New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: NEWS FOR READING


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: NEWS FOR READING
Permalink  
 


Both divorce and stamp paper suspect

Mumbai: Following a complaint from Subhas Savaskar that a Mhada allottee had made false claims about a flat owned by her husband at Bandra Reclamation,Mhada sought an explanation from Seema Pawar.She claimed the flat was owned by her sisterin-law and her family had rented the place.Mhadas chief vigilance officer,however,found out from the housing society in January 2010 that Rahul owned the flat.
Mhada once again issued a notice to Seema,asking why a first information report should not be lodged against her.Seema replied in May this year that she had divorced her husband way back in March 2008 and furnished a divorce deed by mutual consent.
The matter,after lying with Mhada officials for months,came up for hearing earlier this week in the Bombay high court before a division bench of Chief Justice Mohit Shah and Justice Dhananjay Chandrachud.Government pleader D Nalavade,who was representing the state and Mhada,assured the court that appropriate action would be taken within two weeks.
The divorce deed was drawn up on a Rs 100 stamp paper, said Shoaib Memon,the counsel for Savaskar,adding that such a document was totally illegal.It has no sanctity in the eyes of the law. 
Under the Hindu Marriage Act,a divorce can be obtained only by filing a plea in the family court.A Hindu marriage cannot be dissolved by a written deed or through an out-of-court settlement, said Memon.
The petitioner also pointed out that the stamp paper itself was suspect;there was no serial number on the document and it was signed by an advocate instead of the couple.The petition also alleged that the couple were still mentioned in the voters list as sharing the same apartment in Bandra.The case is scheduled to come up for hearing again on September 7.

HOME VERSUS FAMILY




MHADA FLAT APPLICATION RULES


The applicant or his/her spouse should not own a flat in their names within BMC limits The person should be domiciled in Maharashtra for 15 years The applicants income should be sufficient to apply for the specific category 

WHAT ACTION CAN MHADA TAKE:


Mhada has the authority to cancel a flats allotment if any of the application conditions are violated or false documents are submitted Criminal action can be taken against the person under the Indian Penal Code.The person can face charges of cheating,forgery,criminal breach of trust,and,if held guilty,can face jail 

DIVORCE UNDER HINDU LAWS:


A person can file a divorce petition on grounds of cruelty,adultery,desertion or if the spouse has converted to another religion or is of unsound mind or suffers from a venereal disease or has renounced the world or had not consummated the marriage A couple can also file for divorce by mutual consent 

(The names of the couple have been changed to protect their identities)



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Couple fakes divorce to win 3BHK Mhada flat

Shibu Thomas | TNN

Mumbai: Would you divorce your spouse for a flat in an upscale neighbourhood in Mumbai In a case that illustrates the extent to which Mumbaikars will go for a roof over their heads in the city,a Bandra resident produced a divorce deed to prove that she was estranged from her husband and eligible for a 3BHK Mhada flat in Versova.
The matter came to light when one of the unsuccessful aspirants to the flat challenged Mhadas allotment,claiming the Bandra resident was still living with her husband and the divorce deed was fabricated.
In December 2008,Mhada had invited applications for the allotment of HIG flatsmeasuring over 900 sq ft and costing Rs 56.24 lakh eachin Versova,Andheri.The market value for a similar flat in the area,according to conservative estimates,would be over Rs 2 crore.
For ty-seven-year-old Seema Pawar applied for a flat and won the lottery.But one of the conditions for the allotment was that the applicant or his/her spouse must not own a flat within BMC limits.Seema filed an affidavit stating her family didnt.
Subhas Savaskar,who did not win the lottery and was placed on the waiting list,approached Mhada in July 2009 and complained that Seemas husband Rahul Pawar (57) owned a flat in Bandra Reclamation.

Pc0012400.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

First phase trial of alleged Kandhamal nun rape case ends
Saturday, July 31, 2010
http://www.orissadiary.com/CurrentNews.asp?id=20245


Orissa Diary correspondent; Cuttack: The first phase hearing of alleged Nun rape case finished. The next date for hearing is fixed to August 10 and 11. On the fifth day out of four witnesses, two were present and recorded their witness. In  close door hearing at the Chamber of Cuttack District  Judge Bira Kishore Mishra. First the witness of the Cuttack Sadar SDJM Prasanta Kumar Das were recorded. On 5th January, the TI Parade conducted in Choudwar Jail by Cuttack Sadar  SDJM Sri Das. Sri Das said Out of 9 accused father Chelen had failed to identify a single accuse. Concerned Nun could abale to identify two accused Kartik Pradhan and Santosh Patnaik. The Nun expressed that on the incident Santosh pulled her Saree and slaped her. But She has not alleged rape against two accused. Further she has identified an under trial prisoner as accused.

Besides, the Cuttack Sadar SDJM, the witness of Forensic laboratory Scientific Officer Kabiraj Pradhan were recorded. Sri Pradhan Said that He went with the Police to the Spot of alleged rape but found no symbol of pulling and straining on the spot. After their witness  the lawyers of accused Saura Chandra Mohapatra and Sarbeswar Behera cross examined them . After  record of above two witness, the first phase hearing has been concluded. The next date for hearing is fixed to 10th and 11th of August.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பரிகார கல்யாணம்!
-வைத்தீஸ்வரன் கோயில் விபரீதம்

Ragavan.jpg



நாடி ஜோதிடத்துக்குப் புகழ்-பெற்ற நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் ஆளுக்கு தகுந்தவாறு பரிகாரம் என்ற பெயரில் பணம் கறக்கின்ற விஷயம் அனைவரும் அறிந்த செய்திதான்!

ஆனால் 22 வயது பெண்ணுக்கு 10 வயது சிறுவனை திருமணம் செய்து வைக்கும் அளவுக்கு விபரீத திசைக்கு சென்றிருப்பதுதான் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிற செய்தி. 

கடலூரைச் சேர்ந்த தியாகு என்பவர், தனது மகள் சாந்திக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, ஜாதகம் பார்ப்பதற்காக வைத்தீஸ்வரன் கோயிலில் ஒரு நாடி ஜோதிடரை நாடிச் சென்றிருக்கிறார். நகரில் 7 வீதிகளில் உள்ள 262 நாடி ஜோதிட நிலையங்களில் வெங்கிட்டு என்பவரிடம் போய் கேட்க அவர் தன் கீழ் பணிபுரியும் பொன்.பாலனிடம் நாடி படிக்க அனுப்பியிருக்கிறார். 

வாழ்க்கையை பல காண்டங்களாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தொகையை நிர்ணயம் செய்து வசூலிப்பார்கள். அதில் சாந்திக்கு திருமண காண்டத்தை பார்க்கச் சொல்லியிருக்கிறார் தியாகு. 

Ragavan%201.jpg‘‘உங்கள் மகள் ஜாதகத்தில் சூரியனும் செவ்வாயும் சேர்ந்திருக்கு. நீங்கள் எவ்வளவு விமரிசையாக திருமணம் செய்து வைத்தாலும் மாப்பிள்ளை பத்தே நாளில் வாகன விபத்தில் செத்துப்போயிடுவான்’’ என்று அதிர்ச்சி குண்டை வீசியிருக்கிறார் ஜோதிடர் பொன்.பாலன். 

‘ஐயோ’ என்று அலறிய தியாகு மயக்கம் வராத குறையாய் உடைந்து போன குரலில், ‘இதற்கு பரிகாரம்தான் என்ன? என் மகளை அமங்கல கோலத்தில் என்னால் பார்க்க முடியாது. அப்படியோர் நிலை வந்தால் அதற்கு முன்பே நான் செத்துப் போயிடுவேன்’ என்று கதறியிருக்கிறார். 

அப்போது தியாகுவை தேற்றிய ஜோதிடர், ‘‘உங்கள் மகளுக்கு திருமணம் ஆகாத ஆண் மகனை தாலிகட்ட வைத்து அதன்பின் அந்தத் தாலியை அறுத்து விட்டால் தோஷம் நிவர்த்தி ஆகிவிடும்’’ என்று சொன்னதும், ‘‘அப்படியோர் பையனை நான் எங்கு தேடுவேன்?’’ என்று அப்பாவியாய் தியாகு கேட்டிருக்கிறார். 

‘‘கவலையேபடாதீங்க. 2 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் நானே பையனை ஏற்பாடு செய்து(?) தாலிகட்டி அறுத்துவிட்டுடுவேன்’’ என்று ஜோதிடர் சொன்னதும் தியாகு மறுபேச்சே இல்லாமல் பணத்தைக் கொடுத்திருக்கிறார். ஜோதிடர்களுக்கு டீ வாங்கிக் கொடுக்கும் கார்த்தி என்ற 10 வயது சிறுவனை வைத்து திருமண சடங்கெல்லாம் செய்து தாலிகட்ட வைத்து அறுத்து விட்டிருக்கிறார்கள். 

இச்செய்தியை சிறுவன் விளையாட்டாய் வெளியில் சொல்ல, மற்ற ஜோதிடர்களுக்கு விஷயம் தெரிந்தது. இது வெளியில் தெரிந்தால் ஒட்டுமொத்த ஜோதிடத் தொழிலுக்கே அவமானமாகிவிடும் என்பதால் பொன்.பாலனை அழைத்து ‘தர்ம அடி’ கொடுத்து இனி ஜோதிட தொழிலுக்கே வரக்கூடாது என்று விரட்டிவிட்டுவிட்டனர், மற்ற ஜோதிடர்கள். 

மூடநம்பிக்கைக்கும் அதனை நம்பும் முட்டாள்தனத்துக்கும் எத்தனை செய்திகள் வெளிச்சத்துக்கு வந்தாலும் முடிவே கிடையாதா?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

திக்... திக்... சூப்பர் பக்!

1.jpg

""என்னது... எவ்ளோ கிருமிக்கொல்லி மருந்து கொடுத்தாலும் நோய் குணமாக மாட்டேங்குதா? சரி... வேற வழியில்ல... எவ்ளோ பெரிய பவர்ஃபுல் கிருமியா இருந்தாலும் அடிச்சுக் கொன்றழிக்கிற கிருமிக்கொல்லியை உடம்புல செலுத்துங்க. அப்போதான் நோயாளியோட உசுரை காப்பாத்த முடியும்.''

அடுத்த நிமிடமே அந்த ஆன்டிபயாடிக் கிருமிக்கொல்லி மருந்து கொடுக்கப்படுகிறது நோயாளிக்கு. ஃபைனல் அஸ்திரமான அந்த கிருமிக்கொல்லிக்கும் அந்த நோய்க்கிருமிக்கும் நடந்த கடுமையான யுத்தத் தில்... புறமுதுகிட்டு ஓடிவந்தது கிருமிக்கொல்லி. அதிர்ந்துபோனது மருத்துவ உலகம். 

இந்த பாக்டீரியா நோய்க்கிருமிதான் "சூப்பர் பக்' என்று திக்... திக்... திகிலை உண்டாக்கியிருக்கிறது. அது மட்டுமா? "இந்தியாவில் மருத்துவச் சுற்றுலா என்கிற அடிப்படையில் குறைந்த செலவில் சிகிச்சை பெற்றுக் கொண்டு வீடு திரும்பும் வெளிநாட்டினருக்கே இந்த "சூப்பர் பக்' நோய் தொற்றியிருக்கிறது என்றும், இந்தியாவிலிருந்துதான் இந்த சூப்பர் பக் பாக்டீரியா கிருமி உலகம் முழுக்க பரவுகிறது' என்றும் "லான்சட்' என்கிற மருத்துவ விஞ்ஞான ஆராய்ச்சி இதழில் செய்தி வெளியாக... டென்ஷனின் உச்சிக்கே போனது இந்திய அரசு.

தமிழக சுகாதாரத்துறையின் முன்னாள் அமைச்சரும் பொதுநல மருத்துவருமான ஹண்டே... ""மெடிக்கல் டூரிஸத்துல நம்பர்-1 இடமா இருக்கிறது நம்ம இந்தியாதான். இப்படி நம்ம நாட்டின் மருத்துவ சேவையைப் பார்த்து வயிறு எரிஞ்சு போன வெளிநாட்டுக்காரர்கள் குறிப்பா இங்கிலாந்துக்காரர்கள்... இப்படி தவறான பீதியை உண்டாக்கி... மெடிக்கல் டூரிஸத்தையே அழிக்கப் பார்க்குறாங்க.

முதல் முதலில் தமிழ்நாட்டுல அதுவும் நாமக்கல் மாவட்டத்துல இருந்த டிரைவருக்கு எய்ட்ஸ் நோய் தொற்றியிருப்பதை கண்டுபிடித்து நாம அறிவிச்சோம். அப்படீன்னா எய்ட்ஸ் கிருமி தமிழ்நாட்டுலதான் தோன்றினதுன்னு சொல்ல முடியுமா? ஆனா... உண்மையிலேயே எய்ட்ஸ் கிருமி தோன்றினது அமெரிக்காவில்தானே? அந்த அமெரிக்காவின் பெயரையே எய்ட்ஸ் நோய்க்கு சூட்ட வேண்டியதுதானே?1.jpg

ஆக... எப்படி இந்த நோய்க் கிருமி பரவுகிறது? எங்கிருந்து தோன்றியது? இந்த நோயின் சாதக பாதகங்கள் என்ன? என்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR)ஆய்வு செய்து வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்'' என்கிறார் டாக்டர் ஹண்டே.

ஸ்ரீராகவேந்திரா கல்லூரியின் உயிரியல் துறை தலைவரும் பேராசிரியருமான அரவிந்த் கிருஷ்ணமூர்த்தியோ... ""வயிற்றுப்புண், இருமல், சளி, ஜுரம்னு ரொம்ப சாதாரணமா அறிகுறியே தெரியாமல் தொற்றுகிற இந்த நோய்க்கிருமி... கொஞ்சம் கொஞ்சமா நம் உடம்பிலுள்ள உறுப்புகளை செயலிழக்க வைக்க ஆரம்பிச் சிடுது. நோய்க்கிருமியை அழிக்க கிருமிக் கொல்லி மருந்து கொடுத்தும்... அழிக்க முடி யாததற்கு முக்கிய காரணமே நம்ம இந்திய மருத்துவ முறைதான்'' என்று அதிர்ச்சி கிளப்பியவர்... ""ஒரு நோய்க்கிருமியை அழிக்க எந்தளவுள்ள கிருமிக்கொல்லி மருந்தை பயன்படுத்தணும்னு வரையறை இருக்கு. "சாதாரண நோய்க்கு சாதாரண மருந்தை எழுதிக் கொடுத்தால் நம்மையும் பொதுநல மருத்துவரைப்போல் மக்கள் பார்ப்பார்கள்' என்ற எண்ணத்தில் காஸ்ட் லியான "ஹெவி டோஸ்' உள்ள ஆன்டி பயாடிக் மருந்துகளை கொடுத்துவிடுகிறார்கள் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள். அதே போல் "மருந்து சாப்பிட்டதுமே சட்டுன்னு நோய் குணமாகணும்... அப்போதான் நோயாளி நம்மக்கிட்ட திரும்ப வருவார்'னு நெனைச்சு வீரியம் அதிகமுள்ள ஆன்டி பயாடிக் மருந்துகளை மருத்துவர்கள் கொ டுக்க ஆரம்பித்ததன் விளைவுதான்... மருந்துக்கேற்ற "பவரை' உருவாக்கிக்கொண்டு "தில்'லாக வருகிறது நோய்க்கிருமிகள்.

அதனால்தான் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மருத்துவரின் பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் ஆன்டிபயாடிக் மருந்தை வாங்கவே முடியாது என்று சட்டமே உள் ளது. மேலும், அறுவை சிகிச்சை செய்யும் உபகரணங்களை சரியாக சுத்திகரிப்பு செய்யலைன்னாலும் இந்த "சூப்பர் பக்' கிருமி பரவலாம்'' என்று எச்சரிக்கை ஆலோசனை கொடுக்கிறார்.

சுற்றுச் சூழல் ஆர்வலரும் மக்கள் நல மருத்துவருமான வீ.புகழேந்தியோ... ""தண் ணீர், உணவு மூலம் எளிதில் பரவும் இந்த பாக்டீரியா கிருமி குறித்து இந்த மாதம் "லான்சட்' மருத்துவ இதழில் வெளியான தால் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் உருவாக்கிவிட்டது. பெரிய அளவுக்கு இந்தக் கிருமி குறித்து பயப் படத் தேவையில்லை என்றா லும்... வெளிநாட்டுக்காரன் சதி என்று சொல்லிவிட்டு சும்மா இருந்துவிட முடியாது.

ஏனென்றால்... இந்த சூப்பர் பக் என்.டி.எம்-1 நோய் குறித்து உலகத்திலேயே முதன் முதலில் ஆய்வு செய்திருப்பது நமது நாட்டில்தான். மும்பையிலுள்ள பி.டி.ஹிந்துஜா நேஷனல் மருத்துவமனையின் மருத்துவ ஆராய்ச்சி மைய மருத்துவர்கள்தான் இந்த நோய் குறித்த ஆய்வை செய்திருக்கிறார்கள். 

அப்போதே... "ஜர்னல் ஆஃப் தி அசோஸியேஷன் ஆஃப் ஃபிஸிஷியன் இன் இண்டியா' என்ற இதழில் 2010 மார்ச் மாதமே அவர்கள் வெளியிட்டுவிட்டார் கள். அதிலேயே என்டி.என்.-1 என்பதன் விரிவாக்கம் "நியூ டெல்லி மெட்டல்லோ-1' என்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதனால் இங்கிலாந்து விஞ்ஞானிகள்தான் நியூடெல்லி என்ற பெயரைச் சூட்டி நம் நாட்டை களங்கப்படுத்துகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. நம்ம நாட்டுல 60 சதவீத ஆன்டிபயாடிக்குகள் (கிருமிக் கொல்லி மருந்து) தேவை யில்லாமல் கொடுக்கப்படுது. ஒரு நோய்க்கிருமி ஒருத்தரை தாக்குதுன்னா அதுக்கு முக்கிய காரணம் அவருடைய உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்குன்னு அர்த்தம். அதுக்கு முக்கிய காரணம் வறுமை. இதைப்பற்றி மருத்துவர்களோ, சுகாதாரத்துறையோ பேசுறதே இல்லை.

சூப்பர் பக் மட்டுமல்ல இதைவிட அதிபயங்கரமான நோய்க்கிருமிகள் நாளுக்கு நாள் வந்துக்கிட்டேதான் இருக்கும். இதுக்கு வீரியமுள்ள ஆன்டிபயாடிக்குகளை கண்டுபிடிப்பதிலும் அதை பலகோடி செலவு செய்து வாங்கி மக்களுக்கு உபயோகப்படுத்துவதாலும் நிரந்தர தீர்வை கண்டுவிட முடியாது. சுத்தமான காற்று, சுகாதாரமான குடிநீர், சத்தான உணவு, இதைக் கொடுத்தாலே மக்கள் இதுபோன்ற நோய்க்கிருமிகளிடமிருந்து தப்பிக்க முடியும். மருந்துக்கு ஒதுக்கும் பலகோடிகளைவிட இதற்கு சில கோடிகள் ஒதுக்கினாலே போதும்'' என்கிறார் நச்சென்று. 
"தற்போது இந்த நோய்க்கிருமிக்கு விலை உயர்ந்த இரண்டு ஆன்டிபயாடிக் மருந்து கொடுத்தால் குணப்படுத்த முடியும்' என்று "லான்சட்' விஞ்ஞான பத்திரிகையிலுள்ள தமிழ்நாட்டு விஞ்ஞானி கே.கார்த்திகேயன் குறிப்பிட்டுள் ளார். "இந்த ஆன்டிபயாடிக் மருந்துகளின் வெல்கம் ட்ரஸ்ட், வையத் என்ற இரண்டு கம்பெனிகளின் நிதி உதவியால்தான் இந்த சூப்பர் பக் நோய் குறித்த ஆராய்ச்சியை செய்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். அதனால்... ஆராய்ச்சியின் முடிவு அந்த ஆன்டிபயாடிக்குக்கு விளம்பரமாகவே அமைந் திருக்கலாமே?' என்கிற கேள்வியையும் எழுப்புகிறார்கள் மருத்துவ நிபுணர்கள்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அதிர வைத்த ஆறு கொலை! அமைச்சர் அண்ணன் மகன் தொடர்பா?

1.jpg
சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம்.

கடந்த வெள்ளியன்று மாஜிஸ்திரேட் முன் நடை தளர்ந்து போய் ஆஜரான சிவகுரு, ""அய்யா நான் சேலம் தாசநாயக்கன்பட்டி சௌடாம் பிகா நகர்ல இருந்து வரேன்..'' அடுத்து அவன் பேசப் பேச...'' அங்கிருந்த சென்னை காவல் துறை உடனே சேலம் டி.ஐ.ஜி. வெங்கட்ராமனுக்கு தகவல் தர, எஸ்.பி. ஜான் நிக்கல்சன் தனது படை பரிவாரங்களுடன் அப்பகுதிக்கு புயல் வேகத் தில் புறப்பட்டார். அதிகம் ஆள் அரவமற்ற... தோட்டத்திற்கு நடுவில் உள்ள தனி வீட் டிற்குள் நுழைந்த நாம் கண்ட காட்சியால் ஒருமுறை இதயம் நின்று துடித்தது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர்கள் அகோரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். முன்னறை யில் ரத்னம் (45) கழுத்து வெட்டுப்பட்டு கிடக்க... அவர் கையை இறுக பிடித்தபடி அவரின் 12 வயது மகள் விக்னேஸ்வரி தொண்டை அறுக்கப்பட்டு கண்கள் பிதுங்கி கிடந்தார். உள்ளே ரத்னத்தின் தாய் சந்திரா (63), அப்பா குப்புராஜ் (78), மனைவி சந்தனகுமாரி (40), மகன் கௌதமன் (22) நால்வரும் கழுத்து வெட்டப்பட்டு கொடூரமாக கிடந்தனர்.

"அண்ணன் தம்பிக்குள்ள ரொம்ப வருஷமா சொத்து தகராறு இருந்துச்சு. அதுலதான் இந்த கொலை நடந்துருக்கும்' கூடியிருந்த ஊரார் கிசுகிசுக்க... ""டேய் சிவகுரு நம்ம குடும்பத்துலயே பொறந்து நம்ம வம்சத்தையே கருவறுத்துட்டியேடா'' மாரடித்து கதறியபடியே விஜயலஷ்மி அங்கு வர அவரிடம் பேசினோம். ""எங்கப்பாவுக்கு நான்தான் மூத்தவங்க. அடுத்து ராமலிங்கம், சிவகுரு, ரத்னம். ராமலிங்கம் 15 வருஷம் முன்னாடியே விபத்துல இறந்துட்டான். இருக்குற ஆறு ஏக்கர் நிலத்துல மூணு ஏக்கர் ராமலிங் கம் குடும்பத்துக்கும் மீதிய ரத்னத்துக்கும் அப்பா எழுதி வச்சுட்டாரு. சிவகுருவுக்கு ரெண்டு கிட்னியும் போயிடுச்சு. அதனால மருத்துவ செலவு நிறைய அப்பா செஞ்சுட்டதால டவுன்ல ஒரு வீடு மட்டும் எழுதி தந்தாரு. இன்னும் நெலம் வேணும்னு அப்பாகிட்டயும் தம்பிகிட்டயும் பொழுதினிக்கும் சண்டை போட்டுக்கிட்டு இருப்பான். ஆனா கடைசியா இப்படி பண்ணு வான்னு நினைக்கவே இல்லைங்க. அவனுக்கு கிட்னி போனப்ப நான்தான் ஒரு கிட்னிய குடுத்து சிவகுருவ பொழைக்க வச்சேன். கடைசியா ஒருத்தனை காப்பாத்தி ஆறுபேரை நானே கொன்னுட் டேனே. நான் தராம இருந்திருந்தா இன்னிக்கு எங்க குடும்பத்த எழந்துருக்க மாட்டோமே...'' மேற் கொண்டு அவரால் பேச இயல வில்லை.

காவல்துறையைச் சேர்ந்தவர் களோ, ""இரவு 8.12-க்கு ரத்னத்துக்கு கால் வந்துருக்கு. அதன்பின் கொலை நடந்து இருக்கணும். எங்க சர்வீஸ்ல இப்படி ஒரு படுகொலைய பார்த்தது இல்ல. முதல்ல நாலுபேரை கொன்னு ருக்காங்க. அடுத்து ஆடி பண்டி கைக்கு மாரியம்மன் கோயிலுக்கு போயிட்டு பைக்ல திரும்பி வந்த ரத்னத்து மேல மிளகாய் பொடி தூவி இருக்காங்க. கூட இருந்த குட்டி பாப்பா விக்னேஸ்வரியை கழுத்தை கிழிச்சிருக்காங்க. விழுந்த ரத்னத்த தலையை அந்த வாய்க்கால் திட்டு லையே இடிச்சு தர தரன்னு வீட்டுக்குள்ள இழுத்துட்டு போயி வெறி எடுத்துப் போய் கொன்னு ருக்காங்க. 30 வருஷம் முன்னாடி மலையூர் மம்பட்டியான் குடும்ப பழி தீர்க்க செய்த கொலையைவிட இது பயங்கரம்'' என்றனர் சற்று பீதி யுடனே.

அங்கிருந்த எஸ்.பி.யோ, ""ரெண்டு அல்லது நாலுபேர் சேர்ந்து இக்கொலையில் ஈடுபட்டு இருக்கலாம் நடுமகன் சிவகுரு சென்னை கோர்ட்ல சரணடைஞ் சிருக்காரு. சிவகுருவோட பையன் கோகுலை தேடிக்கிட்டு இருக்கோம். இப்போதைக்கு இதைத்தான் சொல்ல இயலும்'' என்றார்.
1.jpg

ரத்னத்தின் சின்ன மாமியார் கலாவதியோ, "அம்மா! கொழுந்தனாரு யார் யாரோ ரவுடிங்கள் கூட்டிக்கிட்டு வந்து மிரட்டுறாரு. பொட்டை புள் ளைய வீட்ல வச்சுகிட்டு பயமா இருக்கு'னு சொல்லிக்கிட்டே இருப்பாள். அவ பயந்தமாதிரியே அவளையும் குடும்பத்தையும் கொன்னுபுட்டான்களே. என் பேத்திய பாருங்க எந்நேரமும் சிரிச்சுக்கிட்டே இருப்பா. அந்த பிஞ்சை கொல்ற துக்கு அந்த படுபாவிங்களுக்கு எப்படி மனசு வந்ததோ... அவனுங்க நாசமா போவானுங்க என கதறியவர் ""போலீஸ் ரெண்டு பேருனு சொல்லிக்கிட்டு இருக்கு. வெறும் ரெண்டு பேரு மட்டும் கொலை பண்ணியிருக்க முடியும்களா... கூலிப்படை வச்சுதான் கொன்னுருப்பானுங்க. இதுக்கு பின்னாடி அமைச்சர் வீரபாண்டியார் அண்ணன் மகன் பாரப்பட்டி சுரேஷ் இருக்காருன்னு சந்தேகப்படுறோம்' எனும் போதே விஜயலட்சுமியும் இணைந்து ""ஆமாங்க நில விவகாரத்தை பாரப்பட்டி சுரேஷ்கிட்ட சிவகுரு கொண்டு போனான். அப்புறம் அவங்க ஆளுங்க வீட்டுக்கு வந்து அப்பாவையும் தம்பி குடும்பத்தையும் மிரட்டிட்டு போனாங்க. எங்களுக்கு ஞாயம் கிடைக்கணும்... சி.பி.சி.ஐ.டி. விசாரணை வேணும்'' என்றார்கள் கண்ணீரோடு.

கொலையில் கூலிப்படை ஈடுபட்டு இருக்கா? அரசியல் தொடர்பு இருக்கா? கேள்வியோடு பின்னணியை புலனாய்ந்தோம். முதல் கட்டமாக ரவுடி தொடர்பாளர்களை சந்தித்து கொலை செய்யப்பட்ட படங்களை காட்டி விசாரிச்சோம். ""நிச்சயமா இது தொழில் முறை கூலிப்படை தான் செஞ்சு இருக்கணும். ஏன்னா எல்லோரும் கழுத்துல வெட்டுப்பட்டு இருக்காங்க. எடுத்த உடனே கழுத்தையும் தொண்டையையும் அறுத்தா சாகுறவன் சத்தம் போட முடியாது. தப்பிச்சும் போக முடியாது. இத தெரிஞ்சுதான் கழுத்த பார்த்துப் போட்டு இருக்கானுங்க. அதும் முகத்துக்கு முகம் பார்க்கிற திசையில் வலது பக்க கழுத்துல போட்டுருக்காங்க. அப்போ பீச்சாங்கை பழக்கம் உள்ளவன்தான் போட்டு இருக்கணும். இங்கே, இனிப்பான பெயர் கொண்ட அழகாபுரம் டீம், மேட்டூர் டீம், உயரமான பெயர்கொண்ட அன்னதானப்பட்டி டீம், கிங் பெயர் கொண்ட உடையாபட்டி டீம்னு முக்கியமான 4 கொலைக் கூலி டீம்கள் இருக்கு. இதோடு திருச்சியிலிருந்து வந்த டீம் இந்தக் கொலைகளை செய் திருக்கலாம் என்றும் எங்களுக்குத் தகவல் வந்துள்ளது'' என்றனர் ரவுடிகளோடு தொடர் புடையவர்கள்.

தாசநாயக்கன்பட்டி வட்டாரத்திலோ ""ரத் னத்தின் அப்பா குப்புராஜ் அய்யா ரிட்டயர்டு இன்ஸ்பெக்டர், எதற்கும் பயப்படாதவரு. அதனால தான் துணிஞ்சு "அரசியல் பிரமுகர்' மேல புகார் குடுத்தாரு. சிவகுருகிட்ட அவன் பொண்டாட்டி சண்டை போட்டுக்கிட்டு டவுனுக்கு போய்டுச்சு. குப்புராஜ்தான் பரிதாபப்பட்டு பாசத்தோட மகன் சிவகுருவ பக்கத்து வீட்லயே தங்க வச்சாரு. ஆனா லும் ஒரு மாசம் முன்னாடி சிவகுரு "அரசியல் பிரமுகரை' கூட்டி வந்து சொத்து குடுன்னு மிரட்டினாரு. ரத்னத்தையும் மிரட்டினாங்க. மல்லூர் ஸ்டேஷன்ல புகார் தந்தாங்க. கடந்த ஒரு வாரத்துல கூட அங்க பஞ்சாயத்து நடந்தது. இந்தப் பகுதி யில் நாலு வழிச்சாலை இருக்கிறதால நிலத்துக்கு நல்ல விலை இருக்கு. ஒரு ஏக்கர் மூணு கோடி வரை போகும். மூணு ஏக்கரும் சுமார் பத்து கோடிக்கு விலை போறதுனாலதான் சிவகுரு அரசியல் பிரமுகர்கிட்ட பவர் குடுத்தாரு. அவரும் போன வாரத்துல கூட ஆளுங்களோட மிரட்டிட்டு போனாரு. அதே போல டவுன்ல குப்புராஜ் குடுத்த வீட்டை சமீபமாதான் ரூ.6,60,000-க்கு சிவகுரு வித்தாரு. அதுலதான் கூலிப்படைக்கு பணம் குடுத்து இருக்க முடியும்'' என்றனர் முகத்தை மறைத்தபடி.
1.jpg

நாம் இந்த பின்னணிகளையும், புகார்களையும் தொகுத்து மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வீரபாண்டி யார் அண்ணன் மகன் பாரப்பட்டி சுரேஷிடம் பேசினோம்.

""சிவகுரு எங்க கட்சிக்காரரு. என் ஒன்றியத்துக் காரரு. அந்த அடிப்படையில் அவங்க குடும்ப விவகாரம் எனக்கு தெரிய வந்தது. ரத்னமும் நல்ல குணமுள்ளவர் தான். அண்ணன் தம்பிக்குள்ள சண்டை போட்டுக்க வேணாம்னுதான் நான் சொல்லி இருக்கேன். சேலத்துல எது நடந்தாலும் நான்தான் காரணமா? எனக்கும் இவ் விவகாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் பெயரை தேவை இல்லாமல் சம்பந்தப்படுத்துபவர்களை சட்டரீதியாக சந்திப்பேன்'' என்றார் டென்ஷனாக.

சிவகுரு தி.மு.க.வில் தாசநாயக்கன்பட்டி முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்ததால் உ.பி.க்கள் மத்தியிலும் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கூலிப்படைகள் ஈடுபட்டுள்ளனரா என அறிய மூன்று இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தேடுதல் பணியில் தமிழகம் முழுக்க சென்றுள்ளனர். யாருமே சொத்தில் பிரச்சினை செய்துவிடக் கூடாது என சொந்த குடும்பத்தையே அழித்த... இந்த ஆறு கொலை ஏற்படுத்திய அதிர்வு நீங்க வெகுநாட்கள் ஆகும்.
மண்ணாசை ஒழிந்தால் மட்டுமே இனி மனிதம் வளரும்போல.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கல்யாண மண்டபங்களில் களவாணித்தனம்!

1.jpg
"வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களிடம் அரசு நிர்ணயித்த மின் கட்டணத்தை விட அதிகமாக மின்சாரக் கட்டணம் வசூல் செய்யும் வீட்டு உரிமை யாளருக்கு மூன்று மாத சிறைத்தண்ட னையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்' என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி உத்தரவைப் பிறப்பிக்க... வாடகைதாரரின் வயிற்றில் பசும்பாலை வார்த்ததுபோல் மகிழ்ச்சியடைந்தனர்.

""இதேமாதிரி இந்த கல்யாண மண்டபங்களில் அளவுக்கதிகமா மின்கட்டணம் வசூல் பண்ணி மிரள வைக்கிறாங்களே அதுக்கும் ஒரு வழிபண்ண ணும்ங்க'' என்று டென்ஷனாகப் பேசுகிறார் சமீபத்தில் திருமணமான நாகராஜ். ""மண்டப வாடகை, சாப்பாடு, சீரியல் செட், நாற்காலி, டெக்கரேஷன், சமையல் பாத்திரங்கள், வீடியோ கவரேஜ்னு அந்த ஒரு நாளைக்கு மட்டுமே 40,000-த்துக்கு மேல் செலவு பண்றோம்னா கரண்டு பில்லுக்கு மட்டுமே நாலாயிரத்துக்கு மேல கொடுக்க வேண்டி யிருக்கு. கமர்ஷியல் கரண்ட் யூனிட்டுக்கு 5 ரூபாய் 50 பைசா இருக்கும்போதுகூட சில கல்யாண மண்டபங்களில் யூனிட்டுக்கு 10 ரூபாயிலிருந்து 25 ரூபாய் வரைக்கும் ட்ரிபிள் மடங்கு ஜாஸ்தியாக வசூல் பண்றாங்க.

அதுமட்டுமில்லீங்க... இப்போல்லாம் எவ்வளவு யூனிட் கரண்ட் ஆகியிருக்குன்னு கூட காண்பிக்கிறதில்ல. ஆவரேஜா இவ்வளவுதான் வரும்னு கணக்கு பண்ணி மொத்தமா ஒரு அமௌண்ட் வாங்கிக்கிறாங்க. அதுக் கான பில்லும் கொடுக்கிறதில்ல. இது மட்டுமா? கரண்ட் போயிடுச்சின்னா எமர் ஜென்ஸிக்கு ஜெனரேட்டர் வாடகை மற்றும் டீசல் வேற. என்ன பண்றது? திருமண பரபரப்புல அந்த நேரத்துல சிந்திக்க முடியலைன்னாலும்... உட்கார்ந்து கணக்குப் போடும்போதுதான் கல்யாண மண்டபத்துக்காரங்க நமக்கு காது குத்தி அனுப்புறது தெரிய வந்து வேதனைப்பட வேண்டியிருக்கு'' என்கிறார் புலம்பலாய்.

""இதே மாதிரிதாங்க எங்க அண்ணன் கல்யாணத்திலேயும் செலவாச்சு'' என்கிற ஹேமநாதன் இன்னொரு அனுபவத்தையும் சுட்டிக்காட்டுகிறார். ""என்னோட ஃப்ரெண்டுக்கு சென்னை எழும்பூர்ல இருக்கிற பிரபல ஹோட்டலில் கல்யாணம். ஒரு யூனிட்டுக்கு 25 ரூபாய்னு (ஹப்பாடா) கணக்குப் போட்டு 220 யூனிட்டுக்கு 5,500 மற்றும் சர்வீஸ் சார்ஜ் 1,000 ரூபாய்னு 6,500 வசூல் பண்ணியிருக் காங்க. என்னதான் வாழ்க்கையில ஒருதட வை கல்யாணம் பண்ணினாலும் எக்கச்சக்க மான செலவுகளுக்கும் மத்தியில கரண்டுக்கு மட்டுமே இவ்வளவா செலவு பண்ண முடியும்?'' -என்று கேள்வி எழுப்புகிறார்.

"கன்சர்ட்' நுகர்வோர் இந்தியா அமைப்பின் துணை இயக்குனரான எம்.ஆர். கிருஷ்ணனோ, ""ரெண்டு மாசத்துக்கு ஒரு முறைதான் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துறோம்னு அளவிடப்படுது. அந்த அடிப்படையில வீடுகளில் ரெண்டு மாதத் தில் 50 யூனிட் வரை பயன்படுத்தினால் 75 பைசா, 51-லிருந்து 100 யூனிட்டுக்கு 80 பைசா, 101-லிருந்து 200 யூனிட்டுக்கு 1.60 பைசா, 201-லிருந்து 600 யூனிட் வரை பயன்படுத்தினால் 2.20 பைசா என்று கட்டணமா வசூலிக்கப் படுது. இப்படி அதிகமான யூனிட் மின்சாரத்தை பயன்படுத்த பயன்படுத்த கட்டணத்தையும் கொஞ்சம் அதிகப்படுத்தியதன் நோக்கம் மின்சா ரத்தை சிக்கனமா பயன்படுத்த வேண்டும் என் பதுதான். ஆனால், இதையே காரணமாக வைத் துக்கொண்டு வாடகை வீடுகளில் குடியிருப்பவர் களிடம் யூனிட்டுக்கு 4 ரூபாயிலிருந்து எட்டு ரூபாய் வரை என நாலு மடங்கு வசூலிக்க ஆரம் பித்ததின் விளைவுதான்... கடுமையான எச்சரிப் புக்கும் தண்டனைக்கும் ஆளாக்கப்பட்டிருக் கிறார்கள் வீட்டு உரிமையாளர்கள்.

இதே நிலையைத்தான் திருமண மண்டப உரிமையாளர்களும், கூட்டங்களுக்கு ஹால்களை வாடகைக்கு விடுகிறவர்களும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு கமர்ஷியல் என்ற அடிப்படையில் 50 யூனிட் வரை 4.30 பைசா என்றும், 51-ல் இருந்து 100 வரை 5.30 பைசான்னும் 101-லிருந்து 201 வரை 6.50 பைசா எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் யூனிட்டுக்கு 8 ரூபாயிலிருந்து 25 ரூபாய் வரை என மண்டபம் புக் பண்ணுகிறவர்களிடம் கொள்ளைய டிக்கிறார்கள் மண்டப உரிமையாளர்கள். இதைத் தடுக்க வேண்டுமென்றால் மண்டபத் துக்கு லைசென்ஸ் கொடுக்கும்போதே கரண்ட் எவ்வளவு யூனிட் பயன்படுத்தப்பட்டிருக்கிறது? சர்வீஸ் எவ்வளவு? என்ற கட்டண விபரத்தை மண்டபம் புக் பண்ணுகிறவர்களுக்கு "பில்'லாக கொடுக்க அறிவுறுத்த வேண்டும். இல்லை யென்றால் பாதிக்கப்பட்டவரின் புகாரின் பேரில் நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ஏற்படும்.

மேலும், சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, மதுரை, திருநெல்வேலி, ஈரோடு, கோவை, வேலூர், விழுப்புரம், திருச்சி என ஒன்பது மாவட்டங்களிலும் மின் நுகர்வோர் குறை தீர்ப்பு மன்றத்திலுள்ள சூப்பிரண்டெண்ட் என்ஜினியரிடம் புகார் கொடுக்கலாம். 

9444018955 என்கிற செல் நம்பரில் ஃப்ளையிங் ஸ்குவாடிடமும் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். (தொலைபேசி எண்: 044-28521300, 28520416) ஆனால் இதுபற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் குறைவாக உள்ளது. மேலும்... தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வெப்ஸைட் முகவரியான tneb.net.org, www.tneb.in மற்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் www.tnerc.gov.in வெப்ஸைட்டிலும் முழு விபரங்கள் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருக்கு. ஆனா, தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு தமி ழில் விபரங்களை கொண்டுவர கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படல. இதனாலதான் ஹவுஸ் ஓனர்களும், மண்டப உரிமையாளர்களும் கரண்ட் பில்லில் கொள் ளையடிக்கிறாங்க'' என்கிறார் தெளிவாக. சரி... அரசு நிர்ணயித்த மின்கட்டணத்தை விட அளவுக்கதிகமா வசூல் செய்யும் திருமண மண்டப உரிமையாளர்கள் மீது புகார் கொடுத்தால் என்ன நடவடிக்கை எடுப்பீங்க? தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை சூப்பிரண் டெண்ட்டை தொடர்புகொண்டு பேசினோம்.

""இதுவரை அப்படிப்பட்ட புகார் எதுவும் வரவில்லை. அப்படி வந்தால் அந்த புகாரை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அனுப்புவோம். அவர்கள்தான் முடிவு செய்வார்கள்'' என்றார். தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் கபிலன் ஐ.ஏ.எஸ்.-ஐ தொடர்பு கொண்டோம். ""அவர் ஜட்ஜ் மாதிரி... இதுக்குப் பதில் சொல்லமாட்டார். வேணும்னா டைரக்டர் ஆஃப் டேரிஃப் பாலுகிட்ட பேசுங்க'' என்று அங்குள்ள பர்ஸனல் உதவியாளர் சொல்ல... பேசினோம்.
""மண்டப உரிமையாளர் அதிகமா கட்டணம் வசூலிச்சா... புகார் கொடுக்க வேண்டிய இடம் மின்சார வாரியம்தான். என்ன நடவடிக்கைன்னு எங்க ஆணை யத்தால் இன்னும் தீர்மானிக்கப்படலை'' என்கிறார் குழப்பத்துடன். 

""என்ன நடவடிக்கை என்று உத்தரவு போட் டாலே முறைகேடுகளை முழுமையாக தடுக்க முடியாது. அப்படியிருக்க, விரைவில் தீர்மானித்தால் மட்டுமே திருமண மண்டபங்களில் நடக்கும் சீட்டிங்குகளை கட்டுப்படுத்த முடியும்'' என்பது பாதிக்கப்பட்ட வர்களின் குமுறல்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
மோகனூர் புத்துகோவில் சாமி கும்பிட்டு நஷ்ரீன் -ஷேக்அகமது தம்பதி குழந்தைநாகராஜா நடத்தைகள் பாம
Permalink  
 


தரையில்வளைந்து, நெளிந்து பால்,  முட்டைகுடிக்கும்  வினோதங்கள்குழந்தை இல்லாத தம்பதிகள், மதத்தை மறந்தும், இனத்தை மறந்தும் கோவில், கோவிலாக சுற்றி தவம் இருந்து விலைமதிப்பற்ற குழந்தை செல்வத்தை பெற கடும் விரதத்தை மேற்கொள்கிறார்கள்.

இந்து கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ தேவாலயங்கள் என குழந்தை வரம் வேண்டிய செல்லும் தம்பதிகள் குழந்தை பிறந்ததும் எந்த கோவிலிலுக்கு வந்த பிறகு குழந்தை பிறந்ததோ அங்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவதை நாம் பார்த்திருப்போம்.
ஆனால் சினிமாவில் வருவது போல நாகராஜா கோவிலுக்கு குழந்தை வரம் கேட்டு சென்ற முஸ்லிம் தம்பதிக்கு பாம்பு போல சைகைகள் நிறைந்த ஒரு குழந்தை பிறந்த அதிசயம் நடந்துள்ளது நாமக்கல்லில்!
இந்த பரபரப்பான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
நாமக்கல் செட்டிகுளத்தை சேர்ந்தவர் நாசர்-பரிதா தம்பதிகளின் மகள் நஷ்ரீன் (19). இவருக்கும் நாமக்கல் மதுரைவீரன்புதூர்ரை சேர்ந்த ஷேக்அகமது என்பருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் நஷ்ரீன்-ஷேக்அகமது ஆகியோர் மும்பையில் குடியேறினார்கள். அங்கு சென்ற சில நாட்களில் நஷ்ரீன் கருவுற்றார். ஆனால் அந்த கரு சில நாட்களிலேயே கலைந்து விட்டது. மீண்டும் சில நாட்கள் கழித்து அவர் கருவுற்றார் அப்போதும் கரு கலைந்தது.
அடிக்கடி கருகலைந்து போனதால் குழந்தை செல்வம் நமக்கு கிடைக்குமா? என்ற கவலையில் அவர்கள் இருந்தனர். இதுப்பற்றி நஷ்ரீன் நாமக்கல்லில் உள்ள தனது தாயார் பரிதாவிடம் கூறி அழுதுள்ளார். பரிதாவின் அழைப்பின் பேரில் அவர்கள் நாமக்கல் மதுரைவீரன் புதூருக்கே குடிவந்தனர். இங்கு வந்தும் கருகலைந்தது. உடனே பரிதா தனது மகள் நஷ்ரீனை அழைத்துக் கொண்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

அங்கு நஷ்ரீனுக்கு டாக்டர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்தபோது கர்ப்பபையில் கட்டி இருப்பதாகவும், இதை ஆபரேசன் செய்து அகற்றினால்தான் கரு நிற்கும் என்றும் கூறியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அக்கம், பக்கத்தில் உள்ள சில பெண்களிடம் கூறியுள்ளனர்.
அப்போது ஒரு பெண் இவர்களிடம் நீங்கள் மோகனூர் பகுதியில் உள்ள புத்துகோவிலுக்கு செல்லுங்கள், அங்கு பூஜையில் வைத்து தரும் எலுமிச்சை பழத்தை சாப்பிட்டால் எந்த கட்டியானாலும் கரைந்து விடும் என்று கூறியிருக்கிறார். இவர்களும் மதத்தை கருதாமல் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் அந்த கோவிலுக்கு சென்றனர். அங்கு சென்ற நஷ்ரீன் சாமி கும்பிட்டுள்ளார்.

அங்குள்ள பூசாரி ஒரு எலுமிச்ச பழத்தை கொடுத்து அதை சாப்பிட சொன்னார். மேலும் குழந்தை பிறந்தால் நாகராஜா என்று பெயர் வைக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். சரி என்று சொன்ன நஷ்ரீன் எலுமிச்ச பழத்தை சாப்பிட்டுள்ளார். அது சாப்பிட்ட சில நாட்கள் கழித்து மீண்டும் ஸ்கேன் எடுக்க சென்றபோது கர்ப்பபையில் இருந்த கட்டி கரைந்து விட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இதைக்கேட்டு நஷ்ரீன் சந்தோச மழையில் நனைந்தார்.மேலும் புத்து கோவிலுக்கு சென்றதால் நாம் குணமடைந்துவிட்டோம் என்பதையும் உணர்ந்தார்.
இந்நிலையில் நஷ்ரீன் கர்ப்பம் அடைந்தார். ஆனால் அந்த கருகலையவில்லை. அது 10 மாதம் நன்கு வளர்ந்தது. அதனால் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சந்தோசத்தில் இருந்த அவர்கள் புத்து கோவிலில் கூறியதை போலவே குழந்தைக்கு நாகராஜா என்று பெயரிட்டனர். குழந்தையை அவர்கள் ராஜா, ராஜா என்று அன்பாக அழைத்துவந்தனர். குழந்தை பிறந்தது முதல் அக்குழந்தை தாய்பால், புட்டி பால் ஆகியவற்றை வழக்கமாக குழந்தைகள் குடிப்பதை போலவே குடித்து வந்துள்ளான்.
பிறந்து 6 மாதம் கழித்து பெற்றோர் புத்து கோவிலுக்கு குழந்தை நாகராஜாவை கொண்டு சென்றுள்ளனர். கோவிலுக்கு சென்று வீடுதிரும்பிய நாள் முதல் நாகராஜாவின் மீது மாறுதல் தோண்றியது. வழக்கமாக தாய்பால், புட்டி பால் குடிக்கும் அவன் கோவிலுக்கு சென்று வந்த பின் அவற்றை குடிக்க மறுத்தான். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் என்ன செய்வது என்றே தெரியாமல் திகைத்தனர். திடீரென பாலை எடுத்து சாப்பாட்டு தட்டில் ஊற்றினர்.

அப்போது நாகராஜா பாம்பு, வருவது போலவே ஊர்ந்து, ஊர்ந்து , வளைந்து வந்து பாலை குடித்துள்ளான். இதைப்பார்த்த பெற்றோர் நாகராஜா என்று பெயர் வைத்து கோவிலுக்கு சென்று வந்தது முதலே இவனது நடத்தைகள் பாம்புபோல மாறிவிட்டதை உணர்ந்து வெளியில் சொல்லாமல் இருந்தனர்.
இவர்கள் தினமும் பாலை தட்டில்தான் ஊற்றுகிறார்கள். அவன் ஊர்ந்து வந்து குடித்து விட்டு செல்கிறான். காயவைத்த பாலை அவன் குடிக்க மறுக்கிறான். தினமும் அவனுக்கு 1/2 லிட்டர் பால், வேகவைக்காத 2 மூட்டையும் தான் உணவு. இதை தவிர அவன் வேறு எந்த உணவையும் உட்கொள்வதில்லை. வீட்டில் தரையில் படுத்திருக்கும் அமைப்பை பார்த்தாலே பாம்பு போல் காட்சியளிக்கிறது. பாம்புபோல் நடனமும் ஆடுகிறான். பாக்கெட் பாலை கட்செய்து கொடுத்தால், வாயை வைக்கும், அவன் அதை எடுக்காமல் குடிக்கிறான். பாம்பு உடைப்பது போன்றே முட்டை ஒட்டையும் உடைத்து உள் இருப்பதை குடிக்கிறான்.
வீட்டிற்கு யாராவது புதிய மனிதர்கள் வந்தால் வீட்டின் மூலையில் பாம்பு போல் பதுங்கி கொள்கிறான். இவன் வீட்டில் பெரும்பாலும் பாம்பை போலவே நடந்து கொள்கிறான். தற்போது 2 1/2 வயது ஆகும் நாகராஜா தற்போதும் காய்ச்சாத பால், வேகவைக்காத 2 மூட்டையையே உணவாக உட்கொள்கிறான். பெற்றோருக்கு இவனை பற்றிய முழுவிவரமும் தெரியும். ஆனால் மற்றவர்கள் இவரை பார்த்தாலே பாம்பு போல் இருப்பதை எளிதில் உணர்ந்து கொள்ளலாம் இதனால் அவனை பெற்றோர் வெளியில் கொண்டு வருவதையே தவிர்த்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அரசல், புரசலாக வெளியே தெரியவர ஆரம்பித்து விட்டதால் தன் மகனை யாராவது கேலி செய்வார்கள் என்று பெற்றோர் ஆழ்ந்த கவலையில் உள்ளனர். எங்களை பொறுத்தவரை அவன் நாகராஜாவின் மறுபிறவிதான் என்று பெற்றோர் கடவுளுக்கு நிகராக தங்களது குழந்தையை மதிக்கிறார்கள். குழந்தை வளர, வளர என்ன நடக்குமோ? என்றும் பெற்றோர் ஏக்கத்தில் உள்ளனர்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: NEWS FOR READING
Permalink  
 


‘ஜே.வி நர்சிங் கல்லூரி’ பகுப்புக்கான தொகுப்பு

ஜே.வி நர்சிங் கல்லூரியில் நடப்பதென்ன?

மே 12, 2010

ஜே.வி நர்சிங் கல்லூரியில் நடப்பதென்ன?

தமிழ்நாடு நர்சுகள் மற்றும் குழந்தை பிறப்பு உதவி செவிலியர்களுக்கான கவுன்சிலின் இணைத்தளம்:

http://www.tamilnadunursingcouncil.com/institution/RInstitutionTNDist.asp

இதன் தலைவியாக உள்ளது: Dr.G.Josephine Registrar, TNNMC.

அந்த இணைத்தளத்தில் வருவதுதான்:

J.V. Institute of Nursing Paramedical Education and Research
16, First Street,
Taylors Estate,
Kodambakkam, Chennai – 24.
Phone – 044-24810088

இதற்கான இணைத்தளம் இது:

http://www.tamilnadunursingcouncil.com/institution/JV/index.htm

எங்களைப் பற்றி, என்று குறிப்பிட்டுள்ளது:

J.V.Educational Trust was founded by Dr.T.V.Srinivasachari, in the year 1990, and has progressed steadily in its pursuit of excellence. The aim of the trust, is to start a group of educational institutions which would provide the means for aspiring students to get good quality education starting from schooling of nursing right through graduate and post – graduate courses.

The Trust aims to provide total quality education with emphasis on value education, life coping and communication skills.

Our Strength is its dedicated team of staff who are highly qualified and motivated. The vision of the trust is to train students and bring out efficient well qualified and dedicated nurses to serve our community.

உள்கட்டமைப்பு வசதி என்று கீழ்காணும் வசதிகள் உள்ளதாக புகைப்படங்கள் போட்டுள்ளார்கள்:

classroom.jpgdemo.jpg
visualAids.jpgnuriLab.jpg
Lab2.jpg
transport.jpg
Lab.jpg

உண்மையிலேயே, இவை இல்லாமலேயே, மாணவிகள் சேர்ந்து விட்டனரா அல்லது வேறு என்ன பிரச்சினை?

RÂVÖŸ SŸpj UÖQ«L· ÚTÖWÖyP• G‡ÙWÖ¦:AWr SŸpj T·¸›¥ ÚRŸ° GµR AÄU‡
R–²SÖ| SŸpj YÖ¡V• UÖ¼¿ H¼TÖ|
: தேர்வு எழுதுவதில் சிக்கல் அதனால் மாற்று ஏற்பாடு நர்சிங் கவுன்சில் ஏற்பாடு செய்துள்ளது என்று இப்பொழுது செய்திகள் வருகின்றன[1]. ÙNÁÛ] ÚLÖP•TÖeL†‡¥ E·[ Ú^.«. SŸpj L¥©¡›¥ ‡£P]Ö¥ RÖeLTyP UÖQ«eh pfoÛN A¸eLÖRÛR Lz†‰•, RjL· AÛ]YÛW• ÚY¿ L¥©¡eh UÖ¼\eÚLÖ¡• Ajh Tzeh• UÖQ«L· ÚS¼¿ ˜Á‡]• SŸpj L°Áp¥ ˜Á“ ÚTÖWÖyP†‡¥ D|TyP]Ÿ. AYŸL· ÚRŸ° Gµ‰Y‡¨• peL¥ H¼TyP‰. CÛR†ÙRÖPŸ‹‰, SŸpj L°Áp¥ T‡YÖ[Ÿ È.Ú^ÖN‘Á UÖQ«LºPÁ ÚTorYÖŸ†ÛR SP†‡]ÖŸ. TÖ‡eLTyP UÖQ«LÛ[ AT¥ÚXÖ SŸpj L¥©¡›¥ ÚRŸ° Gµ‰YR¼h U£†‰Ye L¥©¡ CVeh]£eh AYŸ T¡‹‰ÛW ÙNšRÖŸ. C‹R ŒÛX›¥, Ú^.«. SŸpj UÖQ«L· AWr SŸpj T·¸›¥ ÚRŸ° Gµ‰YR¼h R–²SÖ| SŸpj YÖ¡V• UÖ¼¿ H¼TÖ| ÙNš‰·[‰.

"தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் அங்கீகாரம் பெறப்படாத பாடப்பிரிவுகள் நடத்துவது அம்பலம்[2]: அங்கீகாரம் பெறப்படாத பாடப்பிரிவுகள் நடத்துவதாக சென்னையில் உள்ள ஜே.வி.நர்சிங் கல்லூரி மீது புதிய புகார் வந்துள்ளது. மாணவிகள் பதிவாளரிடம் முறையிட்ட போது அங்கீகாரம் இல்லாத ஒருசில பாடப்பிரிவுகள் நடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க முகாந்திரம் உள்ளது என நர்சிங் கவுன்சில் பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் ஜே.வி.நர்சிங் கல்லூரி விடுதியில் போதிய பாதுகாப்பு இல்லை என தெரிவித்தும் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நர்சிங்விடுதியில்மாணவியைகட்டிப்போட்டுதாக்கியகொள்ளையன்[3]: சென்னை கோடம்பாக்கம் ஜே.வி நர்சிங் கல்லூரி மாணவிகள் சாந்தோம் வேலைவாய்ப்பு மையம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. மாணவிகளின் போராட்டத்தை போலிசார் வலுக்கட்டாயமாக நிறுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கல்லூரியில் போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லை என மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் உடனே வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்ய வலியுறுத்தியும் மாணவிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாணவிகளை வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்வதாக தமிநாடு நர்சிங் கவுன்சில் உறுதி அளித்திருந்தது.
மர்மமாக கொள்ளையன் நுழைந்தது எப்படி? நர்சிங் மாணவிகள் விடுதியில் புகுந்த கொள்ளையன் மாணவியை கட்டிப் போட்டுவிட்டு தாக்கியதையடுத்து மாணவிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கோடம்பாக்கம் ரயில்வே பார்டர் ரோட்டில் உள்ள ஜே.வி. நர்சிங் கல்லூரியில் 68 மாணவிகள் தங்கியிருந்து படித்து வருகின்றனர். இவர்கள் தங்குவதற்கு மாடியில் அறைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு கொள்ளையன் ஒருவர் இங்கே புகுந்தான்[4]. சத்தம் கேட்டு அமலா என்ற எழுந்தார். இதைப் பார்த்த கொள்ளையன் அமலா சுதாரிப்பதற்குள் அவரது வாயில் துணியை அடைத்து கட்டிவிட்டு, கை-கால்களை கட்டிப் போட்ட அந்த கொள்ளையன் அவரை சரமாரியாக தாக்கினான்[5]. இதில் அமலா மயங்கி விழுந்தார். இதையடு்த்து கொள்ளையன் தப்பியோடி விட்டான். அமலாவின் முனகல் சத்தத்தை கேட்டு எழுந்த சக மாணவிகள் அவரை தனியார் மருத்துவமனை யில் சேர்த்தனர்.

மாணவிகள் போராட்டம், மாணவி மயக்கம்!: இச்சம்பவம் தொடர்பாக விடுதி மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டனர். மேலும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொள்ளையனைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 50க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவிகள் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்கக அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். திடீரென கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை எதிரே பூந்தமல்லி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு கோஷமிட்டனர், போலீஸ் நிலையமும் முற்றுகையிடப்பட்டது[6]. கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் சாரங்கன் விரைந்து வந்து அவர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவிகள் மறியலை கைவிட மறுத்ததால் பெண் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் பூந்தமல்லி சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலின்போது ஒரு மாணவி திடீரென மயங்கி விழுந்தால் பரபரப்பு ஏற்பட்டது.


[1]தினத்தந்தி, 12-05-2010, RÂVÖŸ SŸpj UÖQ«L· ÚTÖWÖyP• G‡ÙWÖ¦: AWr SŸpj T·¸›¥ ÚRŸ° GµR AÄU‡, R–²SÖ| SŸpj YÖ¡V• UÖ¼¿ H¼TÖ|, http://www.dailythanthi.com/article.asp?NewsID=566322&disdate=5/12/2010

 

[2] தினகரன்,தனியார்நர்சிங்கல்லூரிஒன்றில்அங்கீகாரம்பெறப்படாதபாடப்பிரிவுகள்நடத்துவதுஅம்பலம் ,http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=3555
[3] தட் ஈஸ் தமிள், நர்சிங்விடுதியில்மாணவியைகட்டிப்போட்டுதாக்கியகொள்ளையன், வியாழக்கிழமை, ஏப்ரல் 29, 2010, 17:43[IST],
http://thatstamil.oneindia.in/news/2010/04/29/robber-attacks-nursing-student-hostel.html<>
[4] http://thatstamil.oneindia.in/news/2010/04/29/robber-attacks-nursing-student-hostel.html

[5] தினகரன், கை-கால்கள் கட்டி மாணவி தாக்கப்படுதல்,  http://www.dinakaran.com/crimedetail.aspx?id=4438&id1=11

[6] http://www.dailythanthi.com/article.asp?NewsID=563706&disdate=4/30/2010



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கற்பழித்து ஆபாச படம் எடுத்ததாக புகார்: காதலன் வீட்டில் இளம்பெண் 4-வது நாளாக போராட்டம்
கருங்கல், ஆக.15-
கற்பழித்து ஆபாச படம் எடுத்ததாக புகார்:     காதலன் வீட்டில் இளம்பெண் 4-வது நாளாக போராட்டம்
பள்ளியாடி அருகே உள்ள கப்பியறை வயக்கரை என்ற இடத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் மகள் அகிலா (வயது 21). முந்திரி ஆலையில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ் (26) என்ற வாலிபருக்கும் பழக்கம் இருந்தது. 2 பேரும் தனிமையில் பலமுறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அகிலா, அருள்ராஜை வற்புறுத்தினார். ஆனால் குடும்பத்தினருக்கு பயந்து அருள்ராஜ் திருமணத்துக்கு மறுத்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காதலன் வீட்டுக்கு அதிரடியாக சென்ற அகிலா, தனக்கும், அருள்ராஜூக்கும் திருமணம் செய்து வைக்குமாறு அவரது குடும்பத்தினரிடம் கூறினார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அருள்ராஜ் குடும்பத்தினர் அகிலாவை தாக்கி விரட்டியுள்ளனர்.
அதன்பிறகு அவர்கள் வீட்டை பூட்டி விட்டு எங்கோ சென்று விட்டனர். ஆனால் அகிலா, வீட்டின் ஒரு பகுதியில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். அவருடன் அவரது தாயாரும் போராட்டத்தில் பங்கேற்றார்.
இன்று 4-வது நாளாக அவர்கள் போராட்டம் தொடர்ந்தது. காதலன் வீட்டில் அகிலா போராட்டம் நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து கருங்கல் போலீசார் அகிலாவிடம் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் அகிலா கொடுத்த புகார் மனுவில் காதலன் அருள்ராஜ் பற்றி திடுக்கிடும் தகவல் தெரிவித்தார்.
புகாரில் அகிலா கூறியிருப்பதாவது:-
சம்பவத்தன்று இரவு வீட்டில் நான் தனியாக இருந்தேன். அப்போது வீட்டின் ஓட்டை பிரித்து அருள்ராஜ் வீட்டுக்குள் நுழைந்தார்.
அவர் கத்தியை காட்டி மிரட்டி என்னை கற்பழித்தார். அதை செல்போனிலும் படம் பிடித்தார். செல்போனில் எடுக்கப்பட்ட அந்த ஆபாச படத்தை காட்டியே என்னை பலமுறை அவர் கற்பழித்தார்.
இதனால் அவரையே திருமணம் செய்ய நான் முடிவு செய்தேன். அவரது வீட்டுக்கு சென்றபோது அவரும், குடும்பத்தினரும் என்னை அடித்து விரட்டினர். இப்போது அவர்கள் வீட்டை பூட்டி விட்டு எங்கோ சென்று விட்டனர்.
போலீசார் அருள்ராஜூடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் இதே இடத்தில் உயிர் விடுவேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவான அருள்ராஜையும், அவரது குடும்பத்தினரையும் தேடி வருகிறார்கள்.
aPlus.gif


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தருமபுரம் ஆதீனத்தில் “செக்ஸ்” தொல்லை போலீஸ் விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு
aPlus.gifa_.gif

தருமபுரம் ஆதீனத்தில்   “செக்ஸ்” தொல்லை    போலீஸ் விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு
மயிலாடுதுறை, ஆக.17-
சென்னை கே.கே.நகரை சேர்ந்த ஆனந்தி. சென்னை ஐகோர்ட்டில் ஒரு புகார் மனுவை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது சகோதரர் அசோக்குமார், கடந்த ஆண்டு இறந்து விட்டார், அவரது மகன் ஆனந்தகிருஷ்ணன் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் நடத்தும் குருஞான சம்பந்தர் மிஷன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். ஆனந்த கிருஷ்ணனை அவனது தாய் லதா, மடத்தில் சேர்த்து விட்டார்.
அங்குள்ள விடுதியில், தங்கியிருந்த அனந்தகிருஷ்ணனை, அவனது உறவினர்கள் சந்தித்தனர். அப்போது மடத்தில் உள்ள 2 மடாதிபதிகள் கால்களை அமுக்கி விட வற்புறுத்துவதாகவும், தம்பிரான் சுவாமி, செக்ஸ் தொல்லை கொடுத்து வருவதாகவும் தெரிவித்தான்.
இது குறித்து வெளியே சொன்னால் அனந்தகிருஷ்ணனுக்கு போலீசார் தொல்லை கொடுப்பார்கள் என்று அஞ்சுகிறோம். எனவே சிறுவன் ஆனந்தகிருஷ்ணனுக்கு பாதுகாப்பு தர உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு ஆனந்தி மனு வில் கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, தனபாலன், மனுதாரர் ஆனந்தியின் வீட்டில் தங்கியிருக்கும் ஆனந்தகிருஷ்ணனுக்கு போலீசார் எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது. மனுதாரரின் புகார் குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரித்து ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தார்.
கடந்த 9-ந்தேதி, மயிலாடுதுறை போலீசில், ஆனந்தகிருஷ்ணனின் தாய் லதா ஒரு புகார் செய்தார்.
அதில், தனது மகனை, தனது கணவரின் சகோதரி ஆனந்தி சொத்து தகராறில் கடத்தி சென்று விட்டதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே ஆனந்தி, ஆனந்தகிருஷ்ணனுடன், ஐகோர்ட்டில் ஆஜரானார். அப்போது ஆனந்தகிருஷ்ணனை கடத்த வில்லை என்றும் எனது வீட்டில் பாதுகாப்பாக வைத்துள்ளேன் என்றும் தெரிவித்தார். பின்னர் ஐகோர்ட்டில், தருமபுரம் ஆதீனத்தில் நடந்து வரும் செக்ஸ் தொல்லை குறித்து புகார் அளித்துள்ளார்
.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

German singer admits not telling sex partners shes HIV positive

Darmstadt,Germany: A German pop star broke down in tears on Monday when she admitted keeping her HIV positive status a secret from three lovers,as she went on trial for causing grievous bodily harm.
I am so sorry, the 28-year-old Nadja Benaissa,dressed in a purple shirt,jeans and with her hair tied back,told the court in Darmstadt near Frankfurt.She denied however intending to infect anyone with the virus that causes AIDS.
When I was arrested I realised that the way that I had dealt with the illness had been wrong ... I made a big mistake, her lawyer quoted her as saying in a statement read out to the court.
Benaissa,a member of the all-female pop group No Angels,was arrested in April 2009 just as she was about to perform at a Frankfurt nightclub.She was held in custody for 10 days before being released.
In February this year she was charged with causing bodily harm and attempting to cause bodily harm.If convicted the mother-of-one faces between six months and 10 years in prison.A verdict is due on on August 26.According to the chargesheet,she had unprotected sex on five occasions between 2000 and 2004 with three men and did not tell them she was infected.
She says she found out she was HIV positive in 1999 when she was 16 and three months pregnant.
One of the plaintiff,named only as Ralph S,told the court he had found out about Benaissa being HIV positive from her aunt and went to his doctor for a blood test straight away.
A few hours later the doctor rang and told me to come over.I went to pick up the results with my brother, and found out he was infected,he told the court.You have created a lot of suffering in the world, he told the singer.
No Angels shot to fame in 2000 thanks to a television talent show and had a string of hits in central Europe before splitting up in 2003.They reformed in 2007 and competed in the 2008 Eurovision Song Contest.
Before her arrest the fact that Benaissa,who is half Moroccan,was HIV positive was not publicly known.
When she was charged the news was leaked to the press,sparking a debate about trial by media in a country that partly for historical reasons is highly sensitive about privacy and the presumption of innocence.
The other three members of No Angels were among around 20 witnesses due to testify in the trial,which was being held in a youth court because the first alleged incident took place in 2000 when Benaissa was 17.
In a television interview in July 2009 the singer,who admitted being addicted to crack cocaine when she was 14,talked about living with being HIV positive.I cant just go anywhere I like and be free and be a normal person.I now have this stamp.I will do my best to make the most of it, she said.
I am actually completely healthy,not sick.I am HIV positive.Being HIV positive doesnt mean being ill.If the disease breaks out it is called AIDS.I have a completely normal life expectancy. 
In October an authorised biography of the the singer,who is rumoured to be considering leaving No Angels,is due to be released with the title,Nadja Benaissa Everything is going to be alright. AFP

Pc0111300.jpg
NO ANGEL German pop singer Nadja Benaissa of the girl band No Angels in a courtroom in Darmstadt



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Amend dowry law to stop misuse: SC

TIMES NEWS NETWORK

New Delhi: The Supreme Court has firmly told the government to have a relook at Section 498A of Indian Penal Code saying it has been misused by women to lodge false or exaggerated complaints against husbands and their relatives accusing them of cruel behaviour.
Such is the level of exaggeration of cruel behaviour on the part of husbands and their relatives that to find out the truth is a Herculean task in a majority of these complaints,said a Bench comprising Justices Dalveer Bhandari and K S Radhakrishnan.
Expressing concern at the rise in number of complaints under Section 498A,the Bench said,We come across a large number of such complaints which are not even bona fide and are filed with oblique motives. 
Asking trial courts to be extremely cautious in dealing with such complaints,the Bench said courts must take pragmatic realities into consideration while dealing with matrimonial cases.
At times,even after conclusion of criminal trial,it is difficult to ascertain the truth, it said and gave examples of cases where the woman in her complaint had roped in the husbands relatives,who lived in different cities and rarely visited them,of cruel behaviour towards her.
Such accusations invariably led to the husband and his relatives remaining in jail for a few days,breeding rancour,acrimony and bitterness and ruining all chances of amicable settlement,said Justice Bhandari,writing the judgment for the Bench.
The significance of the courts directive goes beyond what happens to Section 498A.It marks a conceptual shift,a turn away from the culture where women were seen only as victims who were incapable of levelling false allegations.The conception of women as the silent suffering sort who could do no wrong has influenced the administration of justice in both open and subtle ways.The assumption of womens innocence undergirds laws devised to deal with rape and other crimes against women where the presumption of innocence is not available to the accused.
Section 498A and other laws were meant to level the field which till not long ago were tilted in favour of males,and were meant to help women get their due.But with instances of their misuse rising,the apex court has been impelled to draw governments attention to revisit the issue.
It is common knowledge that exaggerated versions of incidents are reflected in many complaints.The tendency of over implication is also reflected in a very large number of cases, he said.

Pc0081800.jpg

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

2 claim to be moms of mentally challenged man

A Selvaraj | TNN

Chennai: Two women are fighting over a 19-year-old mentally-challenged man found begging near the burial ground in the Ice House area,each claiming to be his mother.Police have asked the women to approach the court and seek DNA testing to settle the dispute.
Kalaiselvi (38) from Ennore claimed that Manikandan was her son who went missing three years ago during a temple festival.Even as the police were verifying her claims,75-year-old Karpagam of Triplicane arrived at the police station,arguing that the man was her ninth son Kumaravel.
I never slept well ever since I lost him during the Ayyappan temple Vilakku Puja.On August 1,I got information from the village administrative officer about his wherebouts and rushed to the burial ground in Ice House,only to see my child as a beggar.I brought him home.The next day we produced him at the Ennore police station to withdraw the man missing complaint I had lodged in 2007.Just then,Karpagam barged in and claimed that he was her son Kumaravel.Today my child is admitted in the Institute of Mental Health (in Kilpauk ).I went to see him today but was denied entry.But Karpagam and her family members were allowed to see him, Kalaiselvi said.
My husband died due to illness just two months before Manikandan went missing at the temple festival.I admitted Manikandan to Opportunity School (school for special children ) in Nappalayam near Manali New Town in 2001 and he had been studying there.I have all the records with me including the birth certificate,school certificate and other documents, she said.I have approached the Opportunity School and they have agreed to take him back.Till three years back he never accepted anything even from the neighbours.Now he is begging.I want my child back, Kalai Selvi said,tears rolling down her cheeks.
Madhavaram deputy commissioner of police Annie Vijaya said,The two women who are staking claim have to approach the court and seek a DNA test to prove their claim.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Madras varsity stalls RTI query

Tells Applicant Exam Manual Confidential,Later Claims Its Missing 

D Suresh Kumar | TNN

Chennai: In an incident that reveals the reluctance of authorities to reveal details under the Right To Information (RTI Act),officials at the University of Madras first said certain exam-related documents were confidential,and later claimed that they did not have the papers.
In May 2009,advocate M Vivekananda Murthy filed an application under the RTI Act seeking a copy of the instructions relating to the mode of valuation under the old and revised regulations sent by the controller of examinations in 1983.
The applicant had written his master of law examination in July 1983 and was declared to have failed in one paper,based on a revised regulation.He has since moved several forums,including the Madras high court,challenging it.Subsequently,he used the RTI act to ask for a copy of the instruction manual for valuation.
In July 2009,the universitys public information officer refused to part with it saying examination instructions are confidential in nature and they are protected by the exemption provision of the RTI act.
The Tamil Nadu Information Commission (TNIC) in January 2010 directed the university provide the information saying,A copy of the instructions regarding the mode of valuation sent by the controller of examinations is not coming under any of the provisions of the exemptions of the RTI Act. 
University registrar P Saravanan then filed a sworn affidavit before TNIC in March seeking to exempt the university from providing the information on the ground of non-availability of records.Murthy moved the TNIC pointing out that the university had needlessly made him wait,instead of declaring that a document which it earlier claimed was confidential was not available.Passing orders on this recently,the TNIC has merely said that it does not accept lightly such contentions.In similar cases,the commission said,the last known custodian of documents is charge-sheeted.In this case,the period of preservation of documents has long since expired,and nobody can be held responsible.The case has to come to an unhappy closure, it concluded.suresh.kumar3@timesgroup.com

Pc0021300.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கார்த்தி சிதம்பரம் மீது இளைஞர் காங்கிரஸ் தலைவர் புகார்

First Published : 17 Aug 2010 12:00:00 AM IST

16yuvaraj.jpg
சென்னை, ஆக. 16: இளைஞர் காங்கிரஸில் கோஷ்டிப் பூசலை உருவாக்கி வருவதாக கார்த்தி சிதம்பரம் மீது இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் யுவராஜா புகார் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

 

இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் இளைஞர் காங்கிரஸ் கூட்டங்களை நடத்தி வருகிறார். இது கட்சி கட்டுப்பாட்டை மீறிய செயலாகும்.

 

இது குறித்து இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளரும், தமிழக

 

பொறுப்பாளருமான கிரண்குமார் ரெட்டியிடமும், காங்கிரஸ் மேலிடத் தலைவர்களிடமும் புகார் தெரிவித்துள்ளோம். அதன்பேரில் அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி தொடர்ந்து கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.

 

மாநிலத் தலைவரான எனக்குக்கூட (யுவராஜா) தகவல் தெரிவிக்காமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாகப்பட்டினத்தில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவை நடத்தியுள்ளார். இதன் மூலம் இளைஞர் காங்கிரஸில் கோஷ்டி பூசலை உருவாக்கி வருகிறார்.

 

இது குறித்து இளைஞர் காங்கிரஸ் மக்களவைத் தொகுதித் தலைவர்கள் 28 பேர் கிரண்குமார் ரெட்டியிடம் புகார் மனு அளித்துள்ளனர். கட்சி கட்டுப்பாட்டை மீறிய கார்த்தி சிதம்பரம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத் தலைமைக்கு தெரிவிக்காமல் கூட்டம் நடத்தியதற்காக நாகை மக்களவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபு உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மூத்த தலைவர்களைக் கொண்டு இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் அட்டைகளை வழங்குமாறு நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கார்த்தி சிதம்பரம் கட்சியின் மூத்த தலைவர் அல்ல. அவர் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ஆலோசனை சொல்வதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இளைஞர் காங்கிரஸ் கூட்டங்களில் அவர் பங்கேற்கக் கூடாது என்றார் யுவராஜா


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஆங்கிலத்தில் வீக்: நாடு திரும்பும் இந்திய நர்சிங் மாணவியர்

மெல்போர்ன் :ஆங்கிலத்தில் போதிய அறிவும், பேச்சு திறமையும் இல்லாத இந்திய நர்சிங் மாணவியர், ஆஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.


ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் உள்ளிட்டவற்றில் நர்சுகளின் தேவை அதிகம் உள்ளது. இந்தியா, சீனா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நர்சிங் மாணவியர் ஆஸ்திரேலியாவில் பணிபுரிய சென்றுள்ளனர். ஆனால், போதிய ஆங்கில அறிவு இல்லாததால், அவர்களை திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.ஆஸ்திரேலியாவில் பணிபுரிவதற்கு குறைந்தபட்ச ஆங்கில அறிவு போதாது என்று கூறி, அந்நாட்டு அரசு, விதிமுறைகளில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி, நர்சிங் மாணவியர் சர்வதேச ஆங்கில அறிவு பரிசோதனை முறையில் குறைந்தப்பட்சம் 6.5 புள்ளிகள் பெற வேண்டுமென நர்சிங் மற்றும் மகப்பேறு மைய வாரியம் தெரிவித்துள்ளது. அதாவது, அம்மாணவியர் ஆங்கில பேச்சு திறமையில் அதிகபட்ச அறிவை பெற்றிருக்க வேண்டும்.இந்த அதிரடி நடவடிக்கையால், இந்திய மாணவியர் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த, 400 நர்சிங் மாணவியர் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.பாதிக்கப்பட்ட மாணவியருக்கு, "ஆஸ்திரேலிய நர்சிங் கூட்டமைப்பு' ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.


இது குறித்து, அந்த கூட்டமைப்பின் செயலர் லிசா பிட்ஸ்பாட்ரிக் கூறுகையில், "அரசின் இந்த நடவடிக்கையால், ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும், பெரும்பாலான இந்திய மாணவர்கள் கடன் வாங்கி தங்கள் படிப்பை முடித்து விட்டு, தங்கள் வீட்டை விற்று அந்த பணத்தில் ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளனர் என்றும், அவர்களின் ஊதியத்தின் மூலம் தான் அவர்கள் அவற்றை திரும்ப பெற முடியும்' என்றார்.


இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியர் கூறியதாவது:பெரும் பணத்தை செலவு செய்து நாங்கள் இங்கு வேலைக்காக வந்துள்ளோம். ஆனால், அரசு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், இந்த  நடைமுறையை கடந்த ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்த தொடங்கியுள்ளது. நர்சாக பதிவு செய்யவும், வேலைக்காகவும் பெரும் தொகை செலவு செய்துள்ளோம். ஆனால், எங்களை பதிவு செய்யவும் இல்லை. வேலை வழங்கவும் இல்லை.இவ்வாறு மாணவியர் கூறினர்.


ஆஸ்திரேலியாவை தொடர்ந்து, பிரிட்டனும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பிரிட்டனின் வசிப்பதற்கோ அல்லது பணிபுரிவதற்கோ ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டுமென அந்நாடு தெரிவித்துள்ளது. இந்த தேர்வுகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிரிட்டனில் வேலை விசா பெறவோ அல்லது குடியுரிமை பெறவோ முடியும்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சினிமாவில் நடக்கலையா? 12ஐ சீரழித்த 14

""பன்னண்டு வயசு கூட ஆகாத எங்க மகளை... அந்தப் படுபாவி கெடுத்துப்புட் டான்ய்யா'' -என மதுரை ஒத்தக்கடை காவல்நிலையத்துக்கு பதறியபடி ஓடிவந்தார்கள் வெச்சராயன், மலையாயி தம்பதியினர்.

""என்ன 12 வயசு கூட ஆகாத மகளையா ஒருத்தன் கெடுத்தான்?''’ என காக்கிகள் திகைத்துப்போய்க் கேட்க...

""ஆமாங்கய்யா. எங்க பஞ்சுக்கு 12 வயசு ஆக இன்னும் 18 நாள் இருக்கு. உலகம் தெரியாத பச்சக்குருத்துய்யா அது. அதைப் போயி அந்த தர்மாப் பய கெடுத்துப்புட்டான்ய்யா. இப்படி அநியாயம் பண்ணுவான்னு நாங்க நினைக்க லையே. இதை அவங்க அப்பன்கிட்ட போய்ச் சொன்னா... "உன் மகளை அடக்கிவைக்க வேண்டியதுதானே. எம்புள்ளைக்கு அவங்க அக்கா மகளோட கல்யாணம் நடக்கபோவுது. மரியாதையா ஓடிப்போயிடு'ன்னு அந்த அயோக்கியனைப் பெத்த அயோக்கியன் என்னையே அடிக்கவர்றான்''யா’என்றார் கண்ணீருடன் வெச்சராயன்.

""உன் மகளைக் கெடுத்த அந்த தர்மாப்பய எங்க இருக்கான்?''’ என மீசையை முறுக்கியபடி காக்கிகள் கேட்க... 

""எங்க பட்டாளம் கிராமத்திலேதான்ய்யா இருக்கான்''’என்றார் வெச்சராயன்.

நகம் கடித்தபடி நின்றுகொண்டிருந்த 12 வயது சிறுமி பஞ்சுவை தனியே அழைத்த காக்கிகள்... என்ன நடந்தது என்றனர். 

பஞ்சுவோ ""எங்க அப்பாவும் அம்மாவும் பகல்ல வேலைக்குப் போய்டுவாங்க. நான் மட்டும்தான் வீட்டில் இருப்பேன். அப்ப அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து டி.வி.பார்க்கும் தர்மா.... உன்னை லவ் பண்றேன்னு சொல்லுவான். "அதெல்லாம் ஆகாது. நீ பேசாமப் போறியா.. எங்க அப்பா, அம்மாக்கிட்ட இதைச் சொல்லவா'ன்னு மிரட்டுவேன். அன்னைக்கு ’பசங்க’ படத்து காட்சிகளை டி.வி.யில் போட்டாகளா. அதைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்ப எங்க வீட்டுக்கு வந்த அந்த மொரட்டுப்பய தர்மா... மெதுவா என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான். "பார்த்தியா சின்னச்சின்ன பசங்கள்லாம் கூட படத்தில் காதலிக்கிறாங்க. அதே மாதிரி சின்னப்பொண்ணான உன்னை நானும் காதலிக்கவா'ன்னு கேட்டான். நான் அவனை திட்டினேன். ஆனா அந்தப்பய... திடீர்னு என்னைக் கீழே தள்ளி என் வாயில் துணியைத் திணிச்சி... தப்புத் தப்பா நடக்க ஆரம்பிச்சிட்டான். எனக்கு வலில உயிரே போய்டிச்சி''’என்றாள் ஈர விழிகளோடு..

""பாருங்கய்யா... தர்மாங் கிற ஒரு அயோக்கியப் பய.. ஒரு சின்னப்பிள்ளையக் கெடுத்திருக்கான். வாங்க அவனை சுத்திவளைச்சி ஸ்டேஷனுக்கு கொண்டுவரலாம்''’’என்றபடி காக்கிகள் டீம் ஆவேசத்தோடு பட்டாளத்துக்குப் போனது. 

அப்போது அங்கே ஒரு வீட்டுவாசலில் ஒரு சிறுவன் தென்பட... ""டேய் தம்பி. இந்த கிராமத்தில் யார்றா தர்மா? அவனை அடையாளம் காட்டு''’என்றனர் காக்கிகள். 

அந்தச் சிறுவனோ எச்சில் விழுங்கியபடி “"நாந்தாங்க தர்மா'’என்றான்.

""டேய்... லூசுப்பயலே... அந்த வெச்சராயன் மக பஞ்சுவை யாரோ ஒரு திமிர்பிடிச்ச மொரட்டுப் பய கெடுத்திருக்கான். அந்தப் பயலைக் கேட்டா.. நாந்தான் தர்மாங்கிறீயே. அவனைக் காட்றா''’என்றனர் பொங்கிவந்த சிரிப்போடு.

அந்தச் சிறுவனோ ""நாந்தாங்க அது. நானும் பஞ்சுவும் லவ் பண்ணிக்கிட்டிருந்தோம். அப்பத்தான் படத்துல வர்ற மாதிரி கொஞ்சம் தீவிரமா லவ் செஞ்சு பார்த்தேன்'' என்றான் கூலாக. இதைக்கேட்டு திகைத்துப்போன காக்கிகள்... “"உன் வயசென்னடா தம்பி?'’ என்றனர். 

அந்த தர்மாவோ "14 ஆவுதுங்க'’ என்றான்.

""உனக்கு வயசு 14. அந்த பாப்பாவுக்கு வயசு 12. மரப்பாச்சி பொம்மையைவச்சி விளையாடற வயசில் கற்பழிப்பா? வாடா ஸ்டேஷனுக்கு'' என்றபடி அவனை ஸ்டேஷனுக்குத் தூக்கிவந்தனர். காவல் நிலையத்தில்... ஜன்னல் வழியே பிராக்கு பார்த்துக்கொண்டிருந்த தர்மாவைப் பார்த்தோம். அவன் நம்மிடம் “"" "பருத்திவீரன்', "பசங்க' படத்தில் எல்லாம் சின்னப்பசங்க காதலிக்கிலையா? ஜாலியா இல்லையா? நாங்க பண்ணினா மட்டும் தப்பா?''’என்றான் அலட்டிக்கொள்ளாமல்.

காக்கிகளிடம் பேசியபோது ""இன்னும் கிறுகிறுப்பு அடங்கலை. டவுசர் சட்டையைக் கூட ஒழுங்கா போடத் தெரியாத பசங்கள்லாம் ஏடாகூடமாக் கூத்தடிக்கிதுங்க. இந்த வயசில் கற்பழிப்பு வழக்கு போட முடியுமான்னு தெரியலை. அந்தப் பிள்ளை யின் தொடையெல்லாம் நகக்கீறலா இருக்கு. பய மொரட்டுத்தனமாத் தான் அப்ரோச் பண்ணியிருக்கான். ரெண்டுபேரையும் மருத்துவ பரிசோத னைக்கு அனுப்பி... அதுக்கப்புறம்தான் கேஸைப் போடணும். மதுரையில் என்ன நடக்குதுன்னு ஒரு எழவும் புரியமாட் டேங்குது''’என்றபடி தலையில் கை வைத்த ஒரு காக்கி...

""ஏம்மா அந்தப்பய பார்வையே சரியா இல்லை. அவங்கிட்ட போ காதே''’என அங்கிருந்த ஒரு மகளிர் காக்கியை எச்சரித்தார்.

அடக் கொடுமையே!


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சரண்யா பேய்! அலறும் கிராமம்!

1.jpg
திருமயத்தில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் 10-வது கி.மீட்டரில் இருந்தது அந்தக் கோணாப்பட்டு.

""இந்த ஊர்லயா இறங்கறீங்க. பாத்துத் தம்பி. ஏதோ இளம்பெண் ஆவி ஒண்ணு பகல்லயே சுத்துதாம். ஜாக்கிரதை''’என தன் பங்குக்கு திகில் ஊட்டி... நம்மை இறக்கிவிட்டார் அந்த பஸ் கண்டக்டர்.

கோணாப்பட்டு என்ற அந்த செட்டிநாட்டு கிராமத்தின் அத்தனை வீடுகளின் முகப்பிலும் வேப்பிலைக் கொத்துக்கள் செருகப்பட்டிருந்தன. வீடுகள் கதவடைத்திருக்க.... வெறிச்சோடிய வீதிகளில் நிசப்தம் மட்டுமே நடமாடிக் கொண்டிருந்தது.

அப்போது ஒரு பெரியவர்... நெற்றி முழுக்க விபூதிப்பட்டையும் குங்குமத்தோடும் வர.. அவர் இடுப்பைச் சுற்றி வேப்பிலைக் கொத்துக்கள் தென்பட்டன. மனிதர் நடமாடும் வேப்பமரம் போல் இருந்தார்.

""ஐயா என்ன இது கோலம்?''’ என்றோம்.

நம்மை ஏற இறங்கப் பார்த்த அவர் “""வெளியூர் புள்ளையா? அதான் உனக்கு ஊர் நிலவரம் புரியலை. இந்தா முதல்ல ஒரு கொத்து வேப்பிலையை பைல செருகிவச்சுக்க...''’என ஒரு கொத்தை இடுப்பில் இருந்து உருவிக் கொடுத்தார். பிறகு அந்த திகில் கதையையும் விவரித்தார்.
""இங்க சேகன் தெருவில் இருக்கும் கண்ணனோட மக சரண்யா.. இங்க இருக்கும் சரஸ்வதி ஸ்கூல்ல டென்த் படிச்சிது. ரொம்ப அழகான துருதுருப்பான பிள்ளை. நிறைய மார்க் வாங்கி ஸ்கூல்லயே முதல் மாணவியா பாஸாச்சு. படிப்பை அதே ஸ்கூல்ல தொடரணும்னு அந்தப் பிள்ளை அடம் பண்ண... அவங்க அப்பாவோ... தரமான ஸ்கூல்ல படிம்மான்னு கோட்டையூர்ல இருக்கும் சிதம்பரம் செட்டியார் ஸ்கூல்ல பிளஸ்-1 வகுப்பில் சேர்த்துவிட்டார். தினமும் பஸ்ல போய்ட்டுவந்த அந்தப் புள்ளைக்கு தனியா.. வெளியூர் போய்ட்டு வர்றது கஷ்டமா இருந்துச்சு போலிருக்கு. என்ன நினைச்சிதோ தெரியலை. போன 24-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு செத்துடுச்சு. இதைப்பார்த்து ஊரே துக்கப்பட்டு அழுதுச்சு. அப்புறம்...''’’என லேசாய் அவர் சஸ்பென்ஸ் வைக்க...

ஆர்வம் தாங்கமாட்டாமல் ""அப்புறம்?'' என்றோம்.

""அந்தப் பிள்ளை குறைச்ச வயசில் செத்ததால் அது ஆவியா சுத்த ஆரம்பிச்சிடிச்சி. சரண்யா செத்துப்போன மறுநாளே.. சரண்யா மேல் அதிக பாசம் வச்சிருந்த அவங்க சித்தி கல் யாணி... திடீர்னு வாந்தி எடுத்து மயங்கி விழுந்திருக்காங்க. அப்பவே உயிர் போய்டிச்சி. அப்புறம் இதே ஊர் டெலிபோன் ஆபீஸ்ல வேலை பார்க்கிற ஒரு பெண்ணு.... திடீர்னு வெறிச்சி வெறிச்சி பார்த்தபடி மயங்கி விழுந்திருக்கு. இப்ப அது உடம்பு சரியில்லாமக் கிடக்கு. தனியா உட்கார்ந்து படிச்சிக்கிட்டு இருந்த அழகுமீனாங்கிற மாணவி உடம்பில் அந்த ஆவி புகுந்து ஆட்டம்போட ஆரம்பிச்சிடிச்சி. இங்க இருக்கும் கணக்கு வாத்தியார் ராமு வீட்டுக் கதவை நடு ராத்திரி யில் இந்த ஆவி தட்டி.. "சார் எனக்கு கணக்கு சொல்லிக் கொடுங்க'ன்னு கேட்டுச்சாம். அவர் பயந்துபோய் வீட்டுக்குள் இருக்கும்போது அவர் கழுத்தை யாரோ நெரிக்கிறாப்ல இருந்துச்சாம்.

இதேபோல் சரண்யா கூட படிச்ச சூரக்குடி பொண்ணு ஒண்ணு... திடீர்னு மயங்கிவிழுந்து இப்ப சீரியஸா இருக்குதாம். இங்க ரோட்டில் போற வர்ற பலர் மயங்கி விழறாங்க. அந்தப் பொண்ணோட ஆவி இப்ப உக்கிரமா இருக்கு. அது எத்தனை பேரை பழிவாங்கப் போகுதோ தெரியலை. தம்பீ... யாராவது சின்னப் பொண்ணுங்க எதிர்ல வந்தா... வேப்பிலையை கைல வச்சிக்கிட்டு... ஏதாவது கடவுள் பேரை உச்சரி''’என்று ஏகத்துக்கும் உப கதைகளுடன் நம்மை வியர்க்கவைத்தார் அவர்.

நாம் கேமாராவை எடுக்க... ‘""அடப் போப்பா. நீ என்னைப் படம் எடுத்து புக்கில் போட்டா... அந்த சரண்யா புள்ளை ஆவி.. என்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடும்''’என்றபடி எஸ்கேப்பானார்.

அப்போது ஒரு வீட்டுத் திண்ணையில் இருந்த ஒரு நாய் நம்மை தீவிரமாய் முறைத்து நம் எலும்புவரை ஜில்லிட வைக்க... ’ச்சூ ச்சூ’ என அதை விரட்டிவிட்டு.. அந்த வீட்டின் கதவைத் தட்டினோம். கதவைத் திறந்த ராஜம் ""என் மகதான் அழகுமீனாள். உடம்பில் ஆவி புகுந்து பாடாப்படுத்திடிச்சி. படுஞ்சி கிராமத்துப் பூசாரிக்கிட்ட போய் மந்திரிச்சி கயிறு கட்டிட்டு வந்தோம். இப்ப கொஞ்சம் பரவால்ல''’என்றபடி கதவைத் தாழிட்டுக்கொண்டார்.
1.jpg

கணக்கு ஆசிரியர் ராமுவைத் தேடி அவரது பள்ளிக்குப் போனோம். அங்கிருந்த ஆசிரியர்கள் ""ராமு சாருக்கு அப்படி எதுவும் நடக்கலை. அவர் வெளில போயிருக்கார்''’ என்றனர்.

சேகன் தெருவில் இருக்கும் மாணவி சரண்யாவின் வீட்டுக்குச் சென்றோம். சோகத்தோடு நம்மிடம் பேசிய அவர் அம்மா காளியம்மாள் ""அன்னைக்கு காரைக்குடி கிளம்பினேன். அப்ப எங்க சரண்யா.. ஸ்கூலுக்கு சில நோட்புக் வேணும். வாங்கிட்டு வாம்மான்னு எழுதிக்கொடுத்து... நல்லாதான் வழியனுப்பிச்சுச்சு. திடீர்னு என்ன நினைச்சிதோ தெரியலை. நான் திரும்பிவந்து பாக்கறப்ப தூக்கில் தொங்குது. என் மக ஆவியா அலையறதா ஊர்ல பலரும் பயப்படறாங்க. அதான் நாங்களே பூசாரியை வச்சி பூஜைபோட்டோம். வேறு என்ன சொல்றது?''’-மகளின் நினைவுகள் கண்ணீராய் அந்தத் தாயின் கண்களில் கசிகிறது.

""சரண்யாவின் சித்தி இறந்தது எப்படி?'' என்றோம். இதற்கு பதில் தந்த சரண்யாவின் பெரியம்மா சித்ரா ""அவங்களுக்கு மனநோய் இருந்தது. அதற்கான மாத்திரையை அதிகமா சாப்பிட்டு.. பழைய மாவு தோசையை சாப்பிட்டதால் வாந்தி எடுத்து மயங்கினாங்க. அது ஒவ்வாமையால் ஏற்பட்ட மரணம்... அவ்வளவுதான்''’’ என்றார் நம்மிடம்.

ஊரில் டீக்கடை வைத்திருக்கும் பழனி யப்பனோ ""யாரோ கிளப்பிவிட்ட வதந் திங்க இது. இயல்பா பலருக்கும் ஏற்பட்ட உடல்நலக்குறைவை... சரண்யாவின் மரணத் தோட சம்பந்தப்படுத்தி.. பீதியைக் கிளப்பறாங்க. இவங்களால பூசாரிகளுக்கும் மந்திரவாதிகளுக்கும் தான் வருமானம். இன்னொரு வருத்தம்... இந்த ஆவி பீதியால்... எங்க பகுதியில் எந்த வேப்பமரத்திலும் இலைகளே இல்லை. எல்லா மரமும் மொட்டையா இருக்கு'' என்கிறார் சிரித்தபடி.

வேலையற்ற வீணர்களின் மூளை யற்ற வதந்திகளை வேடிக்கையாகக் கூட நம்பிடலாமா?


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

துப்பாக்கி - நகை திருட்டில் தீட்சதர்கள்!

1.jpg

"சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் எங்களுக்கே சொந்தமானது. இதை அறநிலையத்துறை எடுத் துக்கொண்டது தவறு' என தீட்சிதர்கள் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கின் விசாரணை 9-ந் தேதி வர... அதை வரும் 19-ந் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது சுப்ரீம் கோர்ட். இந்த நிலையில் தீட்சிதர்களின் திருவிளையாடல்கள் குறித்து பரபர திருட்டு வழக்குகள் பதிவாகி... பக்தர்கள் தரப்பை பகீரில் ஆழ்த்தியிருக்கின்றன.

பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகை யாசிரியர் லட்சுமிபதி தன் மனைவி சகிதம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சென்றார். கருவறை அருகே வந்தபோது தன் சட்டையைக் கழற்றிவிட்டு... இடுப்பில் செருகியிருந்த தனது பிஸ்டலைக் கவரோடு எடுத்து தன் மனைவியிடம் கொடுத்தார். 

பின் தம்பதிகள் இருவரும் கண் களை மூடி... நெக்குருக நடராஜப் பெருமானைத் தொழுதனர். கண்களைத் திறந்தபோது... பிஸ்டல் அம்பேல். அதன் மதிப்பு 4 லட்ச ரூபாய். தீட்சிதர்கள் திருட்டு முழி முழிக்க... லட்சுமிபதியோ நேராக காவல்நிலையத்துக்குப் போய் புகார் கொடுத்துவிட்டு... ஊருக்கு சோகமாகக் கிளம்பினார். இது நடந்தது கடந்த ஜனவரியில்.


1.jpg


இதேபோல் பிரபல கிரிமினல் வழக்கறிஞர் ஒருவரின் உறவுக்காரப் பெண் ணான சுகந்தா... கருவறை முன்பு தன் கேஸ்பேக்கையும் செல்போ னையும் கீழே வைத்துவிட்டு... கண்களை மூடி சாமி கும்பிட்டார். கண்களைத் திறந்தபோது அதுவும் மாயமாகி இருந்தது. காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் சுகந்தா. இது நடந்தது பிப்ரவரியில்... 

இரண்டாவது விவகாரத்தில் உறவுக்கார கிரிமினல் லாயர் கொடுத்த பிரஷரால்.. காக்கிகள் தீவிரமாக விசாரிக்க ஆரம்பிக்க... கோயிலில் இருந்த நடராஜ தீட்சிதர் ஓடிவந்து ""கேஸ்பேக் விநாயகர் சன்னதியண்டே கிடந்துச்சு. செல்போன் கிடைக்கலை''’என்றபடி அசடுவழிந்தார்.

லாயர் செல்போனையும் விடவில்லை. விவகாரம் எஸ்.பி.அஸ்வின் கோட்நீஸ் கவனத்துக்குப்போக... காணாமல் போன பிஸ்டல், செல்போன் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க.. எஸ்.ஐ.அம்பேத்கர் தலைமையில் ஒரு ஸ்பெஷல் டீமை அமைத்தார். பிறகு?

காக்கிகள் நெற்றியில் விபூதி பட்டையுடன் பக்தர்கள் போல் மாறுவேடத்தில் கோயிலுக்குள் நுழைந்தனர். அத்தனைபேரையும் கண்காணித்தனர். அப்போது ராஜகணேசன் என்ற தீட்சிதர் மீது அவர்களுக்கு சந்தேகம் உறுதியாக... ""சாமி எங்க ஆத்துக்கு வாங்கோ. ஒரு விஷேச பூஜையை முடிச்சிண்டு வந்துடலாம்''’என்றபடி அவரை ஸ்டேசனுக்குக் கொண்டு வந்தனர். காக்கிகள் விசா ரித்த விசாரிப்பில்..

""என்னை ஒண்ணும் பண்ணிடாதேள். எல்லாத்தையும் சொல்லிடறேன். அன்னைக்கு அந்த பெங்களூர் காரா வந்தப்போ... செல்போன்னு நினைச்சிதான் அந்தக் கவரை ஆட்டைய போட் டேன். அப்புறம்தான் அதில் பிஸ்டல் இருப்பது தெரிஞ்சிது. இதை வச்சிண்டு நான் என்ன பண்றது? அதான் கோயில்ல இருக்கும் கிரி, ரத்தினம், பாலசந்திரன் ஆகிய என் தோஸ்துகள்ட்ட கொடுத்துட்டேன்'' என்றதோடு மேலும் பல திடுக் தகவல் களையும் கேஸுவலாகச் சொன்னார்...

""பொதுவா பொம்பளைகள் தங்களோட மணிப்பர்சை இடுப்பிலோ... நெஞ்சுப் பக்கமோ தான் செருகிவச்சிருப்பா. அதை நோட்டம் போட்டுட்டு.. அவா கண்ணை மூடி கடவுள்ட்ட வேண்டும்போது.. சரக்குன்னு மணிப்பர்சை உருவிட்டுப் போய்டுவேன். ஆனா என்னை விட பெரியபெரிய திருடாள்லாம் கோயில்ல இருக்கா. பெண்கள் கழுத்தில் போட்டிருக்கும் தங்கச் சங்கிலியைக் கூட படக்குன்னு அவாளுக்குத் தெரியாம நேக்கா அறுத்துடுவா. அதேபோல் உண்டியலுக்குள் இருக்கும் தங்க நகைகளை எப்படி திருடுவா தெரியுமா? ஒரு சவர பிளேடில்.. குழந்தைகள் தின்னுமே பபிள்கம். அந்த பபிள்கம்மை ஒட்டி.. பிளேடை மெல்லிசான கயித்தில் கட்டி... உண்டியலுக்குள் விடுவா. அதில் தங்க நகைகள் ஒட்டிக்கும். அப்புறம் அதை அப்படியே மேலே இழுத்து எடுத்துக்குவா.. அதேபோல் கோபுரத்தில் இருக்கும் தங்கக் கூரையை... நகவெட்டியில் இருக்கும் அரத்தால் அறுத்து கொஞ்சம் கொஞ்சமா எடுத்துடுவா'' என்றார் ராஜ கணேசன்.

இதற்கிடையில் ராஜ கணேசனின் அப்பாக்காரரான ஆனந்த தாண்டவ தீட்சிதரோ.. "என் மகனைக் காணவில்லை' என நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் பண்ணி.. டிராமா போட ... இதைக்கண்ட ஸ்பெஷல் டீம்... எழுதி வாங்கிக்கொண்டு ராஜகணேஷை வெளியே அனுப்பிவிட்டு.. அவர் முதுகில் கண் வைத்தி ருக்கிறது. 

துப்பாக்கியைப் பதுக்கிவைத்திருக்கும் அந்த மூவரணியை.. 19-ந் தேதிவரை போலீஸில் சிக்காமல் தலைமைறைவாக இருக்கும்படி அவர்களது வழக்கறிஞர் எச்சரித்திருக் கிறாராம். காரணம் அன்றுதான் சிதம்பரம் கோயில் யாருக்கு சொந்தம் என சுப்ரீம் கோர்ட் டில் நடந்துவரும் வழக்கின் டிரையல் வருகிறது. இதற்கு முன் திருட்டு வழக்கில் தீட்சிதர்கள் கைதான விவகாரம் வெளியானால்.... தீர்ப்பு அவர்களுக்கு எதிராக வந்துவிடும் என்ற பயத்தால்தான் இப்படி தலைமறைவு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து ஸ்பெஷல் டீம் எஸ்.ஐ. அம்பேத்கரிடம் நாம் கேட்டபோது...

""நாங்கள் அந்த ராஜகணேஷை விசாரித்துக் கொண்டிருக்கும்போதே... அவர் தந்தை கோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் பண்ணிவிட்டார். அதனால் அவரை, எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியிருக்கிறோம். கோர்ட் இது குறித்து எங்களிடம் நோட்டீஸ் அனுப்பிக் கேட்கும்போது ராஜகணேஷ் அவர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதைச் சொல்வோம். கோர்ட் அனுமதி பெற்று அடுத்த கட்ட கைது நடவடிக்கைகளில் இறங்குவோம். எந்தத் திருடனும் தப்ப முடியாது'' என்றார் அதிரடியாக.

கோயில் அதிகாரி சிவக்குமாரோ ""தங்கக் கூரையை சுரண்டும் விசயம் நீங்கள் சொல்லித் தான் தெரிகிறது. இனி தங்கக்கூரையை ஆய்வு செய்யப்போகிறோம்''’என்கிறார் கவலையாய்.

தீட்சிதர்கள் சங்கச் செயலாளர் வைத்திய லிங்கம்... ""அந்த ராஜகணேசன் ரொம்ப நல்ல பையன். அதோட அந்த மூணுபேர் பேரையும் எதுக்கு போலீஸ்ல சொன்னான்னும் புரியலை''’ என்றார் கூலாய்.

""கோயில் விவகாரங்களை சி.ஐ.டி.போலீஸ் தீரவிசாரிக்கவேண்டும். சிதம்பரம் கோயிலுக்குள் ளேயே பக்தர்களிடம் வழிப்பறி செய்துகொண்டி ருக்கும் தீட்சிதர்களை.. இனியும் கோயிலுக்குள் அனுமதிக்கலாமா?''’என்று ஆவேசமாய்க் கேட்கிறார்கள் தில்லை பக்தர்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நிர்வாண ஊர்வலம்! -ஷாக் ரிப்போர்ட்!

1.jpg
குடும்ப கௌரவத்தை காப்பதாக எண்ணி.... சாதி மாறியோ... மதம் மாறியோ காதலிப்பவர்களைக் கொலை செய்வதும்... அவர்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக நடக்கவிட்டு சித்ரவதை செய்யும் கொடுமை பரவலாகப் பரவிக் கொண்டிருக்கிறது. குறிப் பாக வட மாநிலங்களில் தொடங்கியிருக்கும் இந்த கொடூரக் கலாச்சாரம்... நாடுமுழுக்க பரவும் ஆபத்து இருப்பதாக சமூக ஆர்வலர்கள் பலரும் பகீரடைந்திருக்கிறார்கள்.

சம்பவம்-1 :

மேற்குவங்க மாநி லம் சூரி பகுதியில்... கடந்த வாரம் பல செல்போன் களில் அந்த பகீர்க் காட்சி பரவியது. 17 வயதே ஆன ஒரு ஆதிவாசி இளம்பெண்... ஊர்மக்கள் முன் நிறுத்தப்படுகிறாள். அவளின் ஆடைகளை சிலர் பலவந்தமாகக் கிழித்தெறிகிறார்கள். கதறியழும் அந்த இளம்பெண்ணோ கைகளால் தன் அங்கங்களை மறைத்துக்கொள்ள படாதபாடு படுகிறாள். அப்போது அவளது கைகளை அங்கங்களில் இருந்து எடுக்கச் சொல்லி கம்பால் அவளை அடிக்கிறார்கள் சில முரடர்கள். சிலர் அவளது உடல் பாகங்களைத் தொட்டு கேலிபேசிச் சிரிக்க... அவளோ கதறுகிறாள். அந்த நிர்வாண நிலையிலேயே அவளை ஏறத்தாழ 10 கி.மீ. தூரம் தெருத்தெருவாக நடக்க விட்டு.. அந்தக் கும்பல் அவளை சித்ரவதை பண்ணிக்கொண்டே வருகிறது. இதை பலரும் தங்கள் செல்போனில் படம்பிடித்தபடியே வருகிறார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் அவள் மயக்க நிலையை அடைகிறாள். கால்கள் பின்ன... அவளது நடை தள்ளாடுகிறது. 

அப்போது அவள் மீது இடியாய் பிரம்படிகள் விழுகிறது. வலி ஏற்படுத்திய சுதாரிப்பால் மீண்டும் நடக் கிறாள். 11 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோக் காட்சியைக் கண்டவர்கள் பதறிப் போனார்கள். அதி காரிகளுக்குத் தகவல் போக... விசாரித்து நடவடிக்கை எடுக் கும்படி போலீஸுக்கு உத்தரவு போகிறது. அந்த செல்போன் காட்சிகளை ஆராய்ந்த காக்கிகள்... ராம்புத்காத் பகுதியில் இருக்கும் கிராமப் பகுதிதான் அது என கண்டுபிடிக்கிறார்கள். அங்கு விசாரணை நடத்தி.... அந்தக் கொடூரச்செயலில் ஈடுபட்ட 6 பேரைக் கைது செய்தனர். ’’கள்ளக் காதலில் ஈடுபட்டதால்தான் இப்படி செய்தோம். எங்கள் கிராமத்தின் கௌரவத்தை நாங்கள் காப்பாற்ற வேண்டாமா?’எனக் கேட்ட அந்த அயோக்கியர்களை செமையாய் கவனித்து ஜெயிலுக்கு அனுப்பியிருக்கிறார்கள் காக்கிகள்.

சம்பவம்-2 :

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவ் நகருக்கு அருகில் இருக்கும் நான்பெட் கிராமம். அங்குள்ள ஒரு பெண்ணுக்கும் கால்நடை மருத்துவருக்கும் தவறான உறவு இருப்பதாக அந்த கிராமத்தினர் கருதினார்கள். கண்காணிப்பு தொடர்ந்தது. ஒருநாள் கால்நடை மருத்துவர் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு வந்தார். இருவரும் வீட்டுக்குள் பேசிக்கொண்டி ருந்தனர். அப்போது கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த கிராமத்தினர்... இரு வரையும் அடித்து உதைத்தனர். அவர்களுக்கு மரண தண்டனை கொடுப்பது என அவர்கள் முடிவு செய்ய... ஊர் பெரிசுகளோ.. கொலை யெல்லாம் வேணாம். அம்மணமா ஊர்வலம் விட்டு அசிங்கப்படுத்துங்கப்பா’ என ஆலோ சனை வழங்க... அந்தப் பெண்ணையும் டாக்டரையும் பலவந்தமாக நிர்வாணமாக்கி... 3 மணிநேரம் ஊர்வலம் விட்டு.... ஆனந்தப்பட்டனர். சிலர் இந்தக் கண்கொள்ளாக் காட்சியைத் தங்கள் செல்போனில் படம்பிடித்தும் ரசித்தனர். இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குப்போக... ஊர்பிரமுகர்கள் பலர் இப்போது கம்பி எண்ணிகொண்டிருக்கிறார்கள்.

சம்பவம்-3 :

உ.பி. மாநில அலிகாரில் இருந்து 20-வது கிலோ மீட்டரில் இருக்கும் சந்துகா கிராமம். இங்குள்ள பிர்மாதேவி என்ற குடும்பத்தலைவி கோயிலுக்குப் போய்விட்டுவர.. ஊர் விடலைகள் சிலர் அவரைக் கேலி செய்தனர். உடனே பிர்மாதேவி போலீஸுக்குப் போய்ப் புகார்கொடுத்தார். இதையறிந்த கிராமத்தினர் பஞ்சாயத்து கூட்டி, ‘கேவலமான புகாரைக் கொடுத்து... "நம்ம கிராமத்தின் மானத்தையே வாங்கிவிட்டாள் பிர்மாதேவி, இதற்கு பதிலுக்கு பதில் அவள் மானத்தை நாம் வாங்க வேண்டும்'’ என தீர்மானம் போட்டனர். பிறகு?

பிர்மாதேவியை தெருவிற்கு இழுத்துவந்து உடைகளைக் கிழித்து முழு நிர்வாணமாக்கினர். அடித்து உதைத்து தெருத்தெருவாக நடக்கவிட்டு தங்கள் கொடூரத்தை அரங் கேற்றினர். இந்த விவகாரமும் விசுவரூப மெடுக்க... இந்த கொடூரத்துக்கு காரணமான மாவட்ட பகுஜன் சமாஜ் தலைவர் மூல்சந்த் உட்பட 6 பேரை அள்ளிக் கொண்டுபோய் சிறையில் போட்டிருக்கிறது போலீஸ்.

-இப்படியாகக் காதலர்களுக்கு.. குறிப்பாக பெண்களுக்கு எதிராகத் தொடரும் சம்பவங்கள் நாட்டையே உலுக்க ஆரம்பிக்க... பெண் கொடுமை களுக்கும் கௌரவக் கொலைகளுக்கும் முடிவுகட்ட வேண்டும் என்கிற குரல்கள் தற்போது நாடாளு மன்றம்வரை எதிரொலிக்க ஆரம்பித்திருக்கிறது.

தேசிய சமூகநல வாரியத் தலைவியான பிரேமா கரியப்பா சொல்கிறார்...’’""இதுபோன்ற சம்பவங்கள் மிகப்பெரிய அதிர்ச்சியை எங்களுக் கெல்லாம் தந்திருக்கிறது. தாலிபான்கள் ஸ்டைலில் இவர்கள் அரங்கேற்றிவரும் இதுபோன்ற கொடுமை கள்... எவ்வளவு மோசமான காட்டுமிராண்டித்தனம். இதுபோன்ற வன்முறைகளில் இருந்து எப்படி தற்காத்துக்கொள்வது என்கிற பயிற்சியை மாணவி களுக்கும் உழைக்கும் மகளிருக்கும் பயிற்றுவிக்கும் முடிவில் இருக்கிறோம்.

அதோடு இதுபோன்ற நிர்வாண ஊர்வலக் கொடுமைகளுக்கு முடிவுகட்டுவது குறித்து டில்லியில் வரும் 26-ந் தேதி எங்கள் செயற்குழு கூடி ஆலோசிக்க இருக்கிறது.

சமீபத்தில்தான் ராஜஸ்தான் கிராமம் ஒன்றில் நூறு ஆண்டுகளுக்குப் பின் நடந்த ஒரு பூப்பு நீராட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். பெண்களை வெறுக்கும் அந்த கிராமத்தில்... பெண் குழந்தைகளை பிறந்தவுடனேயே கொன்றுவிடுவார்கள். பெண்களுக்கு எதிரான கொடுமைகளை ஒழித்தால்தான் சமூகம் ஆரோக்கிய மானதாக இருக்கமுடியும்''’என்கிறார் அழுத்தம் திருத்தமாய்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

NIT Director put under house arrestWARAHGAL: Besides Kashmir, where there has been unrest, NIT Warangal had the infamous distinction of celebrating the 63rd Independence Day amid tight police vigil on Sunday.

 

The tug of war between controversial NIT Director YV Rao and incharge Director V Rama Rao over hoisting the tricolour ended this morning after the district police kept the former under house arrest! Officials of NIT told Express that more than 50 policemen were deployed to confine YV Rao to his house and allow the Independence Day celebrations to be go on peacefully.

 

On the directions of NIT, Warangal, Chairman BL Deek****ulu, senior officials had approached District Collector Sridhar Babu and SP Shahnawaz Qasim seeking their help in conducting the Independence Day celebrations. The move came after YV Rao, who had been occupying the Director's chair despite orders from the Board of Governors to go on a long leave, issued a circular a few days ago informing the students that he would be hoisting the tricolour.

 

It was a kneejerk reaction from the tainted Rao to a circular issued by NIT Registrar Venkat Reddy which stated that Rama Rao would hoist the flag on Sunday and requested all students and members of NIT to take part in the celebrations.

 

In order to avoid embarrassment to the institution, senior officials on Saturday approached the district police.

 

There is talk that YV Rao will not be allowed to sit in the Director's chambers for long. "We expect an official order from the Ministry of Human Resources, in a day or two, repatriating YV Rao to NIT, Surathkal, to which he actually belongs,'' sources said.

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Tata most valued group

New Delhi: Coinciding with the beginning of a search for chairman Ratan Tatas successor,the Tata Group has become the countrys wealthiest,with a market value of about Rs 3,71,000 crore higher than that of the business houses led by the two Ambani siblings.
The Tata Group is followed by Mukesh Ambani-run Reliance Industries group as the second-most valued firm (Rs 3,21,750 crore),Anil Agarwalpromoted Sterlite group at third (Rs 1,35,300 crore),Anil Ambani group at fourth (Rs 1,25,000 crore) and Sunil Mittal-led Bharti group at fifth (Rs 1,20,500 crore),in terms of cumulative market capitalisation.However,Tata would be relegated to second position if the market values are combined of the two Reliance groups one led by Mukesh Ambani and another by younger sibling Anil against the backdrop of their now harmonious relationship after years of acrimony till a few months ago.
The combined market capitalisation of the two Ambani groups currently stand at nearly Rs 4,47,000 crore higher than Tata Group by nearly Rs 77,000 crore.
On a standalone basis,Tata has replaced Reliance Industries as the countrys biggest in terms of market value.Earlier this month,Tata Group announced that it has set up a search panel for identifying a successor to Ratan Tata,who assumed charge of the group in 1991 and is scheduled to retire in December,2012.
The cumulative market capitalisation of about 30 listed Tata Group companies currently stands at nearly Rs 3,71,000 crore a surge of nearly Rs 35,000 crore in the current quarter beginning July.At the end of the previous quarter (April-June 2010),the Tata group had a total market cap of Rs 3,26,000 crore making it the second-most valued firm after the RIL.
With just two listed companies Reliance Industries (RIL) and Reliance Industrial Infrastructure Ltd (RIIL) the Mukesh Ambani group had a market cap of nearly Rs 3,58,000 crore at the end of the previous quarter.It has declined by nearly Rs 37,000 crore so far in the current quarter.AGENCIES

Pc0161200.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Pc0091200.jpg
Devdasi Mahila Sanghatana walked semi-nude from CST to Mantralaya In Mumbai on Sunday,demanding their monthly pension be raised from 500 to 2,000.They also said transgender devdasis were not covered under the pension scheme


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

CBI raids architects apex body,seizes documents

Rahul Tripathi | TNN

New Delhi: The CBI has tightened the noose around the Council of Architecture (CoA) an apex body of professional architects which has been accused of granting affiliations to institutions and courses without any authority.On Friday,the agency conducted raids in Goa and Delhi and seized documents related to unauthorized affiliations granted to several courses and institutes in India.
The raid in Goa was carried out at Vidya Vardhans Institute of Design,Environment and Architecture,whose director V S Sohoni is also the president of CoA.Sohoni is alleged to have violated various guidelines of the central government in running CoA,a national level autonomous body recognized by the Union government.CBI had last year received a letter from the HRD ministry,after which a preliminary investigation was launched.
COA is similar to the Institute of Chartered Accountants of India where professionals need to register themselves.It has no right to give recognition to courses or colleges.We have found several such cases where CoAs name was used to grant recognition.Sohonis college in Goa is also one of the institutes where students were given false representation, said a CBI official.
We are probing all such colleges and institutions which have been given affiliation during the tenure of Sohoni,who has been the head of COA since 2004.The documents seized have been sent for forensic examination.The role of other officials of COA is also under scanner and nationwide raids are being carried out to unearth the entire scam.Weve come to know during investigation that in many cases,the council did not even seek approval of the ministry in decision-making, the official added.
When contacted by TOI,Sohoni refused to comment,saying that the matter was sub-judice.The power to recognize a course or institute is vested with the University Grants Commission (UGC) and the All India Council for Technical Education (AICTE) only.
This is not first time that an apex institution has come under the radar of CBI.Last year,it had arrested the top brass of AICTE for allegedly demanding bribe to give recognition to institutes.More recently,Medical Council of India (MCI) chief Ketan Desai was arrested on similar charges by the CBI and an FIR was registered against him.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Sand thieves strike ancient idol

Statue Unearthed While Mining;May Be 1,000 Years Old,Says Official 

D Madhavan | TNN
Pc0051200.jpg
ACCIDENTAL FIND: The Perumal statue found on the bed of Vegavathi river in Thirupukali village
Kancheepuram: Sand thieves unwittingly became excavators as they stumbled onto a Perumal (Vishnu) statue on the bed of Vegavathi river in Thirupukuli village,about 20km from Kancheepuram,along the Bangalore Highway.The statue is said to be 1,000 years old.
Early on Saturday morning,a few persons came on a tractor to the river bed and started digging.One of them heard an unusual sound made by his implement and he realised he had hit a stone object.
The men swifty removed the sand and pulled out the object,which turned out to be a beautiful Perumal statue made of sandstone.Immediately they rushed to the nearby village and informed the residents,who in turn informed village administrative officer H Kumar.
Hundreds of villagers followed Kumar to the spot.This is the first time such an ancient idol has been found in our village, Kumar told TOI.
By the time he informed officials of the Kancheepuram district administration about the discovery,women had begun garlanding the idol and worshippng it by burning camphor.
Revenue divisional officer (Kancheepuram) S Palani,along with other district officials,came to the spot and took the idol to the Kancheepuram taluk office,where it is on display.The idol is about 5ft tall and weighs over 100kg.The stone is similar to the one used in the Kailasanath temple in Kancheepuram.We have informed Archaeological Survey of India officials in Chennai.They are supposed come tomorrow, Kancheepuram tasildar P Varadarajan told The Times Of India on Sunday.
A state government archaelogical official who inspected the idol on Saturday evening said it must be at least 1,000 years old belonging to the Pallava era.The Kailasanath temple was built by the Pallava king Narasimhavarman II in the early eight century and subsequently Chola king Rajaraja Chola I visited it.The temple is now maintained by the ASI.
According to officials of the HR&CE department in the district,an ancient Perumal temple was found in the village many decades ago but was washed away in floods.But the temple well is still in existence.Saturdays finding could be related to the washed-away temple,the officials felt.
madhavan.d@timesgroup.com



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

[Previous] Times City [Next]


Print Maximize

2 launch firms with forged cheques for 54 lakh,arrested

A Selvaraj | TNN

Chennai: Central crime branch sleuths on Saturday arrested two persons for forging cheques worth Rs 54 lakh and using the money to float three new companies.Police are hunting for a third person involved in the scam.
Police picked up Satish Kumar,32,of Pammal and Arun Kumar,29,of Perambur for questioning and later arrested them.Police have launched a hunt for Madhava Prakash,the prime accused in the case.
Initial inquiries revealed that they set up three companies Sun Homes and Gardens,Sun Marketing and Moon Marketing in a month.Prakash was chief executive officer of the three companies,Satish Kumar the marketing manager and Arun Kumar the accounting manager.
Police said Gold Quest International,a multi-level marketing company,had lodged a complaint last month,stating that two cheques were missing from its office.
Madhava Prakash had got the cheques and planned to start companies with his two friends.Prakash forged the signature of the Gold Quest company managing director.Arun Kumar presented one of the cheques worth Rs 7.70 lakh in a bank and the money was credited to his account.Satish Kumar started a new bank account in the name of Dinesh Kumar and presented another cheque for the value of Rs 46.23 lakh.The money was credited and the three started the new companies.
Once we nab Prakash,we will find out how he got the cheques from the Gold Quest office.On Monday,we are planning to approach the court to seek police custody for Satish Kumar and Arun Kumar, police said.
Based on the complaint of Gold Quest senior executive Pushpendra Shukla,CCB police have registered a case.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

16_08_2010_007_033-sc-act.jpg?w=300&h=258

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

16_08_2010_010_003-cj.jpg?w=300&h=279

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Dispute over management of Tamil weekly resolved
15 Aug 2010 10:25:30 PM IST






CHENNAI: Well known Tamil magazine group Kumudam is to be split into two.

 

N Ram, Editor in Chief of the Hindu, who acted as a mediator to settle the dispute over the management of the publication group between Dr A Jawahar Palaniappan and its managing director P Varadarajan, said the two sides have reached an "amicable settlement".

 

The separation process would now go ahead on the basis of independent professional assessment and result in a final settlement, Ram said in a statement.

 

Palaniappan is the grandson of S A P Annamali, founder editor of Kumudum weekly, founded in 1947, while Varadaran is the son of P V Parthasarathy, who was associated with the group from its early days as manager.

 

Palaniappan had two months ago lodged a police complaint alleging irregularities in the management of the group after which Varadarajan was arrested. He was later released.

 

According to the agreement which came after several mediated meetings over a four-month period, two magazines, which are currently part of the Kumudam group, would go to Varadarajan and to his brother Dr P Srinivasan.

 

The remaining seven publications of the group will be with Palaniappan and his mother Kothai Annamalai.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

21jvlsls.jpg?w=300&h=137

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அஞ்ச மாட்டோம் -ஜூனியர் விகடன் அதிரடி



vikatanlogo.jpg
சென்ற இதழில் கழுகார் செய்தியில் மதுரை திலகம் வைத்த பிரமுகரை சென்னைக்கு வரவழைத்து கும்மி எடுத்து விட்டார்கள்.என செய்தி வெளியிட்டது ஜுனியர் விகடன்.இதைக்கண்டு பொங்கி எழுந்த மதுரை தரப்பு,மதுரையில் உள்ள அனைத்து சாதி சங்கங்கள் மூலமாக மதுரையே அதிருமளவு போஸ்டர் அடித்து ஒட்டினார்கள்..தினமலரில் கால்பக்கத்துக்கு ஒரு விளம்பரம் கொடுத்தனர்.ஜூனியர் விகடன் பொய் செய்தியை கண்டித்து ‘’சட்டம் ஒழுங்கு க்கு சவால் விடும் வகையில் ‘’ முற்றுகையிடுவோம் என வந்தது,இதைக்கண்டு ஜூனியர் விகடன் கடும் அதிர்ச்சி அடைந்தது.
இன்றைய ஜுனியர் விகடன் இதழில் மதுரை பிரமுகர் சுரேஷ் ராஜன் படத்தை போட்டு ,இவர் வக்கீல் நோட்டிஸ் அனுப்பி உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ஜூனியர் விகடன் தனது கருத்தாக சொல்வது;

ஆட்சிகள் மாறினாலும் அதையோட்டி செல்வாக்கு கொண்ட மனிதர்களின் பட்டியல் மாறினாலும் மக்கள் நலனை மட்டுமே கருத்தாக கொண்டு அவர்கள் அறிய விரும்பும் தகவல்களை அச்சமின்றி கொடுப்பது மட்டுமே நமது நோக்கமாக இருந்திருக்கிறது.தற்போது ஜூவியில் வெளியாகி உள்ள செய்தி குறித்து நம்முடைய நிலைப்பட்டை நீதிமன்றத்தில் தெரிவிக்கத்தான் போகிறோம்.ஆனால் நிதிமன்றம் இல்லாத வேறு எந்த வகையிலாவது ஜூ.வி மீதும் அதன் நிருபர்கள் மீதும் தங்கள் கோபத்தை யாரேனும் காட்ட முயற்சித்தால் ...அதற்கு ஒட்டுமொத்த பத்திரிகை உலகமும் நம்மோடு சேர்ந்து பதில் கொடுக்கத் தயாராக இருக்கிறது.ஜூ.வியின் பல லட்சக்கணக்கான வாசகர்களும் சேர்ந்து நிற்பார்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஜூனியர் விகடன் ஆசிரியர், நிருபர்கள் முன்ஜாமீன் மனு

ஆகஸ்ட் 13,2010,00:06 IST

மதுரை: ஜூனியர் விகடன் வார இதழ் ஆசிரியர், நிருபர் குழுவை சேர்ந்த ஐந்து பேர் முன்ஜாமீன் கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில் மனு செய்துள்ளனர். கடந்த 8ம் தேதி வெளியான  ஜூனியர் விகடன் இதழில், மதுரையை சேர்ந்த அரசியல் பிரமுகர் குறித்து செய்தி வெளியானது. இதற்காக அரசியல் பிரமுகருக்கு ஆதரவாகவும், வார இதழை கண்டித்தும், மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.


ஜூனியர் விகடன் நிருபர், ஆசிரியர் குழுவை சேர்ந்தவர்களுக்கு எதிராக அரசியல் பிரமுகர் ஒருவர், மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், ஜூனியர் விகடன் இயக்குனர் சீனிவாசன், உதவி ஆசிரியர் சண்முகசுந்தரம், ஆசிரியர் அசோகன், சேர்மன் பாலசுப்ரமணியன், துணை தலைமை நிருபர் சரவணன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி, ஐகோர்ட் கிளையில் மனு செய்துள்ளனர். மனுவில், வார இதழில் வெளியான செய்தி குறித்து மதுரையில் எங்களுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. எங்களுக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்து, கைது செய்ய வாய்ப்புகள் உள்ளன. எனவே, முன்ஜாமீன் வழங்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆஜராக சம்மன்: தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு. இவர், மதுரை நான்காவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று முன்தினம் தாக்கல் செய்த அவதூறு வழக்கு:  நான், நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்ததாரராகவும், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினராகவும் உள்ளேன். 20 ஆண்டுகளாக மக்கள் சேவை செய்து வருகிறேன். இதனால், அரசியல் மற்றும் மக்களிடம் நன்கு அறிமுகமானேன். எனக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. என் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில், கடந்த ஆக., 8ம் தேதி வெளியான ஜூனியர் விகடன் இதழில், மிஸ்டர் கழுகு பகுதியில் "மடக்கப்பட்ட மதுரை திலகம்' என்று அவதூறு பரப்பும் பொய் செய்தி வெளியாகி உள்ளது. இச்செய்தியால் என் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, இச்செய்தியை வெளியிட்ட ஜூனியர் விகடன் நிறுவனர், ஆசிரியர், தலைமை செய்தி ஆசிரியர், பொறுப்பாசிரியர், நிருபர் மற்றும் வாசன் பப்ளிகேஷன் பிரைவேட் லிமிடெட் ஆகியோர் மீது, இந்திய தண்டனை சட்டம் 500ன் கீழ் (அவதூறு பரப்புதல்) நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.


இம்மனு, நான்காவது ஜுடிசியல் கோர்ட் மாஜிஸ்திரேட் ஜெயக்குமாரி ஜெமி ரத்னா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பிரேம்ராஜ் அம்புரோஸ் ஆஜரானார். மனுதாரர் குறிப்பிட்டுள்ள அனைவரும், வரும்  செப்., 13ல் கோர்ட்டில் ஆஜராகும்படி, சம்மன் அனுப்ப  மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

யார் பற்ற வைத்தாலும் தீ பற்றும்: கனிமொழி
விருதுநகரில் தனியார் நர்சிங் கல்லூரி திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த கல்லூரி திறப்பு விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்குமாறு கே.கே.எஸ்.எஸ்.ஆரிடம் கல்லூரி நிர்வாகி சாவி. நாகராஜன் மெழுகுவர்த்தியை கொடுத்தார். இது பெண்கள் விவகாரம் என கே.கே.எஸ்.எஸ்.ஆர். விலகி கொண்டதுடன், இதை பெருமையாக மேடையில் சொன்னார்.

பின்னர் விழாவில் பேசிய கனிமொழி, அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பேச்சை நான் எப்போதும் மதிப்பேன். ஆனால் இன்று அவரது பேச்சை கண்டிக்கிறேன். கல்லூரி நிர்வாகி சாவி நாகராஜன் குத்துவிளக்கேற்ற சொன்னதற்கு, இது பெண்கள் விவகாரம் என்று ஒதுக்கிக்கொண்டீர்கள்.

யார் பற்ற வைத்தாலும் தீ பற்றும். இதில் ஆண், பெண் என்ற பேதம் கிடையாது. குத்துவிளக்கை பெண்கள் பற்ற வைத்தால்தான் பற்றுமா? அதுவும் சிவகாசி அருகில் இருந்து கொண்டு அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இப்படி பேசலாமா என்று கனிமொழி நகைச்சுவையுடன் பேச, கூட்டத்தில் இருந்து கே.கே.எஸ்.ஆர். உள்பட அனைவரும் கைதட்டி சிரித்தனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 


சென்னை அருகே அம்மன் சிலைகள் பால் குடித்ததாக பரபரப்பு

சனிக்கிழமை, ஆகஸ்ட் 14, 2010, 9:40[IST]

சென்னை : சென்னை அருகே கோவில்களில் இருந்த அம்மன் சிலைகள் பால் குடித்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து திரண்டு வந்த பெண்களும், ஆண்களும், சிறுமிகளும் அம்மன் சிலைகளுக்குப் பால் கொடுத்து பரவசமடைந்தனர்.

இது ஆடி மாதம். தமிழகம் முழுவதும், சென்னையிலிருந்து குமரிவரை அனைத்து அம்மன் கோவில்களிலும் விழாக் கோலம் பூண்டுள்ளது. கூழ் காய்ச்சுவது, தீ மிதிப்பது என விசேஷமாக உள்ளது.


சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் ஆடித்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று ஆடி கடைசி வெள்ளி என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் பூந்தமல்லி பகுதியில் 3 கோவில்களில் அம்மன் சிலை பால் குடித்த தாக பரபரப்பான தகவல் பரவியது.

நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில், பூந்தமல்லி பாணவேடு தோட்டத்தில் உள்ள மாத்தம்மன் கோவிலில் அம்மன் சிலைக்கு பக்தர் ஒருவர் பால் கொடுத்தார். ஒரு சிறிய ஸ்பூனில் பாலை எடுத்து அம்மன் வாயில் வைத்தார். சிறிது நேரத்தில் அந்த பாலை சிலை உறிஞ்சியது.

இதையடுத்து நூற்றுக்கணக்கான பெண்கள் படையெடுத்து வந்தனர். நீண்ட கியூ வரிசையில் நின்று அம்மனுக்கு பால் கொடுத்து பரவசமடைந்தனர்.

இதேபோல பாரிவாக்கம் கிராமத்தில் கொல்லாபுரி மாரியம்மன் கோவில், கெங்கையம்மன் கோவில் ஆகிய 2 கோவில்களில் உள்ள அம்மன் சிலைகளிலும் பால் குடிப்பதாக தகவல் பரவியது. இங்கும் மக்கள் படையெடுத்தனர்.

3 அம்மன் கோவில்களிலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் திரண்டது. விடிய விடிய 3 கோவில்களுக்கும் பக்தர்கள் வந்து கொண்டே இருந்தனர்.

நேற்றும் பக்தர்கள் கூட்டம் குறையவில்லை. பல பெண்கள் ஆவேசமாக சாமியாடி குறி சொன்னார்கள்



-- Edited by devapriyaji on Saturday 14th of August 2010 05:22:05 PM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் விநாயகர் கோவிலை இடிப்பதாக வதந்தி: பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பு

ராயபுரம், ஆக.14-

 
சென்னை தங்கசாலையில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு விநாயகர் கோவிலும், தர்காவும் உள்ளது. ஆஸ்பத்திரி வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டு மான பணி நடந்து வருகிறது.
 
இந்த நிலையில் அங்குள்ள விநாயகர் கோவிலை இடித்து விட்டு அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்ட போவதாக செய்தி பரவியது.
 
இதைத் தொடர்ந்து இன்று காலை 7 மணி அளவில் இந்து முன்னணி அமைப்பினரும், பக்தர்களும் ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்தனர். பின்னர் ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் பிரியாவை சந்தித்து மனு கொடுத்தனர்.
 
அதில், புதிய கட்டிடம் கட்டுவதற்காக ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலை இடிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்டடாக்டர் பிரியா, கட்டிடம் கட்டுவது உண்மைதான். அதற்காக விநாயகர் கோவி லையோ தர்காவையோ இடிக்கும் திட்டம் எதுவும் இல்லை என உறுதி அளித்தார்.
 
அதை ஏற்றுக் கொண்ட பக்தர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் ஸ்டான்லி ஆஸ்பத்தியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Prez dedicates Parnasala at Santhigiri to nation

TIMES NEWS NETWORK

Thiruvananthapuram: President Pratibha Patil on Friday dedicated to humanity the magnificent Lotus-shaped Parnasala at the Santhigiri Ashram here.The 91-foot high monument built of pristine white Makrana marble is the final resting place of the Ashrams founder Navajyothisree Karunakara Guru.
Describing the Guru as a great visionary who believed in a casteless society based on strong family values,the President said the Parnasala symbolised the Gurus message of universal peace and fraternity.The lotus-shaped Parnasala is a befitting tribute to Navajyothisree Karunakara Guru,who always said that the religion he believed is that of love,tolerance and fraternity.
Throughout his life,he spread the message of goodwill and sought to build a society in which people could live peacefully,performing their duties with sincerity.He believed that between human beings,there can be no discrimination on grounds of caste,religion or class.He taught his followers the importance of working together for peace,family welfare and spiritual growth, the President said.
She noted that a critical aspect of his teachings was that these addressed the concerns of the less privileged and disadvantaged sections of society,so as to build a society which is more equitable,and,hence,sustainable.Earlier on her arrival at Santhigiri,the President was received by the Ashrams Sanyasi Sangh and other inmates.She then went around the serene premises,decorated with white flowers,glimmering brass lamps,lotus ponds and rosewood sculptures.After a stopover at the Prayer Hall,the President offered floral tributes at the Parnasala.She also visited the lotus bud-shaped Sahakarana Mandiram (shrine of togetherness ) before meeting the Ashrams current head,Sishyapoojitha Amritha Jnana Thapaswini.
Later,formally inaugurating the month-long Parnasala dedication celebrations,Patil expressed confidence that the teachings of the Guru will continue to provide guidance and inspiration to all.The Parnasala would be a reminder to all,that life based on truth and compassion will bring peace and prosperity in the world, she said.

Pc0091300.jpg
IN MEMORY OF A SAINT: President Pratibha Patil dedicates Parnasala to the nation at the Santhigiri ashram near Thiruvananthapuram on Friday.To her left are Kerala home minister Kodiyeri Balakrishnan,MP Shashi Tharoor and KPCC president Ramesh Chennithala



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

'புர்ஹா': கட்டாயப்படு்த்தும் மாணவர்கள் ஆசிரியை விலகல்!

கொல்கத்தா: புர்ஹா அணிந்து தான் தங்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்று
மாணவர்களால் கட்டாயப்படுத்தப்பட்ட ஆசிரியை தனது வேலையை விட்டு
விலகியுள்ளார்.

கொல்கத்தா ஆலியா இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவர்கள்
சங்கம், தங்களது ஆசிரியைகள் கட்டாயம் புர்ஹா அணிய வேண்டும் என்று
கட்டாயப்படுத்தியதால் 7 ஆசிரியைகள் அதை அணிய ஆரம்பித்துள்ளனர்.

ஆனால்,
ஷீரின் மத்யா என்ற 24 வயது இலக்கிய ஆசிரியை புர்ஹா அணிய மறுத்துவிட்டார்.
மேலும் தனது பதவியை விட்டு விலகிவிட்ட அவர் அந்தப் பல்கலைக்கழகத்தின்
இன்னொரு கேம்சில் பணிக்குச் சேர்ந்துள்ளார்.

இது குறித்து ஷீரின்
கூறுகையில், கடந்த ஏப்ரல் மாதம் மாணவர்கள் சங்கத்தினர் 8 ஆசிரியைகளை
அழைத்து புர்ஹா அணிந்து தான் பல்கலைக்கழகத்துக்குள் வர வேண்டும் என்று
உத்தரவு போட்டனர். இது குறித்து ஆலோசனைகள் எல்லாம் தேவையில்லை என்றும்
சொல்வதை மட்டும் கேட்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வேலையை விட்டுவிட
வேண்டும் என்றும் கூறினர்.

யாராவது புர்ஹா அணிய விரும்பினால் அது
சரி தான். ஆனால் அதை எப்படி அடுத்தவர் மீது கட்டாயப்படுத்த முடியும்?.
நான் விரும்பினால் அதை நிச்சயம் அணிவேன். இவர்கள்
கட்டாயப்படுத்துகிறார்கள் என்பதற்காக அதை என்னால் அணிய முடியாது என்றார்.

இது
குறித்து மாணவர்கள் சங்க பொதுச் செயலாளர் முகம்மத் அதிகுர் ரஹ்மான்
கூறுகையில், இந்தப் பல்கலைக்கழகம் மதரஸாவில் அமைந்துள்ளது. இந்த வளாகமே
மதரஸா தான். இங்கு பெண்கள் புர்ஹா அணிவது அவசியம் என்றனர்.

இது குறித்து மேற்கு வங்க சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அப்துஸ் சத்தார் கூறுகையி்ல், இது மிகவும் சீரியசான விஷயம். ஒரு தனி மனித
உரிமையைப் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை. ஆசிரியைகளை மிரட்டியவர்கள் மீது
நடவடிக்கைபல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பிரான்ஸ்: தனக்குப் பிறந்த 8 பச்சிளம் குழந்தைகளை கொலை செய்த தாய்

தனக்குப் பிறந்த 8 பச்சிளம் குழந்தைகளைக் கொலை செய்த வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நர்ஸ் கைது செய்யப்பட்டு்ள்ளார்.

டோமினிக் கார்டேஸ் என்ற இந்த நர்சின் வில்லேஸ் ஆவ் டெர்ட்ரே நகர் அருகே உள்ள லில்லே கிராமப்புற வீட்டிலிருந்து 6 சிசுக்களின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மிக உடல் பருமன் கொண்ட இந்த 40 வயதுப் பெண்ணுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் 20 வயதுக்கு மேலானவர்கள்.

முதல் முறையாக இவருக்கு பிரசவம் நடந்தபோது உடல் பருமன் காரணமாக பெரும் வலியையும் வேதனையையும் இவர் அனுபவித்தாராம். இந்த வேதனையால் மனரீதியில் பாதிக்கப்பட்ட அவர் தனக்கு அடுத்துப் பிறந்த 8 குழந்தைகளையும் கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்துள்ளார்.

இந்த வீட்டை சமீபத்தில் இந்தத் தம்பதி விற்றது. இதையடுத்து புதிதாக வாங்கியவர்கள் வீட்டு வளாகத்தில் செடிகளை நட தோண்டியபோது இரு குழந்தைகளின் எலும்புக் கூடுகள் சிக்கின. இதையடுத்து அவர்கள் போலீசில் புகார் தந்தனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் டோனிமிக் கார்டேஸ் அடுத்தடுத்து 8 குழந்தைகளை கழுததை நெரித்துக் கொலை செய்து புதைத்தது தெரியவந்தது.

இதில் 6 குழந்தைகளின் உடல்கள் இந்தத் தம்பதி இப்போது வசிக்கும் சென்டியர் டி ப்ரூ வீட்டு வளாகத்தி்ல் மீட்கப்பட்டன. இந்த உடல்களை பிளாஸ்டிக் பைகளில் கட்டி வீட்டின் தரைப்பகுதி கிட்டங்கியில் போட்டு வைத்திருந்தார் கார்டேஸ். இந்த உடல்களும் எலும்புக் கூடுகளாகிவிடடன.

இந்தக் கொலைகளுக்கும் தனது கணவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று போலீசாரிடம் கார்டேஸ் தெரிவித்துள்ளார். மேலும் தான் கர்ப்பமானது கூட அவருக்குத் தெரியாது, குழந்தைகள் பிறந்ததும் தெரியாது என்று அவர் கூறியுள்ளார். இதையடுத்து கணவர் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளார். கார்டேஸ் தொடர்ந்து சிறையில் உள்ளார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிகிறது.

ஒரு நர்ஸ் என்ற வகையில் கருத்தரிக்காமல் இருக்கவாவது முயன்றிருக்கலாமே என்று போலீசார் கேட்டதற்கு, இதற்காக நான் டாக்டரைப் பார்க்க விரும்பவில்லை என்று கார்டேஸ் பதிலளித்துள்ளார்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

முற்பட்ட வகுப்பு ஏழைகளுக்கும் இட ஒதுக்கீடு

large_51870.jpgபுதுடில்லி : "உயர் வகுப்பை சேர்ந்த ஏழைகளுக்கும் கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கலாம்' என, பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளோருக்கான ஆணையம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.


பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு, தற்போது அரசு வேலை வாய்ப்புகளிலும், கல்வியிலும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதமும், தாழ்த்தப்பட்டோருக்கு 15 சதவீதமும், பழங்குடியினருக்கு 7.5 சதவீதமும், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மத்திய அரசு சார்பில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டோருக்கான நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக, அவர்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய, 2006ல், மத்திய அரசு சார்பில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி சின்கோ தலைமையிலான இந்த ஆணையம், பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளோருக்கான ஆணையம் (இ.பி.சி.,) என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இந்த ஆணையம் தனது அறிக்கையை மத்திய சமூக நீதித் துறை அமைச்சகத்திடம் சமீபத்தில் அளித்தது.


அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பொதுப் பிரிவில் அங்கம் வகிக்கும், உயர் வகுப்பை சேர்ந்த ஏராளமானோர், பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியுள்ளனர். இவர்கள் பரம ஏழைகளாக உள்ளனர். இவர்களுக்கும், மத்திய அரசு சார்பில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீடு வழங்கலாம். இட ஒதுக்கீட்டுக்கான அளவு 50 சதவீதமாக இருக்க வேண்டுமென, சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே தெரிவித்துள்ளது. இதனால், உயர் வகுப்பிலுள்ள ஏழைகளுக்கு ஒதுக்கீடு அளிப்பதில் சட்ட சிக்கல்கள் ஏற்படலாம். எனவே, இதற்காக சட்ட திருத்தம் கொண்டு வரலாம்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ICSE schools try to rope in parents now



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Mumbai mill land sold for 474crTNN, Aug 1, 2010, 01.46am IST
MUMBAI: The National Textiles Corporation (NTC), which has reaped a windfall by selling off its properties in Mumbai since 2005, got another Rs 474 crore in its kitty on Saturday after Indiabulls Real Estate bagged the 2.3-acre Poddar mill at Worli Naka. The reserve price was fixed at Rs 250 crore. 

For the first time ever, the NTC carried out an e-auction spread over three days which ended on Saturday evening. "By 5 pm, the bid had reached Rs 434 crore. But within the next one hour, it shot up by another Rs 40 crore," said NTC chairman Ramachandran Pillai. "The property facing the Bandra-Worli Sea link was expected to fetch a good price," he added. 

The offer works out to more than Rs 200 crore per acre or more than Rs 25,000 per sq ft of saleable area. According to Knight Frank (India) chairman Pranay Vakil, the developer will probably set up a residential building and sell at the rate of between Rs 40,000 to Rs 50,000 a sq ft. "Real estate continues to be crazy in Mumbai. With this kind of pricing, the flat will not be below Rs 5 crore for a two BHK and Rs 7-8 crore for a three BHK. Clearly, this is outside the affordability of someone who is making Rs one crore per year," he said. 

Indiabulls might get more construction rights on this land if the state government were to approve a public parking lot on it. The developer will get get extra floor space index (FSI) — the ratio of the total buildable area vis-a-vis the size of the plot — if it agrees to construct a parking lot and hand it over to the BMC. 

There were eight bidders for this mill. However, during the final hours only three contenders remained in the fray. The Runwal Group was the second highest bidder at Rs 472 crore while Peninsula Land (Piramal Group) stretched its offer till Rs 451 crore. 

"The NTC has a revival scheme of expansion and diversification. Spinning and weaving activities will be doubled. We also plan to set up processing and garmenting plants and diversify into technical textiles," said Pillai, when asked how this money would be used. 

On August 4, NTC will sell another of its defunct mill, the eight-acre Bharat Textiles Mill, through the e-auction route which will end on August 6. A reserve price of Rs 750 crore has been fixed by the NTC. This mill is expected to fetch double the reserve price.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பெண் தாசில்தாரை ஆபாசமாக திட்டியதாக புகார்-கிருஷ்ண பறையனார் கைது

புதன்கிழமை, ஜூலை 28, 2010, 11:55[IST]

சென்னை: பெண் தாசில்தாரை ஆபாசமாக பேசி திட்டியதாக வந்த புகாரைத் தொடர்ந்து சமூக சமத்துவப் படை அமைப்பின் பொதுச் செயலாளரான கிருஷ்ண பறையானார் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமியைத் தலைவராக கொண்ட தலித் அமைப்புதான் சமூக சமத்துவப் படை. இதன் பொதுச் செயலாளராக இருப்பவர் கிருஷ்ண பறையனார். சென்னை [^]யில் வசித்து வருகிறார்.

நேற்று அதிகாலை மதுராந்தகம் டி.எஸ்.பி. தணிகைவேல் தலைமையில்போலீஸ் [^] படையினர் கிருஷ்ண பறையனார் வீட்டிற்கு வந்தனர். அப்போது அவர் தூங்கிக் கொண்டு இருந்தார். அவர் மீது மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் கிருஷ்ண பறையனாரை கைது செய்ய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் கிருஷ்ண பறையனார் கைது செய்யப்பட்டார். அவரை போலீஸ் வேனில் ஏற்றி மதுராந்தகம் கொண்டு சென்றனர்.

மதுராந்தகம் அருகே உள்ள சரவம்பாக்கம் கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு நிலமற்ற ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் கிருஷ்ண பறையனார் நேற்று முன்தினம் மதுராந்தகம் தாலுகா அலுவலகம் முன்பு போராட்டம் [^]நடத்தினார்.

இந்த போராட்டத்தின் போது அவர் மதுராந்தகம் பெண் தாசில்தார் ஆனந்தியை ஆபாச வார்த்தைகளால் தரக்குறைவாக திட்டியதாகவும் இதை தட்டிக்கேட்ட பெருவழி கிராம நிர்வாக அதிகாரி குமரேசன், தாலுகா அலுவலக ஊழியர் ஜேம்ஸ் ஆகியோரையும் கிருஷ்ண பறையனாரும் அவரது ஆதரவாளர்களும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தாலுகா அலுவலக ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். கிருஷ்ண பறையனாரைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து போலீஸார் நடவடிக்கையில் இறங்கி வழக்குப் பதிவு செய்து கிருஷ்ண பறையனாரைக் கைது செய்தனர்.

கிருஷ்ண பறையனார் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், ஆபாச வார்த்தைகளால் பேசி மிரட்டியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை: விஞ்ஞானிகள் கணிப்பு

இப்போது செல்போன் இல்லாதவர்களே இல்லை என்ற அளவுக்கு அனைவரிடமும் செல்போன் இருக்கிறது. ஆனால் செல்போனை “நடமாடும் நோய்க்கூடம்” என்று விஞ்ஞானிகள் வர்ணித்து உள்ளனர்.


செல்போனில் உள்ள அசுத்தங்கள் தொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் குழு ஒன்று ஆய்வு நடத்தியது.

அதில் கழிவறை கோப்பையில் உள்ள கிருமிகளை விட செல்போனில் அதிக அளவு கிருமிகள் இருப்பது தெரிந்தது.

அதாவது கழிவறை கோப்பையை விட 18 மடங்கு அதிகமாக செல்போனில் கிருமிகள் இருந்தன. ஒரு பொருளில் குறிப்பிட்ட அளவு வரை பேக்டீரியாக்கள் இருந்தால் அது ஆபத்து இல்லாததாக கருதப்படுகிறது. ஆனால் செல்போனில் குறிப்பிட்ட அளவை விட 10 மடங்கு அதிகமாக பேக்டீரியா உள்ளது.

மிகவும் அசுத்தமாக உள்ள செல்போனில் 39 மடங்கு அதிக பேக்டீரியாக்கள் உள்ளன.

அசுத்தமான செல்போன்களை பயன்படுத்தும்போது அதன்மூலம் கிருமிகள் நமது உடலில் புகுந்து வயிற்று உபாதை, மூச்சு கோளாறு போன்ற பல்வேறு நோய்களும் தாக்குகின்றன

_______________________________________________


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் சுமார் 24000 பேர் சாவு

இந்தியா முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் (2006-2008) சுமார் 23,883 பேர் வரதட்சனை கொடுமையால் இறந்துள்ளதாக ராஜ்ய சபையில் இன்று தெரிவிக்கப்பட்டது. பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மகன், 2006 ஆண்டில் 7618 பேரும், 2007 ஆண்டில் 8093 பேரும், 2008 ஆண்டில் 8172 பேரும் இறந்துள்ளதாக தெரிவித்தார்.


பெண்கள் பாதுகாப்பிற்கு மத்திய அரசு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டுவருவதாகவும், பெண்கள் பாதுகாப்பு கருதி மத்திய அரசு பல்வேறு சட்டங்கள் இயற்றினாலும், இவ்வாறான சாவுகளை அச்சட்டங்கள் மூலம் தவிர்க்க வேண்டிய கடமை மாநில அரசுகளுக்கு தான் உள்ளது எனவும் தெரிவித்தார். 


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Bangalore school’s circular raises controversy
BANGALORE: Trigerring a fresh controversy over some provisions of the Right to Education (RTE) Act, a Bangalore school’s circular to parents virtually warns them of what could be in store once the act comes into force. 

Bethany High School, in a circular dated July 26, a copy of which is with TOI, said: "Under this Act, all private unaided schools will have to accommodate 25% of their strength of children around the neighbourhood without any screening. This means that any child will have to be allowed into school and share the classroom with your child. Eminent psychologists have said that this will be detrimental to the psyche of all children, yours and the others, and the school has to sit back and admit indiscriminately and cannot refuse admission." 

It goes on: "Not only can the school not reject anybody, the school cannot even expel them or give them a TC even if they cause disciplinary problems in the school. Once this act is enforced, another child could beat up your child, smoke on the campus, misbehave with a girl or a teacher, and the school will have to watch helplessly." 

School principal Akash Ryall’s defence was: "I have said all this in the circular. But it was not meant for only 25% of the children, but to all." He added: "I’m the principal of a private school and have every right to send a circular to the parents. I have to inform them about what will happen one year from now when RTE comes into force. I’m not against the 25% quota. At Bethany, we’re giving free education and supporting 20 families. How can we be called an elitist school? I am not discriminating. I was only questioning as to how we will discipline children and this includes every child, not just the 25 % who will come in." 

Ryall went on: "Once the RTE comes into effect, we cannot fail or expel any child irrespective of whatever they do. The school will have to just sit back and watch. I was only quoting from the rules of RTE. I never used the word ‘criminal’. In fact, we welcome the 25% quota. Bethany has children of autorickshaw drivers and gardeners." Headmaster Robert Khin said: "If certain sections have been hurt by the circular, it was unintentional." 

Natarajan R said: "My child has been studying for 10 years. The school is not against the 25%. The reason the circular was sent is to keep parents informed. We were asked to filed objections before July 30, 2010. The circular has been misread."

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பேஸ்புக்‌கில் மலர்ந்த நட்பு கற்பழிப்பில் முடிந்த கொடுமை

Post by ரபீக் on Wed Jul 28, 2010 1:30 pm

பேஸ்புக்கில் புகுந்து விளையாடுபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பேஸ்புக் பற்றிய அதிர்ச்சித் தகவல்களும் சம அளவில் வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன.
பலர் தங்கள் பணிகளை மறந்து கூட பேஸ்புக்கில் மூழ்கி விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. மும்பையில் கல்லூரி மாணவி ஒருவர் பேஸ்புக்கில் விரிக்கப்பட்ட வலையில் சிக்கி கற்பிழந்து கண்ணீருடன் தவித்து நிற்கிறாள்.

மும்பை கிழக்கு செம்பூர் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி, சும்மா பேஸ்புக்கில் நட்பு வளர்த்துள்ளார். எதிரே வலை விரித்த இளைஞனுக்கோ எண்ணம் வேறாக இருந்தது. தினமும் பேஸ்புக்கில் சாட் செய்த இருவரும், ஒரு நாள் பாட விஷயமாக கருத்துக்களை பறிமாறிக்கொள்ள நேரில் சந்தித்தனர். அதன் விளைவு, ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி அந்த இளைஞன், இளம் பெண்ணை கற்பழித்தான்.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெற்றோரும், உற்றாரும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அந்த இளைஞர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். இன்டெர்நெட் வசதிகளை தவறாக பயன்படுத்துவதால் இன்றைய இளசுகள் இடம் தெரியாமல் போகிறார்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அரசாங்கத்தை ஏமாற்றி வரி ஏய்ப்பு செய்வதற்காக தாங்கள் சம்பாதித்த பணத்தை பல வழிகளில் மறைத்து வருவதை கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் வரிஏய்ப்பு செய்த பணத்தை தனது அத்தையின் கல்லறையில் மறைத்து இருந்த தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் லண்டனை சேர்ந்த வியாபாரி ஒருவர் வரிஏய்ப்பு செய்தது வருமானவரி துறையினருக்கு தெரிய வந்தது. எனவே அந்த நபரிடம் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

அப்போது, அவர் தான் வரி ஏய்ப்பு மோசடி செய்த 1 கோடி ரூபாயை தனது அத்தையின் கல்லறையில் புதைத்து வைத்திருப்பதாக தெரிவித்தார். அந்த கல்லறை அங்குள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ளது.

எனவே தேவாலயத்தின் பாதிரியாரின் அனுமதி பெற்று அந்த கல்லறையை வருமானவரித்துறை இன்ஸ் பெக்டர்கள் தோண்டினர். அங்கு அவர் வரி ஏய்ப்பு செய்த பணம் இருந்தது. அத்துடன் அவர் மறைத்து வைத்திருந்த ரூ.35 லட்சம் மதிப்பு பங்கு சந்தை ஆவணங்களும் சிக்கியது.

விசாரணை நடத்தியதில் 20 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்த பணத்தை அவர் கல்லறையில் புதைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இங்கிலாந்தில் வரி ஏய்ப்பு செய்வது பெரிய குற்றம். இது கண்டுபிடிக்கப்பட்டதால் கூடுதலாக அபராத பணம் செலுத்த வேண்டியது இருக்கும் என வருமான வரித்துறை அதிகாரி டாவ்ஹார்னெட் தெரிவித்துள்ளார்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தமிழ்ப் பெண்களை மிரட்டி கற்பழித்தோம்

1.jpg
நெல்லை செங்கோட்டையை ஒட்டிய கேரள கும்பாவுருட்டி அருவிக்குச் சுற்றுலாச் செல்லும் தமி ழகப் பெண்களுக்கு ஏற்பட்ட கொடூரத்தை அதிர்ச்சி சி.டி. ஆதாரத்தோடு "அடர்ந்த வனம்! கொட்டும் அருவி! இளம்பெண்களை வேட்டையாடிய வனக்கும் பல்' என்ற தலைப்பில் 17.7.10 இதழில் வெளியிட்டி ருந்தோம். கேரள காவல்துறை உடனடியாக களத்தில் இறங்கியது.

கேரள வனத்துறையின் உளவுப் பிரிவு விசாரணை நடத்துமென்றார்கள் வனத்துறை அமைச்சர் பினோய் விஸ்வமும் வன அதிகாரி வர்க்கீசும்.

கேரள உள்துறை அமைச்சரான கொடியேறி பால கிருஷ்ணன், எதையும் தட்டிக்கழிக்கும் தென்மலைக் காவல்நிலையம் மீது நம்பிக்கை இல்லை என்பதால் கொல்லம் டி.எஸ்.பி. வரதராஜனிடம் பொறுப்பை ஒப்படைத்தார். குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக குளத்துப்புழா இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையில் ஸ்பெஷல் டீம் அமைக்கப்பட்டது.

கொல்லத்தில் பதுங்கியிருந்த மணிகண்டனும் சாகுல்ஹமீதும் உன்னிகிருஷ்ணனும் கைது செய்யப் பட்டு, கும்பாவுருட்டிக்கு கொண்டுவரப்பட்டார்கள்.

இந்த மூவரும் கேரள அச்சன்கோயிலைச் சேர்ந்தவர்கள். கேரள வனத்துறை யால் அமைக்கப்பட்ட வனப்பாது காப்புக் குழுவில் உறுப்பினர்கள்.

ஏற்கனவே "சிறப்பு'க் கவனிப் பால் கிறங்கிப் போயிருந்த அவர்கள் மறுபடியும் உடம்பை புண்ணாக்கிக் கொள்ள விரும்பவில்லை.

""சொல்லுங்கடா...?'' -இன்ஸ் பெக்டர் சந்தோஷ்குமார் விசாரித்தார்.

""மலையாளிகள் யாரும் இங்கே வருவதில்லை. தென்காசி, செங் கோட்டை, இலத்தூர் பகுதி தமிழர் கள்தான் வருவார்கள். குழந்தை, குட்டிகளோடு வருபவர்களை நாங்கள் ஒன்றும் செய்வதில்லை. நல்ல மனிதர்களாக நடந்துகொள் வோம். இளம் தம்பதிகள்... காதல் ஜோடிகள் இப்படிப்பட்டவர்களிடம் தான் தப்பு செய்தோம்.''

""எவ்வளவு காலமாக இப்படிச் செய்கிறீர்கள்?''

""இப்பதான் ஒண்ணரை வருஷ மாக.''

""எத்தனை கொலை செய்திருக் கிறீர்கள்?''

""சார்... அதைச் செய்யவே யில்லை சார்!''

""ஆண்களை என்ன செய்வீர்கள்?''

""அடிச்சு விரட்டிவிடுவோம் சார்... எதிர்த்தான்னா மரத்தில் கட்டிப் போடுவோம்.''

""இவனுங்க சொல்றானுங்க... நீ மட்டும் ரவுடி மாதிரி நிக்கிறே... சொல்டா... சொல்லுடா...'' 43 வயது உன்னிகிருஷ்ணன் கன்னத்தில் பளாரென விழுந்தது உபசரிப்பு.

""வர்ற டூரிஸ்ட்ல பெண்களா பார்த்து... "கும்பாவுருட்டி சாதாரண அருவிதான்... அந்தப் பாறைகளைக் கடந்து போனால் மணலாறு காணலாம் சூப்பரா யிட்டிருக்கும்'னு இரக்கமா, பணிவா பேசுவோம். தமிழ்ப் பொண்ணுங்க நம்பிடுவாங்க. பட்டப்பகல்தானேன்னு நம்பி எங்க பின்னாடி வருவாங்க. பாறையிடுக்குக்குப் போனதும் கத்தியைக் காட்டி, திமிர விடாம நெனைச்சதை முடிச்சிக்குவோம்.''

""யாரும் போலீஸ்ல புகார் கொடுக்க லையா?''

""இது அசிங்கமா யிருக்குல்ல... கொடுக்க மாட்டாங்க சார்...''

""இப்ப வெப்சைட்ல நக்கீரன்ல வந்த படம் எல்லாம் எப்ப எடுத்தது? யார் எடுத்ததுடா?''

""என்சனங்கில்... எங்க ஆசை, சல்லாபம் எல்லாம் முடிஞ்சதும் அவங்களை நிர்வாணமா... விதம் விதமா செல்கேமராவில் படம் புடிச்சி... அதை புளூஃபிலிம் சி.டி.யாக்கி கேரளாவுல உள்ள முக்கிய நகரங்கள்ல எங்களுக்கு நம்பிக்கையான கடைகளில் விற்பனை செய்தோம். இதுல எங்களுக்கு தொடர்ந்து நல்ல வருமானம் கிடைச்சது. அப்படி விற்பனை செஞ்ச ஒரு சி.டி.தான் எப்படியோ அந்த நெட்காரங்களுக்கு கிடைச்சு... எங்களை மாட்ட வச்சிருக்கு சார். இந்த தாயும் மகளும் சி.டி.யும் எங்களோடதுதான். ஆனால் எப்ப எடுத்ததுனு ஞாபகம் இல்லை சார்.''

ஸ்பாட் என்கொயரியை முடித்துக் கொண்டு சாலைக்கு வந்த இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமாரை சந்தித்து விசா ரணையின் போக்கு பற்றி கேட்டோம்.

""பாதிக்கப் பட்ட யாராவது ஒருத்தர், எங்கா வது புகார் கொடுத் திருந்தாலும், ஆரம்பத்திலேயே இந்தக் கொடூரத்தை தடுத்திருக்கலாம். புகார் கொடுக்காததால் ஒன்றரை வருடமா ஆட்டம் போட்டிருக்கிறார்கள். 

இந்த 3 பேரையும் இப்போது ரிமாண்ட் செய்து விட்டு பிறகு போலீஸ் கஸ்டடியில் எடுத்து தனித் தனியே விசாரிக்க வேண்டும். இவர்கள் மட்டும்தான் செய்தார்களா? இவர்கள் பின்னால் வனத் துறையினர் யாராவது இருக்கிறார்களா என்பதை அடுத்தகட்ட விசாரணை மூலம்தான் தெரிந்துகொள்ள முடியும்'' என்றார் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார்.

ஆனால்... நம்மைத் தொ டர்புகொண்ட கொல்லம், குளத்துப்புழா பகுதி மீடியா நண்பர்களோ... ""நோ கம்ப்ளைண்ட்ஸ்... அதனால... இந்த அளவோட விசா ரணையை முடித் துக் கொண்டுவிடப் போகிறார்கள். பாதிக் கப்பட்டவர்கள் யாராவது புகார் கொடுத்தால் மட்டுமே... விசாரணையும் நடவடிக்கையும் தீவிரமாகும்'' என்றார்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சாதி - குற்றணர்வு தவிர்

 

 

ஜனார்த்தன் - தமிழில் மணி 


 

 

2011 மக்கட்தொகை கணக்கெடுப்பில் சாதியை சேர்க்க வேண்டும் என்ற மத்திய அரசின் தீர்மானத்தை ஓட்டி முற்போக்காளர்கள் மத்தியில் ஒரு சலசலப்பும் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. இது சாதிவாரியான பிரிவை அதிகப்படுத்தும் என்ற வாதம் தவறானது ஏனெனில் அது குறிப்பிடப்படாமல் இருந்துவிட்டால்மட்டும் சமூகம் சாதியற்ற சமூகமாக மலர்ந்துவிடுவதில்லை. ஓவ்வொரு சாதியும் மொத்த சதவீத்த்தில் தோராயமாக எத்தனை சதவீதம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது அவர்களின் நிலையை தெரிந்துகொள்ள உதவும்.

உண்மையில் எந்த சாதிவாரி கணக்கெடுப்பும் சரியானதாக அமையப்போவதில்லை. 1931ல் எல்லா சாதி தொகுதிகளும் சமூக சாதி அடுக்கின் மேல் நோக்கி நகர முனைவதாக ஆங்கிலேயர்கள் கண்டறிந்தனர். இந்தமுறை அதற்கு நேர்மாறான விளைவுகள் ஏற்படலாம். குற்றணர்வு பெற்ற உயர்சாதி இந்துக்கள் தங்களது சாதியை குறிக்காமல் விடும் அதே நேரம் மற்ற சாதிகள் அதிக ஓதுக்கிட்டு பலனுக்காக தங்களது எண்ணிக்கை கூட்டும் முயற்சியில் இறங்கலாம். எப்படியாயினும் சாதியின் பிடிப்பு மாறாது அதே அளவில் நம்மீது இறுகித்தான் இருக்கப்போகிறது.

முற்போக்காளார்கள் சாதிபற்றிய பார்வைதான் ஒரு உண்மையான பிரச்சனையாய் முன் நிற்கிறது. இந்திய முற்போக்காளார்கள், பொதுவாக இந்திய உயர் சாதி இந்துக்கள் சாதி நிறுவனத்திலிருக்கிற அதீத சமச்சீரன்மையால் அடைகிற பெரும்குற்றவுணர்வின் காரணமாக – சாதி நிறுவனத்தோடு எந்த சமனும் செய்து கொள்ளத்தயாராயில்லை. இதனால் சமச்சீரான மற்றும் அனைத்து சாதியினரையும் உள்ளடக்கிய மாற்றங்கள் என்ற போர்வையில் பேசும் சாதிப்பற்று அரசியல்வாதிகளின் வாதங்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்றனர்.

 

சாதியைப்பற்றிய மாபெரும் குற்றவுணர்வை இந்துக்கள் இறக்கிவைக்க வேண்டிய நேரமிது. சாதி சமூகம் இப்போது இந்து மதம் என்று அழைக்கப்படக்கூடிய ஒரு மத நாகரீக காலத்தில் ஒரு தேவைக்காக தோன்றியிருந்தாலும் அது அனைத்து இந்தியராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட்துதான். இன்னும் சொல்லப்போனால் தங்கள் மதரீதியில் எந்த அங்கீகாரம் சாதிக்கு இல்லாதபோதும் இஸ்லாமும், கிறித்துவமும் இந்த மண்ணில் சாதியை சுவீகரித்துக்கொண்டவைதான். சுருங்க்கூறின், சாதி ஒரு இந்து பிரச்சனையல்ல, அது ஒரு இந்திய நடைமுறை.

சாதி யாராலும் உட்கார்ந்து யோசித்து கண்டுபிடிக்கப்பட்ட முறையாகயிருக்க முடியாது. அது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட்தாலேயே அது வளர்ந்திருக்க முடியும். அது இந்த் மண்ணிலே மேலும் கீழும் வளர்ந்து வியாபித்து, அடிவேர் வரை ஊடுறுவ அதுவே காரணமாய் அமைந்திருக்க முடியும். ஓவ்வொரு அந்நிய படையெடுப்பின் போதும், புரட்சியாளர்கள் அதற்கு எதிராக தாக்கியபோதும் அது மேலும் மேலும் பெருகி அதன் வேர்களை பலப்படுத்திகொண்ட்து. சாதி வெறும் மத சம்பந்தப்பட்ட விசயமாக மட்டுமின்றி இந்திய யதார்த்த்தில் தேவையான ஒரு கூட்டு பாதுகாப்பு மனப்பான்மை உணர்வை கொடுப்பதான ஒரு அமைப்பாய் நிருபணமாயிருக்கிறது.

நமது சில முற்போக்காளர்கள் நம்புவது போல சாதியின் மீதான பெரும் தாக்குதல்கள் இஸ்லாமிய படையெடுப்பினாலோ, பாதிரியார் படையினாலோ நிகழவில்லை. புத்தர் சாதியின் மீது தாக்குதல் நட்த்தி தோற்றுப்போனார். அதுபோல விவேகானந்தர், கபீர், குருநானக், ராம் மோகன் ராய், தயானந்த சரஸ்வதி, ராமானுஜம், ஏன் காந்தியும், அம்பேத்காரும் கூட. சாதியின் மீதான் எந்த தாக்குதல் உடனடியான எதிர் தாக்குதலை கொடுத்திருக்கிறது. அம்பேத்காருக்குப்பிறகு, குறிப்பாய் கன்சிராமும், மாயாவதியும் ஒரு பழி எதிர்வினையாய் சாதியை எதிர்த்தனர். அதற்காக அவர்களை தலித்துக்களையும் மற்ற தாழ்த்தப்பட்டவர்களையும் ஒரு குடையின் கீழ் தொகுக்க முயற்சித்தனர். பிற்படுத்தப்பட்ட் மக்களும் சாதிவாரியாக தொகுக்கப்பட்டு அதனால் பெரும்பயன் அடைந்து – அது தெற்கே துவங்கி வடக்கி நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது. குறிப்பாய் தமிழகத்தில் சாதி அடக்குமுறை என்பது ஆதிக்க ஜாதிகள் தாழ்த்தப்பட்ட சாதிகளின் மீது செலுத்தும் சாதி ஆதிக்கத்தை குறிக்கும்.

சாதியின் சூட்சுமத்தை தெரிந்து கொள்ள அதை ஆதியோடு அந்தமாக அறிந்து கொள்வது அத்தியாவசியமான ஒன்று. ஒரு தனிமனிதனுக்கு அது பிரிக்கும் நடைமுறையல்ல,. தன் குழுவோடு ஒன்றிணையும் ஒரு தளம் அது. அதில் தாயதித்தனம் அந்த சமூகத்தை இணைக்கிறது. கடினமான புயலடிக்கிற நேரங்களில் அது அவனை அணைந்துவிடாமல் காக்கிறது. த்த்தளிக்கும் படகிற்கு கலங்கரை விளக்கமாய், உடுக்கை இழந்தவனுக்கு இடுக்கண் களையும் கரமாய் அவனை அணைக்கிறது. ஒரு மனிதன் தன் தற்கால, எதிர்கால கவலைகள் எதுவுமின்றி பாதுகாப்பாய் உணரும் போதும் சாதி தன் இறுக்கமான கண்ணிகளை தளர்த்தி கொள்கிறது. ஒரு அரசாங்கம் தனது தனிமனித உரிமையை தனது சமூக உரிமைகளோடு சமரசம் செய்யாமல் பாதுகாக்கிற பொழுது தானகவே சாதி கரைந்து போகும்.

பன்முகத்தன்மையோடு இருக்க நாம் பழகியதால் சாதி இன்னும் இருந்து கொண்டிருக்கிறது. மேற்கத்திய உலகத்தில் வேற்றுமையும்,பன்முகத்தன்மையும் அச்சமூட்டும் சமூக பலவீன்ங்களாக கருதப்பட்டு முழுமையாக வன்முறையாய் அழித்தொழிக்கப்பட்ட்து. அமெரிக்கர் செவ்விந்தியர்களையும், ஆஸ்திரேலியர்கள் தங்களது பூர்வ குடிகளையும் அவ்வாறே செய்தனர். ஒருமுகத்தன்மை நோக்கி நகரும் சமூகம் அதை அடைய செய்யும் அதிபயங்கர வன்முறை கொண்டு அழித்தொழிக்கும் வேலையில் ஈடுபடும் என்று 19 நூற்றாண்டு பிரஞ்சு அறிஞர் இர்னெஸ்ட் ரெனான் கூற்றை அம்பேத்கார் நினைவு கூர்கிறார். “ ஓற்றுமை எப்போது வன்முறையினால் வழி நட்த்தப்படுவதில்லை. அவ்வாறு நிகழ்ந்து கொஞ்ச காலமே உயிரோடிருந்த தெற்கு, வடக்கு பிரான்சின் இணைப்புகள் நீர்மூலமாக்குதல் மூலம் நிகழ்ந்து வன்முறையே ஆட்சி செலுத்தியது “

இந்தியாவில் வேற்றுமை, பன்முகத்தன்மை பலவீனமாகவோ, ஒரு அச்சுறுத்தலாகவோ கருதப்படவேயில்லை. எல்லா இனத்தையும், வகுப்பையும் மிக குறைந்த உராய்வுகளோடு வன்முறைகளோடு அவர்களின் நிலைமை பலவீனப்படாமல் ஒரே தளத்தில் கொண்டு வரும் வழியே பெரும்பாலும் கடைபிடிக்கப்ப்ட்ட்து இவ்வாறே ஓவ்வொரு படையெடுப்பின் போதும் ஓவ்வொரு இந்து பொருளாத முன்னேற்ற மாற்றத்திலும் சாதிகள் வள்ர்ந்தன. அதற்கு மாறாக வன்முறையோடு சாதியற்ற சமூகத்தை அடைய நாம் முயற்சித்திருக்கலாம். ஆனால் அமைதி மற்றும் சமரசமான ஒரு வழியை நாம் தேர்ந்தெடுத்தோம்.

அப்படியென்றால் சாதியும் அதன் எதிர்மறை விளைவுகளும் எல்லா காலத்திலும் இருக்கப்போகிறது என்ற அர்த்தமா ? கண்டிப்பாய் இல்லை. திறந்த பொருளாதர சந்தை, நகர் பொருளாதாரம், உலகமயாமாக்கம் போன்றவை சாதி என்கிற பெரிய மாளிகை அசைத்து, இடிக்கிறது. கொஞ்ச காலத்தில் அது தூள் தூளாக்கப்பட்டு விடும். சமூக அளவில் சாதிகள் மறைவதற்கான ஒரு சில மாற்றங்களை செய்வது மேலும் அதன் அழிவை துரிதமாக்கும். சாதி வெறும் பிறப்பு சார்ந்த விசயமாகவே மட்டும் இருக்க கூடாது. அது ஒரு சஙகம்(கிளப்) போல அதற்கான நுழைவு, வெளியேற்ற விதிகள் கொண்ட நிறுவனமாக மாற்றப்படும் போது அதனது எதிர்மறை விளைவுகள் தானாகவே தன் பலம் இழக்கும். நமது சந்தை விதிகளும், மக்கட்தொகுப்பும் சாதியை அழிக்கும் வேலையை தொடர நாம் அனுமதிக்கலாம்.

முற்போக்காளர்கள் சாதி பற்றிய குற்றவுணர்வில் உழன்று கொண்டிருக்க வேண்டாம். அவர்கள் அதோடு சண்டை போடுவதற்கு பதிலாக அநிர்நியம் அடைய செய்யவேண்டும்




__________________
« First  <  Page 26  >   Last »  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard