New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Christian World-பாதிரியார்- மதபோதகர் பலான விதம்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: Christian World-பாதிரியார்- மதபோதகர் பலான விதம்
Permalink  
 


07_10_2013_008_070 07_10_2013_008_072 15413562 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

06_10_2013_014_006 20131006a_010101011 20131006a_012101005 20131006a_012101006 20131006aM014100003 20131006aM014100009 20131006aM014100014 06_10_2013_014_005 06_10_2013_014_009 06_10_2013_014_014 06_10_2013_014_023 20131005a_009100004 20131005aI014100001 20131005aI014100002 20131005aI014100003 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

NRI from city forced to carry dead fetus for 2 days 

Ekatha Ann John TNN 

Chennai: An Indian woman in the UK was forced to carry a dead fetus in her womb for two days after doctors ignored signs of its death.
Niranjana Kumaresan,33,who hails from Chennai,filed a complaint with the UKs National Health Service (NHS),alleging that doctors and staff at Barnet and Chase Farm Hospitals in north London ignored her plea for help even after she repeatedly told them she had stopped feeling the babys movement and doctors themselves confirmed its heart beats were not detected.
In December last year,dentist Savita Halappanavar died after doctors in Ireland refused to perform an abortion,telling her that this is a Catholic country,sparking widespread outrage.
I first felt the baby had become still on September 18,three days after my due date.The previous day I felt my water had broken and reported to the hospital with intense pain.The midwife examined the babys heart and felt its head position before sending me back home, Niranjana told TOI over phone from Middlesex.
Considering that the fetus was in oblique position and she underwent a caesarean for her first child,the delay risked not just the babys life but the mothers as well,doctors said.When a patient with history of Caesarean section with oblique transverse lie comes with pain,show and leak,an emergency C-section should be done to save the baby and the mother, said obstetrician-gynaecologist Dr Kamala Selvaraj.
When Niranjana reported she couldnt feel the babys movement,doctors allegedly tried to allay her fears,saying it was because of the fever she had overnight.She was advised to take a paracetamol without any examination, said Niranjanas husband Karthikeyan Kumaresan,a software engineer.


Pc0051600.jpg Hospital tried to downplay our fear 


Chennai: Twelve hours later the couple called for the antenatalteam whichfoundtraces of blood in her urine.We were moved to a ward,but Niranjana wasnt examined untilthreehourslater,saidK arthikeyan,who along with Niranjana moved to the UK from Chennai six years ago.
The midwife who came to examine Niranjana couldnt detect the babys heart beat with the hospitals mobile scan and the couple were asked to return the next morning.Weweresohassled and upset by then.They casually asked us to return the next day even after realising the babys heart beat was missing.They tried downplaying our fear saying that the scan had probably stopped working which is why it failed to pick up the heart beat, said Niranjana,who has a sixyear-old daughter.
On September 19,by which time Niranjana was overdue by four days,she was movedtothedelivery room.I was in a lot of pain by then.But even then,the staff kept saying I wasnt ready as yet.When I went to the washroom the next day,I saw the babys head.I quickly alerted my husband,who in turn rushed in the staff, said Niranjana.The stillborn was delivered.
Karthikeyan said the babys head was squashed and broken.When I asked the staff,I was told that the head usually becomes like that when babiesdiein thewomb, he said.Struggling to come to terms with her babys death,Niranjana realised her ordeal was far from over.After my delivery when my husband wasntin the room Iwantedto go to the toilet and called for help.The midwife told me I had to help myself.I was bleeding.When I came back I found the midwife had gone.I couldnt return to the bed,barely managing to stand on my own and I had blood around me, she said.
The couple to their shock also discovered later that the babys postmortem was done four days after it was delivered.When I inquired I was told that the delay was because the body can only be moved by an undertaker and they couldnt arrange for one immediately, said Karthikeyan.On September 24,the couple approached the police andlodged a complaint andsimultaneously filed a complaint with the National Health Service (NHS ).
While the hospital administration wasnt available for comment,NHS acknowledged they had received the complaint.We are looking into the complaint, Alex Greenwood,who is the facilitator between the couple and the national body,told TOI,refusing refused any further information.
Senior members of the staff will be involved in investigating the complaint, he wrote in a letter to the couple.
For Niranjana,it will take sometime before she musters the courage to step into a hospital again.The story of my pregnancy has been marred with horror episodes of lack of proper care.My trust on midwives is completely shaken and I have doubts on the level of skills possessed to handle situations that are not quitetheusual and needintervention.I may never bring myself to step into the hospital again, Niranjana said in her complaint.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

தூத்துக்குடி அருகே பிடிபட்ட

அமெரிக்க ஆயுத கப்பலில் இருந்த 35 பேர் மீது வழக்கு

டீசல் சப்ளை செய்தது யார்? என்பது பற்றி போலீஸ் விசாரணை

 

தூத்துக்குடி, அக்.15-

 

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க கப்பலில் இருந்த 35 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கப்பலுக்கு தூத்துக்குடியில் இருந்து டீசல் சப்ளை செய்தது யார்? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடக்கிறது.

 

அமெரிக்க கப்பல்

 

தூத்துக்குடியில் இருந்து 25 கடல் மைல் தொலைவில் கடந்த வெள்ளிக்கிழமை இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த ‘சீ மேன் கார்டு’ என்ற கப்பலை, ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல்படையினர் மடக்கிப்பிடித்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர்.

 

பிடிபட்ட கப்பல் அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் கடல் பாதுகாப்பு நிறுவனத்துக்கு சொந்தமானது ஆகும். அந்த கப்பலில் கேப்டன் டுட்னிக் வால்ஸ்சின் உள்பட 10 சிப்பந்திகளும் 25 பாதுகாவலர்களும் இருந்தனர். சிப்பந்திகளில் 2 பேர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள். மற்ற 8 பேரும் இந்தியர்கள். பாதுகாவலர்களில் 6 பேர் இங்கிலாந்தையும், 14 பேர் எஸ்டோனியாவையும், ஒருவர் உக்ரைனையும் சேர்ந்தவர்கள். மற்ற 4 பேரும் இந்தியர்கள்.

 

துப்பாக்கிகள்

 

மேலும் அந்த கப்பலில் 35 துப்பாக்கிகளும், துப்பாக்கி குண்டுகளும் இருந்தன. துப்பாக்கிகள் அனைத்துக்கும் முறையாக உரிமம் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது.

 

பிடிபட்ட கப்பலில் இருந்தவர்களிடம் கடலோர காவல்படையினரும், உளவுப்பிரிவு போலீசாரும் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கடற்கொள்ளையர்களிடம் இருந்து கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை மேற்கொண்டு வருவதாகவும், கொச்சியில் உள்ள கப்பல் நிறுவனங்களிடம் தங்கள் பாதுகாப்பு குறித்து விளக்கி கூறுவதற்காக சென்று விட்டு திரும்பி வந்ததாகவும் தெரிவித்தனர்.

 

டீசல் வாங்கினர்

 

மேலும் அவர்கள் சட்ட விரோதமாக தூத்துக்குடியில் இருந்து டீசல் வாங்கி இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

 

அந்த கப்பல் தூத்துக்குடி அருகே சர்வதேச கடல் பகுதியில் வந்த போது டீசல் காலியாகி விட்டது. அப்போது கடல் சீற்றம் காரணமாக கப்பல் இந்திய எல்லைக்குள் நகர்ந்து வந்தது. இதனால் துபாயில் உள்ள அவர்களது ஏஜென்சியை தொடர்பு கொண்டு டீசல் காலியானது பற்றி கூறி உள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த துபாய் நிறுவனம் தூத்துக்குடியைச் சேர்ந்த சிலரிடம் டீசல் வழங்கும் பணியை ஒப்படைத்து உள்ளது. பாதுகாப்பு கப்பலில் உள்ளவர்கள் 20 பேரல் டீசல் கேட்டு உள்ளனர். ஆனால் அவர்கள் 10 பேரல் டீசலை கொண்டு சென்றனர்.

 

இந்த டீசலை, கப்பலுக்கு சற்று தூரத்தில் நின்று கொண்டு கடலில் வீசி உள்ளனர். அந்த பேரல்களை கப்பலில் இருந்தவர்கள் எடுத்துக்கொண்டனர். மேலும் 10 பேரல்களை மறுநாள் தருவதாக கூறிவிட்டு வந்து விட்டனர். இதனால் அந்த கப்பல் தொடர்ந்து இந்திய கடல்பகுதியில் டீசலுக்காக காத்து நின்று இருந்த நேரத்தில், கடலோர காவல்படையினர் மடக்கி பிடித்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

 

வழக்கு பதிவு

 

துபாய் நிறுவனத்தினர் கொடுத்த தகவலின் பேரில், தூத்துக்குடியில் இருந்து டீசல் சப்ளை செய்தவர்கள் யார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

நேற்று முன்தினம் காலையில் கப்பலை விடுவிப்பது தொடர்பாக உளவுத்துறை போலீசார், கடலோர காவல்படையினர், போலீசார் மற்றும் கப்பல் நிறுவனத்தைச் சேர்ந்த சாக்கோ தாமஸ் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு சந்தேகங்களுக்கு முறையான பதில் அளிக்கப்படாததால் கப்பலை விடுவிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

 

அமெரிக்க கப்பலை மடக்கி பிடித்த ரோந்து கப்பலான நாய்கிதேவியின் உதவி கமாண்டர் நரேந்திரன் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், அமெரிக்க கப்பலில் உள்ள 25 பாதுகாவலர்கள், 10 மாலுமிகள் மீதும் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது, இந்திய எல்லைக்குள் சட்ட விரோதமாக ஆயுதங்களை கொண்டு வந்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் ஒரு வழக்கும், சட்ட விரோதமாக 1,500 லிட்டர் டீசல் வாங்கியதாக மற்றொரு வழக்கும் பதிவு செய்து உள்ளனர். இதுதொடர்பாக, பிடிபட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

கலெக்டர் ஆலோசனை

 

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் நேற்று மாலை தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்துக்கு சென்று, அமெரிக்க கப்பல் பிடிபட்டது பற்றி கடலோர காவல்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

 

இந்த பிரச்சினை தொடர்பாக தூதரகங்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

அறிக்கை கேட்கும் மத்திய அரசு

 

இதற்கிடையே, ஆயுதங்களுடன் அமெரிக்க கப்பல் பிடிபட்டது பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசிடம் விரிவான அறிக்கை கேட்டு இருப்பதாக அந்த அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

 

பிடிபட்ட கப்பலில் ஆயுதங்கள் இருந்ததாலும், கப்பல் சிப்பந்திகள் இந்தியாவில் சட்ட விரோதமாக டீசல் வாங்கி இருப்பதாலும் இது மிகவும் தீவிரமான பிரச்சினை என்றும், கூறிய அவர், அறிக்கை கிடைத்த பின்னர்தான் இந்த சம்பவத்தின் முழுவிவரமும் தெரிய வரும் என்றும் தெரிவித்தார்.

 

அனுமதி பெறவில்லை

 

அமெரிக்க கப்பல் பிடிபட்டது பற்றி தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் நெக்சால் சாந்துவிடம் நிருபர்கள் கருத்து கேட்டபோது, சட்டம் தனது கடமையை செய்யும் என்றார்.

 

மற்றொரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில்; கடந்த 2012-ம் ஆண்டில் கேரள கடல் பகுதியில் இத்தாலி கப்பலில் இருந்தவர்களால் 2 இந்திய மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் இந்த சம்பவத்தை ஒப்பிட முடியாது என்றார்.

 

இந்த பிரச்சினை குறித்து தேசிய பாதுகாப்பு முகமை ஆலோசனை நடத்துமா? என்று கேட்டதற்கு: “தற்போது எங்களிடம் முழுவிவரமும் இல்லை. அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது. அறிக்கை கிடைத்ததும் அதை ஆய்வு செய்வோம்” என்று நெக்சால் சாந்து பதில் அளித்தார்.

 

அமெரிக்க கப்பல் இந்திய கடல் எல்லைக்கு நுழைய அனுமதி பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

img1131017016_1_1.jpgஈரானில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டப்பின்னும் உயிர் பிழைத்த நபரை மீண்டும் தூக்கிலிட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈரானில் போதைப் பொருள் கடத்திய வழக்கில் அலிரெசா என்னும் 37 வயது நபருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இதனையடுத்து, அவர் அடைக்கப்பட்டிருந்த போஜ்னர்ட் சிறையில் அவருக்கு சில நாட்களுக்கு முன்னர் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 

அலிரெசா கழுத்தில் சுருக்கு கயிற்றை மாட்டி காலுக்கு கீழே இருந்த மரக்கதவு திறந்தப்பின், துடிதுடித்து அடங்கிய அவரது உடலை 12 நிமிடங்கள் கழித்து பரிசோதித்த சிறை மருத்துவர்கள் அவரது உயிர் பிரிந்து விட்டதாக அறிவித்தனர்.

பின்னர் அதற்கு அடுத்த நாள், சவக்கிடங்குக்கு அனுப்பப்பட்ட அந்த உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காக மூட்டை கட்டும் பணியில் இருந்த சவக்கிடங்கு ஊழியர் அலிரெசா மூச்சு விடுவதை பார்த்து உடனடியாக சிறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். 

உடனடியாக போஜ்னர்ட் இமாம் அலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அலிரெசாவின் உடல்நிலை நாளுக்கு நாள் முன்னேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இறந்ததாக கருதப்பட்ட அலிரெசா உயிர் பிழைத்தது அவரது குடும்பத்தினர் மற்றும் 2 மகள்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், அலிரெசா முழுமையாக குணமடைந்த பிறகு மீண்டும் தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 

மீண்டும் அலிரெசாவை தூக்கிலிடும் அரசின் முடிவுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

21_10_2013_007_025 21_10_2013_009_005 21_10_2013_010_028 21_10_2013_011_060 20131021a_006100002 20131021a_020100006 20131021a_020100008 20131021a_020100009 6143753120_10_2013_010_016 20_10_2013_013_022 20_10_2013_013_039 20_10_2013_013_053 20_10_2013_016_018 20_10_2013_016_026 42538921_1 42655375 19_10_2013_001_013 19_10_2013_012_025 19_10_2013_012_047 20131019a_00610000220131019aG012100002 20131019aG012100007 20131019aH013100005 18_10_2013_007_013 18_10_2013_008_010 18_10_2013_012_004 (1) 18_10_2013_012_006 18_10_2013_012_023 300px-Dravida_Nadu 17252995_1 172714854 EVR Maiyammai Marriaged 17_10_2013_003_041 17_10_2013_011_025 4501593_1 44946296 15_10_2013_010_004 15_10_2013_011_005 15_10_2013_012_005 15_10_2013_012_007 15_10_2013_012_008 15_10_2013_014_037 15_10_2013_016_005 20131015aL01310000620131015aL013100011 13_10_2013_012_007 13_10_2013_012_026 (1) 13_10_2013_012_037 14_10_2013_007_003 14_10_2013_009_003 14_10_2013_013_037 20131013a_009107006 Robert Vadra VVIP ENTRY 15_10_2013_010_005  61443812 20_10_2013_008_032 20_10_2013_010_005 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

23_10_2013_008_031 23_10_2013_009_006 23_10_2013_009_007 23_10_2013_009_026 23_10_2013_009_029 23_10_2013_011_013 23_10_2013_011_026 23_10_2013_011_039 20131023a_001107007 20131023a_001107009 20131023a_006100002 20131023a_006100006 20131023aP016100004 20131023aP016100009 22_10_2013_002_002 22_10_2013_002_00222_10_2013_003_019 22_10_2013_007_00622_10_2013_008_023 22_10_2013_008_025 22_10_2013_008_026 22_10_2013_008_02722_10_2013_008_037 22_10_2013_009_001 22_10_2013_009_031 22_10_2013_011_050 22_10_2013_016_003 22_10_2013_016_005 22_10_2013_016_025 595162_1 5371093 5374359 5643671 5937187 20131022aA001100003 51027312_1 53655453



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

27_10_2013_009_016 27_10_2013_009_017 27_10_2013_009_021 441330_1 4403250 4415500 15414662 20131027a_012101007 20131027aA001100009 25_10_2013_009_029 25_10_2013_012_019 25_10_2013_016_006 20131025aE006100003 20131025aM016100008 20131025aM016100008 20131025aM016100011 162140832 162238832_1 26_10_2013_012_046 26_10_2013_012_049 26_10_2013_012_050 26_10_2013_015_015 26_10_2013_015_016 26_10_2013_110_030 20131026aH013100002 20131026aH013100003 20131026aH013100006 20131026aH013100009 55324250_1 24_10_2013_001_044 24_10_2013_005_031 24_10_2013_007_030 24_10_2013_008_025 24_10_2013_008_026 24_10_2013_008_029 24_10_2013_008_031 24_10_2013_009_005 24_10_2013_009_024 (1) 24_10_2013_009_033 24_10_2013_009_034 24_10_2013_011_006 (1) 24_10_2013_011_024 24_10_2013_014_009 24_10_2013_016_010 20131024a_013100006 20131024a_013100010 42438343 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

சென்னை அருகே

கெருகம்பாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் பதவி நீக்கம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவு

 

காஞ்சீபுரம், அக்.29-

 

சென்னை அருகே கெருகம்பாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பிறப்பித்தார்.

 

போலி சான்றிதழ்

 

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கா.பாஸ்கரன், நேற்று வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

 

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கெருகம்பாக்கம் ஊராட்சியில், ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு இந்து ஆதி-திராவிடர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கிறிஸ்தவ ஆதி-திராவிடரான கே.விக்டர் என்ற கே.வசீகரன் என்பவர் போலியான சாதி சான்றிதழ் தாக்கல் செய்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

 

பதவி நீக்கம்

 

எனவே கெருகம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரான கே.விக்டர் என்ற வசீகரனை, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 உரிய விதிகளின்படி ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிடப்படுகிறது.

 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

30_10_2013_003_029 30_10_2013_007_042 30_10_2013_012_002 30_10_2013_012_006 (1) 30_10_2013_012_027 30_10_2013_012_030 30_10_2013_012_031 30_10_2013_253_006 16054453_1 20131030aP016100005 29_10_2013_011_005 29_10_2013_011_008 29_10_2013_012_004 29_10_2013_012_008 29_10_2013_012_018 29_10_2013_012_027 29_10_2013_012_049_002 29_10_2013_013_031 (1) 29_10_2013_016_00620130509_1915161-300x22520131029aL013100002 20131029aL013100003 20131029aL013100009 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20131031a_01610000320131031a_016100004 20131031a_016100009 v20131031a_016100010 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

புனித தோமையார் ஆலயத்தில் திருட முயன்ற வாலிபர் கைது

 

ஆலந்தூர், நவ.4-

 

சென்னையை அடுத்த பரங்கிமலை மலை உச்சியில் புனித தோமையார் ஆலயம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை ஒருவர் ஆலயத்தில் சாமி கும்பிட்டு விட்டு அங்கே சுற்றி வந்தார். பின்னர் ஆலயத்தில் இருந்த உண்டியலில் கம்பியை விட்டு பணத்தை திருட முயன்றார். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், அந்த நபரை மடக்கி பிடித்து பரங்கிமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

பரங்கிமலை உதவி கமிஷனர் முருகேசன் உத்தரவின் பேரில் பரங்கிமலை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாஸ்கல் ஜீவராஜ், சப்-இன்ஸ்பெக்டர் குமாரசாமி மற்றும் போலீசார் அந்த நபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் அவர், ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியை சேர்ந்த ஜேம்ஸ் சாமுவேல் (வயது 29) என தெரியவந்தது.

 

“குடும்ப வறுமை காரணமாக சென்னை வந்தேன். சரியான வேலை கிடைக்காததால் சாப்பாடு கிடைக்கவில்லை. இதனால் புனித தோமையார் ஆலயத்திற்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு அங்கிருந்த உண்டியலில் இருந்து பணத்தை எடுக்க முயன்றேன்” என போலீசாரிடம் அவர் தெரிவித்தார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேம்ஸ் சாமுவேலை கைது செய்து, மேலும் விசாரித்து வருகின்றனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

03_11_2013_111_044 03_11_2013_113_016 04_11_2013_008_003 04_11_2013_010_004 04_11_2013_013_056 04_11_2013_013_058 04_11_2013_013_065 04_11_2013_014_053 04_11_2013_101_013 20131104a_012101008 20131104aA001100007 02_11_2013_002_006 02_11_2013_007_004 02_11_2013_012_018 02_11_2013_012_043 02_11_2013_014_005 02_11_2013_016_003 02_11_2013_016_004 02_11_2013_016_026 02_11_2013_104_037 02_11_2013_112_004 02_11_2013_175_022 02_11_2013_265_003 20131102aI014100004 20131102aI014100008 01_11_2013_007_019 01_11_2013_013_020 02_11_2013_005_002 01_11_2013_020_020 01_11_2013_020_021 01_11_2013_020_023 01_11_2013_020_029 01_11_2013_020_038 01_11_2013_028_057 01_11_2013_105_003 01_11_2013_108_012 01_11_2013_252_014 20131101aA001100006 20131101aL013100002 20131101aL013100005 20131101aL013100006 155526443 155535271 155538771 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

05_11_2013_006_039 05_11_2013_008_007 05_11_2013_008_022 05_11_2013_004_041 05_11_2013_008_034 05_11_2013_008_041 20131105aL013100008151617187 05_11_2013_010_008 05_11_2013_011_026 05_11_2013_014_012 05_11_2013_014_014 05_11_2013_016_008 05_11_2013_016_009 20131105a_010101010 20131105a_012101012 20131105aE006100008 20131105aL013100002 20131105aL013100003 20131105aL013100006



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

06_11_2013_001_046 06_11_2013_005_017 06_11_2013_005_019 06_11_2013_006_029 06_11_2013_007_044 06_11_2013_008_022_002 06_11_2013_008_027 06_11_2013_008_029 06_11_2013_008_030 06_11_2013_008_038 06_11_2013_008_043 06_11_2013_010_007 06_11_2013_014_010 1632200 20131106a_006100002 20131106a_006100009 20131106a_010101009 20131106a_015100002 20131106a_015100002 FE_0611_MN_20_Cni10606 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

07_11_2013_003_012 07_11_2013_003_060 07_11_2013_008_010 07_11_2013_008_042_002 07_11_2013_009_035 07_11_2013_011_014 07_11_2013_014_009 07_11_2013_014_036 15154578 20131107aE008100007 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

City court bans Tamil version of prayer book 

Manish Raj TNN 

Chennai: A civil court here has banned the use of a 1993 Tamil translation of Catholic prayer book Missal ( Thiruppali book ) until prior approval is obtained from the Vatican.Noting that some words had been wrongly translated and some others removed in the Tamil version,the court recently declared the translation as incorrect and against the canonical law.
The Tamil translation of liturgical prayers and texts was first published in 1970 with prior approval from the Vatican.The book was updated in 1975 and underwent some more changes in 1993.Against the last alteration,three suits were filed.
Claiming that the changes had been made without approval from Rome and that the authorities had disobeyed the law,the petitioners said it was a case where additions and omissions from the prescribed text were made.Further,the four tenets of liturgy sacrifice,eternal life,sin and doctrine -- were dealt in a superficial manner,they said.
In their reply,the archbishops of Chennai and Puducherry said the petitioners did not have a locus standi as under the tenets of the religion,they did not have a right to question the translations.The prayers involved spiritual and religious aspects of the church and the court did not have jurisdiction to go into the veracity of churchs authority. If there was a doubt,superiors and doctors of church could be approached,they said.
In his order,IV assistant judge T Chandrasekar said it was a mere translation of liturgical book and the priests had failed to prove that the translation had been carried out with approval of the Vatican.If the court was barred from dealing with the matter,everybody would release translations to suit their convenience, the judge said.
It also prohibited the translated version of book from being used in churches till prior review and approval was obtained from the Vatican.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Caste certificate case: HC stays removal of panchayat president 

Chennai:A panchayat president,who got an order cancelling his scheduled caste certificate quashed by the Madras high court last week,earned yet another reprieve on Wednesday,when a single judge stayed the governments proposal to remove him from the post.Justice K K Sasidharan,admitting the petition of Gerugambakkam panchayat president K Vasikaran,stayed the operation of October 28 order of the rural development department,removing him from the post.He adjourned the matter to December 9 for further hearing.
It all began with a rival candidate seeking cancellation of Vasikarans election for the post,reserved for SC candidates,on the ground that he was aChristian and hence could not avail himself of SC benefits.The revenue divisional officer and the village administrative officer filed a report stating he was not doing puja at his home.Noting that there were inscriptions of Cross and Biblical words at his house,they recommended cancellation of his caste certificate.Vasikaran claimed he had reconverted to Hinduism from Christianity through a ritual conducted by Arya Samaj in Chennai.
Last week,a division bench set aside the cancellation holding that evidence of puja is not mandatory to prove ones status as a Hindu.But,when the matter was reserved for judgment,the rural development department issued an order proposing to remove him from the panchayat presidents post.
Senior counsel K Duraisamy,representing Vasikaran,submitted the order to remove him from the post had been prepared in a hurried manner after hearing in the related case had been completed.Noting that the removal order was on the basis of the cancellation of community certificate,he said now that the validity of the community certificate has been upheld.TNN



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

EXPLOITATION OF INNOCENCE 
Traffickers pluck NE kids,sell them in TN 

Report Says Agents Exploit Parents Desperate To Get Their Children Away From Tribal Conflicts In Northeastern States 

B Sivakumar | TNN 


They are the slave traders of our times,exploiting the longdrawn strife from tribal conflicts in the northeastern states to pluck children from their homes in Manipur and Nagaland and sell them as indentured labour in faraway states.
Tamil Nadu is one of the primary destinations of choice for these agents.Thelatest reporton human trafficking by United Nations Office on Drugs and Crime showsthatTN recorded 528 cases of human trafficking in 2012 more than any other state in the country with the exception of West Bengal (549 ).
Mostof thechildren are from the Kuki tribe in Manipurs Tamenglong district.Parents,desperate to get their children to a safe place,pay agents between 6,000 and 7,000 per child on the promisethatthechildwillbe provided shelter and a good education.
Few,if any,of the children reach a classroom.Agents sell them to work in carpentry units,brick kilns,restaurants and other industries off the radar of authorities,where they receive just enough food to survive and continuetowork,the reportsays.
The worst of the violence may have been in the past,between 1992 and 1997,when clashes between the Kukis and Nagas left thousands dead and many more homeless,but the simmering unrest in the region has allowedhuman trafficking toflourish.Naga militants often block NH-39,which links Manipurs capital Imphal with Kohima,the Nagaland capital,and is the lifeline of the people of Manipur.
Due to the internal strife,people send their children to far off places like TN,hoping they will get a good education and be able to live safely, said A Narayanan,an activist.The children end up in Tirunelveli,Krishnagiri and other districts of TN where they are made to work for long hours and have little chance 
of escape. 
There are 1,096 registered homesin TN,with as many as 3.5 lakh children,but there are an equal number of illegal homes that are not under government scrutiny,the report says.
Some institutions make parents in the northeast believe their children will get a good education in TN, said Hasina Kharbhih of Impulse,an NGO in Meghalaya.The governments of the northeastern states should prevent trafficking,said Nina Nayak of the National Commission for Protection of Child Rights.

Pc0062000.jpg 

 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Wife posts wedding pics on Facebook, engineer hangs himself by FP Staff Oct 28, 2013

Read more at: http://www.firstpost.com/india/wife-posts-wedding-pics-on-facebook-engineer-hangs-himself-1198385.html?utm_source=ref_article

Upset over his wife posting photos of their wedding, resident of Chennai allegedly committed suicide by hanging himself. According to a report, Chandan Kumar Singh worked in a software firm and had married his colleague Sandhya in July despite his parents objecting to the union on account of her belonging to another religion. Singh, who hails from Jharkhand, had been married in a church and his parents had gone to the extent of telling his relatives that he had moved to Australia. His wife’s parents had conducted the wedding. Representational image. AFP However, his wife recently put the wedding photos on Facebook and even tagged him which made them visible to all his relatives and some of them even called his parents. They called Singh to object about the images and reportedly told him that the wedding wouldn’t be viewed kindly. Singh asked his wife that the photos be taken down but she refused saying that their marriage was legitimate. They argued late into the night on Saturday after which Singh went off to sleep in his room while his wife slept in another room. The next morning when his wife went to the room she found him hanging. A note has also been found in which he said that he was taking his life since he was upset over the photos not being taken down.




__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நைஜீரியர்கள் புற்றுநோயை போன்றவர்கள் கோவா மந்திரி; போதை பொருள் கடத்துகின்றனர் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

goa07112013.jpg

பனாஜி,

கோவாவின் பார்ரா பகுதியில் நைஜீரியாவை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்குவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் சட்டவிரோதமாக வெளிநாட்டவர்களுக்கு வீடுகளை வாடகைக்கு விட்ட நில உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பஞ்சாயத்து தரப்பில் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அப்பகுதியை சேர்ந்தவர்கள் நைஜீரியர்களால் தொடர்ந்து தொல்லை ஏற்படுத்துவதாக கூறியுள்ளனர். கடந்தவாரம் அங்கு நைஜீரியர் ஒருவர் அங்கு குத்தி கொலை செய்யப்பட்டார். இதனை அடுத்து 200க்கும் மேற்பட்ட நைஜீரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அம்மாநில முதல் மந்திரி மனோகர் பாரிக்கர், நைஜீரியர்கள் மற்றும் மற்ற நாட்டவர்கள் தங்குவதற்கு முகாம்கள் அமைக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளார். மேலும், நைஜீரியர்கள் எதாவது குற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று கூறியுள்ளார். இதற்கிடையே நைஜீரியர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் சுரென் பால் என்பவனை கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தால் நைஜீரியா மற்றும் இந்தியாவிற்கிடையே பிரச்சனை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள சுரென் பால் போதை மருந்து கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவன் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், அப்பகுதியில் கோவாவில் நாங்கள் அமைதியை விரும்புகிறோம். நைஜீரியர்களுக்கும், போதை பொருட்களுக்கும் இடம் இல்லை என்ற வாசகத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்மாநில மந்திரி  தயானந்த் மாந்ரேகார் நைஜீரியர்கள் ஒரு புற்றுநோயை போன்றவர்கள் என்று கூறியுள்ளார். மேலும் ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. நைஜீரியர்கள் சட்டவிரோதமாக தங்கி போதை பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு நைஜீரியா தூதர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒருவர் செய்த தவறுக்கு எல்லோரையும் குற்றம் சாட்ட முடியாது. எதுவும் விசாரணை செய்த பின்னரே கூறமுடியும் என்று கூறியுள்ளார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கெருகம்பாக்கம் பஞ்சாயத்து தலைவர் பதவி நீக்கம்:

காஞ்சீபுரம் கலெக்டர் உத்தரவுக்கு இடைக்கால தடை

ஐகோர்ட்டு உத்தரவு

 

சென்னை, நவ.7-

 

கெருகம்பாக்கம் பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

 

காஞ்சீபுரம் மாவட்டம், கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் கே.வசீகரன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

 

தேர்தலில் வெற்றி

 

நான் இந்து ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவர். கெருகம்பாக்கம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு கடந்த 2011-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இந்த பதவியில் போட்டியிடுபவர்கள் இந்து ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவராக இருக்கவேண்டும்.

 

இந்த தேர்தலில் நான் போட்டியிட்டு வெற்றிப்பெற்றேன். தேர்தலில் தோல்வியடைந்த சீனிவாசன் என்பவர், நான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்றும் இந்து ஆதிதிராவிடர் இல்லை என்றும் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தார்.

 

பதவி நீக்கம்

 

இதனடிப்படையில், விசாரணை நடத்தப்பட்டு, எனக்கு வழங்கப்பட்ட இந்து ஆதிதிராவிடர் சாதி சான்றிதழை ரத்து செய்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

 

இந்த வழக்கின் தீர்ப்பை, இந்த ஐகோர்ட்டு கடந்த அக்டோபர் 31-ந்தேதி பிறப்பித்தது. இதற்கிடையில், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அவசர அவசரமாக, நான் இந்து ஆதிதிராவிடர் இல்லை என்பதை கூறி என்னை கெருகம்பாக்கம் பஞ்சாயத்து தலைவர் பதவியில் இருந்து நீக்கி 28-10-2013 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்.

 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

இடைக்கால தடை

 

இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ‘மனுதாரரை பதவி நீக்கம் செய்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கிறேன். இந்த மனுவுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் மற்றும் தமிழக அரசு பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். இந்த மனு மீதான விசாரணையை வரும் டிசம்பர் 9-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்’ என்று உத்தரவிட்டுள்ளார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

My children feel like Jews under Hitler: Berlo 

Rome: Italys former premier Silvio Berlusconi,who blames his tax fraud conviction on persecution by magistrates,says his children feel like the Jews under Hitler. 
My children tell me they feel like the families of Jews in Germany under Hitlers regime.The whole world is against us, he is quoted as saying in upcoming interviews with journalist Bruno Vespa.
The 77-year-old media magnate is renowned for his off-colour comments and diplomatic gaffes and was sentenced to 12 months in prison earlier this year for tax fraud and has subsequently also barred from holding public office for two years.He insists he is innocent and blames his history of legal woes on left-wing magistrates he says are determined to ensure his political demise.AFP

Texas-sized tsunami junk from Japan heading for US 

John Hall 


An enormous floating island of debris from Japans 2011 tsunami is drifting towards the coast of America,bringing with it over one million tonnes of junk that would cover an area the size of Texas.
The most concentrated stretch dubbed the toxic monster by Fox News is currently around 1,700 miles off the coast,sitting between Hawaii and California,but several million tonnes of additional debris remains scattered across the Pacific.
If the rubbish were to continue to fuse,the combined area of the floating junkyard would be greater than that of the US,and could theoretically weigh up to five million tonnes.Among the numerous items consumed by the trash island are boats,houses,electrical appliances and consumer products all dragged away from the coast of northern Japan in the aftermath of March 2011s devastating tsunami.
The statistics come from a report by the US department of commerces National Oceanic and Atmospheric Administration.The results suggest the movement of the debris remains wildly unpredictable,with experts forecasting the bulk of the rubbish could wash up anywhere between Alaska and Hawaii at any point in the next few years.THE INDEPENDENT


Pc0141800.jpg 
TOXIC MONSTER: The trash island has boats,houses,electrical appliances and consumer products dragged from the coast of Japan in the aftermath of the deadly tsunami in March 2011 

Ms Marvel returns as a Pak-American Muslim teen 

New York: Marvel comics is reintroducing Ms Marvel but this time she is Kamala Khan,a Pakistani-American teenage Muslim girl living in New Jersey.Kamala has closely followed the career of Carol Danvers,who now goes by Captain Marvel,a name she inherited from a male hero.
As Kamala discovers her powers,she takes on the code name Ms Marvel,something that Carol called herself when she began her superhero career,reported New York Times.Marvel,which originally debuted the character in the 1960s,is planning to bring the new series in February.Kamalas character was born out of a conversation that Marvels two editors Sana Amanat and Steve Wacker had.I was telling him some crazy anecdote about my childhood,growing up as a Muslim-American.He found it hilarious, Amanat said.
When they shared the idea with G Willow Wilson,a comic book writer and convert to Islam,she agreed to board the series as the author.
Amanat is aware that their new creation may face obstacles in getting accepted.
I do expect some negativity,not only from people who are anti-Muslim,but people who are Muslim and might want the character portrayed in a particular light, she said.Like any other superhero,Kamala will be seen balancing her family problems and her superhero career.
Her brother is extremely conservative.Her mom is paranoid that shes going to touch a boy and get pregnant.Her father wants her to concentrate on her studies and become a doctor, Amanat said.PTI


Pc0141400.jpg 
A SUPERHERO IS BORN: Kamala Khan (2nd L) with her family 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

08_11_2013_005_033 08_11_2013_008_019 (1) 1559508620131108a_005101018 20131108a_011100003 20131108a_012101013 20131108aD005100005 20131108aL013100007 08_11_2013_008_020 08_11_2013_011_027 08_11_2013_011_033 08_11_2013_011_038 08_11_2013_013_023 08_11_2013_014_006 08_11_2013_014_009



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

09_11_2013_011_002 09_11_2013_012_004 (1) 09_11_2013_012_012 09_11_2013_012_019 09_11_2013_012_021 09_11_2013_012_024 09_11_2013_012_039 09_11_2013_014_010 09_11_2013_014_048 09_11_2013_016_004 09_11_2013_020_013 1554446 20131109a_014101009 20131109a_014101009 20131109a_014101013 20131109aH013100003 20131109aH013100004 20131109aH013100007 20131109aH01310000920131109aH01310001020131109aH013100011155413718_1 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

11_11_2013_001_048 11_11_2013_003_010 11_11_2013_008_006 11_11_2013_008_022 11_11_2013_008_031 11_11_2013_008_032 11_11_2013_009_022 11_11_2013_011_030 11_11_2013_011_034_002 11_11_2013_016_011 1239951_724560260903324_342971443_n 1539120 (1) 15380140_1  20131111a_006100004 20131111aA001100004 20131111aH013100002 20131111aH013100003 153837812 154056515 10_11_2013_001_004 10_11_2013_004_028 10_11_2013_008_006 10_11_2013_008_029 10_11_2013_008_031 10_11_2013_008_033 10_11_2013_011_043 10_11_2013_011_047 10_11_2013_011_049 10_11_2013_012_015 10_11_2013_112_019 10_11_2013_412_024 20131110aI010100010 20131110aK012100002 20131110aK012100004 20131110aK012100010 161740750 161743796 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

19_11_2013_003_018 19_11_2013_007_023 19_11_2013_009_015 19_11_2013_009_021 19_11_2013_014_007 19_11_2013_014_010 15124859 15124859 15214328 20131119aL013100004 20131119aL013100009 17_11_2013_003_045 17_11_2013_006_029 17_11_2013_007_032 17_11_2013_008_031 17_11_2013_008_032 17_11_2013_008_047 17_11_2013_008_050 17_11_2013_008_057 17_11_2013_109_024 17_11_2013_412_004_001 17_11_2013_412_005 17_11_2013_412_008 17_11_2013_412_010 17_11_2013_412_012 17_11_2013_412_013 17_11_2013_412_016 17_11_2013_412_018 20131117a_009101007 20131117a_012101002 20131117a_012101003 20131117a_012101005 20131117a_012101007 20131117a_012101008 20131117aK012100003 20131117aK012100006 20131117aK012100008 20131117aK012100009 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

16_11_2013_012_020 16_11_2013_012_025 16_11_2013_012_031 18_11_2013_004_014 18_11_2013_005_008 18_11_2013_008_031 15_11_2013_001_029 15_11_2013_001_036 15_11_2013_001_06715_11_2013_009_006 15_11_2013_009_036 15_11_2013_009_04815_11_2013_011_01915_11_2013_011_030 15_11_2013_015_005 15_11_2013_015_014 20131115a_001107005 20131115a_014107002  15_11_2013_011_024_002 15_11_2013_011_027 20131115a_01410700520131115a_014107012 163119154 14_11_2013_001_040 14_11_2013_009_037 14_11_2013_009_040 14_11_2013_011_024 14_11_2013_011_032 14_11_2013_011_033 14_11_2013_016_028 14_11_2013_016_02920131114aH011100002 20131114aK014100002 20131114aK014100005 20131114aK014100009155017843 155023640 153025020131116a_008100005 20131116aF01110000320131116aH013100002 20131116aH013100004 20131116aH013100007 20131116aH013100008 153027687 15303112516_11_2013_012_031 18_11_2013_016_003 18_11_2013_016_004 18_11_2013_016_010 18_11_2013_016_012 20131118a_006100002 20131118aH013100003 20131118aH013100007 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

19_11_2013_001_048 19_11_2013_012_011 20_11_2013_003_024 20_11_2013_004_057 20_11_2013_006_003 20_11_2013_006_010 20_11_2013_009_020 20_11_2013_011_045 20_11_2013_016_00320131119d_014101004 163036812 20_11_2013_251_00720131119a_012101013 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

21_11_2013_006_003 21_11_2013_009_006 21_11_2013_010_011 21_11_2013_011_017 21_11_2013_012_005 21_11_2013_012_014 21_11_2013_012_015 21_11_2013_012_033 21_11_2013_012_040 21_11_2013_012_060 21_11_2013_014_005 21_11_2013_016_005 21_11_2013_016_006 20131120a_006100002 20131120a_006100009 20131120aK013100003 20131120aK013100006 20131120aK013100009 20131121aI012100010 20131121aI012100011 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

22_11_2013_001_005 22_11_2013_003_028 22_11_2013_003_045 22_11_2013_006_015 22_11_2013_007_007 22_11_2013_007_025 22_11_2013_007_039 22_11_2013_016_011 20131121a_009101006 20131122aB002100003 20131122aH009100003 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

154822468_1 154745703 20131126aL013100010 20131126aL013100008 20131126aL013100007 20131126aL013100006 20131126a_012101002 26_11_2013_011_041 26_11_2013_011_035 26_11_2013_009_021 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

27_11_2013_005_021 27_11_2013_007_005 27_11_2013_008_009 27_11_2013_008_024 27_11_2013_008_034 27_11_2013_008_045 27_11_2013_009_009 27_11_2013_009_024 27_11_2013_009_038 27_11_2013_009_044 27_11_2013_011_016 27_11_2013_011_026 27_11_2013_011_034 27_11_2013_011_037_002 27_11_2013_011_041 27_11_2013_013_037 27_11_2013_016_002 15223140 15225828 20131127a_012101012 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

28_11_2013_001_014 28_11_2013_001_031 28_11_2013_009_019 28_11_2013_009_027 (1) 28_11_2013_009_034 28_11_2013_009_036 28_11_2013_011_029 28_11_2013_011_039 28_11_2013_015_014 28_11_2013_016_002 28_11_2013_016_003_001 159531 15926562 15929156 20131127a_006100007 20131127aP016100004 20131127aP016100005 20131127aP016100006 20131127aP01610000720131127aP016100008 20131127aP016100009 20131127aP016100010 20131128a_013100002 20131128a_013100003 20131128a_013100004 20131128a_013100007 20131128a_013100008 20131128a_013100010 20131128aF009100007 20131128aH011100002 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

http://www.newsnation.in/article/24809-indian-origin-uk-slave-owner-claimed-jesus.html

 

Indian-origin UK slave owner claimed he was Jesus  28, Nov 2013 By: PTI

 

 
 
 
Indian-origin UK slave owner claimed he was Jesus
 
London : The Indian-origin head of an extremist Maoist sect, accused of enslaving three women in his home in London for 30 years, tried to convince his British followers he was Jesus Christ, a former activist has claimed.

Aravindan Balakrishnan, 73, known as Comrade Bala, is also accused of persuading his followers to hand over thousands of pounds for the revolutionary cause.

"He would say I am the Christ, follow me and people would. He was never violent, he was too self-controlled. But women abandoned their careers and their futures for him. They would have to put him and the collective before their families, Dudley Heslop, a community worker, told the Evening Standard.

The 59-year-old Heslop claims to have attended lectures by Balakrishnan's extreme left-wing group, Workers Institute of Marxism-Leninism-Mao Zedong Thought, for more than a year some four decades ago.

The details emerged as Scotland Yard began interviewing Balakrishnan's three victims yesterday, more than a month after they were freed from the south London commune.

Commander Steve Rodhouse, of the Metropolitan Police, said that the rescued women were still traumatised and officers faced a delicate task in interviewing them.

"The crucial issue for us is that clearly criminal offences have been committed. We know there has been physical violence, we know there has been emotional abuse. The true nature and frequency of that, we have yet to understand," he said.

He said 47 officers were now working on the case. Detectives are looking at files from the inquest of 44-year-old Sian Davies, who in 1997 fell from a window at a house occupied by the leftist group in Herne Hill.

A coroner described Davies' death as "mysterious". Davies was the mother of the youngest rescued woman, who is now 30. Her daughter's birth certificate shows that she was named Prem Maopinduzi Davies, but now calls herself Rosie.

Rosie told neighbours that she had been adopted by the group's leaders, Comrade Bala and his 67-year-old Tanzanian-origin wife, Chanda.

The couple were arrested and bailed last week on suspicion of domestic servitude, false imprisonment, assault and immigration offences.

Josephine Herivel, 57, another rescued woman, is the daughter of an Irish codebreaker of the second World War from Bletchley Park, who cut off contact with her family after joining the group.

Authorities in Kuala Lumpur have now confirmed that the oldest of the rescued women is Siti Aishah Abdul Wahab, 69, who came to London in the early 1970s to study while wanted by police in Malaysia for left-wing activities.

Her sister, Kamar Mautum, flew into Heathrow yesterday, hoping to meet up with her.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

29_11_2013_009_028 29_11_2013_011_006 29_11_2013_011_010 29_11_2013_018_013 20131129aG008100005 20131129aL013100003 20131129aL013100005 20131129aL013100008 164359931_2 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

05_12_2013_011_01105_12_2013_011_027 05_12_2013_011_03605_12_2013_011_042 05_12_2013_011_043 05_12_2013_011_048 05_12_2013_012_026 05_12_2013_013_004 05_12_2013_013_013 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

07_12_2013_014_011 (2) 07_12_2013_014_025 07_12_2013_020_003 07_12_2013_020_004 17219484 17228671 20131207aL016100004 20131207aL016100005 20131207aL016100006 20131207aL016100009 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

 
x.pngநைஜீரியா குழந்தை தொழிற்சாலையில் 19 கர்ப்பிணிகள் மீட்பு.
restore.png
302rn5v.png 1/1 lzkux.png

 

லாகோஸ், டிச.22 - நைஜீரியா குழந்தைகளை விற்பனை செய்வதற்காகவே செயல்பட்டு வந்த குழந்தை தொழிற்சாலையிலிருந்து 19 கர்ப்பிணிகள் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நையீரியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான ஏழ்மை காரணமாக குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இங்கு போதை பொருள் கடத்தல் சம்பவங்களுக்கு அடுத்தபடியாக ஆள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இங்கு குழந்தை விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது. 

இதற்காக ஏராளமான பெண்களை கூலிக்கு அமர்த்தி அவர்களை கர்ப்பிணியாக்கி ஒரே இடத்தில் தங்க வைத்து குழந்தைகளை பெற வைக்கின்றனர். இதுபோல் குழந்தைகளை உற்பத்தி செய்யும் குழந்தைகள் தொழிற்சாலை குற்றங்கள் அங்கு சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இதை தடுக்க போலீஸார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அடிக்கடி சோதனை நடத்தி குழந்தை வியாபாரத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். 

நைஜீரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள அபியா மாகாணத்தில் உபும் கையா என்ற இடத்தில் கர்ப்பிணி பெண்களை அடைத்து வைத்திருப்பதாக போலீஸாரு க்கு தகவல் கிடைத்தது. இதுபற்றி போலீஸ் அதிகாரி ஜியோப்ரா கூறுகையில், அங்கு திருமணம் ஆகாத பெண்கள் முதல் திருமணமான பெண்கள் வரையிலான 19 கர்ப்பிணிகள் அசைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவர்கள் மீட்கப்பட்டனர் என்றார்.   

http://www.thinaboomi.com/2013/12/21/29081.html

Nigerian police bust 'baby factory' home with 19 pregnant women; plans to sell infants

 
Pregnant woman

Human trafficking...Police have busted a 'baby factory' in Nigeria, where 19 young women were kept with plans to sell their children to adopting couples. Picture: Thinkstock Source: ThinkStock

NIGERIA'S police said Friday they had raided a home where 19 pregnant women were staying with plans to sell their newborns, in the latest discovery of a so-called baby factory.

The owner of the property, suspected of being a broker in a child trafficking ring, is on the run, said Geoffrey Ogbonna, police spokesman in southeastern Abia state.

Police "rescued 19 expectant mothers in different stages of pregnancy", he told AFP.

Southeast Nigeria is grappling with a human trafficking epidemic, with a series of black market maternity homes discovered in the last year.

In most cases, young women have run to such homes to avoid the stigma attached to pregnancies conceived outside of marriage.

They take a portion of the money earned from selling the baby.

There have also been reports of young women kidnapped and forcibly impregnated by human traffickers, but such cases are thought to be extremely rare.

Mr Ogbonna said the details of the latest baby factory found in Abia's capital Umuahia were not immediately clear.

"The proprietress fled before our men got to the place. We met her son and his wife. They are in custody," he said.

Some of the pregnant women, aged between 15 and 23, told police they "ran from home to escape the stigma of having unwanted pregnancies they cannot take care of", the police spokesman said.

The buyers are most often couples who have been unable to conceive and male children typically earn a much higher price than baby girls.

"It's a crime to sell or buy babies. Couples looking for children should go through legal adoption process," he said.

Human trafficking, including the selling of children, is the third most common crime in Nigeria behind fraud and drug trafficking, according to the United Nations.

Nigeria is Africa's biggest oil producer, but poverty is widespread across the country and most of the estimated 170 million people still live on less than two dollars a day.

http://www.news.com.au/world/nigerian-police-bust-baby-factory-home-with-19-pregnant-women-plans-to-sell-infants/story-fndir2ev-1226787862455



-- Edited by Admin on Sunday 22nd of December 2013 05:34:32 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

How Pope Francis has changed Catholics and the church

 
 

Prominent gay rights hails Pope as their 'Person of the Year'1:14

http://content5.video.news.com.au/NDM_CP_-_Reuters/265/723/2425047972_promo211591721_648x365_2425048550-hero.jpg

America's oldest gay rights magazine honors Pope Francis on his 77th birthday by naming him 'Person of the Year.' Gavino Garay reports.

AS Pope Francis prepares for his first midnight mass, Catholics will no doubt reflect on his achievements in his first year not least of all bringing back humility, respect and energy to the institution.

It's hard to quantify his success.

What price for example can one put on the image published around the world of the pontiff giving a genuine embrace of affection to a disfigured man covered in boils?

 

 

 

Pope tops Time poll0:46

2423821433_promo211077234_648x365_2423823053-hero.jpg

Time magazine has announced Pope Francis as their person of the year. Josh Wall has a look at some of the other contenders.

 

 

But while his words at the mass will undoubtedly resonate with the world's 1.2 billion Catholics it is what is going on behind the scenes that will prove the pontiff's mettle.

Behind closed doors yesterday he put his deputies on notice on what is to come.

Last week the Vatican announced yet another outside organisation would be granted unprecedented access to the files of the high church in a continuing program to bring it up to date with a modern organisation.

 

Pope Francis visits a ward at the Bambino Gesu' pediatric hospital, in Rome. Picture: AP

Pope Francis visits a ward at the Bambino Gesu' pediatric hospital, in Rome. Picture: AP Source: AP

 

While Francis will take care of the faith the US-based consultancy firm McKinsay & Co will overhaul communications within the Holy See to make them "functional, effective and modern" and better sell or at least coordinate the message.

 

Pope Francis speaks with a child at the Bambino Gesu' pediatric hospital, in Rome. He spent three hours visiting patients and...

Pope Francis speaks with a child at the Bambino Gesu' pediatric hospital, in Rome. He spent three hours visiting patients and their families and is the fifth pontiff to visit the hospital. Picture: AP Source: AP

 

"The consultancy project will aim to provide the (Pontifical) Commission with the information needed to make appropriate recommendations to the Holy Father," a spokesman said.

 

 

 

Pope Francis attacks huge salaries and wealth gap1:15

2424024997_promo211150773_648x365_2424025021-hero.jpg

In his first peace message as pontiff, Pope Francis said huge salaries and bonuses are symptoms of an economy based on greed. Sarah Irwin reports.

 

 

That announcement followed another on the appointment of accountancy firm KPMG to join with London-based Ernst & Young which is already looking at the management of the economics of Vatican City. The Netherlands-based Promontory Financial Group has also been appointed to overhaul the scandal-ridden Vatican Bank, a move some commentators said could make the pope a target for the mafia which is long suspected of having had a silent hand in the Vatican's finances.

 

Pope Francis caresses a child as he arrives at the

Pope Francis caresses a child as he arrives at the "Bambin Gesu'" children's hospital in Rome. Picture: AP Source: AP

 

Throwing a light on the inner workings of the Vatican, a closed community for centuries has upset many insiders. Yesterday the pope delivered his Christmas message to the Curia, the Vatican central government, and put them on notice. It was iron first in velvet glove stuff. They all faced mediocrity, gossip and bureaucratic squabbling if they forget that theirs is a vocation to the service of the church. He wants less moralising and more shows of mercy to the needy and greater support for the bishops.

 

Pope Francis speaks during the audience of the Curia, the administrative apparatus of the Holy See, for Christmas greetings i...

Pope Francis speaks during the audience of the Curia, the administrative apparatus of the Holy See, for Christmas greetings in the Sala Clementina of the Apostolic Palace at the Vatican. Picture: AP Source: AFP

 

"When professionalism is lacking, there is a slow drift downwards toward mediocrity," he told the Curia. "Dossiers become full of trite and lifeless information, and incapable of opening up lofty perspectives. Then too, when the attitude is no longer one of service to the particular churches and their bishops, the structure of the Curia turns into a ponderous, bureaucratic customs house, constantly inspecting and questioning, hindering the working of the Holy Spirit and the growth of God's people."

 

Pope Francis about to hug a young girl in St Peter's square at the Vatican. Picture: AFP

Pope Francis about to hug a young girl in St Peter's square at the Vatican. Picture: AFP Source: AFP

 

He also said the Vatican had to stop the gossiping, ironically on his appointment of the four outside agencies and what their brief is.

Pope Francis, who was appointed in March, has already show what happens last week reshuffling his deputies including the advisory body of the powerful Congregation for Bishops, that vets all the world's bishop nominations. Two key figures were axed.

 

Pope Francis addressing the crowd at St Peter's square in the Vatican as a boy hugs him on the occasion of Family Day. Pictur...

Pope Francis addressing the crowd at St Peter's square in the Vatican as a boy hugs him on the occasion of Family Day. Picture: AFP Source: AP

 

Early next year the pope is expected to name his first batch of cardinals and in February preside over the third summit of his "Group of Eight" cardinals who are expected to release the first round of proposals for overhauling the Hole See bureaucracy.

 

From the moment he delivered the informal greeting "buona sera" to the masses at St Peter's Square it was clear something new was happening. Behind the Vatican facade though a lot more interesting things are taking place that will determine his legacy.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Christian outfits support Jaya,say she will reach Delhi soon 

TIMES NEWS NETWORK 

Chennai: A Christmas event organised by the ruling AIADMK on Saturday saw the heads of various Christian outfits rallying behind Tamil Nadu chief minister J Jayalalithaa.
With the AIADMK chief making her aspirations for a national role for her party clear,the Christian leaders hailed her goal and expressed confidence that it would become a reality.
Setting the ball rolling was CSI Bishop,Chennai diocese,V Devasahayam,who endorsed the AIADMK chiefs secular credentials.She has turned the party into a Red Fort Express and will soon take a flight to reach the destination successfully, he said,alluding to the chief ministers speech at the recent general council meeting that the AIADMK Express would chug into Red Fort soon.
The AIADMK general council had,in a resolution,said the time was ripe for a Tamil to lead the country.
The CSI Bishop Devasahayam hailed the initiatives of the Jayalalithaa government,including the welfare measures for the poor,besides its ambitious Vision 2023 for the development of the state.
Amma is a decisive leader,and she alone can lead the nation and Tamil Nadu on the path of development, he said.
Participating in the celebrations,Jayalalithaa said that having religious faith was important and miracles could happen to those who had such beliefs.Those who lose faith will never win in life, she said.Leaders of parties like CPI,CPM,All India Samathuva Makkal Katchi,Republic Party of India and the All India Forward Bloc also participated.

Pc0071200.jpg 
Chief minister J Jayalalithaa a Christmas event in Chennai on Saturday 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

21_12_2013_019_043 21_12_2013_251_009 21_12_2013_251_013 20131222a_006101003 20131222a_004101003 20131222a_003101004 5540984_1 22_12_2013_412_018 22_12_2013_112_015 22_12_2013_111_011 22_12_2013_111_003 22_12_2013_107_004_001 23_12_2013_011_010 23_12_2013_011_015 23_12_2013_015_009 23_12_2013_102_027 20131223a_005101012 20131223aH013100003 20131223aH013100004 22_12_2013_002_004 21_12_2013_005_022 21_12_2013_008_023 21_12_2013_009_017 21_12_2013_011_005 21_12_2013_012_005 21_12_2013_012_029 21_12_2013_012_032 21_12_2013_012_033 21_12_2013_012_034 20131221aH013100004 20131221aH013100009 20131221aH013100010 154753453 155339140_2 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Tirumala teems with pilgrims on Christmas 

TIMES NEWS NETWORK 

Tirumala: On Christmas Day,thousands jostled for space in serpentine queues more than a kilometre long for darshan of Lord Venkateswara even as authorities on the seven hills barred the aged from offering prayers and cancelled normal sevas to deal with the biggest turnout on a single day in recent years.The temple town witnessed an unprecedented 86,000 turnout and officials,going by the trend,said the figure would easily surpass one lakh on December 31 and January 1.The Tirumala Tirupati Devasthanams (TTD) officials said thousands of people from across the country probably planned their trip to coincide with Christmas holidays and landed at Tirumala to pray.
It is taking more than 18 hours for sarvadarshan,eight hours for special darshan and 10 hours for devotees who are on foot, a senior TTD official said.
Struggling to cope with the huge rush,TTD officials have undertaken several measures to cut down the flow of devotees,which has infuriated hapless pilgrims.
Adding to the woes,hundreds,including many holding small babies,protested against the TTDs decision to bar aged people and those with infants from having darshan.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

CSI-யில் கல்லறை கிடையாது

கேரளாவில் CSI கிழக்கு கேரளா டையோசிஸ்ஸில் எள்ளும்புறம் (முட்டம்) என்ற ஊரில் CSI சபையில் குடும்பம் முழுவதும் பரம்பரை அங்கத்தினர்களாக உள்ள ஒரு குடும்பத்தில் பிறந்தவர்தான் Prof.C.C.JACOB என்பவர் ஆவார். Melukavu Hendri Baker College-ல் பேராசிரியராக பணியாற்றியவர்.

இவர் மிகவும் அதிகம் படித்த பட்டதாரியும், CSI சபையைக்குறித்த பெரும் பாரம் கொண்டவராவார்.

கிழக்கு கேரளா CSI டையோசிஸ்ஸானது. ஆரம்பத்தில் மத்திய கேரளா டையோசிஸ்ஸில் இணைந்திருந்தது. மலையும், மலையைச் சார்ந்த மலைப்பகுதிகளையும் தனியாக பிரித்து தனி டையோசிஸ்ஸாக East Kerala CSI டையோசிஸ் என்ற பெயரில் பிரித்தார்கள். இதற்கு முதல் பிஷப்பாக Rt.Rev.மைக்கல் ஜான் அவர்கள் பிஷப்பாக நியமிக்கப்பட்டார்கள். புதிய டையோசிஸ் பிரிக்கப்பட்டாலும் பணம் இல்லாத நிலையில் பிஷப் அலுவலகம், பிஷப் வீடு இப்படி எதுவும் இல்லாத நிலையில் இந்த டையோசிஸ் ஆரம்பிக்கப்பட்டது. ஆயர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியாத நிலையில் மிக பரிதாப சூழ்நிலையில்தான் இந்த டையோசிஸ் பிரிக்கப்பட்டது. பிஷப்.மைக்கல் ஜான் அவர்களின் பெரும்முயற்சியால், பல நாடுகளுக்கு பிஷப் அவர்கள் சென்று பணஉதவி பெற்று பிஷப் அலுவலகம், வீடு, ஆயர்களின் சம்பளம் ஆகியவைகளை சமாளித்தார்கள்.

csi3.jpg
Prof.C.C.JACOB

அப்படிப்பட்ட சூழ்நிலையில் புதிய டையோசிஸ் உருவானபோதுProf.C.C.JACOB அவர்கள் நிர்வாக பொறுப்பேற்று டையோசிஸ்ஸை முன்னேற்ற பாதையில் சிறப்பாக நடத்தியவர்களில் முதன்மையானவராக திகழ்ந்தார். டையோசிஸ் Lay secretaryயாகவும், CSI சினாட் எக்கிசியூட்டிவ் கமிட்டி மெம்பராகவும், சினாட் மெம்பராகவும், மத்திய கேரளாவில் கவுன்சில் மெம்பராகவும் பொறுப்பேற்று CSI-க்காக பாடுபட்டவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு.

இப்படிப்பட்ட சிறப்புகள் பெற்று CSI-க்காக உழைத்த கிழக்கு கேரளா டையோசிஸ் முன்னுக்கு கொண்டுவர காரணமானவர்களில் ஒருவராக இருந்த Prof.C.C.JACOB அவர்கள் கடந்த மாதம் தனது 66ம் வயதில் திடீர் மரணமடைந்தார்.

csi4.jpg
Bishop K.G.Daniel

ஆனால்........

மரித்தவரை CSI முறைப்படி அடக்கம் செய்ய பிஷப்K.G.Daniel அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை என்று செய்தி பரவியது. காரணம் இவர் ஜலஸ்நானம் (தண்ணீர் ஞானஸ்நானம்) என்ற பெயரில் தண்ணீரில் எடுக்கும் முழுகி ஞானஸ்நானத்தைக்குறித்து ஒரு புத்தகம் எழுதினார். அது டையோசிஸ்ஸில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது. உடனே பிஷப்.டேனியல் அவர்கள் CSI சட்டப்படி தண்ணீரில் முழுகி எடுக்கும் ஞானஸ்நானம்இரண்டாம் ஞானஸ்நானமாக கருதப்படுவதால் பேராசிரியர் அவர்கள் CSI சட்டத்தை மீறினார் என்ற குற்றம் சாட்டி CSI சபையிலிருந்து அவர் Excommunicate நீக்கம் செய்யப்பட்டார்.

இப்படி தன்னை CSI-யிலிருந்து நீக்கியது செல்லாது என்று அறிவிக்க அவர் நீதிமன்றம் சென்றார். ஒரு இந்து நீதிபதி விசாரணை நடத்தி, Prof.C.C.Jacob அவர்களை CSIயை விட்டு பிஷப் அவர்கள் நீக்கியது தவறு, அந்த நீக்கம் செல்லாது என்றும், அவரை மறுபடியும் CSI அங்கத்தினனாக்கி நீதிமன்றத்துக்கு அறிவிப்பு கொடுக்கவேண்டும் என்று நீதிபதி, பிஷப்.டேனியல் அவர்களுக்கு கட்டளையிட்டதாக கூறப்பட்டது. ஆனால் அந்த கட்டளையை பிஷப் அவர்கள் நிறைவேற்றாமல் உச்சநீதி மன்றம் செல்ல ஏற்பாடு செய்தார். இந்த சூழ்நிலையில்தான் Prof.C.C.Jacob அவர்கள் திடீர் என்று மரித்துவிட்டார். இப்போதுதான் பிரச்சனை உருவானது. அவரை CSI ஆயர்கள் யாரும் CSI கல்லறையில் அவரை அடக்கம் செய்யக்கூடாது என்று கட்டளை வந்ததாக கூறப்பட்டது.

csi5.jpg

Prof.C.C.Jacob அவர்களின் பிணத்தைவைத்துக்கொண்டு இந்த புரொபசரின் குடும்பமும் சபை மக்களும் டையோசிஸ் மக்களும் பிஷப் அவர்களோடு போராடி பார்த்தார்கள். பிஷப் அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை.

CSI புதிய டையோசிஸ் உருவாக பாடுபட்டவர், அதன் முன்னேற்றத்துக்கு பாடுபட்டவர், சினாட் எக்ஸ்கியூட்டிவ் கமிட்டியில் பல சாதனைகள் நடக்க காரணமானவர். ஆனால் அவருக்கு CSI கல்லறையில் இடமில்லை. CSI ஆயர் யாரும் அவரை CSI முறைப்படி அடக்கம் செய்யக்கூடாது என்ற பிடிவாதம் டையோசிஸ்ஸின் பொறுப்பாளர்கள், பிஷப் ஆகியவர்களின் நன்றி கெட்டதனத்தை காட்டுகிறதல்லவா? என்று மக்கள் கூறினார்கள்.

csi6.jpg

இந்த செய்தி பிரபல தினசரி பத்திரிக்கையான The Hinduமலையாள பத்திரிக்கையான மங்களம் 7.10.2013 என்ற பத்திரிக்கையிலும் முக்கிய செய்தியாக இது இடம் பெற்றது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் Rev.P.V.George அவர்களுடன் இன்னும் இரண்டு ஆயர்கள் தைரியமாக பிஷப் கட்டளையைமீறி மரித்தவரை ஆயர் முன்வந்து அடக்க ஆராதனை நடத்தினார்கள். ஆனால் CSI கல்லறையில் இடம் கொடுக்காததால் புரொபஸர் அவர்களின் வீட்டின் நிலத்திலேயே குழிவெட்டி அடக்க ஆராதனை நடத்தினார்கள் என்ற செய்தி வந்தது. கேரள முதல்மந்திரி சார்பில் அடக்க ஆராதனையில் கலந்து கொண்டார்களாம். CSI பிஷப்.டேனியல் அடக்கம் செய்ய அனுமதிக்கவில்லை என்று கேள்விப்பட்டபோது அரசியல் கட்சிக்காரர்களும், ஊர் பெரியவர்களும் அனைத்து சபை மக்களும் கூடி வெகு விமரிசையாக அடக்க ஆராதனையை நடத்திக்காட்டினார்கள். ஊரும், அனைத்து சபைகளும் அரசியல்வாதிகளும் பிஷப் பிடிவாதத்தை கண்டித்ததால் பிஷப் பயந்து துக்கம் விசாரிக்க வீட்டுக்கு சென்றதாக சிலர் கூறினர்.

star2.gif12x12.gifடாக்டர்.புஷ்பராஜ் ஆகிய என் சொந்த அனுபவத்தில் CSI-யில் 72 வருடங்கள் நான் அங்கத்தினனாக இருந்துவருகிறேன். என் தகப்பனார் 30 வருடங்கள் CSI சபை செயலாராக ஊழியம் செய்தவர். என் 49 வருட ஊழியத்தில் மார்தோமா, Jacobite, லூத்தரன், CSI போன்ற எப்பிஸ்கோப்பில் சபைகளில் ஆயிரக்கணக்கான சபைகளிலும் கன்வென்ஷன் பிரசங்கியாக ஊழியம் செய்துள்ளேன்.

மேலே குறிப்பிட்ட சபைகளில் அங்கத்தினனாக உள்ள ஒரு நாத்திகன், குடிகாரன், பிஷப்புக்கு எதிராக கோர்ட் சென்றவன், இரண்டு அல்லது மூன்று மனைவிகளை உள்ளவன் ஆகிய நபர்களில் யாராவது மரித்துப்போனால்கூட அந்த குடும்பத்தில் ஒருவர் மேலே குறிப்பிட்ட சபைகளில் திருவிருந்து எடுக்கும் அங்கத்தினனாக இருந்தால் போதும் அவர் பெயரில் மரித்த நபர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அடக்கம் செய்வார்கள். இப்படிப்பட்ட சபைகளின் சட்டத்துக்கு அல்லது வேத வசனத்திற்கு விரோதமானவனாக இருந்தாலும் அல்லது இந்த குறிப்பிட்ட சபைகளில் உள்ள குடும்பங்களில் ஒருவன் இந்து மதத்தில் மாறிவிட்டாலும் அப்படிப்பட்டவன் மரித்தாலும் அவன் பெற்றோர் அல்லது குடும்பத்தில் உள்ளவர் பெயரில் அந்த குடும்பத்தினர் விருப்பப்படி மரித்த நபரை சபை முறைப்படி சிஎஸ்ஐ சபை கல்லறையில் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

இப்படி என் 49 வருட ஊழிய அனுபவத்தில் பல அடக்க ஆராதனைகளை அறிந்திருக்கிறேன். அப்படியிருக்க CSIயிலேயே பிறந்து வளர்ந்து CSI-க்காக பாடுபட்டவரின் பிணத்தை வைத்துக்கொண்டு பிஷப்பும், டையோசிஸ் பொறுப்பாளர்களும் விளையாடியிருப்பது முழு CSI-க்கும் அவமானத்தை உண்டு பண்ணகூடியதாகும். மேலே குறிப்பிட்ட சபைகளில் பல அயோக்கியர்கள், திருடர்கள், குடிக்காரர்கள்,பிஷப்பையே அடித்த நபர்கள் ஆகியவர்களில் சிலர் மரித்தபோது பிஷப் அவர்களே தானே நேரிடையாகவந்து அந்த நபரை மரியாதையுடன் அடக்கம் செய்கிறார். ஆனால் Prof.C.C.Jacob அவர்களின் அடக்க ஆராதனையிலோ பெரிய அநீதி நடந்திருக்கிறது.

 

என்ன நியாயம்?
இதில் மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய சம்பவம் ஒன்று உண்டு.
 
yohannan.jpg

சில வருடங்களுக்குமுன் பெந்தேகோஸ்தே சபையான பிலிவர்ஸ் சர்ச்என்ற சபைகளின் பாஸ்டர்.கே.பி.யோகன்னான் (ஆத்மீக யாத்திரை ரேடியோ நிகழ்ச்சி மூலம் பிரபலமனாவர்). மார்தோமா சபையிலும், CSI சபையிலும், Jacobite சபையிலும் உள்ள அங்கத்தினரில் நூற்றுக்கணக்கான நபர்களை பிரிந்து வரசெய்து அவர்களுக்கு முழுகி ஞானஸ்நானம் கொடுத்து தன் சபையில் சேர்த்துக்கொண்டார் அப்படிப்பட்ட மற்றும் அந்த பெந்தேகோஸ்தே சபை பாஸ்டரை நமதுCSI மாடரேட்டரும், அதே கிழக்கு கேரளா டையோசிஸ் பிஷப்புமான Most Rev.K.J.SAMUEL அவர்களும், Rt.Rev.கிளாக்ஸ்டன் (South Kerala டையோசிஸ்) அவர்களும், இப்போது நமது CSI மாடரேட்டராகவும், கன்னியாகுமரி டையோசிஸ்ஸின் பிஷப்பாகவும் இருக்கும்Most.Rev.தேவகடாட்சம் அவர்களும், CNI (Church of North India) வட இந்திய திருச்சபை பிஷப்மார் இரண்டு பேர்களும், ஆக ஒரு CSI மாடரேட்டர் இரண்டு CSI பிஷப்மார்கள், இரண்டு CNI பிஷப்மார்கள் ஆகியவர்கள் தங்கள் செங்கோல்களை பிடித்து குறிப்பிட்ட இந்த 5 பிஷப்புகளும், கே.பி.யோகன்னான் அவர்கள் மீது கைகளை வைத்து அவரைபிஷப்பாக CSI முறைப்படி அபிஷேகம் செய்தார்களே அது எந்த விதத்தில் நியாயமாகும்?.

star2.gif12x12.gifதண்ணீர் ஞானஸ்நானம் குறித்து புத்தகம் எழுதினவரை CSI-யைவிட்டு நீக்கின பிஷப்.டேனியல்முழுகி தண்ணீர் ஞானஸ்நானம் கொடுக்கும் ஒரு பெந்தேகோஸ்தே சபை பாஸ்டரிடமிருந்து கோடிக்கணக்கில் லஞ்சமாக பணம் வாங்கிக்கொண்டு அவரை CSI முறைப்படி முன்னாள் மாடரேட்டருக்கும், சில CSI பிஷப்மார்களும் அவரை பிஷப்பாக்கியது எந்த விதத்தில் நியாயம்?.

star2.gif12x12.gifCSI பிஷப், மாடரேட்டர்களுக்கு ஒரு சட்டம்?,

star2.gif12x12.gifஅந்த சபையில் அங்கத்தினனாக இருக்கும் ஒருவருக்கு இன்னொரு சட்டமா? இவர்களுக்கு மனசாட்சியில்லையா? தேவ பயம் இல்லையா?. இப்படிப்பட்ட விஷயத்தில் நியாயம் - அநியாயம் கேட்க ஒருவரும் இல்லையா? CSI சினாடில் உள்ள மெம்பர்கள், ஆயர்கள் ஆகிய யாவரும் எங்கு போனார்கள்?

star2.gif12x12.gifமானம், ரோஷம் உள்ள ஒரே ஒரு பிஷப்.Rt.Rev.ஜார்ஜ் ஐசக் வடக்கு கேரளா டையோசிஸ் அவர் ஒருவர்தான் பெந்தேகோஸ்தே பாஸ்டரை CSI பிஷப்மார்கள் அபிஷேகம் செய்து பிஷப்பாக்கியது தவறு என்று கூறி எதிர்த்து கேள்வி கேட்டு பத்திரிக்கைகளுக்கு அறிக்கை கொடுத்தார். மட்டுமல்ல, இதற்கு முக்கிய காரணமான CSIயின் முன்னாள் மாடரேட்டரும் மற்ற பிஷப்மார்களும் ராஜினாமா செய்யப்படவேண்டும், அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் அல்லது அவர்கள் அனைத்து CSI மக்களிடமும் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அறிக்கைவிட்டார். அப்படியும் யாரும் மன்னிப்பும் கேட்கவில்லை, மாடரேடருக்கு CSI சினாட் தண்டனை கொடுக்கவில்லை. ஆகவே நான் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிஷப் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று அறிக்கைவிட்டதுமல்லாமல் பிஷப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நியாயத்துக்கு முன்மாதிரியானார்.

அவர் மனோரமா தினசரி பத்திரிக்கைக்கு பேட்டியளிக்கும்போது CSIயில் யாராவது தண்ணீரில் முழுகி ஞானஸ்நானம் எடுத்தார் என்று அறிந்தால் CSI சட்டப்படி அவரை CSI சபையைவிட்டு முழுவதுமாக நீக்கிவிடுகிறோம். ஆனால் CSI மாடரேட்டரும், மற்ற பிஷப்மாரும் தண்ணீரில் முழுகி ஞானஸ்நானம் கொடுக்கும் பாஸ்டருக்கு பிஷப் பட்டம் கொடுத்தார்கள் என்றால், நாளை நான் என் CSI சபையை எப்படி நடத்துவேன். தண்ணீரில் முழுகி ஞானஸ்நானம் எடுத்த யாரையாவது நான் நீக்கினால் பிஷப்மாராகிய நீங்கள் யோக்கியமா? என்று கேள்விகேட்டு அவன் கோர்ட்க்கு போனால் நீதிபதி பிஷப்மார்களை பார்த்து என்ன நினைப்பார்கள்?. வெட்கி தலைகுனிவதை தவிர வேறு என்ன செய்யமுடியும் என்று கூறி பிஷப் பதவியை அவர் ராஜினாமா செய்தார்? அன்பான அனைத்து CSI அங்கத்தினர்களுக்கும், ஆயர்களுக்கும், பிஷப்மார்களுக்கும் தாழ்மையாக நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், CSI-க்காக பாடுப்பட்ட அந்த Prof.C.C.Jacob அவர்கள் குடும்பத்திடம் நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு அந்த குடும்பத்தை ஆறுதல்படுத்துங்கள். பிஷப்.டேனியல் அவர்கள் செய்த தவறை வேறு எந்த பிஷப்பும் செய்யாதிருக்க தீர்மானம் எடுங்கள். (கிழக்கு கேரளா டையோசிஸ்ஸில் உள்ள Prof.C.C.Jacob அவர்களை நேசிக்கும் குடும்பங்களிடம் மன்னிப்பு கேளுங்கள். ஆறுதல்படுத்துங்கள்).

star2.gif12x12.gifமனந்திரும்புதல் தண்ணீரில் முழுகி ஞானஸ்நானம் எடுத்தவர்களின் கணக்கு CSIயிலும், மார்தோமாவிலும், Jacobite-லும் தோண்டி ஆராய்ந்தால் ஏராளமான பிஷப்மார், ஆயர்கள், சபைஅங்கத்தினர்கள் பலர் ஞானஸ்நானம் எடுத்துள்ளார்கள். அப்படிப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கில் அகப்படுவார்கள். இப்போதும் ஞானஸ்நானத்தை இரகசியமாக எடுத்த பிஷப்மார், ஆயர்கள் பலரை நான் அறிவேன். சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் சபையில் ஆட்கள் இருக்கமாட்டார்கள். சில பிஷப்மார், ஆயர்கள், அங்கத்தினர்கள் யாவரையும்விட்டு CSI, மார்தோமா சட்டப்படி சபையை விட்டு நீக்கவேண்டி வரும். அவர்கள் எல்லாரும் இரகசியமாக ஞானஸ்நானம் எடுத்தவர்களாகும்.

கே.பி.யோகன்னான் அவர்களை பிஷப்பாக அபிஷேகித்த விஷயத்தில் மிகப்பெரிய CSIயின் சட்டமீறுதலை கிழக்கு கேரளா டையோசிஸ் பிஷப்பும், மாடரேட்டருமான Most.Rt.Rev.K.J.Samuel அவர்களும் செய்துவிட்டார். அதைக்குறித்து இதுவரை அவர் மனஸ்தாப்பட்டதாக நான் அறியவில்லை.

star2.gif12x12.gifகே.பி.யோகன்னனை பிஷப் ஆக்கிய விஷயத்தில் கலந்துக்கொண்டவர்களில் வடக்கு இந்தியா (CNI) சபை பிஷப் இரண்டு பேர்களுக்கும், CNI சினாட் அந்த இருவரின் பிஷப் பதவியை பறித்து சாதாரண ஆயராக ஊழியம் செய்யும் தண்டனையை கொடுத்தது. ஆனால் நம் CSIயில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.கோடி ரூபாய்களும், லட்ச ரூபாய்களும் லஞ்சமாக பெற்று இவர்களில் சில பிஷப்மார்கள் K.P.Yogannan அபிஷேக ஆராதனையில் கலந்துக்கொண்டு CSI சட்டத்தை மீறியிருக்கிறார்கள். கிழக்கு கேரளா டையோசிஸ் பொறுப்பாளர்கள் CSI சபைக்காக பாடுபட்ட ஒரு நல்ல நபருக்கு தங்கள் CSI கல்லறையை மூடியிருக்கிறது. இது மிகப்பெரிய அநியாயம் ஆகும்.

Prof.C.C.Jacob அவர்கள் சாதாரண ஒரு புத்தகம் எழுதியதற்கு தண்டனையாக அவருக்கு CSI கல்லறை கொடுக்கவில்லை, CSI முறைப்படி அவரை அடக்க ஆராதனை செய்யவில்லை. ஆனால் நம் ஆண்டவர் மரித்த அந்த நபரை வெறுக்கவில்லை, கல்லறைக்குள் அவரை வைக்கும்முன்பே, அவருக்கு அடக்க ஆராதனை மறுத்த நிலையிலேயே கர்த்தர் அவரை தன்னிடம் எடுத்துக்கொண்டார். கல்லறையோ, அடக்க ஆராதனையோ, CSI பிஷப்போ அல்லது சட்டமோ ஒரு மனிதனை பரலோகம் கொண்டுபோகாது.மனந்திரும்பின அனுபவத்தோடு மரித்தவர் மட்டுமே எப்படி அடக்கம் செய்தாலும் கடலில் மூழ்கிபோனாலும் பரலோகம் போகமுடியும்.

star2.gif12x12.gifCSI பிஷப்புக்கு லஞ்சம் கொடுத்தால் CSI சட்டத்தையே மாற்றலாம் என்று எல்லாராலும் பேசப்படுவது கேவலமாகும். திருமணத்துக்கு 3 ஓலைகள் வாசிக்காமலே பிஷப்புக்கு பணம் கொடுத்துவிட்டால் அந்த திருமணத்தை பிஷப்பே நடத்திவிடுவார். இதுதான் CSIயின் பல டையோசிஸ்ஸின் இப்போதைய நிலை ஆகும். இதெல்லாம் CSI சபை சட்ட மீறுதல் இல்லையா?

star2.gif12x12.gifமுதல் மனைவி உயிரோடு இருக்கும்போதே பிஷப் தன் மகனுக்கு மற்ற பிஷப்மார் தலைமையில் ஆயர்கள் புடைசூழ இரண்டாம் திருமணத்தை நடத்திவைத்து ஆசீர்வதிப்பார். சமீபத்தில் இப்படிப்பட்ட திருட்டு திருமணம் இரண்டு நடைபெற்றது. இதெல்லாம் CSI சபை சட்டமீறுதல் இல்லையா?

star2.gif12x12.gifபிஷப்புக்கு ஒரு பெரும்தொகை லஞ்சமாக கொடுத்தால் போதும் தரவரிசையில் உள்ளவர்களுக்கு கல்லூரியில் வேலை தராமல் ஆலயத்துக்கே வராத நபருக்கு காலேஜில் வேலை உறுதி. கேட்க வெட்கமாக இல்லை?.

இப்படியும் லஞ்சம் வாங்கும் சில பிஷப்மார்கள் இப்போதும் இருக்கிறார்கள். மனசாட்சியற்ற இப்படிப்பட்ட காரியங்கள் CSI சபை பார்வையில் பாவமாக கருதப்படுவதில்லை. ஏன்?

star2.gif12x12.gifசில பிஷப்மாரை இரவில் சந்தோஷப்படுத்த சில டீச்சர்மார் தேவைப்படுகிறார்கள். திருமணமான இரண்டு குழந்தைகளுக்கு தாயானவளே, தன் புருஷன் அனுமதியுடன் பிஷப் வீட்டுக்கு சென்று வந்ததை மொபைலில் படம் பிடித்துள்ளார்கள். பல சமயம் இரவு நேரங்களில் பிஷப் அந்த டீச்சர் வீட்டில் படுத்திருந்து விடியற்காலை எழுந்து யாரும் அறியாமல் தன் வீட்டுக்கு வந்துசேருகிறார். இந்த வெட்ககேட்டுக்கு பிஷப் மனைவியும் உடந்தை என்பதை கேட்கும்போது இவைகளை நம்பவே நம்மனம் மறுக்கிறது. இந்த வெட்கம் கெட்ட சம்பவத்தை எழுதவே கூசுகிறது. இவைகளை CSI சபை சட்டம் அல்லது நம் வேதம் இதை அனுமதிக்கிறதா? இவைகளை கேள்வி கேட்க டையோசிஸ்ஸில் தைரியம் உள்ள விசுவாசிகள் ஒருவர்கூடவா இல்லை?.

 

CSI சினாட் காரிய கமிட்டி பணமோசடி:

சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிசெய்ய அமெரிக்க ERD ஸ்தாபனம் அனுப்பிய கோடிக்கணக்கான பணத்தை பல பிஷப்மார்கள் பங்கு போட்டுக்கொண்டதையும், CSI சினாட் செயலர், அவர் குடும்பத்தினர் கோடிகள் கொள்ளையடித்து CBI போலீசால் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் நாம் யாவரும் அறிவோம். இன்றும் அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

கோடிக்கணக்கான ரூபாய் CSI சினாட்டிலிருந்து பணம்கொள்ளையடித்தார்களே! அவர்களில் ஒருவரையாவது CSI சினாட் Excommunicate சபை நீக்கம் செய்தார்களா? ஆனால் போலீஸ், CBI நீதிமன்றம் ஆகியவைகள் இவர்களுக்கு சிறை தண்டனை கொடுத்தது. இன்றைக்கும் இந்த கொள்ளையர்கள் CSI-யில்திருவிருந்து எடுக்கிறார்கள். அவர்கள் வீட்டு திருமணத்தை பல பிஷப்மார் வந்து தலைமை ஏற்று நடத்தி வைத்தார்களே, CSI இவர்களை தண்டிக்கவில்லையே! சமீபத்தில் பிஷப் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்கள், இன்றும் CSI-யில் திருவிருந்தில் கலந்துக்கொள்கிறார்கள். குடும்ப விசேஷங்களில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட CSI பிஷப், ஆயர்கள் புடைசூழ கலந்துக்கொள்கிறார்.

இப்படிப்பட்ட விபச்சாரத்தில் பிடிக்கப்பட்ட பிஷப்மார்கள், கோடிகளில் பணம் கொள்ளையடித்த பிஷப்மார்கள் 1½ கோடி லஞ்சம் வாங்கி பிஷப் பதவி வழங்கிய ஆந்திரா CSI மாடரேட்டர்.சுகந்தர் வேறு பல CSI மாடரேட்டர்கள் இப்போதும் உயிரோடுதான் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் CSI விழாக்களில் ஆடம்பரமாக பங்குக்கொள்கிறார்கள். இவர்கள் செய்த விபச்சாரம், பணக்கொள்ளை, ஏமாற்றுபிஷப்மார்களால் பல ஏழைகள் ஏமாற்றப்பட்டது ஆகிய இவர்கள் செய்த பாவம் துரோகம் ஆகியவைகளைவிட ஞானஸ்நானம் பற்றி புத்தகம் வெளியிட்ட மதிப்பிற்குரிய CSI-க்காக பாடுபட்ட Prof.C.C.Jacob அவர்கள் செய்தது பெரிய பாவச்செயலா? CSI எங்கோ படுபாதாளத்தை நோக்கிபோய்கொண்டிருக்கிறது. CSI சபை, மார்தோமா, லூத்தரன் சபையில் உள்ள விசுவாசிகள் அவரவர்கள் தங்கள் ஆத்துமாக்களை காப்பாற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை - ஜெபிப்போம் என்று எழுதி முடிக்கக்கூட எனக்கு மனம் வரவில்லை.

star2.gif12x12.gifபிஷப்மார்களில் பெரும்பாலானவர்கள் டாக்டர்.புஷ்பராஜ் பிஷப்மார்களை அவமானப்படுத்தி எழுதுகிறார். நம் டையோசிஸ் கன்வென்ஷன்களில் பிரசங்கிக்க இனி யாரும் கூப்பிடக்கூடாது என்று எழுதாத சட்டம் ஆயர்களிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. பல ஆயர்கள் அதை மனவேதனையுடன் எனக்கு எழுதி தெரிவித்துள்ளார்கள். இயேசுகிறிஸ்துவையே புறக்கணித்தவர்கள் என்னை புறக்கணிப்பதா அதிசயம்? மெத்தடிஸ்ட் சபையை உருவாக்கின அதன் ஸ்தாபகரான ஜான்வெஸ்லி அவர்களையே அவர் சபை சபை நீக்கம் செய்தது. அப்போது அவர் சொன்னார். நீங்கள் நான் உருவாக்கிய என் சபையைவிட்டு, என் சபை கமிட்டியே என்னை நீக்கலாம், எனக்கு என்சபையில் பிரசங்கம் செய்யக்கூடாது என்று தடுக்கலாம் - ஆனால் முழு உலகமே என் பிரசங்கமேடையாகும் என்றார். தன் சபையே - தன்னை சபை நீக்கம் செய்தபோது அவர் மனம் எத்தனை வேதனைப்பட்டிருக்கும். ஆனால் நம் ஆண்டவர் இதை தீர்க்கதரிசனமாக முன்பதாகவே அறிவித்தார். 

 

பலரால் வெறுக்கப்படுவீர்கள்:

star2.gif12x12.gifஎன்நிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாக.... கொண்டுபோகப்படுவீர்கள். உங்களை ஆலோசனை சங்கங்களுக்கு ஒப்புக்கொடு(ப்பார்கள்) மத் 1:17,18.

குறிப்பு: மேலே எழுதிய பல சாட்சியில்லா விஷயம் என் சொந்த சபையான CSI சபைகளிலேயே நிகழ்ந்திருப்பதால் இவ்விவரங்களை நான் கூறாமல் வேறு சபையினர் கூற உரிமையில்லை. ஆனால் எனக்கு உரிமை உண்டு. பாரம் உண்டு. ஆகவே இதை ஜெபத்துக்காக என் வாசகர்களுக்கு அறிவிக்கிறேன்.

என்னை வெறுத்தாலும் சரி - என்னை அழைக்காமல்போனாலும் சரி - என் வேலை அறிவிக்க வேண்டியது அதை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

CSI சபையில் நவீன உபதேசம்
மறுபடியும் CSI சபைகளுக்குள் நவீன உபதேசங்கள்
பிரவேசிக்க தொடங்கிவிட்டது.

கேரளத்தில் கடந்த ஓணம் பண்டிகைகளில் ஞாயிறு காலை ஆராதனையில் கேரளத்திலும், வெளியிலும் சில CSI ஆயர்கள் பிரசங்கம் தொடங்குவதற்குமுன் கைகூப்பி சபை ஜனங்களை பார்த்து உங்கள் எல்லாருக்கும் என் ஓணம் வாழ்த்துக்கள் உரித்தாகுக என்று அறிவித்தது. சபை ஜனங்கள் அதிர வைத்தது. இப்படி இந்து விக்கிரக தெய்வங்களை புகழ்த்தி இந்துக்களின் பண்டிகையில் கிறிஸ்தவ சபை மக்களுக்கு வாழ்த்து கூறி சபை ஜனங்களை உற்சாகப்படுத்தி அந்த விக்கிரக புகழ்ச்சி ஆராதனையில் சபை மக்கள் யாவருக்கும் பங்கு உண்டாக்கிய சம்பவமும், நம் தெய்வம் விரும்பாத நிகழ்ச்சியும் நம் சபைகளில் தொடர்ந்து நடந்துக்கொண்டிருப்பது மனவேதனையை அளிக்கிறது.

 

தீபாவளி வாழ்த்துக்கள்:

கேரளம் போலவே, தமிழ்நாட்டிலும் கிறிஸ்தவ சபைகளில் தீபாவளி வாழ்த்துதலை சபை ஜனங்களுக்கு ஆயர் அறிவித்தாக அறிந்து மிக வேதனைப்படுகிறோம்.

ஓணம் பண்டிகையும், தீபாவளி பண்டிகையும், கேரள கலாச்சார அடிப்படையில் உள்ள பண்டிகை என்றும், தீபாவளியும் தமிழ் கலாச்சார பண்டிகை என்றும் விளக்கம் கூறி கிறிஸ்தவர்களும் இதை கொண்டாடலாம் என்று அறிவிக்கும் சபை ஆயர்கள் நம் தெய்வமான இயேசுகிறிஸ்துவின் எதிரிகளாவார்கள். ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை வேதத்தில் நம் தேவன் விக்கிரக வணக்கத்தை வெறுக்கிறவர் என்பதை அறிந்தும் நம் கிறிஸ்தவ சபை ஆயர்கள் இந்து மதத்தினரின் பண்டிகையை கொண்டாடுவதும், பண்டிகையின் வாழ்த்துதல் ஜனங்களுக்கு அறிவிப்பதும் சபைக்கு சாபத்தை கொண்டுவரும் செய்கையாகும். சபை ஜனங்கள், அல்லது சபை கமிட்டி இவைகளை எதிர்த்து கூறாததால் இது இன்னும் பெலமாக சபைக்குள் பிரவேசிக்கும் அதோடு சபை ஆராதனைக்குள்ளேயே இந்துமத பண்டிகையை கொண்டாடவும் இவர்கள் துணிவார்கள்!. எச்சரிக்கிறேன். இதைக்குறித்து பிரசங்க மேடையில் அந்த குறிப்பிட்ட ஆயர்கள் கூறியதாவது: ஓணம் பண்டிகையானாலும், தீபாவளி பண்டிகையானாலும் அவைகளை இந்துமத பண்டிகை என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல் அதுஇந்தியர்களின் கலாச்சார பண்டிகை என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் இந்துமத மக்களிடமிருந்து நாம் விலகாமல் அவர்களின் அன்பை பெற உதவும் என்று ஞானமாக அந்த தவறை நியாப்படுத்துகிறார்கள். நான் சொல்லுகிறேன். இவைகள் இந்தியர்களின் கலாச்சார பண்டிகையல்ல. இந்துமத விக்கிரக தெய்வங்களின் பண்டிகையாகும்.

கேரளத்தில் ஓணத்தைக்குறித்து சபை ஆயர் கூறியபோது நம் தெய்வம் இயேசுகிறிஸ்து மனிதர்களுக்கு வேண்டி தியாகம் செய்து மரணத்துக்கு தன்னை ஒப்புவித்தார். அதேபோல கேளர பண்டிகையான ஓணம் கதையில் வரும் மகாபலி என்ற ராஜா கேரள ஜனங்களுக்காக தன்னையே அர்ப்பணித்தார் என்பது கேரள புராணத்தில் கூறப்படுகிறது. அந்த தியாகத்தின் அடிப்படையில் சபை ஜனங்களுக்கு ஓணம் வாழ்த்து நான் கூறியதில் என்ன தவறு? என்று சபை ஆயர் ஆராதனையில் கூறினார்.

மகாபலி என்ற ராஜா உண்மையில் கேரளத்தில் வாழ்ந்தாரா? நாட்டு ஜனங்களுக்கு நன்மைகள் செய்தாரா? என்பதை ஆராய நான் விரும்பவில்லை. ஆனால் மகாபலியின் புராண கதையை வாசித்து அறியும்போது கேரள இந்துமக்கள் ஆராதிக்கும் வாமணன் என்ற இந்துமத தெய்வத்துடன் ஒருமுறை மகாபலி என்ற ராஜா பேசும்போது வாமணன் என்ற தெய்வமாகிய நீங்கள் என்ன கேட்டாலும் நான் தருவேன் என்று வாக்கு கூறினார் என்று கேரள இந்துக்களின் புராணம் கூறுகிறது. அப்போது வாமணன் என்ற தெய்வம் தன் இரண்டு கால்களை வைக்க பூமியில் இரண்டு இடம் எனக்கு தந்தால்போதும் என்றாராம். கால்களை வைக்க சிறு இடம் தானே என்று நினைத்து உடனே தருகிறேன் என்றாராம் ராஜா. உடனே வாமணன் என்ற தெய்வம் தன் உடம்பை வானத்தையும், பூமியையும் தொடும் வண்ணம் பூதாகாரமாக தன் உடம்பை மாற்றிக்கொண்டு தன்னுடைய ஒரு காலை பூமியில் பதித்தாராம். இப்போது அடுத்த கால் வைக்க இடம் இல்லை. இந்த காலை வைக்க இடம் தா? என்றாராம். உடனே மகாபலி ராஜா என் தலையில் காலை வைத்துக்கொள்ளுங்கள். நான் வாக்குமாறாத ராஜா என்றாராம். உடனே வாமணன் என்ற அந்த தெய்வம் மகாபலி என்ற அந்த ராஜாமீது தன் காலை பதித்து அப்படியே பூமிக்குள் அமிழ்த்துவிட்டார். இப்படியாக கேரள மக்களை காப்பாற்ற தன்னையே அர்ப்பணித்த மகாபலி ராஜா மரித்துப்போனார். அதை நினைவுக்கூறும் விதத்தில் கேரளா இந்துமத மக்கள் ஒவ்வொரு வருஷமும் வீட்டின்முன் பூக்கள் வைத்து அலங்கரித்து பொங்கல் வைத்து அலங்கரித்தால் இந்த மகாபலி ராஜா வருடம் ஒருமுறை அந்த வீட்டிக்கு வந்து அந்த குடும்பத்தை ஆசீர்வதிப்பதாக கேரள இந்துமத மக்கள் நம்புகிறார்கள். இதுதான் ஓணம் பண்டிகையின் கதை வேறு கதையும் உண்டு. எது எப்படியோ இந்த இந்துமத தெய்வ பண்டிகையை கிறிஸ்தவ சபை மக்கள் எப்படி கொண்டாடமுடியும். ஆகவேதான் நான் கூறுகிறேன்: இது கேரளா கலாச்சார பண்டிகை அல்ல. கேரள இந்துக்களின் பண்டிகை. நம்முடைய தெய்வம் வருடம் ஒருமுறை நம்மை சந்திப்பதில்லை. எல்லா நாளும் எல்லா நேரமும் நம்மோடும் நமக்குள்ளும் வாசம் பண்ணுகிறவர். யோ 14:23,24. சங் 121:4. நம்முடைய தெய்வம் உறங்காதவரும், ஓய்வு எடுக்காதவருமாவார் என்று வேதம் கூறுகிறது. முக்கியமாக நாம் அறியவேண்டியது, நம் தேவன் மரித்தவர் அல்ல. அவர் ஜீவிக்கிறவர். அப்படியிருக்கசெத்த தெய்வத்தை கிறிஸ்தவ சபைகளில் கொண்டாடுவது எப்படி? இதை சபை மக்கள் ஆயர், பிஷப்மார்சிந்திக்கவேண்டும்.

star2.gif12x12.gifதீபாவளியும் அதேபோல நரகாசூரனை இந்துமத தெய்வ அவதாரம் கொன்றதால் ஜனங்கள் சந்தோஷப்பட்டு விளக்கு வைத்து, ஒளி ஏற்றி, பட்டாசு வைத்து அந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள். நம்முடைய தெய்வம் இயேசுகிறிஸ்து பாவிகளை இரட்சிக்க உலகத்தில் வந்தார். அந்த கொடூரன் நரகாசூரனையும்கூட மனம்திரும்பவைத்து அவனையும் பரலோகத்தில் சேர்க்கும் குணம்தான் நம் தெய்வத்தின் லட்சணம். அப்படியிருக்க ஒருவனை கொல்ல அவதாரம் எடுத்த அந்த தெய்வத்தைக்குறித்து சந்தோஷப்படுவது எப்படி? அப்படிப்பட்ட இந்துமத விக்கிரக தெய்வத்தின் பண்டிகையை கிறிஸ்தவ மக்கள் சந்தோஷமாக கொண்டாடுவது எப்படி?.

அப்படிப்பட்ட விக்கிரக தெய்வத்தின் பண்டிகையான தீபாவளிக்கு கிறிஸ்தவ சபைகளில் வாழ்த்துதெரிவிப்பது எப்படி? நம் கிறிஸ்தவர்கள், நம் தெய்வத்தைப்பற்றியே அறியவேண்டிய விதத்தில் இன்னும் அறியவில்லை.

star2.gif12x12.gifஒருமுறை ஒரு இந்து டாக்டர் என்னை பார்த்து கிறிஸ்மஸ் காலத்தில் Wish you a Happy Christmas உங்களுக்கு என் கிறிஸ்மஸ் வாழ்த்து என்றார். உடனே நான் அவரிடம் நீங்கள் இயேசுவை தெய்வமாகஏற்றுக்கொண்டீர்களா? என்றேன். இல்லை என்றார். இப்போதாவது இயேசுகிறிஸ்துவை தெய்வமாக ஏற்றுக்கொள்ள விருப்பமா? என்றேன், இல்லை! என்றார். அப்போது கூறினேன். அப்படியானால் நீங்கள் எனக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து கூறுவது அல்லது கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டை அனுப்புவது பொருந்தாது. அது அர்த்தம் இல்லாததது என்றேன்.

காரணம், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவர் எனக்காக பிறந்தார் என்றும் என் பாவத்தை மன்னிக்க கிறிஸ்து மரித்தார் என்று நம்புகிறவர்களுக்குதான் கிறிஸ்து தெய்வமாக இருப்பார். அந்த சந்தோஷத்தை உணர்ந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களோடுமட்டும் வாழ்த்து தெரிவித்து பகிர்ந்து கொள்வதுதான் பொருத்தமானது என்றேன். அவர் முகம் மாறிவிட்டது. நான் கூறியது. அவருக்கு பிடிக்கவில்லை. உடனே அவர் அதனால்தான் நீங்கள் எங்கள், தீபாவளிக்கு வாழ்த்து அட்டை அனுப்புவதில்லையா? என்றார். ஆமாம். அப்படி உங்களுக்கு தீபாவளி வாழ்த்து அட்டை அனுப்பினால் நீங்கள் செய்யும் தவறுக்கு நான் உடன்பட்டவனாவேன். அப்படி வாழ்த்து அட்டையை உங்களுக்கு அனுப்பினால் தவறான அந்த பண்டிகையை நீங்கள் சந்தோஷமாக கொண்டாடுங்கள் என்று நான் உங்களை உற்சாகப்படுத்தியவன் ஆவேன். தயவுசெய்து என்னை புரிந்துக்கொள்ளுங்கள் என்றேன். ஆனால் அந்த டாக்டர் என்னை வெறுக்க ஆரம்பித்தார்.

அன்பானவர்களே, நாம் உயிருள்ள தேவனாகிய இயேசுகிறிஸ்துவை ஆராதிக்கிறவர்கள். ஆகவே தீபாவளிக்கு, ஓணத்துக்கு இப்படிப்பட்ட பண்டிகைகளுக்கு இனாம் வசூலிக்க வருபவர்களுக்கு தீபாவளி - ஓணம் பண்டிகைக்கான இனாம் கொடுக்கக்கூடாது. அவர்களுக்கு வேறு நல்ல தேவையுள்ள காரியங்களுக்கு உதவிகளை செய்யலாம். அவர்கள் இந்து என்றும், முஸ்லீம் என்றும் பாராமல் பணஉதவிகள் செய்வதில் தவறேதும் இல்லை. ஆனால் பண்டிகைக்காக இனாம் கொடுத்தால் அவர்களின் தவறுக்கு நாமும் உடன்பட்டவர்களாவோம் என்பதை மறக்கவேண்டாம். கிறிஸ்மஸ் தினத்தன்று விருந்துக்கு இந்துக்களைஅழைத்தால் அவர்கள் தீபாவளிக்கு அல்லது ஓணத்துக்கு உங்களை அழைக்கும்போது நீங்கள் அவர்கள் வீட்டுக்கு போகவேண்டிவரும். இப்படிப்பட்ட விஷயங்களில் ஞானமாக அவர்கள் மனம் புண்படாதபடிஅவர்கள் அழைப்புக்கு ஞானமாக பேசி மறுப்பு தெரிவித்துவிடுங்கள். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள்தான் கிறிஸ்மஸ் சந்தோஷம் அனுபவிக்க இயலும். அதை புரிந்துக்கொண்டு இனி இப்படிப்பட்ட தீபாவளி, ஓணம், பொங்கல் ஆகிய இப்படிப்பட்ட இந்துமத பண்டிகை நாட்களில் நம் சபைகளின் பாஸ்டரோ, பிஷப்போ, ஆயரோ வாழ்த்து கூறினால் சபை மக்களாகிய நாங்கள் அதை வெறுக்கிறோம் என்று தைரியமாக கூறுங்கள். சபையில் கமிட்டியாக, அங்கத்தினனாக அதன் விவரத்தை அறிவித்து எச்சரியுங்கள். நவீனமுறையில் இந்து மத உபதேசம் மெல்லமெல்ல சபைக்குள் ஆயர்கள்மூலமாக உள்ளே புக ஆரம்பிக்கிறது!. அனுமதிக்க வேண்டாம்!. எச்சரிக்கை!.

யாராவது ஒருவர் உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் அல்லது ஓணம் வாழ்த்துக்கள் உங்களுக்கு அறிவிக்கிறோம் என்று கடிதம் எழுதினால், உடனே அவர்களுக்கு நீங்கள் கடிதம் எழுதி எங்களுக்கு தீபாவளி பண்டிகை இல்லை. ஓணம் பண்டிகையும் இல்லை. நாங்கள் இயேசு கிறிஸ்துவைஆராதிக்கிறவர்கள் என்று எழுதி அறிவித்திடுங்கள். எச்சரிக்கை!, எச்சரிக்கை!!.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

புதிய பெண் பிஷப் ஒருவர் ஆசியாவிலேயே
நம் CSIயில் முதலாவதாக தெரிந்தெடுக்கப்பட்டார்:
 
pushpa-lalitha.jpg
Bishop Rt.Rev.E.Pushpa Lalitha

CSI & CNI சரித்திரத்தில் ஆசியாவிலேயே ஒரு பெண்ணை பிஷப்பாக தெரிந்தெடுக்கப்பட்ட வேத விபரீதம் தென் இந்தியாவில் CSI சபைகளில் ஏற்பட்டுள்ளது. தென் இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் ஒரு பெண் ஆயரான Rev.E.Pushpa Lalitha அவர்கள் CSI சினாட் பிஷப்பாகதெரிந்தெடுக்கப்பட்டுவிட்டார்.

இதற்கு நம் மாடரேட்டர் Rt.Rev.தேவகடாச்சம், மற்றும் உள்ள நம்சினாட் பொறுப்பாளர்கள், தமிழ்நாட்டு சினாட் மெம்பர்கள் யாவரும் உடந்தை. நம் தமிழ்நாட்டு சினாட் மெம்பர்கள் யாரும் இதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தாக தெரியவில்லை. கர்த்தர் அங்கீகரிக்காத காரியத்துக்கு நம் தமிழ்நாட்டு ஆயர்கள், சினாட் மெம்பர்கள் யாவரும் உடந்தையாக இருந்தார்கள் என்பதை அறியும்போது நம் தமிழ் CSI சபையில் உள்ள எல்லாருக்கும் அது தலைக்குனிவாகும்.

star2.gif12x12.gifபெண்களால் எந்த வேலையையும், ஊழியத்தையும் செய்யமுடியும். ரோம 16ம் அதிகாரத்தில் முழுவதும் பெண் ஊழியக்காரர்களைப்பற்றி குறிப்பிட்டுள்ளது. பிரிஸ்கில்லாள் என்ற பெண் மூலமாக இரண்டு சபைகள் உருவாகியுள்ளது. இவைகள் எதையும் நான் மறுக்கவில்லை.

ஆனால் சபையில் ஆயர் (இடையன்), மேய்ப்பன் ஊழியத்தை பெண்கள் செய்ய வேதம் அனுமதிக்கவில்லை. 1கொரி 14:34,35, 1 தீமே 2:11-14இந்த வசனங்களை வாசியுங்கள்.

star2.gif12x12.gifசபைகளில் உங்கள் ஸ்தீரிகள் பேசமாமலிருக்க்கடவர்கள். பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை. அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும். வேதமும் அப்படியே சொல்லுகிறது.

star2.gif12x12.gifஅவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள். ஸ்தீரிகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே.

star2.gif12x12.gifஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள்.

star2.gif12x12.gifஉபதேசம் பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை. அவள் அமைதலாயிருக்கவேண்டும்.

star2.gif12x12.gifஎன்னத்தினாலெனில் முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்.

star2.gif12x12.gifமேலும் ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை. ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.

star2.gif12x12.gifபிஷப்.... ஒரே மனைவியை உடையவனாக இருக்கவேண்டும். 1தீமோ3:2, 1 தீமோ 3:1-7, தீத்து 1:5-7.

star2.gif12x12.gifநான் மனுஷனையோ, தேவனையா (யாரை) பிரியப்படுத்தப்பார்க்கிறேன். நான் இன்னும் மனுஷரை பிரியப்படுத்துகிறவனாகயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரன் அல்லவே!. கலா 1:0.

 

கேரளா C.S.I. ஆயர் ஒருவர் தன்னுடைய
மனவேதனையோடு ஜாமக்காரனுக்கு எழுதிய கட்டுரை:
சபைமேய்ப்பன் (பாஸ்டர்) அல்லது ஆயர் ஊழியம்
பெண்களுக்கு வேதம் அனுமதிக்கிறதா?

பொதுவாக பெண்களுக்கு சம அந்தஸ்து, அதிகாரம், பதவி இவைகள் வகிக்க உரிமை உண்டா? என்பது அரை நூற்றாண்டு காலமாக பேசப்படும் சர்ச்சைக்கான விஷயமாகும். ஆனால் இன்று நாட்டை ஆள்வதிலிருந்து, விமானம் ஓட்டுவதிலிருந்து, போலீஸ், ராணுவம் போன்ற கடினமாக வேலைகளைகூடபெண்களும் செய்யமுடியும் என்பதை நிரூபித்து கொண்டிருப்பதை கண்கூடாக காண்கிறோம். அதனால் இப்போது சபையிலும் பெண்கள் மேய்ப்பனாக (பாஸ்டராக) ஆயராக, பிஷப்பாக பெண்கள் ஏன் பொறுப்பெடுக்கக்கூடாது? ஏன் அவர்களை இந்த ஊழியங்களில் ஒதுக்கவேண்டும் என்று பலரால் இப்போது பேசப்படுகிறது.

பெண்களுக்கென்று சரீரத்தில் மாதம் ஒருமுறை ஏற்படும் சில பெலவீனங்களினால் அவர்களை சபை ஊழியத்திலிருந்து தள்ளிவைப்பது எந்த விதத்தில் நியாயம் என்று பெண்கள் இப்போது எல்லா இடங்களிலும் போர் கொடி பிடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

வேதத்தில் மேலே குறிப்பிட்டபடி பெண்களுக்கு வேதத்தில் ஊழியத்தில் பலவித பங்களிப்பு உள்ளபோது நாம் ஏன் அவர்களை மேய்ப்பன் ஊழியத்தில்மட்டும் தள்ளிவைக்கவேண்டும்?.

 

இயேசுகிறிஸ்துவின் பார்வையில் பெண்களின் ஊழியம் எப்படிப்பட்டது?

இயேசுகிறிஸ்துவை மரியாள் பெற்றெடுத்ததால் இன்று உலகமெல்லாம் உள்ள சில கிறிஸ்தவ சபைகள்மரியாளுக்கு தெய்வத்தின் அந்தஸ்து கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

யோவ 4:7-39 சமாரிய ஸ்தீரியைப்போல ஆவிக்குரிய விஷயத்தில் சமாரிய பெண்ணோடு ஒப்பிட வேறு யாரும் இல்லை. அவள் சாட்சியின் மூலம் ஏராளமான பெண்கள் இயேசுகிறிஸ்துவை விசுவாசித்தார்கள் என்றாலும் கிறிஸ்துவால் அனுப்பப்பட்ட அப்போஸ்தலர் கூட்டத்தில் ஒரு பெண்ணையும் இயேசுகிறிஸ்து தெரிந்தெடுக்கவில்லை ஏன்?. யோ12ம் அதிகாரத்தில் பெத்தானியா வீட்டில் பல ஆவிக்குரிய இரகசியங்களை இயேசுவின் பாதத்திலிருந்து படித்த சாட்சியுள்ள அந்த பெண் மரியாளுக்கு ஏன் இயேசுகிறிஸ்து ஊழியம் கொடுக்கவில்லை?. இந்த பெண் இயேசுவை மிகவும் நேசித்தவள் என்பதை லூக் 7:47ல் கூறப்படுகிறது. பெண்களின் ஊழியத்தைக்குறித்து அதன் முக்கியத்துவத்தைக்குறித்தும் இயேசுகிறிஸ்து போகுமிடமெல்லாம் புகழ்ந்து பேசினாலும், பெண்களை மேய்ப்பன் (பாஸ்டர்) ஆயர் ஊழியத்துக்கு ஏன் தெரிந்தெடுக்கவில்லை. மாற் 14:9. இயேசு 12 பேரை அப்போஸ்தலர்களாக தெரிந்துகொண்டார். அதன்பின் அநேக பெண்களையும், தன் ஊழியத்தில் சேர்த்துக்கொண்டும், அப்போஸ்தலர் ஸ்தானத்தை இயேசுகிறிஸ்து ஏன் பெண்களுக்கு கொடுக்கவில்லை?. யோவ 6:70,லூக் 6:13, மத் 15ம் அதிகாரத்தில் கானானிய ஸ்திரீயின் பதிலைக்கேட்டு இவள் எல்லாரையும்விட விசுவாசத்தில் உயர்ந்தவள் என்று புகழ்ந்திட்டும் அப்போஸ்தல ஊழியத்தில் ஒரு பெண்ணைக்கூட கர்த்தர் தெரிந்தெடுக்காதது ஏன்? ஒருவேளை உலக சமூக மக்களுக்கு பயந்ததால், அல்லது யூத கலாச்சாரத்துக்கு பயந்ததாலா? இயேசுபெண்களை மேய்ப்பன் (பாஸ்டராக) ஆயராக தெரிந்தெடுக்காதிருந்தார்? ஒருபோதும் அல்ல. வசன அடிப்படையிலும், அவருடைய கொள்கை அடிப்படையிலும் அந்த ஊழியர் பதவியை பெண்களுக்கு இயேசு கொடுக்கவில்லை.

வேதத்தில் தீர்க்கதரிசனத்திற்கும், வசனத்திற்கும் எதிராக எதுவும் நடக்கக்கூடாது என்பதில் இயேசுகிறிஸ்து கவனமாக இருந்தார்.

இயேசுவை சிலுவையில் அறைந்தபோது பல ஆண்கள் ஓடிப்போனார்கள். ஆனால் பெண்கள்தான்தைரியமாக அங்கு நின்றார்கள். இயேசு உயிர்த்தெழுந்தபோது முதல் தரிசனம் கிடைக்க மரியாளுக்குதான் அந்த பாக்கியம் கிடைத்தது. இருட்டாக இருந்தாலும் கல்லறைக்கு செல்லும் தைரியம் பெண்ணான மரியாளுக்கு இருந்தது. இயேசுவின் மரணத்துக்குபின்னும் இயேசுவை நேசிக்கும் அன்பும், தைரியமும்பெண்ணான மரியாளுக்கு இருந்தது. இத்தனை தைரியம், இத்தனை சாட்சியுள்ள வாழ்க்கை. வேறு எந்த ஆணுக்கும் இல்லாதிருந்தது. என்றாலும் ஒரு பெண்ணையும் இயேசு கிறிஸ்தவ ஊழியத்தில் தலைமை பொறுப்பை எங்கும் எந்த இடத்திலும் கொடுக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும். இயேசு பரமேறிய பிறகு மேலறையில் 120 பேர்களோடு இயேசுவின் தாயும் மற்ற பெண்களும் அங்கு இருந்தபோதும் மரித்துப்போன யூதாஸ்காரியத்துக்கு பதிலாக குலுக்கு சீட்டு இட்டு ஒருவனை தெரிந்தெடுக்க அப்போது அப்போஸ்தலர்கள் ஒரு ஆணைத்தவிர எந்த பெண்ணையும் அவர்கள் யோசிக்கவில்லை. குலுக்கு சீட்டில் மத்தியாஸ் பெயர் வந்தது. ஆனால் அங்கிருந்த மற்ற பெண் ஊழியக்காரிகள் யாரும் அந்த அப்போஸ்தல அந்தஸ்து தங்களுக்கு வேண்டும் என்றோ? அந்த சீட்டில் பெண் பெயரையும் சேர்க்கவேண்டும் என்றோ அங்கு கூடியிருந்த எந்த பெண்களும் உரிமை கொண்டாடவில்லை!.

 

அப்போஸ்தலர்களின் பார்வையில் பெண்களின் ஊழியம்:

பெண்களைக்குறித்து தாழ்வாக எழுதியவர் பெண்களை வெறுக்கிறவர் என்றெல்லாம் இப்போதுள்ள சில வேத சாஸ்திரிகளால் குற்றம் சாட்டப்படுகிறவர் பவுல் அப்போஸ்தலராவார். என்றாலும் 2 பேது 3:15ல் பேதுரு பவுலைக்குறித்து சாட்சி கூறும்போது அவர் இயேசுகிறிஸ்துவின் தாசன் என்றும், விசுவாசத்தின் ஆழத்திலிருந்து முத்துக்களை எடுத்து தந்தவர் என்றும், பவுல் ஞானத்தில் பூர்ணமுள்ளவன் என்றெல்லாம்பேதுரு மூலமாக சாட்சிபெற்று இருந்தார். ஆகவே பவுல் பெண்களைக்குறித்து தாழ்வாக கருதுகிறார் என்ற குற்றச்சாட்டு முட்டாள்தனம் என்று பேதுரு கூறுகிறார். அப் 6ம் அத்தியாயத்தில் ஊழியத்துக்காகதெரிந்தெடுத்த கூட்டத்தில் விதவைகள், மற்றும் பெண்கள் பல விசுவாசிகள் அங்கிருந்தாலும்,ம் அங்கிருந்தவர்களில் 7பேரை பந்தி விசாரிக்கும் ஊழியத்தில் தெரிந்தெடுக்கும்போது அத்தனை பேரும் ஆண்களாகவே தெரிந்தெடுத்தார்கள். அங்கு எந்த ஒரு பெண்ணையும் தெரிந்தெடுக்கவில்லை!. முதல் அதிகாரத்தில் பெண்களுக்கு எந்த பதவியையும் கொடுக்காமல் மத்தியாசை யூதாஸ் காரியூத்துக்கு பதில் தெரிந்தெடுத்தது பட்ச்சபாதகமாக காணப்பட்டிருக்குமானால் அப் 2ம் அதிகாரத்தில் கிடைத்த பெந்தேகோஸ்தேயின் அற்புதமான பரிசுத்தாவியின் அந்த அனுபவம் அங்கிருந்த பெண்கள் உட்பட அத்தனைப்பேருக்கும் கிடைத்திருக்குமோ?. பெண்களை சேர்க்காமல் ஆண்களான 7 பேர்களை மட்டும் தெரிந்தெடுத்தது அநியாயமாக இருந்திருக்குமானால் அந்த 7பேரில் ஒரு ஆளான ஸ்தேவான்அற்புதங்களும், அடையாளங்களும் செய்து இரத்த சாட்சியாக மரிக்கும் பாக்கியம் கிடைத்திருக்குமா?.ஸ்தேவான் ஊழியம் மூலமாக ஆத்துமாக்களின் எண்ணிக்கை பெருகியிருக்குமா? யூத ஆசாரியர்கள் பலர் ஸ்தேவான் மூலமாக கிறிஸ்துவின் விசுவாசிகளாக மாறியிருப்பார்களா?

star2.gif12x12.gifநன்றாக ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். அந்த காலத்தில் பெண்களையும், கர்த்தர் வல்லமையாக உபயோகித்ததால் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்கள். அது சபை ஒழிந்துபோக வேண்டுமானால் சபையில் உள்ள பெண்களை அழிக்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் பெண்களை ஜெயிலில் அடைத்தார்கள். அப் 8:3. அப் 8:!12ல் பிலிப்பு ஊழியம் மூலம் முதலில் இரட்சிக்கப்பட்டவர்கள் பெண்களாக இருந்தார்கள். இந்த பெண்கள் மூலமாக சபை பெரிதும் வளர்ந்தது என்றாலும் பெண்களுக்கு அப்போஸ்தல பதவியையோ, ஆசாரிய ஊழியத்துக்கு சமமான எந்த ஊழியத்ததையும் பெண்களுக்கு கொடுக்கப்படவில்லை.

அப் 9:39 யோப்பாவில் தபித்தாள் என்ற பெண் பேதுரு மூலமாக மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டவள். மேலும் தபித்தாள் அநேகரால் நல்ல சாட்சி பெற்றவளாக இருந்தும், ஜெபகுழுக்களை அவள் தொடங்கி பலரை ஆதாயப்படுத்தியும் அவளுக்கு ஊழியத்தில் தலைவியாக ஒரு பதவியையும் கொடுக்கவில்லை.

பெண்களை நாயைப்போல் அலட்சியப்படுத்தி அடிமைப்போல, பெண்களை நடத்திய அந்தகால கட்டத்திலேயே அப் 13:50ல் கனம் பொருந்திய பெண்களின் வார்த்தைக்கு மதிப்பு இருந்தது என்றாலும்,கனம் பொருந்திய விசுவாச பெண்கள் மிக அதிகமாக ஆதி சபையில் இருந்தபோதும் அப் 14:23 சபைகளில்ஆண்களைத்தான் மூப்பன்மார்களாக நியமித்தார்கள்.

அப் 16:14 லீதியாள் என்ற பெண் ஊழியக்காரி மூலமாக பலர் இயேசுவை ஏற்றுக் கொண்டார்கள். அத்தனைபேரும் ஞானஸ்நானம் பெற்றார்கள். பெரிய ஜெபக்குழுவை அவள் தன் வீட்டில் நடத்திக்கொண்டிருந்தாள். பவுலும்-சீலாவும் அந்த கூட்டத்தில் பேச அழைக்கப்பட்டிருந்தார்கள். ஆகவே அந்த வீட்டிலும் அன்றைய கிறிஸ்தவ சமூகத்திலும் பெண்களுக்கு தனி மதிப்பு இருந்தது. அவர்கள் உதாசீனம் செய்யப்படவில்லை என்பது அறிய முடிகிறது.

பவுல் பெண்களை உதாசீனப்படுத்துகிறவர் என்று இப்போது கூறுகிற சிலருக்கு 1 கொரி 7:3,4ல்மனைவியை புருஷன் கனப்படுத்தவேண்டும் என்றும் புருஷனின் சரீரத்துக்கு அவன் அல்ல அவன்மனைவிக்குதான் அதிகாரம் என்று புருஷன் மனைவியை கைவிடக்கூடாது என்றும் பவுல்தெளிவாககூறி பெண்களுக்கு மதிப்பளித்து எழுதுகிறார். இப்படிப்பட்டவராகிய பவுல் எப்படி பெண் உரிமைக்கு எதிரானவர் என்று கூறமுடியும்.

1கொரி 11,14ம் அதிகாரங்களில் பவுல் எழுதுவதை சிலர் தவறாக வியாக்கியானம் செய்கிறார்கள்.கிறிஸ்துவின் தலை தெய்வம் - புருஷனின் தலை கிறிஸ்து - ஸ்திரீயின் தலை புருஷன் என்று எழுவது அங்கிகரிக்கமுடியாதது என்று கூறலாமா? பெண் புருஷனின் மகிமையாகிறாள் என்று கூறப்படும்போதுபெண் இல்லாமல்போனால் புருஷனுக்கு மகிமை இல்லையே?.

1 கொரி 11:10ல் பெண்கள் தூதர்களிமித்தம் முக்காடு இடவேண்டும் என்று கூறுவதை தவறாக வியாக்கியானிக்கக்கூடாது. முக்காடு பெண்களை கனப்படுத்தும் செயலாகும். மற்றபடி அவர்களை அடிமை ஆக்கும் காரியமல்ல.

For this ought the women to have power on her head because of the angles (KJV). கர்த்தருக்குள் புருஷன் இல்லாமல் மனைவியில்லை - மனைவியில்லாமல் புருஷன் இல்லை என்று பவுல் கருதுகிறார். இதன்மூலம் பெண்-ஆண் இருவரையும் சமமாகத்தான் பவுல் கருதுகிறார்.

ஆனால் இந்த பிரச்சனை அந்த காலத்தில் பெரிய சர்ச்சையாக புதிய ஏற்பாட்டு சபையில் இருந்தது.

1கொரி 11:13 இந்த விஷயம் அந்த காலத்தில் வாக்குவாதமாக இருந்தது. அதனால்தான் பவுல்வாக்குவாதம் கர்த்தரின் சபைக்கு கிடையாது என்றார்.

star2.gif12x12.gifஅந்த கால சபையில் தீர்க்கதரிசனம், வெளிப்பாடு பிரச்சனைகள் காணப்பட்டது. அப்படியேஅந்நியபாஷை, பரவசபேச்சு இவைகள் யாவும் எல்லை மீறி போனாதால் குறிப்பாக பெண்கள் உணர்ச்சிவசப்படுவதில் பலவீனமானவர்கள், ஆராதிப்பதிலும், பாடுவதிலும் பெண்கள் சத்தம்தான் மிக அதிகமாக காணப்பட்டது. ஆகவே பவுல் அவைகளை கட்டுப்படுத்தும் விதமாக கண்டிக்கும் விதமாக பெண்களைக்குறித்து எழுதவேண்டியதானது!.

 

பழைய ஏற்பாட்டில் பெண்களின் செயல்:
 
csi2.jpg

ஒரு மனைவியானவள் புருஷனுக்கு எதிராக அந்நிய தெய்வ விக்கிரங்களை வணங்குகிறவளாக இருந்தாள். அவள் ராகேல் ஆகும். ஆனால் விசுவாச பிரயாணத்தில் தன் புருஷன் ஆராதிக்கும் தெய்வத்துக்கு விரோதமாக தான் இனி செயல்படக்கூடாது என்று தீர்மானித்து அவள் வழியிலேயே அந்த விக்கிரகங்களையெல்லாம் குழித்தோண்டி புதைத்துவிட்டு புருஷனின் விசுவாச ஜீவியத்துக்குள்இணைந்துவிட்டாள். ஆதி 35:4.

star2.gif12x12.gifஅடுத்தது, பெண்ணாகிய மிரியாம் அக்காலத்தில் தலைவர்பதவிக்காக போட்டியிட்டாள். எண் 12:1. தர்க்கம் செய்தாள். மோசேயின் மனைவியை சுட்டிக்காட்டி ஒப்பிட்டு பிரச்சனை உண்டாக்கியதால் மிரியாம் குஷ்டரோகத்தால்தண்டிக்கப்பட்டாள். அதனால் அவள் சரீரம் அழுகி நாற்றம் எடுத்து பாளையத்துக்கு புறம்பே தள்ளப்பட்டாள்.கட்டாயப்படுத்தி மற்றவர்மேல் குற்றம் சுமத்தி ஒரு ஊழியத்தை அல்லது பதவியை ஏற்க நினைப்பதின் பழைய ஏற்பாட்டின் விளைவை கவனிக்கவும்.

நியாயப்பிரமாணத்தோடு ஒத்துவராததும், அப்போஸ்தலர்கள் அனுமதிக்காததுமான பெண் பதவியை வலுகட்டாயமாக பறித்தெடுத்ததால் அதன் விளைவு எப்படியிருக்கும் என்பதை உணரவேண்டும்.

எண் 16ம் அதிகாரத்தில் அபிஷேகிக்கப்பட்ட மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராக 250 பேர்கள் எழும்பி 4 பேர்களின் தலைமையை குறித்து போட்டியிட்டபோது மோசே அவர்களை பார்த்து கர்த்தருக்கு விரோதமான தன்மைக்காக போட்டியிடுவது ஆபத்து என்று எச்சரித்தார்.

ஊழிய தலைமை கர்த்தரால் தெரிந்தெடுக்கப்படுவதால் அது தேவ பார்வையில் மிகவும் ஆபத்தானதாகும். ஜாக்கிரதை!.

லேவி 10:6ல் ஆரோனின் பிள்ளைகளாக இருந்தாலும் ஜனங்களை திருப்திபடுத்த நாதாபும், அபியூவும்அந்நிய அக்கினியை பலபீடத்தில் கொண்டுவந்ததால் லேவி 10:6ல் சர்வ சபையின் மேலும் தேவகோபம்உண்டாக காரணமாக அமைந்தது.

லேவி புத்தகத்தில் பெண்கள் மாதவிடாய் காலத்தின் தீட்டை குறித்து எழுதப்பட்டதால் பெண்கள் தலைமை ஏற்பதில் அதையே தடையாக கருதலாமோ! என்று வாக்குவாதம் உண்டு. இப்போது மாதவிடாய் இரத்தபோக்கை நிறுத்த பல வைத்தியங்கள் உண்டு.

லேவி 15ம் அதிகாரம் முழுவதும் வாசித்தால் புருஷனையும் தீட்டுப்படுவதில் பெண்களுக்கு சமமாக கூறலாம்.

புருஷனின் விந்து ஸ்கலிதம் லேவி 15:19 பெண்களின் மாதவிடாய் தீட்டுக்கு சமம். லேவி 15:1-18. மேலும் ஆண்களின் குறிப்பிட்ட இந்த விந்து ஸ்கலிததீட்டு பெண்களின் மாதவிடாயைவிட பெரிய தீட்டாக கருத இடம் உண்டு. இதன் காரணமாகத்தான் ஸ்தீரியை ஊழியத்தில் சேர்க்கவேண்டுமானால் 1 தீமோ 5:9ல் பவுல் கூறுவது 60 வயதுக்கு கீழே உள்ள இளம்விதவைகளை சேர்க்கவேண்டாம் என்றார்.

இப்படிப்பட்ட வயதுமுதிர்ந்த ஸ்தீரிகளாக தெபோரா, எஸ்தர், மகதலேனா மரியாள், பெத்தானி மரியா, யாக்கோபின் அம்மா மரியா இவரெல்லாரும் பெண்களின் ஊழியத்தில் பிரதானமானவர்கள் என்றாலும் இவர்கள் யாரும் திருவிருந்திலோ (பரிசுத்த மேஜையிலோ), சபை முக்கிய ஸ்தானத்திலோ நிற்க விரும்பவில்லை.

star2.gif12x12.gifசொந்த குடும்பத்தையும், பிள்ளைகளையும் கர்த்தருக்கென்று வளர்த்துவது பெண்களின் ஊழியத்திலேயே மிக சிறந்த ஊழியமாகும். பெண்களுக்கு சபை பாஸ்டர் (ஆயர்), பிஷப் என்ற பதவியைவிட குடும்பத்தை ஆவிக்குரிய வழியில் நடத்துவதும் பிள்ளைகள் கர்த்தருக்கென்று தெய்வ பயத்தில் வளர்துவதுமே மிக உயர்ந்த ஊழியம் ஆகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மெத்தடிஸ்ட் சபை ஆலயம் வியாபார கடையாக மாறியது:
 
ari01.jpg

ஆலயம் கட்ட வழியில்லாமல் எவ்வளவோ சபை மக்கள் தவித்துக்கொண்டிருக்க மெத்தடிஸ்ட் மிஷனரிகள் அரும்பாடுபட்டு கொடைக்கானல் மலை ஏறி மிக பிரம்மாண்டமான மெத்தடிஸ்ட் ஆலயத்தை கட்டியிருக்கிறார்கள். ஆலயத்தைச்சுற்றி பல கோடி மதிப்புள்ள பிரம்மாண்டமான நிலம்.

மெத்தடிஸ்ட் சபை ஊழியர்கள் சரியானப்படி சபையை நடத்தாததால் சபை சிதறடிக்கப்பட்டு சபை மக்கள் அருகில் உள்ள CSI ஆலயத்தில் இணைந்தார்கள். மெத்தடிஸ்ட் ஆயரும் தன் ஊருக்கு திரும்பி சென்றுவிட்டார். சென்னையை தலைமையிடமாக கொண்ட மெத்தடிஸ்ட் சபை பிஷப்மார், பொறுப்பாளர்கள் திட்டமிட்டு இரகசியமாக ஆலயத்தைச் சுற்றியுள்ள நிலங்களை Shopping Complex கட்ட பல கோடிகளுக்கு விற்றுவிட்டனர். இப்போது அங்கு கட்டிடம் எழும்பிக்கொண்டிருக்கிறது என்று கேள்விபட்டபோது மனம் வேதனைப்படுகிறது. அந்த மெத்தடிஸ்ட் ஆலயம் பல வருடங்களாக வெறுமனே பூட்டிக்கிடப்பதால் அந்த ஆலயத்தை அசம்பளீஸ் ஆஃப் காட் சபையினர் விலைக்கு கேட்டுப்பார்த்தனர். மற்ற சபைக்கு விலைக்கு கொடுத்தால் மெத்தடிஸ்ட் ஸ்தாபனத்துக்கு அவமானமாக போய்விடும் என்று அதை துணிக்கடைக்கு (Textiles) வாடகைக்கு கொடுத்துவிட்டனர். ஆலயத்தின் ஆயர் அறையை ஒட்டியுள்ள பாகங்களை தங்கும் விடுதியாக்கி பெண்களை திருட்டுதனமாக அழைத்துவந்து டூரிஸ்ட்கள் போல அந்த ஆலய அறைகளில் தங்கி ஆலயகட்டிடத்தை கறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்காகவா ஜான்வெஸ்லி மிஷனரி மெத்தடிஸ்ட் சபையை ஸ்தாபித்தார்?. ஆலய முகப்பில்சிலுவை கம்பீரமாக இருக்கிறது. (மெத்தடிஸ்ட் சபையின் எம்பளம்) அடையாள சின்னம் மட்டும் அப்படியே இருக்கிறது. சிலுவையையும், மெத்தடிஸ்ட் அடையாளத்தையும் இவர்கள் விட்டுவைத்தது ஆச்சரியமாக இருக்கிறது. இப்போது அவைகளை மெத்தடிஸ்ட் நிர்வாகத்தின் அடையாள சின்னமாக மாத்திரம் இருக்கிறது. மெத்ததெய்வ பக்தியுள்ள மற்ற சபை மக்கள் மெத்தடிஸ்ட் நிர்வாகிகளின் இந்த அலட்சிய சிந்தையையும், வியாபார நோக்கத்தையும் கேள்விப்பட்டு வேதனையோடு பார்த்து செல்கின்றனர்.

இதை வாசிக்கும் தெய்வபயம் உள்ள தமிழ்நாட்டு ஊழிய பாரம் உள்ள ஊழியர்கள், குறிப்பாக மெத்தடிஸ்ட் சபையில் உள்ள கௌரவமுள்ள விசுவாசிகள் யாராவது கொடைக்கானலில் மிஞ்சியிருந்தால் இந்த ஆலயத்தில் மறுபடியும் ஆராதனை நடக்க ஏற்பாடு செய்யுங்கள் அல்லது மற்ற சபையினருக்காவது ஆராதிக்க வாடகைக்கு கொடுங்கள். தேவ ஆலயம் ஒருநாளும் விபச்சார விடுதியாக மாறக்கூடாது. வியாபார ஸ்தலமாகவும் மாறக்கூடாது?. மெத்தடிஸ்ட் தலைமை இதற்கான நடவடிக்கை எடுப்பார்களா?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வீடுகளில் சென்று ஜெபிக்கும் பொய் பேசும் பாஸ்டர்கள்

ஆவியில் வரம்பெற்ற தீர்க்கதரிசி என்று கூறிக்கொள்ளும் பாஸ்டர் ஒருவர் ஒரு கிறிஸ்தவ வீட்டிற்கு ஜெபிப்பதற்காகச் சென்றார். அந்த வீட்டில் ஓர் இளம்தாயார் தன் சகோதரியின் இரண்டு பெண் குழந்தைகளோடு இருந்தார். இப்பொழுது தீர்க்கதரிசி என்று கூறிக்கொள்ளும் அந்த பாஸ்டர் மகளே ஜெபிப்போம் என்றார். அந்த தாயாரும் முழந்தாழ் படியிட்டு ஜெபத்திற்கு தயாராய் நின்றுக்கொண்டிருந்தார். அந்த பாஸ்டர் உணர்ச்சி பொங்க ஜெபித்தார். "மகளே கடவுள் என்னோடு இப்போது பேசுகிறார். உனக்கு இரண்டு பெண் குழந்தைகளைக் கொடுத்த கர்த்தர் அடுத்ததாக ஓர் ஆண் குழந்தையை உனக்கு தருவதாக இப்போது என்னோடு சொல்லுகிறார்". ஜெபத்தில் நின்ற பெண், பாஸ்டர் ஜெபித்துக்கொண்டிருக்கும்போதே இடைமறித்து "ஐயா, என்னோடுள்ள இந்த 2 பெண்குழந்தைகளும் என்னுடைய சகோதரியின் பிள்ளைகள்" என்றாள். உடனே பாஸ்டர் சமாளித்து, "அதற்கு என்ன உன் சகோதரியின் பிள்ளைகளும் உன் பிள்ளைகளைப்போல்தானே. கவலைப்படாதே நிச்சயம் என்னோடு பேசிய கடவுள் உனக்கு ஓர் ஆண்குழந்தையைத் தருவதாக வாக்கு பண்ணுகிறார். அதில் மாற்றம் எதுவும் நிச்சயம் வராது" என்றார். ஜெபத்தில் நின்ற பெண் மறுபடியும் இடைமறித்து "ஐயா, எனக்கு ஏற்பட்ட சுகவீனத்தின் காரணமாக சில வருடத்துக்குமுன்பே என்னுடைய கருப்பை அகற்றப்பட்டுவிட்டது. இனி எப்படி எனக்கு பிள்ளைப்பிறக்கும்?" என்றாள். மறுபடியும் பாஸ்டர் சமாளித்தார். "மகளே, கவலைப்படாதே? உலர்ந்தஎலும்புகளை உயிரடையச் செய்கிறவர் நம் கர்த்தர். இல்லாதவற்றை புதிதாய் உருவாக்கிட அவரால் கூடும். புதிதாக ஒரு கருப்பையை உருவாக்கி உனக்கு வாக்குளித்தப்படி குழந்தை பிறந்திட கர்த்தர் வழி செய்வார், கவலையைவிடு. திடன்கொள்.அல்லலூயா - ஸ்தோத்திரம்" என்று கூறி அவசரமாக காணிக்கைகூட வாங்காமல் ஜெபத்தை முடித்து அந்த ஊழியர் புறப்பட்டுவிட்டார். அதன்பின் அந்த ஊர் பக்கமே அந்த பாஸ்டர் வரவில்லை என்று கூறினார்கள். இப்படி தீர்க்கதரிசனம் என்றும் கர்த்தர் சொன்னார் என்றும் கூறிக்கொண்டுவரும் எந்த ஊழியரையும் உங்கள் வீட்டில் சேர்க்காதீர்கள். இப்படிப்பட்ட ஊழியர்கள் இப்போது பெருகிப்போனார்கள்! எச்சரிக்கை!

http://www.jamakaran.com/tam/2013/october/arivippugal.htm



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஜெபத்தால் பணத்தை பெருக்குவதாக மோசடி்
2 பெண்கள் உட்பட மேலும் 4 பேருக்கு வலை

திருநெல்வேலி மே:21. தினமலர்: வாசுதேவநல்லூர் அருகே ஜெபம் செய்து நகை மற்றும் பணத்தைபலமடங்கு பெருக்குவதாக கூறி 11 லட்சம் ரூபாய் மோசடி செய்த 2 பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே சங்கனாபேரி என்ற ஊரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரை சில மாதங்களுக்கு முன்பு சந்தித்த, அதே பகுதியைச் சேர்ந்த ராமராஜா, அவரது மகன் ஜெயபிரபு, கணேசன் மனைவி கிரேஸ், கருத்தபாண்டி மனைவி செல்வி ஆகியோர் அவர்களை நோக்கி உங்கள் வீட்டிலுள்ள நகை, பணத்தை எங்களிடம் தந்தால் அதற்காக நாங்கள் ஜெபபீடத்தில் வைத்து ஜெபம் செய்தால் அது பல மடங்காக பெருகும் என்று கூறினார். இதை நம்பிய சுப்பிரமணியன், 24 பவுன் நகை மற்றும் 5 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை அவர்களிடம் கொடுத்துள்ளார். அதனை வாங்கிக்கொண்ட ஜெயபிரபு, "நாங்கள் தினமும் உங்கள் பணம், நகைக்காக ஜெபம் செய்கிறோம். தொடர்ந்து நாங்கள் ஜெபம் செய்து வந்தால் பீரோவில் உள்ள உங்கள் பணம் 2 மாதத்தில் பல மடங்காக பெருகிவிடும். 2 மாதம் கழித்து வந்து நகை மற்றும் பணத்தை திரும்ப வாங்கிக்கொள்ளுங்கள்" என்று கூறி, சுப்பிரமணியனை அனுப்பியுள்ளார். ஆனால் 2 மாதங்கள் கடந்த பிறகும் ஜெயபிரபு நகை மற்றும் பணத்தை சொன்னபடி கொடுக்கவில்லை. அதன் பின்னர் ஒருநாள் அந்த குடும்பத்திலுள்ள 4 பேரும் தலைமறைவாகிவிட்டனர். இதுகுறித்து சுப்பிரமணியன் நெல்லை எஸ்பி.விஜயேந்திரபிதரியிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின்பேரில் வாசுதேவ நல்லூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) இளஞ்செழியன் விசாரணை நடத்தி பெந்தேகோஸ்தே சபை ஜெப வீரர்களான ஜெயபிரபு அரவது தந்தை ராமராஜா செல்வி கிரேஸ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

star2.gif12x12.gifரூபாய் இரட்டிப்பு மோசடியைக்குறித்து ஜாமக்காரனில் முன்பே வாசித்திருப்பீர்கள். 2000 காணிக்கை திறப்பின் வாசலுக்கு கொடுத்தேன். 10 லட்சம் கிடைத்தது. ஜெபகோபுரத்துக்கு கொடுப்பேன் என்று நேர்ச்சை செய்தேன். உடனே 80 லட்சத்துக்கு ஒரு புதுவீடு வாங்க கர்த்தர் கிருபை செய்தார் என்று ஒவ்வொரு மாதமும் சில ஊழியர்களின் பத்திரிக்கையில் சாட்சி கடிதங்களையும் அவர்கள் ஊழிய விளம்பரங்களையும் வாசித்திருப்பீர்கள். மேலே வாசித்த பண இரட்டிப்பு மோசடிக்கும் இந்த குறிப்பிட்டஅற்புத ஊழியர்களுக்கும் வித்தியாசம் இல்லையே!. ஊழியர்கள் ஜாக்கிரதை!.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கோயமுத்தூர் டையோசிஸ்க்கு எச்சரிக்கை

அன்று CSI வடக்கு கேரளாவில் பிஷப் எலக்ஷன் நடந்தும், திருமண்டலத்தில் பலர் பிஷப் லிஸ்டில் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் பிஷப்பாக வராதபடி தடைகளை நீதிமன்ற Stay ஆர்டர் மூலமாக உண்டாக்கினார்கள். இது பல மாதமாக முடிவுக்கு வராமல் நீண்டுபோனதால் சினாட் கமிட்டி CSI சட்டப்படி தாங்களாகவே Rev.George Isaac அவர்களை தெரிந்தெடுத்து வடக்கு கேரளா CSI திருமண்டலத்திற்கு பிஷப்பாக நியமித்தார்கள். இவர் அந்த குறிப்பிட்ட திருமண்டல மக்களால் பிஷப்பாக ஜனநாயக முறைப்படி தெரிந்தெடுக்கப்படவில்லை. ஆனால் சினாட் நிர்வாக கமிட்டியினால்டையோசிஸ் மக்களின் விருப்பமில்லாமலேயே பிஷப்பாக நியமிக்கப்பட்டவர் ஆவார். இதுதான் CSI சினாடின் சட்ட ஒழுங்காகும். கோயமுத்தூர் CSI டையோசிஸ்சுக்கும் இப்படிப்பட்ட நிலைவராமல் பார்த்துக்கொள்வது நல்லது என்று இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இந்த கட்டுரையை 2013 செப்டம்பர் மாதம் 18ம்தேதி எழுதிமுடித்தேன். இந்த குறிப்பிட்ட தேதி வரை கோயமுத்தூர் டையோசிஸ்ஸில் தெரிந்தெடுக்கப்பட்ட பேனலில் வந்த நான்கு நபர்களில் ஒருவர் சில நீதிமன்ற தடைகளால் பிஷப்பாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலை நீண்டுபோனால் CSI சினாட் தலையிடவேண்டிவரும். நம் வேதத்தில் யோசேப்பு அறியாத பார்வோன் ஆட்சியில் இருந்தான் என்று எழுதப்பட்டதைப்போல் கோயமுத்தூர் டையோசிஸ்ஸிக்கு சம்பந்தபடாத வேறு டையோசிஸ்ஸிலிருந்து ஒரு ஆயரை CSI சினாட் பிஷப்பாக நியமிக்க வேண்டிவரும். தூத்துக்குடிடையோசிஸ்ஸில் இப்போது பொறுப்பில் இருக்கும் மதுரை ஆயர் பிஷப் பொறுப்பில் சினாட் நியமித்ததைப்போல் ஒருவரை சினாட் கட்டாயப்படுத்தி இவர்தான் கோயமுத்தூர் பிஷப் என்று நியமித்தால் டையோசிஸ் மக்கள் ஒன்றும் செய்யமுடியாது. கோர்ட்டுக்கும் போகமுடியாது!. அப்படி ஒரு நிலைவராதபடி இப்போதே சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்ற கேஸ்களை வாபஸ் வாங்கி ஒருவருக்கொருவர் ஒப்புவராகி எல்லாரும் இணைந்து ஜெபித்தால் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட நால்வரில் ஒருவர் பிஷப் ஆக அறிவிக்கப்படுவார். இப்போது பிஷப் பேனலில் தெரிந்தெடுக்கப்பட்ட நால்வரில் இரண்டுபேர்கள் மீது ஆதாரப்பூர்வமான பல குற்றச்சாட்டுகள் வருடங்களுக்குமுன்பே ஏராளமாக இருந்தது என்று கேள்விப்படுகிறோம். ஆனால் இனி வேறு வழியில்லை. இவர்களில் யாராவது ஒருவரை சீக்கிரம் பிஷப்பாக அறிவிக்கப்படவேண்டியது அவசியம். காரணம் கோவை திருமண்டலத்தில்பிஷப் இல்லாததால் ஏராளமான புதிய திட்டங்கள், முடிவுகள் எடுக்க முடியாதபடி இருக்கிறது. ஜெபிப்போம்.

star2.gif12x12.gifபிஷப்.ஜார்ஜ் ஐசக் அவர்கள் தன் கருத்துக்கு ஒத்துப்போகாதவர்களை தைரியமாக கண்டிப்பார். அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் ஆவிக்குரிய நடவடிக்கைகளில் தவறை கண்டாலும் அவர்களை வெளிப்படையாக கண்டித்து பேசிவிடுவார். அவர்கள் எவ்வளவு பிரசித்திப்பெற்ற ஊழியரானாலும் டையோசிஸ்க்குள் வருவதைகூட அவர் தடைசெய்ய தயங்கியதில்லை. சகோ.DGS.தினகரனின் இயேசு அழைக்கிறார் ஊழியம் வடக்கு கேரளா மலபாரில் நடத்த அனைத்து சபைகளும் பிஷப்மார்களும், பெந்தேகோஸ்தே பாஸ்டர்களும்,கத்தோலிக்கசபை பிஷப்மார்களும் இணைந்து நடத்த கூட்ட ஏற்பாடுகளை தொடங்கினார்கள். பல லட்சரூபாய் செலவில் கள்ளிக்கோட்டைநகரில் இயேசு அழைக்கிறார் கூட்டம் நடத்த விளம்பரமும் செய்தாகிவிட்ட நிலையில், கடைசி நேரத்தில் இயேசு அழைக்கிறார் அலுவலகத்திலிருந்து சகோ.தினகரன் அவர்களின் ஊழியத்துக்கு லட்சக்கணக்கான மிகப்பெரும் தொகையை கமிட்டி கொடுப்பதாக இருந்தால்தான்(DGS.தினகரன்) பிரசங்கிக்க வருவதாக கூறப்பட்டது. ஆனால் அவர்கள் இயேசு அழைக்கிறார் பொறுப்பாளர்கள் கேட்ட தொகை மிகப்பெரிய தொகையாக இருந்ததால் அவர்கள் கேட்ட அந்த தொகையில் பாதி மட்டுமே பொதுமக்களிடம் வசூலித்து தாங்கள் கொடுக்க இயலும் என்று Calicut-ல் கன்வென்ஷன் கமிட்டியில் அறிவித்தபோது பிஷப்.Rt.Rev.George Isaac அவர்கள் வெகுண்டு இயேசு அழைக்கிறார் கன்வென்ஷன் கமிட்டியை உடனே கலைத்துவிட்டு பணத்துக்காக பிரசங்கம் செய்யும் ஊழியர் இந்த கேரளத்துக்கே வரவேண்டாம் என்று வெளிப்படையாக அந்த கமிட்டியில் அறிவித்து அதை தினசரி செய்திதாளிலும் அறிவிப்பாக வெளியிட்ட அந்த செய்தி கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டோம். மேலும் இயேசு அழைக்கிறார் கூட்டங்கள் எங்கு நடந்தாலும் அவர்களின் மேடையில் வடக்கு கேரளா CSI திருமண்டலத்திலுள்ள ஆயர்கள் யாரும் கலந்துக்கொள்ள கூடாது என்றும், அவர்களின் மேடையில் எந்த ஆயரும் அமரக்கூடாது என்றும் பகிரங்கமாக தைரியமாக அறிவித்த கட்டளையிட்டு ஒரே பிஷப் இவர்தான் என்பது இந்தியா அனைத்திலும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

CSI மாடரேட்டரையே பதவியை விட்டு விலக கோரின முதல் பிஷப்

கேரளத்தில் பிரசித்திப்பெற்ற வானொலி நிகழ்ச்சி ஆத்மீக யாத்திரை என்பதாகும். அதில் பிரசங்கிப்பவர் சகோ.K.P.யோகன்னன் என்பவராவார். இவர் பிரசங்கம் மூலம் இரட்சிக்கப்பட்டவர்கள் குடியை நிறுத்தியவர்கள் மிக அதிகம். இவர் அத்தனை பிரச்சித்திப்பெற்ற பிரசங்கியார் ஆவார். இந்தியாமுழுவதிலும் இவருக்கு சுமார் 6000 சபைகள் உண்டு. விசுவாசிகளின் சபை Believers Church என்ற பெயரில் அத்தனை சபைகளும் இவர் ஸ்தாபித்ததாகும். இவரின் உண்மையான ஊழியத்தை அறிந்த உலக நாடுகளிலுள்ள வெள்ளையர்களின் ஸ்தாபனங்கள் இவருக்கு கோடிகோடியாக டாலர்களை அள்ளிக் கொடுத்தார்கள். இவரும் அந்தபணத்தை மிக உண்மையாக செலவழித்தார். நிறைய ஊர்களில் வேதாகம கல்லூரிகளை நிறுவினார். இப்போதும் கேரளாவில் திருவில்லா என்ற இடத்தில் பிரசித்திப் பெற்றமிகப்பெரிய வேதாகம கல்லூரியை நிறுவி இப்போதும் அதை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார். இந்தியாவிலேயே மிக அதிகமாக வெளிநாட்டு பணம் பெரும் 2 பெரிய ஸ்தாபனங்களில் 1). அமிர்தானந்தமாயி அம்மா அவர்களின் இந்துமத ஸ்தாபனமாகும். அதற்கு அடுத்தப்படியாக வெளிநாட்டுபணம் மிக அதிகம் பெறுபவர் பிஷப்.K.P.யோகன்னன் அவர்களின் ஸ்தாபனம்தான் என்று பத்திரிக்கையாளர்களின் கணக்கெடுப்பில் அறிவிக்கப்பட்டு பிரசித்தி பெற்றவர்.

பிஷப் ஆக ஆசை
 
yohannan.jpg
Bishop.K.P.Yogannan
(Believers Church)
 
kj_samuel_rtd.jpg
Most.Rev.K.J.SAMUEL (Rtd)

மிக எளிமையான ஊழியர் என்று எல்லாராலும் அறியப்பட்டசகோ.K.P.யோகன்னன் பிஷப் ஆகவேண்டும் என்று விரும்பினார். 6000 சபைகளுக்கு மேல் மிக அதிகமான சபைகளை உருவாக்கியதால் சகோ.கேபி.யோகன்னன் அவர்கள் பிஷப் ஆக பதவி ஏற்கவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டார். அந்த கட்டத்தில் இவரை பிஷப்பாக அபிஷேகம் செய்ய 5 பிஷப்மார்கள் தேவை. இவரின் பழைய பூர்வீக தாய் சபையான மார்தோமா சபையானது, பெந்தேகோஸ்தே பாஸ்டர் ஒருவரை நாங்கள் பிஷப்பாக அபிஷேகம் செய்யக்கூடாது என்று ஒதுங்கிவிட்டனர். எப்படியோ நம் CSI-யில் அன்றைய காலத்தில் மாடரேட்டராக இருந்த Most.Rev.K.J.SAMUEL அவர்கள் தன் பால்ய நண்பருக்கு உதவ முன்வந்தார்.

தென்இந்தியாவில் தன்னோடு சேர்த்து 2 பிஷப்மார்களும், வடஇந்திய CNI-யிலிருந்து 2 பிஷப்மார்களையும் எப்படியோ ஏற்பாடு செய்து அழைத்துவந்துவிட்டார். பாஸ்டர்.யோகன்னான் அவர்களுக்கு பெரும் தொகையை லஞ்சமாக கொடுத்ததால் அவர்கள் இந்த சாட்சியில்லா செயலுக்கு ஒத்துக்கொண்டார்கள். இதில் ஒரு முக்கிய பிஷப்புக்குமட்டும் 2 கோடி ரூபாய்கள் கொடுத்துள்ளார்கள். இந்த 5 பிஷப்மார்களையும் ஒன்றாககூட்டி அபிஷேக ஆராதனையை உலகமறிய நடத்தினார்கள். அனைத்து பத்திரிக்கைகளும் புகழதிருவல்லா நகரில் வைத்து CSI-யின், CNI-யின் 5 பிஷப்மார்கள்K.P.யோகன்னனுக்கு தலையில் கைகளை வைத்து அபிஷேகம் செய்துபிஷப்பாக பிரதிஷ்டை செய்ததாக அறிவித்தார்கள். இப்போதுதான் வடக்கு கேரளா பிஷப் Rt.Rev.Dr..ஜார்ஜ் ஐசக் அவர்கள் இது மிக மோசமான முன்மாதிரியாகும். மாடரேட்டரும், மற்ற பிஷப்மாரும் CSI, CNI சட்டத்தை தூக்கி எரிந்துவிட்டு ஒரு பெந்தேகோஸ்தே பாஸ்டரை பிஷப்பாக அபிஷேகித்தது கண்டிக்கத்தக்கது, தண்டிக்கத்தக்கது என்று அனைத்து தினசரி செய்திதாள்களுக்கும் பேட்டி கொடுத்தார். CSI-யில் அங்கமாயிருக்கும் ஒருவர் பெந்தேகோஸ்தே சபைக்கு சென்று முழுகி ஞானஸ்நானம் எடுத்தாலே CSI, CNI சட்டப்படி அவர்களைசபையைவிட்டு நீக்கி Excommunicate செய்துவிடுகிறோம். அப்படியிருக்க மாடரேட்டர் இந்த பெரிய சட்ட மீறுதலை நடத்தி மற்ற பிஷப்மார்களையும் அந்த தவறுக்கு உட்ப்படுத்தி நம் CSI சட்டத்தை மீறிவிட்டார். ஆகவே மாடரேட்டர் தன் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று அறிக்கை கொடுத்தார். ஆனால் குற்றச்சாட்டை விசாரித்து தீர்ப்பு கூறும் ஸ்தானத்தில் உள்ளவரே அந்த தவறை செய்ததால், யார் இந்த குற்றச்சாட்டுக்கு தீர்ப்புகொடுப்பது?. சட்டப்படி உதவி மாடரேட்டர் அந்த பொறுப்பெடுத்து மாடரேட்டரைதண்டிக்கவேண்டும். ஆனால் மாடரேட்டர் தன் பதவியை தீர்ப்பு கூறும்வரை தற்காலிகமாக ராஜினாமா செய்யவேண்டும். ஆனால் மாடரேட்டரே, மாடரேட்டர் பதவியை விட்டுக்கொடுக்கவிரும்பவில்லை. இதை அறிந்தவுடனே வடக்கு கேரளா பிஷப்பான Rt.Rev.Dr.ஜார்ஜ் ஐசக் தன் பிஷப் பதவியிலிருந்து ராஜினாமாசெய்து கேரளத்தில் அனைத்து CSI டையோசிஸ்களிலும் பெரும் பிரளயத்தையே உண்டாக்கிவிட்டார். ஏராளமான பிஷப்மார்கள், அரசியல்வாதிகள், கேரள முதல்மந்திரி ஆகிய பலர் இதில் தலையிட்டு பிஷப்.ஜார்ஜ் ஐசக் ராஜினாமாவை திரும்ப பெற வைத்தனர். அந்த அளவு நீதி நியாத்துக்காக போராடும் குணம் படைத்தவர்தான் மரித்த Rt.Rev.Dr.ஜார்ஜ் ஐசக் அவர்கள் ஆவார். இவர் மரணம் CSI, CNI சபைகளுக்கு பெரும் இழப்பாகும். லஞ்சப்பணம் கொடுக்காமல் பிஷப் பதவி பெற்ற இவருக்கு பிஷப் பதவி ஆசை இல்லாதவர் என்ற பெயர் இவருக்கு உண்டு. பிஷப் பதவிதான் இவரை தேடி வந்தது. இது CSI சபை சரித்திரத்தில் குறிக்கப்படவேண்டியதாகும்.

star2.gif12x12.gifஇன்று தமிழ்நாட்டில் பிஷப்பாக வரும் பலர் ஏதாவது ஒரு பெயரில் பெரிய தொகை கொடுத்துதான் பிஷப் பதவி பெற்றுக்கொள்ளும் அவமானகரமான நிலை இன்னும் தொடருகிறது. அப்படி பெரும்தொகை கொடுக்க பிஷப்பாக வரும் எந்த ஆயர்களாலும் முடியாது. ஆனால் அந்த ஆயருக்கு பின்னால் பெரும்தொகை கொடுக்க அதுவும் கோடிக்கணக்கில் பிஷப் சார்பில் பணம் கொடுக்க பெரும் செல்வந்தர்கள் காத்திருக்கிறார்கள். இவர்கள் தங்களுடைய சுய ஆதாயம் இல்லாமலா! இத்தனை பெரிய தொகையை இலவசமாக கொடுத்து ஒருவரை பிஷப்பாக கொண்டுவருவார்கள்?. தான் சொல்வதைப்போல் கீழ்ப்படியும் ஒருவர் பிஷப்பாக இருந்தால்தான் தனக்கும் தன்னை சார்ந்தவர்களின் பதவி உயர்வு, புதிய வேலை, இடமாற்றம், CSI சபைக்கான கடைகளை வாடகைக்கு விடுவது, இப்படி பல வகையில் நல்ல வருமானத்தை எதிர்ப்பார்த்துதான் லஞ்சப்பணம் கொடுத்து ஒருவரை பிஷப்பாக ஆக்குகிறார்கள். இந்த இரகசியத்தை என்னிடம் கூறியவர் ஒரு ஆயர். இவர் ஒரு காலத்தில் பிஷப் எலக்ஷனுக்கு நின்று அதிக ஒட்டு பெற்றும் பதவி கொடுக்கும் இடத்தில் கேட்ட கூடுதல் பணம் இவருக்காக கொடுத்து உதவ பணக்கார பணமுதலைகள் இல்லாததால் இவர் பிஷப் எலக்ஷனில் தோற்றுப்போனவர் ஆவார். இப்படியிருக்கிறது நம் CSI, லூத்தரன் சபை தலைவர்களின் பெருமை!.

star2.gif12x12.gifமரித்த பிஷப்.Rt.Rev.Dr.ஜார்ஜ் ஐசக் அவர்கள் விட்டுபோன அவர்களின் மனைவியின் ஆறுதலுக்காக ஜெபிப்போம். பிஷப் அவர்களுக்கு பிள்ளைகள் பிறக்கவில்லை. இவரைப்போல் தெய்வபயம் உள்ள ஜெபிக்கும் பிஷப் ஒவ்வொரு CSI டையோசிஸ்க்கும் கிடைக்கவேண்டும் என்று ஜெபிப்போம்.



__________________
« First  <  Page 21  >   Last »  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard