலக்கட்டங்களில் கூறியிருக்கலாம். ஆனால், நாழ்த்தப்பட்ட மக்களுடனான இசுலாமியர்களின் நவஞ்சக நடவடிக்கைகளை அனுபவம் உணர்த்திட ‘விடுதலையில்எழுதிவிட்டார்.

விடுதலையின் தலையங்கம்:

நாட்டு இலட்சணப்படி எந்த நாட்டிலும் மைனாரிட்டி (சிறுபான்மையினர்) சமூதாயம்மைனாரிட்டி மதம்மைனாரிட்டி கலாச்சாரம் கொண்ட மக்களுக்கு ஆதிக்கமோசெல்வாக்கோ- இருக்குமானால் அது அந்த நாட்டின் நலத்துக்கு பொது வளர்ச்சிக்கு கேடாகவே முடியும். இந்நாட்டு மைனாரிட்டி சமுதாயங்களானபார்ப்பனர்முஸ்லீம் ஆகியவர்களுக்கு அந்நிய ஆட்சியாலும் காங்கிரசாலும் மற்றும் அவர்களுக்கு நீதி அல்லது தனிச் சலுகைகள் இன்றுள்ள ஆட்சியும் காட்டி வந்த காரணத்தினாலும் மேலும் அவர்களது செல்வாக்கு காரணமாய் புத்திசாலித்தனமான திறமையான தகுதி உள்ள சமூதாயம் என்று கருதி ஆதிக்கத்திற்கு இடம் கொடுத்ததனாலும்நாடு வளர்ச்சி அடையாமலும் மெஜாரிட்டி (நாட்டின் இயற்கையான பெருவாரி ) மக்கள் மனிதத் தன்மை பெறாமலுமே போய் விட்டார்கள். குறிப்பாகத் தமிழ்நாட்டின் இன்றைய நிலைக்கு இதுவே காரணம் என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன். இந்தத் தமிழ்நாடு இன்றும் சுதந்திரமற்ற அடிமை நாடு என்பது எனது பலமான கருத்து. இதை இந்நாட்டுப் பெருவாரி (மெஜாரிட்டி) சமூதாயம் ஒப்புக் கொள்ளமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். காரணம் தமிழனுக்கு சுதந்திரம் என்பது என்ன என்றே தெரியாது. ஏன் என்றால் தமிழன் பல பிரிவினனாக ஆக்கப்பட்டவன் ஆனதால் எதையும் கொடுத்துஎன்னமும் செய்து பயனடைந்து வந்தவன்இந்தத் தன்மைக்கு ஏதாவது ஒரு மாறுதல் தோன்றிற்று என்று சொல்ல வேண்டுமானால் 1900-ஆண்டுகளுக்குப் பிறகு தான் இதுபற்றி சிந்திக்க வலியுறுத்தப்பட்டிருக்கிறது. தமிழனுக்கு சுதந்திரம் ஒருநாளும் இருந்ததில்லை. அவன் சரித்திரமே அடிமைத்தனத்திலும் இழி தன்மையிலும் இருந்தே தான் துவக்கப்பட்டிருக்கிறது. அது எப்படியோ போகட்டும். இனிமேலாகினும் தமிழன் தமிழ்நாடு சுதந்திரத்துடன் சுயமரியாதையுடன் வாழ வேண்டாமாஎன்பது தான் இனி சிந்திக்க வேண்டியதாகும். இன்றைய சுதந்திரம் சுதந்திரமே அல்ல. வெள்ளையன் ஆட்சிக்கால சுதந்திரத்தை விட மோசமான நிலை என்பது சுதந்திர உதய நாள் முதல் எனது கருத்து.

இதற்கு உதாரணம் இந்த நாட்டில் இன்று மைனாரிட்டியாக உள்ள சமுதாயத்திற்கு இருந்த வரும் வசதியும்ஆதிக்கமும்நடப்பு வசதியுமே போதுமானதாகும். அதாவது 100-க்கு 90 விகிதம் உள்ள இந்நாட்டுப் பெருவாரி சமுதாயமாகிய தமிழனின் பெண்கள் நாற்று களை பிடிங்கிரோட்டில் கல் உடைத்து வீதியில் மக்கள் நடக்க மண் சுமந்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் ஏராளமான பொதுத் தொண்டு செய்கிறார்கள். இப்படி இன்னும் பல இருக்கின்றன. 100-க்கு 3- விகிதமுள்ள பார்ப்பன மக்களும் அவர்கள் பெண்கள் பொதுநலத்துக்கு என்று ஒரு தொழிலும் செய்யாமல் நம்மை எட்டிப்போ! மேலே படாதே! என்று சொல்லிக் கொண்டு உயர் வாழ்வு வாழ்கிறார்கள். அதுபோலவே100-க்கு 6- விகிதம் உள்ள முஸ்லிம்கள் ஒரு கூலி உடலுமைப்பு வேலையும் செய்யாமல் அவர்கள் பெண்கள் நம் மனிதர்கள் கண்ணுக்கே தென்படக் கூடாது என்கின்ற நிலையிலும் பிச்சை எடுப்பவன் வீட்டுப் பெண்கள் உள்பட கோஷா முறையில் உழைப்பில்லாமல் வாழும் முறையை இந்த நாட்டில் அனுபவிக்கிறார்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

'பெரியார் படத்தை இனி நாம் பயன்படுத்தக் கூடாது’ சீமான் கட்சியின் புதுமுடிவுக்கு காரணம் என்ன?

 
resize_20120606051425.jpgதமிழர்களுக்காகப் போராடுவதாகச் சொல்பவர்கள் சமீப காலமாக, பெரியாரைப் புறக்கணிப்பதும் எதிரியாகச் சித்திரிப்பதும் தொடர் கிறது. இந்தப்பட்டியலில் புதுவரவு, சீமான் நடத்தும் 'நாம்தமிழர் கட்சி’. கோவையில் கடந்த 18-ம் தேதி அந்தக் கட்சி வெளியிட்ட கொள்கை ஆவணத்தின் சில பகுதிகள் பெரியாருக்கு எதிரானவை. 'பெரியார் படத்தை இனி நாம் பயன்படுத்தக் கூடாது’ என்ற அளவுக்கு தீவிரம். இதற்கு, பெரியாருடன் நெருங்கிப் பழகியவரும் மார்க்ஸியப் பெரியாரிய
பொதுஉடமைக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளருமான பெரியவர் வே.ஆனைமுத்துவின் பதில் என்ன? 
''நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணத்தில் '1938-ல் சென்னை மாகாண முதல்வரான ராஜாஜி, பாடத் திட்டத்தில் இந்தியைப் புகுத்தினார். அதை எதிர்த்து நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகள் ஆகியோரின் தலைமையில் தமிழ்நாடு தமிழருக்கே என்று தமிழர்கள் திரண்டனர். அந்நேரத்தில் அவர்களை ஆதரிப்பதுபோல வந்த பெரியார், தமிழர்களை அடிமைப்படுத்தும் திட்டத்தின்கீழ் திராவிட நாடு முழக் கத்தை முன்னெடுத்தார்..’ என்று கூறப்பட்​​டுள்ளது. அதுகுறித்த உங்களது விளக்கம் என்ன..?''வரலாற்றை ஒழுங்காகப் படிக்கா​தவர் கூற்று இது! இந்தியாவில் அன்று இருந்த ஒன்பது மாகாணங்களில் காங்கிரஸ் ஆட்சி நடந்தன. அதில் வங்காளம், பஞ்சாப், குஜராத், சென்னை போன்ற பெரும்பான்மையான மாகாணங்களில் இந்தி பேசுபவர்கள் இல்லை. அந்த மாகாணங்களில் ஆட்சி செய்பவர்கள் யாரும் இந்தியைப் புகுத்த நினைக்காத​போது ராஜாஜி மட்டும் சென்னை மாகாணத்தில் இந்தியைப் பாடத் திட்டத்தில் புகுத்தினார். தமிழ் அறிஞர்கள் அதை எதிர்த்தனர். அன்று இந்தியை எதிர்த்தவர்களைக் கருத்து ரீதியாக எதிர்த்தவர்கள், களப்பணி ஆற்றியவர்கள் என இரண்டாகப் பார்க்க வேண்டும். ஈழத்து சிவானந்த அடிகள்தான் ராஜாஜியின் அறிவிப்பை எதிர்த்து முதலில் அறிக்கை வெளியிட்டவர். திருச்சி தி.பொ. வேதாசலம், கி.ஆ.பெ. விசுவநாதம், சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகள் என்று பலரும் இந்தியை எதிர்த்து எழுதினர். அவர்களைக்கொண்டு அப்போது திருச்சியில் நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்பு மாநாட்டுக்குத் தலைமை தாங்கியவர் பெரியார். அதாவது களப்பணி ஆற்றியவர் பெரியார்.
அதைத்தொடர்ந்து, இந்தி எதிர்ப்புப் போராட்டம் பெரியார் தலைமையில் தமிழ்நாட்டில் 20 மாதங்கள் நடந்தன. தினமும் இரண்டு பேர் சிறைக்குச் செல்வார்கள். அப்படியாக, 20 மாதங்களில் 1,230 பேர் சிறைக்குச் சென்றனர். பெரியாருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி, பெல்லாரி சிறைச்சாலையில் அடைத்தனர். அண்ணா உள்ளிட்ட பல தலைவர்கள் சிறை சென்றனர். சிறைக்கொடுமையில் இரண்டு தோழர்கள் இறந்துபோனார்கள். மக்கள் மனதில் அது பெரும்கொந்தளிப்பாக இருந்தது. இந்த நேரத்தில் ராஜாஜி, 'சோற்றுக்கு இல்லாதவர்களும் படிப்பறிவு இல்லாதவர்களும்தான் இந்தியை எதிர்த்துச் சிறைக்குப் போகிறார்கள்’ என்றார். அது, கொந்தளிப்பை மேலும் அதிகமாக்கியது. ஆறு மாதங்களில் சிறையில் இருந்து பெரியார் விடுதலை செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து திருச்சி முதல் சென்னை வரை  இந்தி எதிர்ப்புப் பேரணி நடத்தப்பட்டது. சென்னையில் பேரணியை நிறைவுசெய்து பேசிய பெரியார், 'தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழங்கினார்.
அந்தச் சூழலில் நடந்த நீதிக்கட்சிக் கமிட்டிக் கூட்டத்தில் ஆந்திர, கன்னட, ஒரிஸா மற்றும் கேரளத் தலைவர்கள், தமிழ்நாடு தமிழருக்கே என்றால் நாங்கள் எல்லாம் யார் என்று பெரியாரிடம் கேட்டனர். அதன்பிறகே 'திராவிட நாடு திராவிடருக்கே’ என்று அறிக்கை வெளியிட்டார். 1940-ல் திருவாரூரில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் தமிழில் ஒரு மணி நேரம் பேசிய பெரியார், தெலுங்கில் அரை மணி நேரம் பேச வேண்டியிருந்தது. அந்த மாநாட்டில் தெலுங்கர்கள் அந்த அளவுக்கு இடம் பெற்றிருந்ததே அதற்குக் காரணம். ஆக, அன்றைய சென்னை மாகாணம் தென்னிந்தியாவை உள்ளடக்கியதாக இருந்ததால், திராவிட நாட்டுக் கொள்கை இயல்பாக எழுந்த ஒன்றே. 40-களில் வெளிவந்த ஜி.டி. நாயுடுவின் 'இந்தி போர்முரசு’, ம.இளஞ்செழியனின் 'தமிழன் தொடுத்த போர்’ என்ற நூல்கள், பெரியாரின் இந்தி எதிர்ப்புப் போரை விரிவாக விளக்கும். எனவே, பெரியார்தான் 1938 போராட்டத்தில் களப்பணி ஆற்றியவர்!''
''தமிழை அறிவியல் அற்ற மொழி. அதை தமிழர் வாழ்வியலில் இருந்து தலை முழுகிவிடுவதே அறிவுடமை.. எனப் பெரியார் கூறியதையும் அந்தக் கொள்கை ஆவணத்தில் கண்டித்திருக்கிறார்கள். பெரியார் ஏன் அவ்வாறு கூறினார்?''
''தமிழில் அறிவியல் கலைச்சொற்கள் குறைவாக இருப்பதைத்தான் அவர் சொன்னார். 'சென்றுடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவையும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்று பாரதி பாடினார். ஆனால், தமிழர்கள் அதைச் செய்யவில்லை. அது தமிழர்களின் குறைபாடே அன்றி, தமிழின் குறைபாடு அல்ல. மருத்துவ, பொறியியல், இயற்பியல், வேதியியல் நூல்கள் தமிழில் இன்னமும் வெளியாவது இல்லையே.. அறிவியல் அற்ற மொழி என்று, தமிழை அவர் சொன்னது அந்தப் பொருளில்தான்.
பன்னிருப் பாட்டியல் என்ற யாப்பெருங்கலக்காரிகை நூல் தமிழில் உண்டு. அதில், தமிழில் உள்ள 247 எழுத்துக்களில் எது பிராமண எழுத்து, எது சூத்திர எழுத்து, எது சத்திரிய எழுத்து என்றெல்லாம் உள்ளது. ஆங்கிலத்தில் அவன் என்பதற்கு லீமீ என்று ஒரு வார்த்தை உள்ளது. ஏழை, பணக்காரன்,பெரியவர், சிறியவர், கடவுள் எல்லாவற்றுக்கும் அதுதான். ஆனால் தமிழில் அவன், அவர், அவர்கள் என்று எழுது கிறோம், சொல்கிறோம். ஆக, எழுத்தில் வர்ணபேதம் உள்ளதை, புராணக் கட்டுக்கதைகள் மிகுந்திருப்பதைக் கண்டிப்பதற்காக தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று ஒரு கட்டத்தில் சொன்னார். தமிழ் மொழியின் பெருமையையும் பல சமயங்களில் பேசியிருக்கிறார். தமிழ் ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்று பேசினார். நெடிய வாழ்க்கை வாழ்ந்து வெவ்வேறு போராட்டங்களைக் கண்டவர் பெரியார். வெவ்வேறு பிரச்னைகளின்போது அவர் கூறியதில் சில வார்த்தைகளை மட்டும் தனியாகப் பார்த்தால், பெரிய முரண்பாடு இருப்பதுபோலத் தெரியும். நாம் அவர் சொன்ன சூழலையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது அவசியம்.''
''ஈழத் தந்தை செல்வா, பெரியாரிடம் ஆதரவு கேட்டபோது, நானே அடிமை, இன்னொரு அடிமைக்கு உதவுவது எப்படி? எனவும் சிங்களர் களுக்குப் பணிந்து செல்லுமாறு கூறியதாகவும் நாம் தமிழர் அமைப்பு கண்டித்திருக்கிறதே..''
''22.2.72 அன்று செல்வா சென்னைக்கு வந்து பெரியாரைச் சந்தித்துப் பேசினார். 'ஒரு அடிமை இன்னொரு அடிமைக்காகப் போராட முடியாது. நீங்கள் அங்கு சென்று போராடுங்கள்’ என்றுதான் பெரியார் சொன்னார்... பணிந்து போய்விடுங்கள் என்று சொல்லவில்லை!
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

13.12.1960- ‘விடுதலை’யில் பெரியார் ஈ.வெ.ரா. எழுதிய தலையங்கம். இதில் இருந்து சில பகுதிகளும் அதில் இருந்து எழுந்த சில சந்தேகங்களும்..

 
13.12.1960- ‘விடுதலை’யில் பெரியார் ஈ.வெ.ரா. எழுதிய தலையங்கம். இதில் இருந்து சில பகுதிகளும் அதில் இருந்து எழுந்த சில சந்தேகங்களும்..


"இந்த நாட்டில் இன்று இரண்டே ஜாதிகள் சாஸ்திரத்தில் கூட்டத்தில் இருந்து வருகின்றன. அவை: 1. “பிராமண” ஜாதி;, 2. “சூத்திர” ஜாதி. அதாவது மேல் ஜாதி; கீழ்ஜாதி; மற்றும் நாட்டு மக்களில் ஜாதிகள் என்று சொல்லப்படுபவைகள் எல்லாம் அந்த இரு ஜாதிகளின் அதாவது “பிராமண ஜாதி”, “சூத்திர ஜாதி” என்பதன் உட்பிரிவுகள் தானே அல்லாமல் – தனிப் பிறவி ஜாதிகள் அல்ல. உதாரணமாக “பிராமணரில்” அய்யர், அய்யங்கார், ராவ், ஆச்சாரி, சாஸ்திரி என்பவர்கள் எல்லாரும் பிராமணன் என்கின்ற ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்களே ஆவார்கள். இவர்களுக்கு “இந்து” சாஸ்திரங்களிலும் “இந்து” சட்டங்களிலும் ஒரே அந்தஸ்துதானே ஒழிய தனித்தனி உயர்வு தாழ்வு அந்தஸ்து கிடையாது.
 

அதுபோலவே “சூத்திரன்”களிலும் வேளாளன், படையாச்சி, நாயக்கன், செட்டி, ஆசாரி, நாடான், வண்ணான், நாவிதன், குயவன், செம்படவன், பள்ளன், பறையன், சக்கிலி என்று சொல்லப்படும் பிரிவுகளும் மற்றும் முதலியார், பிள்ளை, கவுண்டர், தேவர், கள்ளர், மறவர், உடையார், அகமுடையார், தேவாங்கர், செங்குந்தர் முதலிய பிரிவுகளும், பட்டங்களும் எல்லாம் “சூத்திர” ஜாதியின் உட்பிரிவுகளே தவிர, பிறவி ஜாதிகளில் சேர்ந்தவை அல்ல.
மற்றும் ஒரு பிரிவினுள் பல உட்பிரிவுகளும் உண்டு. இவை பெரிதும் உழைப்பு, தொழில் ஆகியவற்றில் ஈடுபட்ட கோஷ்டிகள் பற்றி ஏற்பட்ட பிரிவுகளே அல்லாமல் புழங்குவதற்கு கொள்வினை கொடுப்பனை செய்ததற்குச் சட்டத்தால் – சாத்திரங்களால் தடையும் தனித்தனி நீதி – நியமமும், ஆசார – அனுஷ்டானமும் ஏற்படுத்தப்பட்ட ஜாதிகள் அல்ல/"


ஏற்றுகொள்ள வேண்டிய கருத்துக்கள் தான். ஆனால் இவரின் இந்த கருத்தை இவரின் பிள்ளைகளும் பேரன்களும் எற்றுகொண்டு இருக்கிறார்களா? 

அப்படி ஏற்றுக்கொண்டு, ஜாதி, சம்பிராதாயம், ஆசார-அனுஷ்ட்டானமும் பார்க்காமல், திராவிட கழகத்தில் நடை பெற்ற பள்ளர்-பறையர்-மறவர்-சக்கிலியர்-வன்னியர்-குயவர்-கோனார்-செட்டியார் மற்றும் உள்ள ஜாதிகளில் நடை பெற்ற கலப்பு திருமணங்கள் எத்தனை? 




//காமராசர் ஆட்சி நமக்குக் கொடுத்து வரும் சஞ்சீவி மாத்திரையான கல்வி – உத்தியோகம் – பதவி ஆகிய காரியங்களால் எந்த ஜாதிக்கு ஆபத்தோ -கேடு காலமோ ஏற்படுமோ அந்த ஜாதிதானே எதிர்க்க வேண்டும்? எதிர்த்துத் தீரவேண்டும்? அப்படிப்பட்ட ஜாதிதானே இன்று எதிர்ப்பதோடு காமராசரையே கவிழ்க்க வேண்டும் என்று பாடுபடுகிறது. இது ஒன்றே போதுமே எப்படிப்பட்ட மூடசிகாமணியும் காமராசர் ஆட்சியால் ஜாதி ஒழிவதற்குக் கல்நடு விழா நடத்திக் கட்டடம் துவக்கப்பட்டு விட்டது” என்பதை உணர்ந்து கொள்ள முடியுமே! இதைப் பார்த்த மற்றத் தமிழன் இந்தக் கட்டடம் பலமாகக் கட்டப்படவும், சீக்கிரம் முடிவு பெறவும் பாடுபடுவதுதான் அவனது பிறப்பை உயர்த்திக் காட்டும் சின்னம் ஆகுமே தவிர, எதிர்ப்பது, கவிழ்க்கப் பார்ப்பது எதைக் காட்டும் என்பதை நீயே யோசனை செய்துபார்.ஆகவே என்னைப் போல் புரட்சி, கிளர்ச்சி செய்து, அதனால் மாள உனக்குத் துணிவில்லை ஆனால்,முதலாவது எதிரியோடு சேராதே! எதிரியைக் கவிழ்க்கப் பாடுபடு!இரண்டாவது, காமராசர் ஆட்சிக்கு ஊக்கம் ஏற்படும்படி உற்சாகப்படுத்து முட்டுக்கட்டை போடாதே! எதிரிகளுக்கு இடம் கொடுத்து வாழ நினையாதே! இந்த அளவுக்கு நீயும் மற்றத் தமிழர்களும் உணர்ந்தால் போதும் என்பதோடு, மற்றக் காரியங்களை உடல் – பொருள் – ஆவியைக் கொடுக்கும் அளவுக்கு நாங்கள் (திராவிடர் கழகத்தார்) பார்த்துக் கொள்ளுகிறோம்//


பிரமினர்கள் எதிரிகள்தான், ஆனால் இந்த ஜாதி ஹிந்துக்கள், இவர் சொல்லும் திராவிடர்கள் துரோகிகள்தானே, அந்த துரோகிகளை எதிர்த்து இவரோ இவரின் கூட்டமோ இதுவரை என்ன செய்து இருக்கிறார்கள்? 

காமராஜரை கவிழ்த்தது எந்த பிராமின கூட்டம்? திமுக அண்ணா மற்றும் கருணாநிதி என்ற நாத்தீக ஹிந்து கூட்டமா அல்லது காங்கிரஸ் கூட்டமா அல்லது அப்போது இல்லாத பிஜேபி பிராமின கூட்டமா? இவர் யாருக்காக புரட்சி செய்தார்? திராவிடருக்கா ஆதி திராவிடருக்கா? இவர் ஏன் ஆதிதிராவிட இயக்கம் ஆரம்பிக்கவில்லை? 

இங்கே தமிழ்நாட்டில் நடைபெறும் ஜாதி வெறி கூட்டங்களுக்கு யார் அதரவு அழித்துக்கொண்டு இருப்பது? பெரியாரின் பிள்ளைகளும் பேரன்களும்தானே, அப்படி இருக்க இவரை பின்பற்றுகிறேன் என்று சொல்பவர்கள் எல்லாம் யார்? எதற்காக அவர்கள் திராவிடமும் தமிழ் தேசியமும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்? 


images.jpg
பெரியாரை பின்பற்றுகிற இந்த அறிவு ஜீவி கவுண்டர் கவுண்டர் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்வது ஏன்? அந்த ஜாதியை பற்றி சினிமா படம் எடுக்கும் போது "ஜாதி பெயர் வைத்த படத்தில் நடிக்க மாட்டேன், ஜாதி பெரியாருக்கு எதிரானது" என்று சொல்லி எதிர்க்காமல் ஏன் அந்த படங்களில் நடித்தார்? 
8-2.jpg

இந்த வீரமணி அவர்கள் கொஞ்ச நாள் ஜெயாவை அன்புசகோதரி என்று சொல்லி ஜால்ரா போட்டார், இப்போது பார்பன எதிர்ப்பு பேசி, பிஜேபியுடன் கூட்டுவைத்து கொள்ளை அடித்த இந்த கும்பலுக்கும், திராவிடன், தமிழன், என்று மேடையில் முழங்கி விட்டு ஆதிக்க ஜாதிகளுக்கு ஜால்ரா போட்டுகொண்டு ஜாதி அரசியல் நடத்தும் கருணாநிதிக்கு இந்த வீரமணி ஜால்ரா போட்டுக்கொண்டும், கூஜா தூக்கி கொண்டும் இருப்பது ஏன்? 

இவர்களின் கொள்கைகள்தான் என்ன? இவர்கள் இதுவரை பெரியாரை பின்பற்றி ஜாதி ஒழிப்புக்கும், தீண்டாமை ஒழிப்புக்கும் செய்தது என்ன? 

யாருக்கவது தெரிந்தால் பதில் சொல்லுங்கள்!!!


__________________


Veteran Member

Status: Offline
Posts: 52
Date:
Permalink  
 

No one in the world can be perfect else he/she will become a GOD, again perfect is something subjective and different people may have their own definition.

Every one in the world are actors, wearing multiple masks and playing multiple roles with multiple faces. Most of the statements stated at that point of time would be bound to that particular scenario and situation, debating them keeping current scenario and situation is not correct.

Most of the statement made each of the leaders at different point of time will become 'Invalid' after some point of time since the scenario and situation keeps changing over a period of time hence it is in correct to debate word-by-word but still we can debate the right/wrong objectives and vested self/political interests behind it.

Though, I may not have 100% acceptance to his entire ideas but I like his thoughts and wisdom which made a huge positive impact on the society as a whole. We are talking about him over centuries, which shows that he is a True Leader unlike some Back-pipers.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பெரியார் ராமசாமி நாயக்கர் தனது விடுதலை பத்திரிக்கையில் "முதலியார் ஒழிப்பு இயக்கம்"

MAIL
periyar

SAMPLE IMAGE

 

இதே வேலையாத்தான் இருந்திருப்பாரோ?

ராமசாமி நாயக்கர் தனது விடுதலை பத்திரிக்கையில் "முதலியார் ஒழிப்பு இயக்கம்" என்ற தலைப்பில் ஓர் தலையங்கம் எழுதினார். ஏன்? அவர் ஒரு முதலியார் மீது கடும் கோபம் கொண்டார். எனவே முதலியார்களையெல்லாம் ஒழித்து விடவேண்டுமென புறப்பட்டு விட்டார். அது தான் ராமசாமி நாயக்கர்.

யார் அந்த முதலியார்? அவர் தான் தமிழகத்தின் முன்னால் முதல்வர் திரு. பக்தவத்சலம். அவர் ஒரு முதலியார்.

தமிழகத்தைப் பொறுத்த வரை ஒரு பெரிய வியாதி உண்டு. சைக்கோத்தனமான வியாதி, அது திராவிட சித்தாந்த வியாதி. இந்த வியாதியின் மூலப்பகுதி பிராமண எதிர்ப்பு வியாதி. ஆனால் இதை ஏதோ ஒரு அறிவுசார் சித்தாந்தம் போலவே நினைத்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பவர்கள் அதிகம். இதன் ஆணிவேர் அடிவேர் தெரியாமல் மேடையில் வாந்தி எடுப்பவர்களின் திராவிட சித்தாந்த பார்ப்பன எதிர்ப்பை அப்படியே குடித்து விட்டு போகுமிடமெல்லாம் பதில் வாந்தி எடுப்பவர்கள் தான் தமிழகத்தில் அதிகம்.

ராமசாமி நாயக்கர் பேசியதெல்லாம் சித்தாந்தம் என நம்பிக்கொண்டிருக்கும் ஒரு பெருங்கூட்டம் அவரது ஜாதி எதிர்ப்பிற்கான உள்நோக்கங்களை முழுமையாக உணர்ந்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மை.

ராமசாமி நாயக்கரின் பிராமண எதிர்ப்பு என்பது ஒரு சித்தாந்தம் அன்று மாறாக ராமசாமி நாயக்கர் எந்த தனிப்பட்ட நபர்கள் மீதெல்லாம் கோபம் கொள்கிறாரோ அந்த ஜாதிக்காரர்களை அப்படியே ஒழித்து விட வேண்டும் என்று கூறுகிறார். இப்படிப்பட்ட ஆத்திரம் மிகுந்த குணம் ஒரு வித மனப்பிறழ்வு நிலை என்றே தோன்றுகிறது.

இது குறித்த ஒரு செய்தியைப் பார்ப்போம். ம பொ சி அவர்களோடு நெருங்கிப் பழகிய திரு மு மாரியப்பன் அவர்கள் 'சிலம்புச் செல்வர் ம பொ சியுடன் ' என்கிற தனது புத்தகத்தில் ம பொ சி யுடனான தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். அதில் ராமசாமி நாயக்கர் பற்றிய குறிப்பைப் பார்ப்போம்.

"ராமசாமி நாயக்கர் தனது விடுதலை பத்திரிக்கையில் "முதலியார் ஒழிப்பு இயக்கம்" என்ற தலைப்பில் ஓர் தலையங்கம் எழுதினார். அதில் முதல்வர் பக்தவத்சலனார் சார்ந்திருக்கும் ஜாதிக்கு எதிராகத் தாம் ஒரு போராட்டம் துவங்கப் போவதாகவும் இதுவரை தான் நடத்தி வந்த பிராமணர் எதிர்ப்புப் போராட்டம் தகுந்த பலன் கிடைக்கவில்லை என்றும் எழுதியிருந்தார். மேலும் முதல்வர் பக்தவத்சலம் அவர்களைக் கடுமையாக வார்த்தைகளால் வசை பாடியிருந்தார்." சரி, முதலியார்களையெல்லாம் சப்ஜாடாக ஒழிக்க வேண்டும் என்று ராமசாமி நாயக்கர் ஏன் கூறினார்.

தமிழகத்தின் முதல்வராக பக்தவத்சலம் தேர்வான பின்னர், பல அரசு உயர் பதவிகளை முதலியார் ஜாதியினர் பெற்று வந்தனர். ராமசாமி நாயக்கரின் செல்வாக்கு பக்தவத்சலத்திடம் செல்லுபடியாகவில்லை. அதன் பின் நடந்தவற்றையும் திரு. மு மாரியப்பன் கீழ்கண்டவாறு விவரிக்கிறார்.

"விவசாயத் துறையில் இயக்குனர் பதவியிலிருந்த பிராமணர் ஒருவர் ஓய்வு பெற்றதன் விளைவாக அந்தப் பதவி காலியாக இருந்தது. ஈ வெ ரா பிராமணர் அல்லாத ஒருவரை (தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரா என குறிப்பில்லை) அப்பதவிக்கு சிபாரிசு செய்தார். ஆனால் பக்தவத்சலமோ திரு க்ருஷ்ணமூர்த்தி என்பவரை நியமித்தார். "

மேற்கண்ட சம்பவம் ஈ வெ ரா வை கடுப்பேற்றியது, காரணம் நியமிக்கப் பட்ட க்ருஷ்ணமூர்த்தி என்பவரும் முதலியாரே. தனது செல்வாக்கு முதலியார்களிடம் பலிக்கவில்லை என்ற ஆத்திரம் ராமசாமி நாயக்கருக்கு தலைக்கு ஏறிவிட்டது. ஆக தனது சொந்த 'ஈகோ' பிரச்சனையை ஜாதிப்பிரச்சனையாக ஆக்குகிறார் ஈ வெ ரா. உடனே விடுதலையில் தலையங்கம் எழுதுகிறார்.

"முதலியார் ஒழிப்பு இயக்கம்" என்று!

ஆக ராமசாமி நாயக்கரை ஏதோ சித்தாந்த வாதி போல தூக்கிக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அவரது கால் நக்கிகளெல்லாம் கொஞ்சம் நின்று நிதானித்து புரிந்து கொள்ள வேண்டும். ஈ வெ ரா வின் எதிர்ப்புக்களெல்லாம் அவரது செல்வாக்கை நிலை நிறுத்தும் சுயநலப் போராட்டமாகத்தான் இருந்திருக்கிறதே ஒழிய சமூகப்போராட்டம் அல்ல என்பதை.

அப்படித்தான் யாரோ சில பிராமணர்கள் மீது தனக்கு இருந்த ஆத்திரத்தை ஒட்டு முத்தமாக பார்ப்பன ஜாதியினர் மீது ராமசாமி நாயக்கர் திணித்திருக்கிறார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

இப்படி கொசுவிற்காக வீட்டைக் கொளுத்துவது என்பது சித்தாந்தமா அல்லது மனநோயா என்று வரலாற்றை உற்று நோக்குபவர்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். தன் சுயநல ஆதிக்கமும் செல்வாக்கும் செல்லுபடியாகவில்லை என்றால் ஒரு சமூகத்தையே அழித்துவிடுவது என்கிற காட்டுமிராண்டித் தனத்தை தமிழகத்தில் ஒரு கூட்டமே சித்தாந்தமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அத்தகைய கூட்டத்தினரின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது அத்தகையோரின் அடிப்படை மனோநிலையின் மீதே சந்தேகம் உண்டாகி விடுகிறது.

1950களின் இறுதியில், தமிழக அதிகாரிகள் பலர் மலையாளிகளாக இருப்பதைப் பட்டியல் போட்டுக் காட்டி எதிர்ப்புத் தெரிவித்தவர் பெரியார்தான். இப்படியே நிலைமை தொடருமானால், ‘மலையாளிகள் எதிர்ப்பு மாநாட்டை’ நடத்த வேண்டியிருக்கும் என்று எச்சரித்தவரும் ராமசாமி நாயக்கர் தான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்தான் தென்னாட்டில் முதன்முதலில் ஹிந்திக்கு வித்திட்டவர்.

 
945128_344837872308432_2103052179_n.jpg

பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்தான் தென்னாட்டில் முதன்முதலில் ஹிந்திக்கு வித்திட்டவர்.

இவர் 1922-ல் ஈரோட்டில் ஹிந்திப்பள்ளி ஒன்றை ஆரம்பிக்க இலவசமாக இடம் கொடுத்தார்.

திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகள்" என்ற நூலில் பக்கம் 436ல்...

"இராமசாமி நாயக்கர் காங்கிரசில் தொண்டாற்றிய காலத்தில் அவர் முயற்சியால்
ஈரோட்டில் ஹிந்தி வகுப்பொன்று நடைபெற்றது.திறப்பு விழாவுக்கு யானுஞ் சென்றிருந்தேன். தென்னாட்டில் ஹிந்திக்கு விதை இட்டவர் நாயக்கரே" என்று திரு.வி.க. அவர்கள் எழுதியுள்ளார்.

- ஆதிபிரகாஷ் (AathiPrakash Wehavetosavetamilpeople)

தமிழர்களுக்குள் ஹிந்தியை திணித்தவர் பெரியார் அதனால்தான் தமிழை "காட்டுமிராண்டி மொழி" "நீச மொழி" என்று சொன்னார்.

இப்படி சொல்லியவாரே.... தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தம் என சொல்லி தமிழ் எழுத்தை திருத்தினார்.

தமிழ் புலமையோ; தமிழ் இலக்கிய அறிவோ; தமிழ் எழுத்தின் பரிணாம வளர்ச்சி பற்றியும் சிறு ஆராய்ச்சி அறிவும் இல்லாத பெரியார்;

ஹிந்தியை வளர்க்க தமிழை அழிக்க நினைத்த பெரியாரின் கிறுக்கள்களை தமிழ் எழுத்துக்களாய் ஆக்கியது திராவிடக் கட்சிகளின் அரசுகள்..

தமிழ் வளருமா..தமிழர் நாடு மலருமா?

பகிர்தல் : ஆர்.தியாகு
  — 

தமிழை முதலில் சிதைத்தவர் இத்தாலியில் இருந்து வந்த வீரமாமுனி என்ற புனைபெயர் கொண்டவர்,அதன் பின்னால் வந்து இஸ்ரத்துக்கு விளையாடிய அந்நியரில் திராவிட இன தெலுங்கு கன்னடர் ராமசாமி,அண்ணா,கருணாநிதி.எம்ஜிஆர் ,ஜெயலலிதா ..என தொடர்கின்றதே!இன்று தமிழை வாசிக்க மொழிபெயர்ப்பாளர் வேண்டுவது இவர்கள் தமிழுக்கு ஆற்றிய சேவையால்!!

Asokan Sivavadivel தகவல் தவறில்லை. ஆனால் பெரியார் காங்கிரசில் இருந்தபோது செய்தவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. தமிழை 20 எழுத்துகள் 9 குறியீடுகளைக் கொண்டு எழுத முடியும். கற்பது, தட்டசசு செய்வது எளிதாகும் என்று நான் சொன்னால் ஏராளமானோர் சண்டைக்கு வருவர்
 
ஆர். தியாகு Varghese Alphonse 
நீங்கள் சொல்வது திமுக சொன்ன மழுப்பல்!! ஒரு விசயம் சொல்லுக்களேன் "துக்ளக்" வார இதழ் தெரியும் தானே? 
1970 இல் ஆரம்பித்த துக்ளக்கில் பயன் படுத்தியது.. அதில் மட்டுமே பழைய தமிழ் எழுத்துக்கள் வந்தது, துக்ளக் மட்டுமே பழைய எழுத்துக்களை அச்சில் பயன் படுத்தினார்..சாதாரண பத்திரிக்கை செய்ய முடிந்ததை திமுக அரசால் செய்யமுடியவில்லையா..தமிழக அச்சுக்களில் மட்டும் பிரச்சனை வந்ததா..? சீனா எழுத்துக்களை விடவா..தமிழ் அச்சு வடிவில் வர சிக்கலிருந்தது????

 



__________________
«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard