New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Christian World-பாதிரியார்- மதபோதகர் பலான விதம்


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: பலான கிளு கிளு செக்ஸ் பாதிரிகள்
Permalink  
 


28_09_2010_015_011-xan-orphanage.jpg?w=300&h=173

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நிலமோசடி, ஆக்கிரமிப்பு செய்வதில் ஒன்றும் தவறில்லை – சொல்வது எஸ்ரா சற்குணம்!செப்டம்பர் 27, 2010 by vedaprakash

நிலமோசடி, ஆக்கிரமிப்பு செய்வதில் ஒன்றும் தவறில்லை – சொல்வது எஸ்ரா சற்குணம்! சென்னையில் சர்ச்சுகளை பெருக்குவது – அதாவது அதிகமாக்குவது பற்றிய தனது பரிசோதனைத் திட்டத்தில் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் கூறுவதாவது, “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை”! பாஸ்டர் தேவசகாயம் என்பவர், நுங்கம்பாக்கத்தில் எப்படி சட்டத்திற்கு புறம்பாக நிலத்தை ஆக்கிரமித்தார் என்று விளக்குகிறார்[1]. முதலில், சிலர் ஜெபிப்பதற்காக ஒரு இடத்தில் கூடுவார்களாம்; பிறகு அங்கு ஓலை குடிசை போடுவார்களாம்; பிறகு அதை பெரிய குடிசையாக்கி, ஊள்ளூர் கிருத்துவ போலீஸ் அதிகாரியின் உதவியுடன்[2] சர்ச் கட்டுவார்களாம்! ஆக இப்படி விளக்கியப் பிறகுதான், திருவாளர் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் சொல்கிறார், “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை” என்று! இவர்தான், 2009ல் அன்பழனுக்கு கஞ்சி குடிக்க குல்லா மாட்டி விட்டவர்!

திமுக சர்ச்சுகளை பெருக்குவதற்கு – அதாவது அதிகமாக்குவதற்கு உதவுகின்றதாம்! திமுக நிதியமைச்சருக்கு குல்லா போட்டுவிடும் அளவிற்கு, அப்படியென்ன திமுகவின் மீது காதல் என்றால், திமுகதான் தமிழகத்தில் சர்ச் அதிகமாவதற்கு உதவியதாம்[3] – அதாவது இப்படி புறம்போக்கு நிலங்களை வளைத்துப் போடுவதற்கு, ஆக்கிரமிப்பு செய்வதற்கு, வேண்டியவர்களுக்கு குத்தகை விடுவதற்கு – எனவும் விரித்துச் சொல்லலாம்! திமுகவின் இந்து விரோத போக்கு கிருத்துவர்களுக்கு உதவுகின்றது, கிருத்துவர்களின் திட்டங்களுக்கு உதவுகின்றது, என்று அவர்களே சொல்லும் போது, நாத்திகத்தின் முகமூடியும் கிழியத்தான் செய்கிறது, இருப்பினும் அதுவும் அவர்களுக்கு உதவுகிறது!

[1] M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, p.97.

[2] இத்தகைய ஒத்துழைப்பு அமைப்பினை செஞ்சி ஆக்கிரமிப்பிலும் காணலாம். அங்கும் கிருத்துவ அதிகாரிகளின் துணையுடன், பாதுகாப்புடன் கோவில் நிலத்தை, கோவிலுடன் அபகரிக்க திட்டம் போட்டது, செய்தி தாள்களில் வெளிவந்தது. அச்சிறுப்பாக்கம் மலையும் அவ்வாறுதான் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டது.

[3] திமுகவின் இந்து விரோதத்தன்மை அவர்களுக்கு சாதமாக இருக்கிறதாம்! திமுக 1961ல் பதவிக்கு வந்ததிலிருந்து, தென்னிந்தியாவில் மதத்தை (இந்து மதம்) ஒழித்து விட்டதாம். இதனால் அவர்களது OMS-ECI திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக இருக்கிறதாம்!

M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, pp141-142



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நிலமோசடியிலிருந்து முறைகேடு வரை: பிஷப்புக்கள் அளிக்கும் விளக்கம்!செப்டம்பர் 27, 2010 by vedaprakash

நிலமோசடியிலிருந்து முறைகேடு வரை: பிஷப்புக்கள் அளிக்கும் விளக்கம்!

நிலமோசடியிலிருந்து முறைகேடு வரை: பிஷப்புக்கள் அளிக்கும் விளக்கம்[1]: நிலமோசடி என்று செய்திகள் வந்தவுடன்[2], குற்றத்தை சாதாரணப் பிரச்சினயைப் போலக்காட்டி, “விவகாரத்தில் முறைகேடு” இல்லை என்று வெளியே வந்து விட்டார் சின்னாப்பா அவர்கள். அதே 15-09-2010 அன்று,  செய்தியாளர்களை சாந்தோம் பிஷப் ஹவுசில் வைத்து தாக்கினர் பாதிரியாளர்கள், அப்பொழுது, இவர் ஓடி ஒளிந்து கொண்டார். பிறகு, பிஷப் தாக்கினார் என்று செய்து கூட வந்ததும், பயந்து போய், வெளீயே வந்து மன்னிப்புக் கேட்டார்[3].

அடிதடியில் இறங்கிய பிஷப்புகள் / பாதிரியார்கள்:

பிஷப் ஹவுசில் வைத்து தாக்கியது ஏன்?[4]: சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை மறைமாவட்டப் பள்ளியில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

 

இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக சின்னப்பாவிடம் குறுக்கு விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனை விசாரிப்பதற்காக வக்கீல் ஒருவரையும் நீதிமன்றம் நியமித்தது.

விசாரணை நடத்த சென்ற குழுவுடன் தகவல் சேகரிக்க செய்தியாளர்களும் சென்றனர்.

வழக்கு தொடர்பாக விபரம் சேகரிக்க சென்ற  செய்தியாளர்களை சாந்தோம் பிஷப் ஹவுசில் வைத்து தாக்கினர் பாதிரியாளர்கள். அவர்களது கேமரா, உபகரணங்களையும் பிடுங்கிக் கொண்டனர்.

அவர்களை ஒரு அறையில் பூட்டி வைத்தனர்.

பத்திரிகையாளர்களைத் தாக்கிய பேராயர்
http://www.viduthalai.periyar.org.in/20100916/news18.html

 

சென்னை , செப். 16- சென்னையில் செய்தி சேகரிக்க சென்ற தொலைக்காட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆசிரியை ஒருவர் தொடர்ந்த வழக்கு தொடர்பாக, சென்னை மயிலை கத்தோலிக்க மறை மாவட்ட பேராயர் சின்னப்பாவிடம் விசாரணை நடத்த வழக்கறிஞர் ஆணையம் ஒன்றை சென்னை உயர்நீதிமன்றம நியமித்துள்ளது. இதையடுத்து அந்த நேற்று பேராயர் சின்னப்பாவிடம் அவரது வீட்டில் விசாரணை நடத்தியது.

இது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற `டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி செய்தியாளர் விக்ரம் கோபிநாத், கேமராமேன் மனீஷ் தனானி ஆகியோரை சின்னப்பாவின் வீட்டில் இருந்தவர்களும் அவரது உதவியாளர்களும் தாக்கினர். அவர்களது கேமராவை பிடுங்கி, அவர்களை ஒரு அறையில் பூட்டி வைத்தனர்.

இது குறித்து புகார் தரப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஏராளமான பத்திரிகையாளர்கள் சாந்தோமில் மறியலில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்தப் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன.

 

இதையடுத்து அங்கு வந்த கூடுதல் ஆணையர் ஷகில் அக்தர், இணை ஆணையர் சக்திவேலு, துணை ஆணையர் பெரியய்யா, உதவி ஆணையர் சக் பால்ராஜ் ஆகியோர் பத்திரிகை யாளர்களை சமாதானப்படுத்தினர்.

பேராயர் சின்னப்பாவும் அங்கு வந்து, நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பத்திரிக்கையாளர்களைத் தாக்கியவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மைலாப்பூர் காவல் நிலையத் தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

டிமான்டி நில விவகாரம்: ஜேப்பியார் நிறுவனம் வெளியேறும்: சென்னை அறக்கட்டளை இடத்திலிருந்து ஜேப்பியார் நிறுவனம் வெளியேறும். இதனை சென்னை மறை மாவட்ட பேராயர் ஏ.எம்.சின்னப்பா தகவல் தெரிவித்துள்ளார்[5]. அறக்கட்டளை விதியை மீறி 150 ஏக்கர் நிலத்தை ஜேப்பியாருக்கு தந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. சர்ச்சை எழுந்ததால் ஜேப்பியார் நிறுவனம் வெளியேற ஒரு வாரம் கெடு விதிக்கப்பட்டுள்ளது. 50 கிரவுண்ட் நிலம் எம்.ஜி.எம் மாறனுக்கு வழங்கப்பட்டதிலும் சர்ச்சை எழுந்துள்ளது. இதனையடுத்து மாறன் வெளியேற்ற ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது என்றும் ஏ.எம்.சின்னப்பா தெரிவித்துள்ளார்.

மயிலை பிஷப் விளக்கம் அறக்கட்டளையில் முறைகேடு ஏதுமில்லை[6]: சென்னை- மயிலை கத்தோலிக்க பேராயர் சின்னப்பா இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:- சென்னை- மயிலை உயர் மறை மாவட்டம் கத்தோலிக்க திருச்சபை சட்டத்தின்படியும், சிவில் சட்டத்தின்படியும் ஒரு வலுவான நிர்வாக அமைப்பை கொண்டுள்ளது. இது ஒரு பதிவு செய்யப்பட்ட சங்கம். இதன் நிர்வாகத்தில் ஆலோசனை குழு, குருக்கள் மாமன்றம், நிதிக்குழு, கல்விக் குழு போன்ற குழுக்கள் உள்ளன.

அறக்கட்டளையை நான் நிர்வாகம் செய்து வருகிறேன்: இதுபோலவே, மறைந்த டிமான்டி என்பவர் விட்டுச் சென்ற அறக்கட்டளையை நான் நிர்வாகம் செய்து வருகிறேன். இந்த அறக்கட்டளையின் சொத்துக்களாக அடையாறு போர்ட் கிளப்பில் உள்ள பென்ஸ்தோட்டம், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி, கோவளம் கல்வி நிறுவனங்கள், டி.டி.கே. சாலையில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் பள்ளி, ஆழ்வார் பேட்டை டிமான்டி குடியிருப்பு ஆகியவை உள்ளன.

இந்த சொத்துக்களை பயன்படுத்தி ஏழைகளின் கல்வி, மருத்துவ உதவி, ஆன்மீக பணிகள் செய்யப்படுகின்றன. அறக்கட்டளை குழுவின் மூலம் இது நிறை வேற்றப்படுகிறது. பென்ஸ் தோட்டமும் டிமான்டி காலனியும் பெருமளவு பயன் படுத்தப்படாமல் காலியாக உள்ளன.

பேராரயர், குழு, இறுதி முடிவு: இதில் எந்த சொத்து குறித்து முடிவு எடுப்பதாக இருந்தாலும் பேராயர் தனியாக முடிவு எடுப்பதில்லை. சொத்துக்களின் வருமானத்தை அதிகரிக்க பலரும் பல கருத்துக்களை கூறுகிறார்கள். இதில் நல்ல கருத்துக்களை வரவேற்கிறோம். என்றாலும் இறுதி முடிவை குழுதான் எடுக்கும்.

சொத்துக்களை வைத்து கோடி கோடியாக லாபம் சம்பாதிப்பதாகதவறாக செய்திகளை பரப்பி உள்ளனர்: இந்த அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை சிலர் கூறுவதுபோல் வீடு கட்டிக் கொடுக்க பயன்படுத்த முடியாது. தொண்டு பணிகளுக்குதான் பயன்படுத்த முடியும். உண்மை இவ்வாறு இருக்க இந்த சொத்துக்களை வைத்து கோடி கோடியாக லாபம் சம்பாதிப்பதாக சிலர் தவறாக செய்திகளை பரப்பி உள்ளனர். இது ஒருதலை பட்சமானது. மறை மாவட்டத்துக்கு களங்கம் ஏற்படுத் துவதாகவும் உள்ளது.

டிரஸ்ட் அங்கத்தினர்களின் பிரச்சினையா, சொத்து[ப் பிரச்சினையா? நான் 2005-ல் பேராயராக பொறுப்பு ஏற்ற பிறகு பென்ஸ் தோட்டத்தை லீசுக்கு விட முயற்சி எடுக்கப்பட்டபோது, சிலர் குறைந்த தொகைக்கு கேட்டதால் லீசுக்கு விட முடியவில்லை. இதை ஏற்கனவே பராமரித்து வந்தவரே பாதுகாவலராக இருக்கிறார். இப்போது அவர் மீது சர்ச்சை கிளம்பி உள்ளதால், அவரும் அதை விட்டு விடுவதாக கூறி இருக்கிறார். யாரும் இடத்தை ஆக்கிரமிக்கவில்லை. ஏற்கனவே உள்ள லீஸ் முடியும் வரை இடத்தை பாதுகாப்பதாக கூறி இருந்தார். இதில் உள் நோக்கம் எதுவும் இல்லை.

எங்களை யாரும் மிரட்டவில்லை! எங்களை யாரும் மிரட்டவில்லை. இந்த அறக்கட்டளை அமைப்பில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. எங்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தவறானவை. திருச்சபை அமைப்பு தன்னிச்சை யானது அல்ல. கட்டிடங்கள், அமைப்பு உள்ளது. எங்களை கண்காணிக்க தூதர் உள்ளார். வாடிகனுக்கு ஆண்டு தோறும் கணக்கு அனுப்பப்படுகிறது. யார் வேண்டுமானாலும் முன் அறிவிப்பு கொடுத்து விட்டு சொத்துக்கள் குறித்து கருத்துக்களை பரிமாறலாம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது துணை ஆயர் லாரன்ஸ் பயஸ் மற்றும் ஜான் ஆண்ட்ரு, இனிகோ ஆகியோர் உடன் இருந்தனர்.

உள்போராட்டமா, சட்டப்பிரச்சினையா, என்ன விவகாரம்?சொத்துக்களை வைத்து ஆன்மீகத்தை வளர்க்கிறோம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. இவர்களது கடிதம் தெஇளிவாக உள்ளது. அதிலுள்ள விவகாரங்களும் ஆன்மீகத்தை வளர்ப்பதாக இல்லை. இது திராவிட நாதிகர்கள் பேசும் நாத்திகத்தைவிட கேவலமாக உள்ளது[7].

இருப்பினும் சின்னப்பா சொல்கிறார், இதில் ஒன்றும் ஃபிராட் / மோசடி இல்லை, வழக்குகள் உள்ளன[8]. மேலும், பின்னால், ஒரு பாதிரி சொல்ல-சொல்ல கிளிப்பிள்ளை மாதிரி அதே வார்த்தகளை பேசும் சின்னப்பாவைப் பார்க்கும் போதும் வேடிக்கையாக உள்ளது. முடிவு குழு எடுத்தாலும், குழுக்குள் இருப்பது, குற்றாஞ்சாட்டப் பட்ட இந்த பிஷப்புகள் தாம், தீர்மானங்களை முடிவு செய்வதும் இவர்கள்தாம்!


[1] http://expressbuzz.com/cities/chennai/church-property-archbishop-refutes-allegations/210008.html

 

[2] வேதபிரகாஷ், நில மோசடி, சொத்துக் குவிப்பு, வங்கியில்கோடிக்கணக்கில் பணம் முதலியவற்றில் ஈடுபட்ட சென்னைபிஷப்புகள்!, http://christianityindia.wordpress.com/2010/09/18/நிலமோசடி-சொத்துக்-குவிய/

[3] வேதபிரகாஷ், பத்திரிக்கையாளர்கள்தாக்குதலில் சென்னை பாதிரியார்கள் பிஷப்பும் உடந்தையா?!,http://christianityindia.wordpress.com/2010/09/16/பத்திரிக்கையாளர்கள்-தாக/

[4] தினகரன், பிஷப் ஹவுசில் வைத்து தாக்கியது ஏன்?, 15-09-2010, http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=6835

[5] தினகரன், டிமான்டி நில விவகாரம்: ஜேப்பியார் நிறுவனம் வெளியேறும், http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=7149

[6] தினகரன், மயிலை பிஷப் விளக்கம் அறக்கட்டளையில் முறைகேடு ஏதுமில்லை, 26-09-2010,http://www.dinakaran.com/tamilnadudetail.aspx?id=16287&id1=4

[7] அவர்களல் எழுதப்பட்ட கடிதம்

[8] Times of India, Chinnappa refutes allegations of fraud,http://timesofindia.indiatimes.com/city/chennai/Chinappa-refutes-allegations-of-fraud/articleshow/6628130.cms



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

'Gay bishops are okay if celibate'
LONDON: The spiritual head of the Anglican ChurchArchbishop Rowan Williams, backed gay people becoming bishops on Saturday as long as they remain celibate, risking more divisions within the Church on the issue. 

Making one of the most explicit statements he has made on the subject, the head of the Church of England told the Times newspaper that he had "no problem" with their consecration. But he would not endorse gay clergy in active relationships because of tradition and historical "standards" that require celibacy, he said in the interview. 

Williams went to great lengths to explain why he stands with conservatives against gay clergy when it comes to doctrine. He said he had to decide against endorsing gay relationships for clergy and bishops because "the cost to the Church overall was too great to be borne at that point". 

The Archbishop said that since his appointment eight years ago he knew the gay issue as "a wound in the whole ministry". "To put it very simply, there's no problem about a gay person who's a bishop. It's about the fact that there are traditionally, historically, standards that the clergy are expected to observe," Williams said. 

His comments provoked an angry response from campaigners who accused him of being inconsistent because they say he previously blocked the appointment of a celibate homosexual cleric. "Yet again, Rowan is sitting on the fence regarding gay clergy ... I don't know how Rowan sleeps at night," rights campaigner Peter Tatchell was quoted as saying. 

Conservatives say his stance is at odds with 2,000 years of Christian teaching, the Times reported. His views may endanger an Church unity scheme to be based around a new covenant on which all branches of the Church agree.

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Archbishop refutes corruption charges

TIMES NEWS NETWORK

Chennai: The Archbishop of Madras-Mylapore Rev AM Chinnappa has refuted corruption charges against him and the church.
Addressing media on Saturday,Chinnappa fended off allegations by MG Devasahayam,a member of the Besant Nagar parish,and LM Menezes,former Union Secretary and a member of the Anna Nagar parish.They alleged that although the archdiocese had several churches and schools that generated substantial revenue,there was neither any transparency nor accountability in the way the money was being spent.
Responding to a query about Jeppiaar,to whom the church had leased a very highvalue property covering 150 grounds known as Benz Garden in the Boat Club area for a paltry sum,Chinnappa said that Jeppiaar had sought a weeks time to vacate the premises.
In mid 2001,the archdiocese approached the Madras high court and filed a collusive suit seeking to give the said property on long lease to Holy Satellite Town Ltd and Sathyabama Institute of Science and Technology,owned by Jeppiaar.The HC had dismissed these suits.Over three years have passed and still Jeppiaar continues to occupy the said properties.Answering another query about MGM Maran being in possession of 50 grounds in the same Benz Garden property without any valid document or orders from court,Rev Chinnappa said they had approached the court to vacate Maran.
When asked about why it took him a years time to respond to allegations pertaining to financial irregularities made by the Forum for Catholic Unity and Federation of the Catholic Faithful who have demanded the resignation of Rev A M Chinnappa,the bishop said If people came to us in a civilised manner with questions,we are ready to respond.But we dont respond to malicious charges in the form of a letter.Signing off,the archbishop said the church was being monitored by the Vatican and there was no room for any corruption.
timeschennai@timesgroup.com

Pc0041500.jpg
COUNTER PUNCH: Rev Chinnappa responds to the allegations of corruption against him


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

26_09_2010_003_053-santhome.jpg?w=300&h=233

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

26_09_2010_004_019-jeba-rape.jpg?w=300&h=23626_09_2010_006_010-sex-tarchar.jpg?w=163&h=300

Orphanage manager, son held for sexually abusing minor

TNN, Sep 26, 2010, 03.28am IST

Read more: Orphanage manager, son held for sexually abusing minor – The Times of India http://timesofindia.indiatimes.com/city/chennai/Orphanage-manager-son-held-for-sexually-abusing-minor/articleshow/6628135.cms#ixzz10bmgyab3

MADURAI: The manager and his son, running an orphanage in Saathankulam in Thoothukudi district, have been arrested for allegedly sexually harassing child inmates and getting one of the minor girls pregnant. The Elsadi Jebathottam orphanage, run by Soundararajan, 56, and his sons, Sebastian, 26, and Udhayabalan, 24, has 34 children, including 12 girls, hailing from various places in Tamil Nadu including Erode, Hosur, Krishnagiri and Kaliakavilai in Kanyakumari district.

A 15-year-old girl, one of the inmates of the orphanage hailing from Bhavani in Erode district, had gone to stay with some of her relatives saying she was sick. When her relatives took her to the doctor, they found to their shock that she was pregnant. Her relative Durairaj lodged a complaint with the Thoothukudi police, based on which a police team led by the Saathankulam DSP Stanley and including the RDO Packiam Thevakirubai and other officials, raided the orphanage on Friday.

Thoothukudi SP Kapilkumar C Saratkar told TOI that they had taken action against the orphanage based on a complaint from district social welfare officer Muthunayagam. Soundararajan and his eldest son Sebastian were arrested. Cases have been booked against them under IPC Sections 377, 342 and 354 and section IV of the Women Harassment Act and 23 of Juvenile Justice Care and Protection of Children Act of 2006.

Police sealed the orphanage and shifted the girls to the Annai Sathya Government Children’s Home in Srivaikundam and the boys to a home in Adaikalapuram in Thoothukudi district.



-- Edited by devapriyaji on Sunday 26th of September 2010 09:57:35 AM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

19_09_2010_012_034-pope.jpg?w=151&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Dominican pastor booked for molesting 30 kids

By: Agencies


A pastor has been booked for molesting 30 children and teenagers in this city of the Dominican Republic.

Parents of the affected children Thursday lodged complaints against Daniel Vasquez, the pastor of the Jesus, Source of Salvation Church in Cienfuegos neighbourhood.

Regional police commander, Gen. Juan de la Cruz Martinez, said his force and prosecutors were searching for Vasquez to arrest him.

The Rev. Pablo Urena, director of the Ninos por una Esperanza Programme in Cienfuegos, asked the authorities to intensify the investigation and also called on Vasquez to surrender.

The parents alleged in their complaint that Vasquez bought presents for young boys and then invited them to his house, where he sexually abused them.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் !
முதல் பக்கம் - முதல் பக்கம்
Tuesday, 08 June 2010 05:16
இந்தியாவின் கிறித்தவப் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் எண்ணிக்கையில் அறுபது சதவீதத்தை அளிக்கும் கேரளாவில் அண்மையில் வெளிவந்த ஒரு புத்தகம் கிறித்தவ உலகில் ஒரு பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றது. “ஆமென் ஒரு கன்னியாஸ்திரியின் தன் வரலாறு” என்ற அந்த நூல், 33 ஆண்டுகள் கன்னியாஸ்திரியாக இருந்து பின்னர் சபையிலிருந்து விலகிய ஜெஸ்மி என்ற 53 வயது சகோதரியால் எழுதப்பட்டது. 
காங்கரகேஷன் ஆஃப் மதர் ஆஃப் கார்மெல் எனும் கன்னியாஸ்திரி சபையில் சகோதரியாகப் பணியாற்றிய ஜெஸ்மி, ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று, கடைசியாக திருச்சூரில் இருக்கும் பிரபலமான விமலா கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றினார். 35 இலட்சம் உறுப்பினர்களுடன் இயங்கும் இந்தியாவின் மிகப்பெரிய, பணக்கார கத்தோலிக்க சர்ச்சான ஸிரோ மலபார் சர்ச்சால்தான் விமலா கல்லூரி நடத்தப்படுகின்றது. இச்சபையில் இருக்கும் முறைகேடுகளை எதிர்த்துக் குரல் கொடுத்ததால் ஜெஸ்மிக்கு பைத்தியகார பட்டம் சூட்டி தனிமைப்படுத்த நினைத்த தலைமைப் பாதிரியார்களின் சதியை முறியடிக்கும் வண்ணம் அவர் இந்த சுய வரலாற்று நூலை எழுதியிருக்கின்றார்.
இந்நூலில் சகோதரிகளிடம் நிலவும் ஒரினச்சேர்க்கை, முக்கியமாக தலைமைப் பொறுப்பிலிருக்கும் சகோதரிகள் புதிய இளைய சகோதரிகளைத் தமது ஓரினப் பாலியல் இச்சைக்கு மிரட்டிப் பணியவைப்பது, ஆண் பாதிரியார்களும் புதிய சகோதரிகளைத் தமது அதிகார வலிமையால் பாலியல் வன்முறை செய்வது, இவற்றை எதிர்த்து வரும் குரல்களை சர்ச்சின் கௌரவம்தான் முக்கியமானது என்று புறந்தள்ளுவது என அனைத்தையும், தன் சொந்த அனுவபங்களோடு ஜெஸ்மி பகிர்ந்து கொள்கிறார். மேலும் பண விசயங்களில் நடக்கும் முறைகேடுகளையும், ஊழல்களையும் சேர்த்தே அம்பலப்படுத்துகின்றார். பத்திரிகைகள் பலவும் இந்நூலில் உள்ள செக்ஸ் பிரச்சினைகளை மட்டும் செய்தியாக்கி இருக்கின்றன. வெளிவந்த ஒரே மாதத்தில் மூன்று பதிப்புக்களைக் கண்ட இந்நூல் கேரளத்தில் ஒரு பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றது.
ஆனால் இந்த அதிர்ச்சி அலைக்கு முரணாக 2008 அக்டோபர் மாதம் கேரள கிறித்தவ உலகமே பெரும் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தது. காரணம் 1946ஆம் ஆண்டு மரணமடைந்திருந்த அல்போன்சா என்ற கேரள கன்னியாஸ்திரிக்கு போப்பாண்டவர் புனிதர் என்ற பட்டத்தைக் கொடுத்ததுதான். வாட்டிகனில் வழங்கப்பட்ட இந்த பட்டமளிப்பு விழாவில் கேரளாவிலிருந்து பேராயர்கள், ஆயர்கள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், பக்தர்கள் எனப் பலரும் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டனர். கேரள மார்க்சிஸ்டு அரசு தன்னை மதச்சார்பற்ற இடதுசாரி முன்னணி என அழைத்துக் கொள்ளும் அரசு இந்த விழாவிற்கென ஒரு அமைச்சரையே அனுப்பி வைத்ததென்றால் இதன் முக்கியத்துவத்தை அறியலாம். கேரளாவில் கிறித்தவ மக்களின் விகிதம் அதாவது ஓட்டு அதிகமென்பதுதான் மார்க்சிஸ்டுகளின் இந்த ‘முற்போக்கு’ நடவடிக்கை உணர்த்தும் செய்தி.
அல்போன்சாவின் கல்லறை இருக்கும் பரனங்கானம் என்ற ஊர் இன்று அகில இந்திய சுற்றுலாத்தலமாக மாறி விட்டது. கடவுளின் தேசமென்று அழைக்கப்படும் கேரளாவில் முதல் இந்தியக் கிறித்தவர் ஒருவருக்கு கிடைத்திருக்கும் புனிதர் பட்டம் கொண்டாடப்படுவது அதிசயமில்லை.  அல்போன்சா எனும் அந்த எளிய பெண்மணி 1910இல் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து கன்னியாஸ்திரியாக மாறி அதிகமும் கல்விப்பணி புரிந்து பின்னர் வெகுகாலம் நோய்வாய்ப்பட்டு 1946இல் இறக்கின்றார். 1953ஆம் ஆண்டு அல்போன்சாவை ‘தேவனின் சேவகி’ என்று வாட்டிகன் ஏற்கின்றது. கேரளாவில் அவரைப் புனிதராக்கும் முயற்சிகள் தொடங்குகின்றன. புனிதர் பட்டம் பெற வேண்டுமென்றால் அந்த நபர் இரண்டு அற்புதங்களை செய்திருக்க வேண்டுமாம். அப்படி அற்புதங்கள் செய்ததாக 1984இல் போப் இரண்டாம் ஜான் பால் அறிவித்துவிட்டு 1986 ஆம் ஆண்டு கோட்டயத்திற்கு வந்தபோது அல்போன்சாவை ஆசிர்வதிக்கப்பட்டவர் என அறிவிக்கின்றார். இறுதியில் 2008இல் போப் பதினாறாம் பெனடிக்ட் அல்போன்சாவை புனிதர் என அறிவிக்கின்றார். இதுதான் ஒரு இந்தியர் முதன் முதலாகப் புனிதர் பட்டம் பெற்ற கதை.
இப்படி இந்தப் புனிதர் பட்டம் பெற வேண்டுமானால் சம்பந்தப்பட்ட சபையின் பிஷப், ஒரு கமிட்டி அமைத்து ஆய்வு செய்து பின்னர் மேல்கமிட்டி அதைப் புலனாய்வு செய்து அதன் பிறகு வாட்டிகன் சோதித்தறிந்து, இரண்டு அற்புதங்களைப் பற்றி ஒரு மருத்துவர் குழு ஆராய்ந்து உறுதி செய்து, இறுதியில் போப் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். நமது நீதிமன்றங்களில் ஒரு சிவில் வழக்கு பத்தாண்டுகளாக இழுக்கப்படுவதற்கு ஒப்பானது இது என்றாலும், அந்த அளவுக்கு புனிதர் பட்டத்திற்கு மவுசு இருக்கிறது என்பதால்தான் இந்த ஜோடனைகள்.
புனிதர் பட்டம் பெற்ற அல்போன்சாவும், திருச்சபையின் பாலியல் உள்ளிட்ட முறைகேடுகளை அம்பலப்படுத்திய ஜெஸ்மியும் ஸிரோ மலபார் சர்ச்சைச் சேர்ந்தவர்கள்தான். சென்ற ஆண்டு மகிழ்ச்சியில் திளைத்த இந்த சர்ச் இந்த ஆண்டு மருண்டு போயிருக்கின்றது. திருச்சபையின் செய்தித் தொடர்பாளர் அருட்தந்தை பால் தேலக்காட் கூட இந்தியா டுடே பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இந்தப் பாலியல் முறைகேடுகள் இருப்பதை ஒத்துக்கொண்டு, அதைச் சரிசெய்ய முடியுமெனவும் கூறியிருக்கிறார். இதிலிருந்து திருச்சபையே இதை மூடிமறைக்க முடியவில்லை என்பது தெளிவு. ஆனால் ஜெஸ்மியை மனநோயாளி என முத்திரை குத்த நடந்த முயற்சி குறித்து தேலக்காட் அலட்டிக் கொள்ளவில்லை. அது அவரது மன ஆரோக்கியம் குறித்த பிரச்சினை எனச் சமாளிக்கிறார்.
இதே தேலக்காட் இந்திய கத்தோலிக்க பிஷப் கவுன்சிலின் தலைவரான 82 வயது கார்டினல் வர்கி விதயாதிலின் சுயசரிதையை எழுதியிருக்கின்றார். அதில் திருச்சபையில் கன்னியாஸ்திரிகள் அச்சத்துடன் வாழ்வதாகவும், பலர் பாதிரியார்களின் எடுபிடி சேவகர்களாகக் காலம் கழிப்பதாகவும் விதயாதில் குறிப்பிட்டிருக்கிறார். அதே சமயம் திருச்சபையின் கவுரவத்தை விட்டுக்கொடுக்காமல், தப்பு செய்பவர்களின் முயற்சிக்கு சபை ஒருபோதும் உதவாது என்றும் தெரிவித்திருக்கிறார். எல்லாம் திருச்சபையின் முடைநாற்றம் முச்சந்திக்கு வந்தபின்பு தவிர்க்க இயலாமல் தெரிவிக்கப்படும் பாவ மன்னிப்புக்கள்.
தேவனை நம்பும் எளிய மக்கள் தமது தவறுகளை திரைத் தடுப்புக்கு அப்பால் உள்ள பாதிரியார்களிடம் கூறி மன்னிப்பைப் பெற்றுக் கொள்கின்றார்கள். இங்கே ஒரு மனிதனின் தவறு அவனது சுயவிமரிசனம் மற்றும் மற்றவர்களின் விமரிசனத்திற்கு உட்பட்டு திருத்தப்படுவதில்லை. அதற்கு மாறாக அவனது தவறுகள் பொதுவான காரணங்களினால் மன்னிக்கப்பட்டு, அதாவது தவறை தேவனின் பிரதிநிதியிடம் கூறியதற்காகவே குற்றவாளி என்ற நிலையிலிருந்து விடுவிக்கப்படுகின்றான். இம்மை, மறுமை, பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம், சாத்தான்கள், பரிசுத்த ஆவி என்று கற்பனையாகக் கட்டியமைக்கப்பட்ட மதிப்பீடுகள் நிகழ்காலத்தின் நெறிமுறையை மதத்தின் நம்பிக்கை என்ற பெயரால் வடிவமைக்கின்றன. இந்தக் கற்பனையான விடுவித்தலில் எளிய தவறுகள் செய்யும் சாதாரண மக்களுக்குப் பெரிய பிரச்சினை எதுவும் இல்லை.
ஆனால் வார்த்தைக்கு வார்த்தை கடவுள் அமெரிக்காவை ஆசிர்வதிப்பார் என்று பேசும் அமெரிக்க அதிபர்களுக்கு ஈராக்கிலும், ஆப்கானிலும் அப்பாவி மக்கள் அமெரிக்கத் துருப்புக்களால் கொல்லப்படுவது தெரியும். போபாலில் பல ஆயிரம் பேரைக் கொன்ற ஆண்டர்சனோ, பங்குதாரர்களை ஏமாற்றிய என்ரானின் தலைவரோ தேவாலயம் சென்று பாவமன்னிப்பு பெறுவார்களா என்ன? தொழில் வேறு மதம் வேறு என்பதோடு, அவர்களைப் பொறுத்தவரை மதம் என்பது மக்களை நயம்பட ஏமாற்றுவதற்கான தந்திரம்தான்.
பகுத்தறிவால் நாத்திகரானவர்களை அறிந்திருப்போம். ஆனால் பூசாரிகள் அத்தனைபேரும் நாத்திகர்கள்தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? கருவறைக்குள்ளிருக்கும் சாமியின் உருவத்தைத் தாங்கியிருக்கும் கல் வெறுமனே கல்தான் என்பதை மற்றவர்களை விட பூசாரி நன்கறிவான். அதனால்தான் சபரிமலையின் தலைமைப் பூசாரி சுத்த பத்தமாக இருப்பதற்காக விலைமாதர்களிடம் செல்வதும், தில்லை வாழ் தீட்சிதர்கள் நள்ளிரவில் நடராசப் பெருமானின் சன்னிதியில் டாஸ்மார்க் பாரை நடத்துவதும் சாதரணமாகியிருக்கின்றது. இந்த விதி பாதிரியார்களுக்கும் பொருந்தும். 
அமெரிக்காவில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிரியார்கள் சிறுவர்களிடம் பாலியல் முறைகேடுகள் செய்ததாக வழக்கு நடக்கின்றது. இதில் பாஸ்டனைச் சேர்ந்த பாதிரியார் ஒருவருக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டு எட்டாண்டு சிறைத் தண்டனையே கிடைத்திருக்கின்றது. இந்தப் பாலியல் முறைகேடுகளுக்காக மட்டும் அமெரிக்க திருச்சபை சுமார் பத்தாயிரம் கோடி ரூபாயை அபராதமாகவும், நிவாரணமாகவும் கட்டியிருக்கின்றது. அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போப் இதற்காகவே மன்னிப்பு கேட்டிருக்கிறார். அமெரிக்க கிறித்தவ சபைகளில் நிலவும் இந்த ‘ஒழுக்கம்’ எல்லா நாடுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றது என்பதைத் தனியாக விளக்கத் தேவையில்லை.
ஒரு மனிதனின் தவறு என்பது அவனது சமூகத்தாலும், சமூக நடவடிக்கைகளாலும்தான் திருத்த முடியும். ஒரு கணவனால் கொடுமைக்குள்ளாக்கப்படும் இசுலாமியப் பெண்ணொருத்தியின் தீர்வுக்கு குர்ஆனையும், ஹதீசையும் புரட்டுவதால் என்ன பயன்? பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் உணர்வுகளைக் கணக்கில் கொண்டா மதத்தின் தீர்வுகள் முடிவு செய்யப்படுகின்றன?
எல்லா மதங்களும் மனித சமூகத்தின் தவறுகளைப் பாவம், புண்ணியம் என்ற மத நம்பிக்கையின் மூலம்தான் அணுகுகின்றன. 21ஆம் நூற்றாண்டின் மனிதகுலப் பிரச்சினைகளுக்கு மிகப் பழைய நூற்றாண்டின் புண்ணிய நூல்களில் தீர்வுகள் தேடப்படுகின்றன. உண்மையில் மதத்தை வைத்து ஆதாயம் தேடும் ஆளும் வர்க்கத்தின் பல பிரச்சினைகள் இத்தகைய மத நூல்கள் மூலம் கேள்வியின்றி தீர்க்கப்படுகின்றன.
ஜெஸ்மி தனது சுய வரலாற்றில் ஒரு பாதிரியார் எல்லா கன்னியாஸ்திரிகளையும் கட்டித்தழுவி முத்தம் கொடுப்பதைக் குறிப்பிட்டு, தான் மட்டும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாகவும் அதற்கு அந்தப் பாதிரியார் முத்தம் கொடுப்பதை நியாயப்படுத்தும் வாசகத்தை பைபிளிலிருந்து படித்துக் காண்பித்ததாகத் தெரிவிக்கின்றார். பச்சையான பாலியல் இச்சைகளையும், வன்முறைகளையும் கூட பைபிளின் பெயரால் நியாயப்படுத்த முடியும் என்றால் கன்யாஸ்திரிகளுக்கு விடுதலை என்பது எப்படி சாத்தியம்?
மற்றவர்களின் பாவங்களுக்கு தேவனின் பிரதிநிதியாய் இருந்து மன்னிப்பை வழங்கும் ஒரு பாதிரியார் தனது பாவம் என்பது தேவனால் அங்கீகரிக்கப்பட்டது என்று காட்ட முயல்வதன் மூலம் கடவுள் என்பவரே கற்பனையானவர் என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொள்கின்றார். ஏசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும் ஒரு ஏழை அல்ல; ஏசுவின் தரகர்களாக வலம் வந்து பாவ புண்ணியங்களைத் தீர்மானிக்கும் இந்தப் பாதிரியார்கள்தான் அபாயகரமானவர்கள். இந்த அபாயம் பக்தர்களின் கேள்விக்கிடமற்ற நம்பிக்கை தரும் துணிச்சலிலிருந்து எழுகின்றது. 
எல்லா மதங்களும் தமக்கு வேண்டிய நம்பிக்கைகளைக் கண்டிப்பான கண்மூடித்தனமான முறையில்தான் ஒரு கட்டளையைப் போலவே பக்தர்களிடம் கோருகின்றன. எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒரு மத நம்பிக்கையில் ஐயமோ, சந்தேகமோ, நம்பிக்கையின்மையோ வரக்கூடாது என்பதால்தான் மதப் பூசாரிகளின் அட்டூழியங்கள் அதற்குரிய பொருளில் பார்க்கப்படுவதில்லை. நடிகைகளோடு கூடிக்குலாவியும், சங்கர ராமனை ஆள் வைத்துக் கொன்றவர் என்றாலும் ஜகத்குரு என உலாவரும் சங்கராச்சாரியை பெரும்பான்மையான பார்ப்பன மேல்சாதியினர் இன்னமும் புனிதவானாக நம்புகின்றார்கள் என்றால் இந்தப் பக்தர்களின் விமரிசனமற்ற நம்பிக்கைதான் நமது விமரிசனத்திற்குரியது.
ரோமாபுரிப் பேரரசின் அடிமைகளை விடுதலை செய்வதற்கு முயன்ற ஏசுநாதரின் பெருமை அவர் செய்த அற்புதங்களின் பெயரால்தான் வியந்தோதப்படுகின்றது. இன்றும் தினகரன் முதல் பல நற்செய்தியாளர்களும், சாய்பாபா, கல்கி, பிரேமானந்தா முதலான இந்துச் சாமியார்களும் அற்புதங்கள் மூலம்தான் தமது ஆன்மீகச் சந்தையை உருவாக்குகின்றனர். 
ஏசுநாதர் முடவர்களை நடக்க வைத்து, குருடர்களைப் பார்க்க வைத்து, தொழுநோயாளிகளைக் குணப்படுத்தி, அப்பங்களைப் பல்லாயிரமாகப் பெருக வைத்து அற்புதங்களைச் செய்தார் என்பதுதான் இன்றும் கிறித்தவத்தின் அடிப்படை நம்பிக்கையாக இருக்கின்றது. உண்மையில் ஏசுநாதர் அவர் காலத்தில் இப்படி சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பிரிவினரின் மேல் அன்பு காட்டினார் என்பதைத் தாண்டி அவர் எந்த அற்புதங்களும் செய்யவில்லை. அப்படி யாரும் செய்யவும் முடியாது. இன்றைக்கு கிறித்தவ நற்செய்திக் கூட்டங்களில் அந்த அற்புதங்களுக்கான சாட்சிகள் செட்டப் செய்யப்பட்டு மேடையேற்றப்படுகின்றனர்.
இப்படித்தான் மதத்தின் மூடநம்பிக்கை நசிந்து போகாமல் காப்பாற்றப்படுகின்றது. அந்த அற்புதங்கள் உண்மை என்றால் இன்று கிறித்தவ மிசினரிகள் நடத்தும் எண்ணிலடங்கா மருத்துவமனைகளுக்கு என்ன காரணம்? அதற்குப்பதில் தேவ செய்தியாளர்களை வைத்து எல்லா நோயாளிகளையும் சடுதியில் குணமாக்கி விடலாமே? மேலும் ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்புப் போரினால் உறுப்புக்களை இழக்கும் ஈராக், ஆப்கான் நாடுகளைச் சேர்ந்த அப்பாவிகளுக்கும் அந்த உறுப்புக்களை மீண்டும் தருவிக்கலாமே?
இப்படி கலப்படமில்லாத பொய்மையின் வலிமை கொண்டுதான் மதங்களின் சிறப்புக்கள் முழுமுதல் உண்மை போல இறைக்கப்படுகின்றன. இதையே நவீன இந்து சமய சாமியார்கள் யோகம், தியானம் என்று எல்லா வளங்களையும் தரும் உடனடி லாட்டரிகளைப் போல அள்ளித் தெளித்து தமது ஆன்மீக சாம்ராஜ்ஜியங்களை விரிவாக்குகின்றனர். 
அல்போன்சாவின் புனிதர் பட்டத்தின் கதையைக் கூட எடுத்துக் கொள்வோம். அவர் இறந்த பிறகு அவரது கல்லறையில் பிரார்த்தனை செய்த இரண்டு பேருக்கு அற்புதங்கள் நடந்திருக்கின்றதாம். அதில் ஒரு கேரள தம்பதியினர் பிறவியிலேயே ஊனமுற்ற தமது மகன் அல்போன்சாவின் அருளால் ஊனம் நீங்கி நடப்பதைத் தெரிவித்தார்களாம். இதை ஒரு மருத்துவர் குழு ஆராய்ந்து உண்மையென உறுதி செய்து வாட்டிகனுக்கு அறிக்கை அளிக்கப்பட்டு ஏற்கப்பட்டதாம். இந்த மருத்துவர் குழுவில் இருக்கும் மருத்துவர்களும் கேள்விக்கிடமற்ற நம்பிக்கை கொண்டு திருச்சபையை மதிக்கும் பக்தர்கள் என்பதுதான் உண்மை.
அன்னை தெரசாவுக்கும் இப்படித்தான் இரண்டு அற்புதங்கள் ஜோடிக்கப்பட்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. கிறித்தவ மதத்திற்காகத் தொண்டூழியம் செய்பவர்களை அவர்கள் மட்டுமின்றி யாரும் ஏன் போப்பும் கூட செய்ய முடியாத அற்புதங்கள் எனும் மோசடி கொண்டுதான் அளவிட வேண்டுமா? அல்போன்சா தனது வாழ்வை ஆசிரியப் பணிக்கு அர்ப்பணித்து விட்டு வெகுநாட்கள் நோய்வாய்ப்பட்டு இளம் வயதிலேயே இறந்து விட்டார். இதைத் தவிர அந்த அப்பாவி கன்னியாஸ்திரியின் கல்லறைக்குச் சென்று பிரார்த்தித்தால் அற்புதங்கள் நிகழும் என்று ஜோடிக்க வேண்டிய அவசியமென்ன?
மேற்குலகில் கிறித்தவத்தின் நம்பிக்கை வெகுவாக வடிந்திருக்கும் நிலையில் மூன்றாம் உலக நாடுகளிலிருக்கும் மந்தைகளைத்தான் தேவனின் செய்தியால் மாற்ற முடியும் என்ற ஒரே காரணத்தால்தான் அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. டெண்டுல்கர் சதமடித்தாலோ, ரஜினி பஞ்ச் டயலாக் பேசினாலோ முழு நாடே கொண்டாடும் சூழலில் ஒரு முதல் இந்தியருக்கு அளிக்கப்பட்ட புனிதர் பட்டமும் அப்படித்தான் கொண்டாடப்படுகின்றது. மேலும் பாதிரியார்களையும், கன்னியாஸ்திரிகளையும் அள்ளி வழங்கும் கேரளத்தின் சேவையைக் கணக்கில் கொண்டும் இந்தப் புனித மோசடி கச்சிதமாக நடந்திருக்கின்றது.
இலட்சக்கணக்கான பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் வாழும் உலகில் இப்படி ஒரு சிலர் மட்டும்தான் அற்புதங்களைச் செய்ய முடியுமென்றால் மற்றவர்களெல்லாம் பாவிகளா இல்லை சாத்தானின் அவதாரங்களா? நோய்வாய்ப்பட்டு பலமாதங்கள் துயருற்ற அல்போன்சாவை அவர் காலத்திய பாதிரிகள் அற்புதம் செய்து குணமாக்கியிருக்கலாமே, என் அப்படி நடக்கவில்லை? ஆக மதநம்பிக்கையைப் பரப்புவதிலேயே இத்தகைய பச்சையான மோசடிகளும் ஊழலும் இருக்கும்போது, கன்னியாஸ்திரிகள் மீதான பாலியல் வன்முறையை மட்டும் தனிச்சிறப்பான மோசடி என்று எப்படிக் கூற முடியும்?
எனவேதான் திருச்சபையில் இருக்கும் ஆன்மீக ஊழல்களும், லவுதீக ஊழல்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை வலியுறுத்திச் சொல்கின்றோம். அற்புதங்கள் என்பது எப்படியும் நிகழாத ஒன்று என உறுதியாகத் தெரிந்திருக்கும் ஒரு பாதிரி, சபையில் சேரும் இளம் கன்னியாஸ்திரியை பாலியல் வன்முறை செய்வது ஒன்றும் தெய்வக் குற்றமில்லை என ஏன் நினைக்க மாட்டான்? தெய்வமே இல்லை என்றாகும்போது தெய்வக்குற்றம் மட்டும் எப்படி இருக்க முடியும்?
பேசாத அம்மன் சிலையை வெறும் கல்லென்று தெரிந்து கொண்டு கைகளால் கழுவி அபிஷேகம் செய்யும் ஒரு பூசாரி கோவிலுக்கு வரும் ஒரு பெண்ணைப் பாலியல் வன்முறை செய்வது அவனுடைய தனிப்பட்ட தவறு மட்டுமில்லை, தவறையே தனது ஆன்மாவாகக் கொண்ட மதத்தின் தவறாகவும் இருக்கிறது. மதத்தின் ஆன்மாவே தவறுகளின் மேல் கட்டப்பட்டிருக்கின்றது என்பதை ஒத்துக்கொள்ளாத வரைக்கும் வாழ்க்கையில் நடக்கும் தவறுகளை மட்டும் வெட்டியெடுத்து திருத்திவிட முடியாது.
ஜெஸ்மி தனது முப்பது வருட கன்னியாஸ்திரி வாழ்க்கையைத் துறந்து விட்டு, அதன் காரணங்களையும் வெளி உலகிற்கு தெரிவித்து விட்டார். இல்லையேல் அவர் ஒரு மனநோயாளி என ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பார். இப்போதும் கூட அவர் கிறித்தவ மதத்திலிருந்து வெளி@யறவில்லை. இவரது பிரச்சினை கிளப்பிய புயலில் அரண்டுபோன திருச்சபையும் இந்தப் பாலியல் முறைகேடுகளைச் சரி செய்யும் நுட்பத்தை அமல்படுத்தப் போவதாகப் பேசுகின்றது. ஏற்கனெவே சகோதரி அபயா கொலை வழக்கில் 2 பாதிரியார்களும் 1 கன்னியாஸ்திரியும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மூத்த கன்னியாஸ்திரிகளின் கொடுமை தாங்காமல் சகோதரி அனூப் மேரி தற்கொலை செய்து கொண்டார். இவையெல்லாம் கேரளாவில் அம்பலத்திற்கு வந்த திருச்சபையின் குற்றங்கள்.
மதம் மற்றும் திருச்சபையின் முறைப்படியே ஆண் பாதிரிகளுக்கு உரிய தகுதியும், பதவியும் பெண் கன்னியாஸ்திரிகளுக்கு கிடையாது. இப்படி வழக்கத்திலேயே ஆணாதிக்கம் கோலோச்சும் ஒரு நிறுவனத்தில் சேரும் இளம்பெண்ணுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்? ஜெஸ்மி தன்மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை குறித்து ஒரு மதர் சுப்பீரியரிடம் முறையிட்ட போது அந்த தலைமைச் சகோதரி சொன்னாராம் “இந்தக் குற்றச்சாட்டை விட சர்ச்சின் கவுரவம் முக்கியமானது என்பதால், இவற்றைக் கண்டுகொள்ளாமல் கர்த்தருக்கு பணியாற்றுவதுதான் முக்கியம்”
புதிய கலாச்சாரம் பத்திரிகையை பல இளம் பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் தவறாமல் படிக்கிறார்கள் என்ற நல்ல விசயம் எங்களுக்குத் தெரியும் என்பதால், அவர்களிடம் ஒரு கேள்வியை உங்கள் மதத்தால் சாத்தானென்று கருதப்படுகிறோம் என்றாலும் கேட்க விரும்புகின்றோம். “நீங்கள் எப்போது சபையை விட்டு வெளியேறி உண்மையான மக்கள் பணி ஆற்றப் போகின்றீர்கள்?”
சர்ச்சின் கவுரவம் பெரியதா, அல்லது உங்களின் மனச்சாட்சி பெரியதா? முடிவு செய்யுங்கள்.
-புதிய கலாச்சாரம், மே’2009


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ook who’s Taking – ”Irish Catholic church has lost all credibility” says ‘Archbishop From Hell’ the Archbishop of Canterbury Rowan Williams

by admin on Apr.03, 2010, under Sri Lanka

Look who’s Talking -   ”Irish Catholic church has lost all credibility” says ‘Archbishop From Hell’ theArchbishop of Canterbury Rowan Williams

ARCHBISHOP1.jpgChurch leaders inIreland have condemned the archbishop of Canterbury after he said the country’s Catholic church has lost “all credibility” because of its poor handling of the scandal of paedophile priests.

Dr Rowan Williamssaid the child sex abuse scandal that has engulfed the Catholic church had been a “colossal trauma” for Ireland in particular. But a Catholic archbishop and senior Anglican clergy in Ireland rebuked Williams over his comments, contending they were unhelpful and discouraging………….. continue reading

Children exploited in Lanka’s civil war- Archbishop of Canterbury the ‘Archbishop From Hell’ who defended the mass killing of Tamil Children

Labelled as the ‘Archbishop From Hell’ Dr Rowan Williams, in May 2007 defended his call for the mass e9151e851b44b55c17e64277532ef7b3.jpgslaughter of Tamils in the island of Sri Lanka. While on a visit to the island, the head of the Anglican Church, the Archbishop of Canterbury Dr Williams gave an interview stating that killing of Tamils (including Children) by the government was ‘inevitable’………. continue reading

We have sold prostitutes to protect Sri Lankan power – Sri Lankan MinisterFull Report



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

08_09_2010_010_004-shibu.jpg?w=300&h=285

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Stephen says:

A self styled pastor Binu in Kothanur Bangalore is cheating people in the name of deliverance prayer every sunday evening and collecting money.When the donors went to ask he started speaking abusiv eelanguage and even pelted stones.The people came to know that he is planning to leave bangaloe in the wee hours they complained to the police.Infront of police he promised half the amount he borrowed in Jesus name.As the people had no document to prov ethey have to accept what he gave.He is a master confidece trickster.Beware of these pentecost pastors.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

After nun, former priest writes a tell-all book on sexual exploitation

tnl-after-nun-former-priest-writes-a-tel&sig=efwF4DvFYd2vP1JYhVjTKQ--&ts=1283312444

Wed, Sep 1 05:09 AM

Barely a year after a former Catholic nun wrote in her autobiography about the suppressed sexual life and draconian rules within the convents, a former Catholic priest has come out with his own experiences of homosexuality at seminaries, sexual misconduct of priests, lack of transparency in money matters and the unfair approach of superiors.

In his 160-page book, Here is the heart of a Priest, K P Shibu Kalamparambil has written about life he had had to lead as member of the Catholic congregation Vincentian for past 24 years — 11 years as priest, 13 as seminarian.

The 39-year-old former priest left the Catholic order in March 2010, and flew to Doha where he joined as a teacher with an Indian school. A native of Angamaly near Kochi, Shibu has found his leave period to release and distribute the book. "I have faced stiff opposition from the Vincentian congregation and my family alike when I broached the idea of publishing my story."

His book is an open letter about alleged sexual anarchy of priests, injustice meted out to members and mismanagement of resources at a Catholic order. "Three times I had met with road accident. As my Congregation failed to support me, I had to meet the hospital bills on all occasions."

"While working as a teacher with the Congregation-run educational institution in Kasargode, I had to face agitations from student outfits. The Congregation did not come to my rescue. When a priest is insulted continuously..., what is the logic in the Church saying that he should suffer everything for Jesus?"

On his early days at Papal Seminary in Pune, Shibu alleges he was sexually abused by senior seminarians. "Homosexual relations were rampant in seminaries. The victims had to suffer silently. If they complain..., both the accused and the victim would be shown the door. Hence, succumbing to the urges of the seniors was the only option...."

"During pastoral work, the seminarians used to travel on cycles. While moving around on a cycle, seminarians made a point to give lift to children. They (children) would be asked to tightly embrace the riding seminarian. Such acts were done with deliberate sexual intention," he alleges in the book. "There had been incidents of senior seminarians pretending as priests and hearing confessions. "

He alleges several priests sexually exploited widows or nuns sexually. He also alleges, "Certain priests have no qualms to divert donations from believers for their personal purposes. Church funds should be handled by government agencies...."

Shibu himself is the publisher of his work, which has only 100 copies in the first edition. "I am planning a second edition of 10,000 copies."

Provincial-General of Vincentian Congregation Fr Paul Puthuva said he would comment after reading the book.

Fr Paul Thelakkattu, spokesperson for the Syro-Malabar Catholic Church, said: "Unfortunately the Church is one in which people like him are also living and working.... He has simply betrayed the trust of the faithful."

In 2009, Sister Jesmy had embarrassed the Kerala Catholic Church by writing about her sexual encounters with priests in her work Amen.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Autobiography of a priest creates sharp criticisms

Posted on: 31 Aug 2010

 


Kochi: The open confessions of a former priest about his priest-sainthood life has become a heated topic for discussion in the Syro Malabar church. The autobiography of K P Shibu, who worked in the Vincentian Congregation for the last 24 years, has triggered a row. Shibu left the church last March after working for 13 years as a priest student and 11 years as priest. The Book `Oru Vaidikante Hrudayamitha (the heart of a priest), has unleashed criticism among church heads and priests. 
10303_160231.jpg

The book says that some among priests and nuns are not keeping their virginity and are after sexual pleasures. Masturbation, homosexuals, blue CD's have become part of their life. A majority of the priests are led by a thirst for power and money. They would adopt any indecent way to achieve their goals, he explains, by detailing his own experience. While hearing the confessions of a priest, 60% detailed about their sexual experiences. Priests use nuns, widows, society ladies and believers for their sexual pleasure

Some misuse orphan girls and other by giving money to poor ladies misuse their mediocrity. The book also says about the romance of priest students and how they use small children for their sexual pleasure. He says he had even seen priests create scene after drinking liquor. The book also points fingers at limitations in the ways adopted in priesthood. Homosexuals are given facilities to function even from minor seminaries. Goonda acts and ragging are common phenomena. 

Priesthood teaches to eke out a living like a poor and is part of their custom but here priests live by enjoying a full course meal. Shibu also explains about corruption in the divine medication centre under Vincentian church and the luxurious life of meditation gurus there .


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Former priests explicit book haunts church

Ananthakrishnan G | TNN

Thiruvananthapuram: There seems no end to Churchs woes as far as Gods own country is concerned.After ex-nun Sister Jesmis tellall book on the dark side of the convent life,its now the turn of a former priest to expose what he claims sexual anarchy among the clergy and the faithful.
The book,Here is The Heart of a Priest by K P Shibu,who left the Vicentian Congregation after 11 years,is autobiographical and slams the indulgent and licentious lifestyle of a section of the clergy.Shibu (38) alleges,Homosexuality and adult films had become a part of their lifestyle... a section of priests and nuns were driven by lust for power and money.Mismanagement of funds was also rampant in those institutions. 
After listening to the confessions of priests,Shibu claims he concluded that 60% of them had had sexual encounters with nuns,widows,society ladies or other faithful women.Most celibates indulge in self-pleasure, he writes in one place.There were also those who took advantage of poverty of women,orphans and abused children and ragging of new comers to the order shamefully prevails in seminaries,he says.
Shibu says he has heard confessions of thousands of people as a priest.About 80% of these were carnal sins,including couples who cheat on their partners and incestuous relations between fathers and daughters.The ex-priest,now teaching in Qatar,told TOI that his book would be officially launched on September 2.
A spokesperson of the Syro Malabar Church said,Ive read the book and I pity him.All he can see in the Church of which he was a part is perversion,most of which is projection of his own eyes.As he writes in the book,officials of the seminary in Pune,where he trained,had requested authorities not to ordain him,but they did it out of compassion.Its a pity that he was a priest for 11 years.By letting out confession secrets,he has betrayed.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சர்ச்சில் மாணவி பாலியல் பலாத்காரம்- தற்கொலை-அ‌ப்போ‌ஸ்தல‌ர் சபை பாதிரியார் ஆரோக்கியசாமி கைது

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=71224

திருநெல்வேலி : தென்காசி அருகே மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், பாதிரியார் கைது செய்யப்பட்டார். தென்காசியை அடுத்துள்ள நன்னகரத்தை சேர்ந்தவர் மைத்துராஜ். வெளிநாட்டில் பணிபுரிகிறார். இவரது மனைவி, மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் நன்னகரத்தில் வசித்துவந்தனர். அப்பகுதி சர்ச்சில் பாதிரியாராக இருப்பவர் ஆரோக்கியசாமி(40). இவர், மைத்துராஜின் குடும்பத்தினருடன் நெருங்கி பழகினார்.
மைத்துராஜின் மகள் விமலா (18). பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்தார். அவர், சர்ச்சிற்கு சென்றிருந்தபோது பாதிரியார் ஆரோக்கியசாமி பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் மனமுடைந்த விமலா, வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு, 2009 ஜன., 6ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்திற்கு பின், ஆரோக்கியசாமி தலைமறைவாக இருந்தார். நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

27_08_2010_002_008-sirumi2.jpg?w=300&h=240



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

போத்தனூர் ஜோஸ் ஸ்டேன்லி-மனைவி ஜாய் வீட்டில் விபச்சாரம் கைது

வீட்டில் விபச்சாரம் தம்பதி கைதுகுறிச்சி: வீட்டில், விபச்சாரத்தில் ஈடுபட்ட தம்பதி  உள்பட மூன்று பேரை, போலீசார் கைது  செய்தனர். போத்தனூர், சாரதா மில் ரோட்டிலுள்ள அன்பு நகரை சேர்ந்தவர் ஜோஸ் ஸ்டேன்லி(34), இவரது மனைவி ஜாய்(28). இவரது வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போத்தனூர் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் திருமேனி தலைமையில் போலீசார் ஸ்டேன்லி வீட்டில் சோதனை செய்தனர். அங்கு தங்கியிருந்த பெங்களூரு, அனந்தபுரத்தை சேர்ந்த நரசிம்மலுவின் மனைவி சந்தியா(24) என்பவரை மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சந்தியா விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டது தெரிந்தது.  ஸ்டேன்லி, ஜாய் மற்றும் சந்தியா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மூவரும் நேற்று சிறையில் அடைக்கப் பட்டனர்.http://www.dinamalar.com/News_Detail.asp?Id=71119&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed:+dinamalar/Sambavam_News+(Dinamalar.com+|சம்பவங்கள்+)


-- Edited by devapriyaji on Sunday 29th of August 2010 07:41:00 AM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

27_08_2010_002_008-sirumi3.jpg?w=300&h=240

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கள்ள நோட்டு கும்பல் பாதிரியார் கைது

Pastor, 4 others held in fake note racket
28 Aug 2010 08:36:00 AM IST
HYDERABAD: A church pastor involved in printing and circulating counterfeit currency was arrested in the outskirts of Hyderabad on Friday, along with four associates.

http://expressbuzz.com/cities/hyderabad/pastor-4-others-held-in-fake-note-racket/201878.html

Fake notes worth more than Rs 60,000 have been recovered from them. Police said the pastor was preparing counterfeit currency in Rs 100 and Rs 50 notes from the church premises.
According to police, all five involved in counterfeiting were friends who had made losses in real estate business. The pastor, 34-year-old Bonala Sudarshan Rao runs a church at a rented premises in Mallikarjun Nagar on the Nagarjuna Sagar ring road. The other accused are N Tulcha alias Tulsi Ram of Jillelaguda, K Bikshapathi and K Ramesh of Falaknuma and Ch Venkatesh of Mahabubnagar district.
“He earlier used to run a church on his own land at Bhupen Nagar in Ranga Reddy district. He entered into the real estate business along with four others, who used to visit the church, but suffered losses,” Falakuma police inspector S Mohan Reddy said. After failing in the business, Sudarshan Rao sold away his land and he started to run the church at Mallikarjun Nagar. He was however unable to sustain it. It was at this time when he came across two persons who had knowledge of preparing fake notes and explained the process to Sudarshan Rao.
“With losses in business, the pastor readily agreed to prepare and circulate counterfeit notes. The accused made a trial run of preparing notes which was successful,” the inspector said.
“They knew the general public or shopkeepers would be cautious while accepting Rs 500 notes. To avoid being caught, they prepared fake notes of Rs 100 and Rs 50,” Mohan Reddy said.
Based on information, police nabbed Bikshapathi and Ramesh at Engine Bowli on Thursday night, when they were circulating fake Rs 100 notes and seized Rs 100 notes worth Rs 10,000. On questioning, the duo told police the source of fake notes, following which the pastor and two others were also nabbed. Police found the printing machinery and other equipment in the church and also Rs 60,650 of fake currency.

Pastor accused of running fake currency racket

HYDERABAD: A church pastor and four of his associates, accused of operating a fake currency racket, were arrested by the Falaknuma police on Friday.

Pastor B. Sudarshan Rao, the kingpin, hired N. Tulcha, K. Bikshapathi, K. Ramesh and Ch. Venkatesh, to make fake notes using printing equipment at his place in Saroornagar. They stocked the fake notes and two of them went to Engine Bowli to circulate them but were caught by the locals and handed over to the police.

Based on their confession, the police raided Rao’s house and seized fake currency having face value of Rs. 60,650 in the denomination of Rs. 100 and Rs. 50 denomination.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Newborn girl abandoned in church

A newborn girl was found abandoned in a church in Thirumangalam on Sunday.Vijayakumar,a priest,found the girl and handed her over to the police.The baby was later shifted to an NGO in Anna Nagar.The police informed the Child Helpline at the police commissioners office.The baby was taken to the Institute of Child Health,Egmore and was found to be in good health.A case has been registered.
http://lite.epaper.timesofindia.com/mobile.aspx?article=yes&pageid=3&edlabel=TOICH&mydateHid=23-08-2010&pubname=&edname=&articleid=Ar00303&format=&publabel=TOI



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஓரின சேர்க்கைக்கு அழைத்த பாதிரியார் கைது: கிருத்துவ காமக்கூரூர இச்சை களியாட்டங்களின் போக்கு!

ஆகஸ்ட் 18, 2010 by vedaprakash

ஓரின சேர்க்கைக்கு அழைத்த பாதிரியார் கைது: கிருத்துவ காமக்கூரூர இச்சை களியாட்டங்களின் போக்கு!

large_64398.jpg
இந்திய கிருத்துவ ஓரின சேர்க்கை வல்லவன்,

 

காமக்கூரூர கலவி மன்னன்,

வில் ஹியூமையும் விஞ்சக்கூடியவன் – ஸ்டீபன்!

ஓரினசேர்க்கைக்குஅழைத்தபாதிரியார்கைது[1]: திருவண்ணாமலையில் ஓரினச் சேர்க்கைக்கு மாணவனை  அழைத்த பங்குத் தந்தையை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட் அடுத்த தச்சம்பட்டு ஆர்.சி.எம்., சர்ச் சார்பில் நடு நிலைப்பள்ளி மற்றும் உறைவிடப் பள்ளி உள்ளது. இந்த சர்ச்சுக்கு பங்குத் தந்தையாகவும், உறைவிடப் பள்ளி வார்டனாகவும் ஸ்டீபன் (30) பணிபுரிந்து வருகிறார்.

Gay-priest-common

 

Gay-priest-common
gay-priests-common-in-Christianity

gay-priests-common-in-Christianity

ஓரின சேர்க்கைய ஆதரிக்கும் பைபிள்: பைபிளில் பல இடங்களில் ப்ப்ரினச்சேக்கையைப்பற்றிப் படுகிறது, நியாயப்படுத்தப்படுகிறது. ஆகவே, பைபிளை விசுவாசத்தோடு வாசிக்கும் கிருத்துவர்களுக்கு, அத்தகைய செயல்கள் தவறாகப்படாது. இதனால் தான், வெளிநாட்டவர்கள் இந்திய குஷந்தைகளை, சிறுவர்களை, இளம் வயது மாணவ-மாணவியரை அவ்வாறான இச்சைகளுக்குபடுத்தி வந்தனர். இப்பொழுது, இந்திய கிருத்துவர்களையும் அது ஆட்டிப்படைக்கிறது எனும்போது, பொறுப்புள்ள கிருத்துவமதத்தலைவர்கள், தங்களது ஆடுகள் இப்படி காட்டுத்தனமாக, வேசித்தனமாக புணர்ச்சிகளில் ஈடுபடாமல், பத்திரமாகக் கட்டிவைக்கவேண்டும் அல்லது தண்டனைக் கொடுக்கவேண்டும். முன்பு இப்படி இச்சைத்தனமாக அலையும் கிருத்துவ ஆண்-பெண்களுக்கு “கர்டில்” எனப்படுகின்ற இடுப்புடன் இணைந்த ஜட்டி போன்ற பூட்டுடன் கொண்ட உள்ளாடையை அணிவித்து பூட்டிவிடுவார்களாம். அதுபோன்ற முறையை, கிருத்துவர்கள் உடனடியாக அமூல்படுத்தாவிட்டால், இவர்கள் மிருகங்கள் போன்று அலைந்து திரிந்து, இந்தியாவையையே கெடுத்துவிடுவார்கள்.

gay-priests-common-in-Xianity

 

gay-priests-common-in-Xianity

காமக்குரூர இச்சைக்கு அழைக்கும் ஸ்டீபன்: ஸ்டீபன், உறைவிடப் பள்ளியில் உள்ள மாணவர்களை ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி வந்தார். முதலில் சிறுவர்கள் அறியாத தனமாக உறுப்புகளை தடவிக்கொண்டு, தடவி விட்டு விளையாட்டுத்தனமாக செய்து வந்தார்களாம். ;பிறகு, அது தவறு என்று தெரிய வந்தபோது, மறுக்க ஆரம்பித்தனர். வராத மாணவர்களை அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்தார். நேற்று முன் தினம் தச்சம்பட்டைச் சேர்ந்த பட்டு நெசவு கூலித் தொழிலாளி மணிகண்டனின் மகன் மோகன்ராஜை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்தார். மோகன் ராஜ் வர மறுக்கவே அடித்து துன்புறுத்தினார். மோகன்ராஜ் அவரது தந்தையிடம் கூறினார். மணிகண்டன், சேத்பட் போலீசில் நேற்று  புகார் செய்தார். போலீசார் விசாரித்து, ஸ்டீபனை கைது செய்தனர்.

இரட்டைவேடம் போடும் சமூக ஆர்வலர்கள், சேவகர்கள், முதலியோர்: சமீபத்தில் ஓரினசேர்க்கை, புணர்ச்சி, கலவி முதலியவற்றிற்கு இந்திய நீதிமன்றங்கள் சாதமாகத் தீர்ப்பு கொடுத்தபோது, பல நாகரிகமான, பெரிய தலைவர்கள், நடிகர்கள், சமூக சேவகர்கள் எல்லோரும் ஆதரித்துள்ளது நோக்கத்தக்கது. இதில் பெரும்பாலோர் கிருத்துவர்கள் ஆவார். மேலும், உலகளவில், குறிப்பாக, இந்தியாவில் கிருத்துவ பாதிரிகள், பாஸ்டர்கள், முதலியோர்களின் செக்ஸ் மற்றும் ஓரின சேர்க்கை விவகாரங்கள், வழக்குகள் அதிகமாகி வருவதால், மக்களிடையே இது ஏதோ ஒரு ஏற்றத்தக்க மனிதமுறை போன்று சித்தரிக்கப்பட்டு, மனித உரிமைகள் போர்வையில், இந்த மிருக புணர்ச்சி முறை ஊக்கிவிக்கப்பட்டது. வெட்கமில்லாமல், படங்களும் எடுக்கப்பட்டன. இப்பொழுது, அந்த மிருகத்தனம், அவர்களிடையேத் தான் வெளிப்படுகிறது!


[1] தினமலர், ஓரினசேர்க்கைக்குஅழைத்தபாதிரியார்கைது, ஆகஸ்ட் 17, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=64398


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மசாஜ் செய்ய, கற்பழிக்க பள்ளி மாணவிகள்-சிறுமிகள் தமிழ் பாதிரியார்கள் கடத்துகிறார்கள்


Pastors lure kids to TN for church grants Children Promised Good Education,Rights Panel Informs Apex Court Dhananjay Mahapatra

 

| TNN New Delhi: Promising proper education,pastors are trafficking children from the north-eastern states to Tamil Nadu and Karnataka with an oblique motive to get grants from churches and abroad,the National Commission for Protection of Child Rights said in a damning report to the Supreme Court. Inquiring into the recent rescue of hundreds of children trafficked from the NE states and housed in Homes illegally run by pastors in the southern states,the NCPCR found that girls were even asked to give massage to the directors of these Homes and molested.In a detailed report,the NCPCR said insurgency coupled with the absence of government officials at the block level to address the education,health and developmental problems had made the entire North-east an easy hunting ground for middlemen to lure out children from parents.

Boys-saved-KanyakumariManipur-boys-girls-sexually-harassed

All-out effort are being made by pastors and other category of persons who are reaching out to source areas through middlemen for getting children in order to obtain financial support from churches within the country or donations from outside, the NCPCR said in response to a direction from the SC to inquire into the incidents. The source areas for the pastors are Tamnglong,Senapati,Chandel,Bishnupur,Churachandpur and Imphal in Manipur,North Cachar Hills in Assam and Meghalaya.The destination states are TN,Karnataka,AP and Kerala.The main reason for children being sent out by the poor parents to far off places is their high expectation of quality education which is not available at their own places, it said. The other main reasons for the parents agreeing to send their children far away were no easy access to schools;lack of basic infrastructure such as road connectivity,power and hospitals;insurgency and lack of a sense of security among parents to send children walking to schools;poor financial status;and absence of governance in the block level to address education,health and developmental problems. Mostly these children who are brought to TN and Karnataka are put in Tamil and Kannada-medium schools for study.It is not easy for them to have education in the languages which are not spoken in their states, it said. The NCPCR asked the Union HRD ministry to supply data about the number of schools and hostels in the North-east currently occupied by the armed forces.It also said the ministry must ensure that the para-military forces vacate the schools and hostels occupied by them and submit an action taken report within two months to the SC.

200க்கும் மேற்பட்ட குழந்தைகள் / டீன்-ஏஜ் பெண்கள் உடபட இருந்ததுhttp://lite.epaper.timesofindia.com/mobile.aspx?article=yes&pageid=9&edlabel=TOICH&mydateHid=06-08-2010&pubname=&edname=&articleid=Ar00900&format=&publabel=TOI



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

30,000 கன்யாஸ்திரிகளின் ஓரின,வன்முறை பாலியல் நடவடிக்கைகள்..

கிறிஸ்தவத்துக்குள் ஓர் கலகக் குரல். சத்தியவான்களான‌ உண்மையடியார்களான தெய்வமகன்கள்,மகள்களானவர்களிடையே...... ஓரின,வன்முறை பாலியல் நடவடிக்கைகள்.கேரளாவில் மட்டும் 30,000 பேராம்.

AMEN_2.jpg

படங்களின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கவும.

AMEN_3.jpg


AMEN_4.jpg


AMEN_5.jpg

நன்றி: "குங்குமம்" 19.03.09

-----------------------------------------------------------------------

READ.

ஏசு கிறுஸ்து (கடவுள் ) கதறினார் ? சிலுவையில் தன் உயிருக்காக ம‌ட்டும் எப்ப்டி கதறினார் ?


கிறித்து பிறந்து 381 ஆண்டுகள் கழித்து தான் அவர் பரமபிதாவின் குழந்தை என்கிற புளுகு பைபிளில் சேர்க்கப்பட்டது. தகிடுதத்தம் செய்வது அவர்களின் வழக்கம்.

பைபிள் பூமியிலேயே மிக மிக அபாயகரமான, சிறுவர்களுக்கு கிட்டக்கூடாத, பூட்டி, ஒதுக்கி வைக்கப்பட வேண்டியது..ஏன்? ...


"ஏசு" மோசடி வழக்கு!!!. கிறித்துவத்தைப் பரப்ப முன்பு ஏசு=-“கிருஷ்ணன்" !! நடப்பில் “அல்லா ".? முன்பு பைபிள்=”கீதை” !! நடப்பில்“ "ஈஸா குர் ஆன் “ ?


போப் வருகையால் பெருகியது விபச்சாரம்.பகிரங்க மன்னிப்பு கேட்ட போப்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை! அது உங்கள் வாழ்க்கையை சீரழித்துவிடும்.

Just_missed_call.jpg
இரவு 11-1 மணி உங்கள் செல்போனுக்கு ஒரே நொடியில் “ரிங்” வந்து “கட்” ஆகிறதா.அது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும் ஒரு நொடி எமன்ரிங் ஆக இருக்கலாம். இந்த மிஸ்டுகால் செக்ஸ் கொக்கு கால் என்று கூறுகிறார்கள்.

ஆர்வத்தில் மிஸ்டு கால் எண்ணை நீங்கள் தொடர்பு கொண்டால் முதல் நாளில் எதிர்முனை மவுனமாகி இருக்கும்.

2-வது நாளில் அதே... நேரத்திற்கு மீண்டும் அந்த ஒரு நொடி ரிங் வரும். மீண்டும் ஆர்வத்தில் நீங்கள் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டால் மீண்டும் எதிர்முனை மவுனமாக இருக்கும்.

3-வது நாளும் நீங்கள் அந்த மிஸ்டு கால் எண்ணை தொடர்பு கொண்டால் வலையில் மீன் விழுந்து விட்டது என அந்த செக்ஸ் கொக்கு துள்ளி குதித்து விடும். ஆற்றில் மீனுக்காக கொக்கு தண்ணீருக்குள் தலையை ஆழ்த்தி வைத்து காத்திருந்து மீன் வந்ததும் லபக்கென்று பிடிக்கும் என்பதால் இந்த ஆசாமிகளை செக்ஸ் கொக்குகள் என்று அழைக்கிறார்கள்.

பெயரை மாற்றி ஊரை மாற்றி தொழிலை மாற்றி பேச்சை தொடங்கும் செக்ஸ் கொக்குகள் மெது மெதுவாக அந்தரங்க பேச்சை தொடங்கும். செக்ஸ் கொக்குவின் வலையில் திருமணமாகாத பெண் என்றால்... காதல் வலைவரிக்கும். திருமணமான பெண் என்றால் கள்ளக்காதலை தொடங்கும்.

சில செக்ஸ் கொக்குகள் வெறும் போனிலேயே ஆபாசமாக பேசி இன்பம் அடைந்து கொள்வார்கள். சில செக்ஸ் கொக்குகள் பெண்களை தங்கள் இருப்பிடம் தேடி வரவழைத்து நாசப்படுத்தி விடுவார்கள்.

இப்படி செக்ஸ் கொக்குகளிடம் ஏமாந்து கற்பையும், உயிரையும் இழக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக திருச்சி போலீசார் கூறுகின்றனர்.

திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த ஸ்டெல்லாமேரி(வயது30). என்பவரின் கணவர், இறந்து விட்டார். ஒரு மகன், மாமியாருடன் ஸ்டெல்லா மேரி தனியாக வசித்து வந்தார்.

ஒரு நாள் ஸ்டெல்லா மேரியின் செல்போனுக்கு மிஸ்டு கால் வந்தது. அந்த நம்பரை தொடர்பு கொண்டு ஸ்டெல்லாமேரி ஹலோ என்றார் பதில் ஏதும் இல்லை.

2-வது நாள் 3-வது நாள் இதே போன்று மிஸ்டு கால் வருவதும் ஸ்டெல்லாமேரி தொடர்பு கொண்டால் எதிர்முனை அமைதியாக இருப்பதும் தொடர்ந்தது. அது மீனுக்காக செக்ஸ் வெறியில் காத்திருக்கும் கொக்குவின் வலை என்று தெரியாமல் ஸ்டெல்லா மேரி ஒரு முறை போன் செய்து பேசினார். அப்போதுதான் செக்ஸ் கொக்கு தன்னை செல்வராஜ், நாகை என அறிமுகம் செய்து கொண்டது தான் ஒரு பாதிரியார் என
கூறிக்கொண்டது.

இந்த நிலையில் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு லாட்ஜில் பாதிரியார் செல்வராஜ் தலையில் அடிபட்ட நிலையில் கொல்லப்பட்டு பிணமாக கிடந்தார். போலீசார் அவரது செல்போனில் பதிவாகியிருந்த ஒரு நம்பருடன் பாதிரியார் இரவில் அதிக நேரம் பேசியிருப்பதை கண்டுபிடித்தனர். அதை விசாரித்த போது திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஸ்டெல்லா மேரியின் நெம்பர் என தெரிய வந்தது.

ஸ்டெல்லா மேரியை பிடித்து விசாரித்தனர். அவர் பாதிரியாரை கொன்றதை ஒப்புக்கொண்டார்.

மிஸ்டு கால் மூலம் அறிமுகமான பாதிரியார் செல்வராஜ், ஸ்டெல்லா மேரியை அடிக்கடி லாட்ஜிக்கு அழைத்து ஜாலியாக இருந்து உள்ளார்.

கணவனை இழந்த ஸ்டெல்லா மேரி தன்னை பாதிரியார் திருமணம் செய்வார் என நம்பி உடலை ஒப்படைத்து உள்ளார்.

ஆனால் செக்ஸ் கொக்கான பாதிரியார் செல்வராஜுக்கு ஸ்டெல்லா-மேரியின் உடல் மேல் மட்டும் ஆசை. சம்பவத்தன்று போதையில் ஸ்டெல்லா மேரியை மீண்டும் மீண்டும் உறவுக்கு அழைத்து சித்ரவதை செய்தார். ஆத்திரத்தில் செல்வராஜை ஸ்டெல்லா மேரி தள்ளிவிட.. போதையில் கீழே விழுந்த செல்வராஜ் இறந்து விட்டார். இப்போது செக்ஸ் கொக்குவிடம் மாட்டிய ஸ்டெல்லா மேரி... இப்போது சிறைக்கும்-கோர்ட்டுக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார்.

பீம நகரை சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண் அவர். அவருக்கும் இரவில் ஒரு செக்ஸ் கொக்குவிடம் இருந்து அடிக்கடி மிஸ்டு கால் வந்தது. அவரும் பேசினார்.

நாளடைவில் அந்த பெண்ணை செக்ஸ் கொக்கு உறவுக்கு அழைத்து டார்ச்சர் செய்ய கணவரிடம் தைரியமாக அவள் கூறி விட்டாள். பீமநகரில் மளிகை கடையில் வேலை பார்த்து வந்த செக்ஸ் கொக்குவை கண்டுபிடித்து நாலு சாத்து சாத்தினார் கணவர்.

ஒரு முறை அந்த கணவர் ஈ.சி.ரீ சார்ஜ் முறையில் பீமநகர் கடையில் தனது மனைவியின் செல்போனுக்கு சார்ஜ் செய்து உள்ளார். அப்போது அந்த நம்பரை குறித்து வைத்துக் கொண்டு செக்ஸ் கொக்கு இரவில் அடிக்கடி மனைவியிடம் பேசி வலையில் வீழ்த்த துடித்தது தெரிய வந்தது.

நல்ல வேளையாக அந்த முஸ்லீம் பெண் செக்ஸ் கொக்குவிடம் இருந்து தப்பி விட்டார்.

இதுபோன்ற செக்ஸ் கொக்குவிடம் சமீபத்தில் சிக்கி பிணமானவர் அன்பரசி. 21 வயதான லால்குடி அன்பரசி, திருமணமான 3 மாதத்தில் தனது செல்போனுக்கு வந்த மிஸ்டு காலை தொடர்பு கொண்டு உள்ளார்.

எதிர்முனையில் முத்தரசநல்லூரில் இருந்து அங்கமுத்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டது அந்த செக்ஸ் கொக்கு. ஏற்கனவே நந்தினி என்ற பெண்ணை காதலித்து வந்த செக்ஸ் கொக்கு அங்கமுத்து நண்பர்கள் மூலம் கிடைத்த அன்பரசியின் செல்போனுக்கு பேசி அவளை வலையில் வீழ்த்தியது. கடைசியில் புதுக்கணவரை விட செக்ஸ் கொக்கு அங்கமுத்து கொடுத்த சுகம் பிடித்து விட... கணவரை உதறிவிட்டு அங்கமுத்து வீட்டிற்கே வந்தாள் அன்பரசி.

காதலி நந்தினியை உதறி விட்டு என்னை திருமணம் செய் என்று அங்கமுத்துவை அன்பரசி வற்புறுத்தினாள். எரிச்சலில் அன்பரசியை கொன்று புதைத்தான் அங்கமுத்து.

இப்படி மிஸ்டு காலால் செக்ஸ் கொக்குகளிடம் சிக்கி சில பெண்கள் உயிரை இழந்து உள்ளனர். பல பெண்கள் கற்பை இழந்து உள்ளனர். சில பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி பைத்தியம் பிடித்தவர் போல உள்ளனர்.

ஸ்டெல்லமேரி, அன்பரசி வாழ்க்கையை பாடமாக கொண்டு செக்ஸ் கொக்குகளிடம் சிக்காமல் திருச்சி பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றனர் போலீசார்..

எனவே மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை அது உங்கள் வாழ்க்கையை சீரழித்துவிடும்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

25_07_2010_012_067.jpg

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

UN: Vatican child rights report 13 years overdue

Geneva: The Vatican has failed to send the United Nations a report on child rights that is now almost 13 years overdue,the head of a UN panel has told The Associated Press.
Like all countries that have signed the 1989 Convention on the Rights of the Child,the Vatican is required to submit regular reports on its efforts to safeguard child rights.
But the UN Committee on the Rights of the Child,despite sending repeated reminders,has received no explanation from the Holy See for why it missed a 1997 deadline,according to the committees chairwoman Yanghee Lee.In the years since,the Vatican has come under intense scrutiny over its handling of child sex abuse allegations around the world and recently admitted that up to one in 20 priests may be implicated.
Ive made contact with the Holy See on several occasions, Lee said in a recent telephone interview.I havent received anything. 
Officials at the Vaticans mission in Geneva declined comment Thursday,saying the Catholic city states envoy to the UN,Silvano Tomasi,was unavailable.Tomasi refused to discuss the report last month,saying he was only the messenger, not the author of the report.AP 

New Vatican norms against sex abuse 


The Vatican issued a new set of norms on Thursday to respond to the worldwide clerical abuse scandal,cracking down on priests who rape and molest minors and the mentally disabled.The norms extend from 10 to 20 years the statute of limitations on priestly abuse and also codify for the first time that possessing or distributing child pornography is a canonical crime.But the document made no mention of the need for bishops to report abuse to police and doesnt include any onestrike and youre out policy as demanded by some victims groups.The document also listed the attempted ordination of a woman as a grave crime to be handled by the Vaticans Congregation for the Doctrine of the Faith,just as sex abuse is.Critics have complained that including both in the same document implied equating them.AP



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

போலந்து: கத்தோலிக்க பாதிரியார் எழுதிய காமசூத்ரா

catholickamasutra.jpgபோலந்தில் இன்று அமோகமாக விற்பனையாவது, கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் எழுதிய உடலுறவு செயல்முறை விளக்க கைநூல். கத்தோலிக்க கிறிஸ்தவம் நீண்ட காலமாக பாலியலை விலக்கப்பட்ட பேசுபொருளாக வைத்திருந்தது. அந்தக் கட்டுப்பாடுகளை தகர்த்துள்ளது "கத்தோலிக்க காமசூத்ரா" என அழைக்கப்படும் இந்த நூல். "இந்த நூலை எழுதுவதற்கு உதவிய தரவுகள் ஏற்கனவே பைபிளில் இருந்துள்ளன." இவ்வாறு பாதிரியார் Ksawery Knotz தெரிவித்தார். 
<object width="640" height="385"><param name="movie" value="http://www.youtube.com/v/ZlxdB8eXSr8&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en_US&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/ZlxdB8eXSr8&color1=0xb1b1b1&color2=0xcfcfcf&hl=en_US&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="385"></embed></object>


-- Edited by devapriyaji on Wednesday 14th of July 2010 07:14:37 AM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பெரியார்தாசன் மதம் மாறியது, சத்தியமா அவுருக்கே தெரியாதாம்பா !! – ஒலிப்பதிவு !

பெரியார்தாசன் இசுலாத்திற்கு மதம் மாறியது அவரது சொந்த விடயமென்றாலும், தமிழகம் அறிந்த நாத்திக, பார்ப்பனிய எதிர்ப்பு பிரச்சாரகர் என்பதனால் “ஏன் மாறினீர்கள்” என்று கேட்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. பதில் சொல்வது அவரது கடமை.

சமீப ஆண்டுகளில் சேதுக்கால்வாய் விவகாரம், சங்கராச்சாரி கைது, தில்லை போராட்டம் போன்றவை தொடர்பான ம.க.இ.கவின் கூட்டங்களில் அவர் உரையாற்றியிருக்கிறார்.

2002லிருந்து அவர் குர்ஆனை ஆய்வு செய்ததாக இப்போது கூறுகிறார். ஆனால் இது தொடர்பாக ம.க.இ.க தோழர்களிடம் அவர் ஏதும் உரையாடியதில்லை. பெரியார்தாசன் குறித்து வேறு விதமான விமரிசனங்கள் சிலருக்கு இருந்தாலும் யாரும் அவரது மத எதிர்ப்பு பார்வை மீது ஐயம் கொண்டதில்லை. எனவே அவரது இந்த முடிவு பலருக்கும் விடை தெரியா புதிர்தான்.

தோழர் சாகித் இந்தப் பிரச்சினைக்காக அவரது சொந்த முயற்சியில் பெரியார் தாசன் என்ற அப்துல்லாவிடம் மதம் மாறிய காரணம் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். பெரியார்தாசனிடம் சாகித் எழுப்பும் கேள்விகளுக்கு அப்துல்லா அளிக்கும் பதில்கள் எப்படியிருக்கின்றன என்பதறிய ஒலிப்பதிவை கேளுங்கள்.

-          வினவு

_______________________________________________________

“மக்காவுடைய மண்ணை எடுத்து

சொர்க்கத்தோட தண்ணியை ஊத்தி

சேர்த்து சேர்த்து செய்ததிந்த பொம்மை

அது பொம்மை இல்ல பொம்மை இல்லை

மனிதன் என்பது உண்மை.”

களிமண்ணை நீர்கொண்டு பக்குவப்படுத்தி அழகான பொம்மையை செய்து பககுவமா சுட்டு உயிர்கொடுக்கப்பட்டவன் இந்த மனிதன் என்று குர்ஆன் கூறுகிறது. அதுபோல ஏதோ ஒரு காரணத்தால் அப்துல்லாவாக மாறிய பெரியார்தாசன், கேள்விமேல் கேள்விகளால் உருக்குலைந்து விடாமலிருக்க இசுலாமிய அமைப்புகள் இனி யாராக இருந்தாலும் முன் கூட்டியே கேள்விகளை அனுப்பினால்தான் பெரியார்தாசனின் பேட்டிகளுக்கு அனுமதிக்கப்படும் என்று ஒப்பனை செய்யத் தொடங்கியுள்ளனர்.

பெரியார்தாசன் அப்துல்லாவாக மாறிய அடுத்த நாளே எஸ்.எம்.எஸ்.களும் இ.மெயில்களும் என்னை துளைத்துவிட்டன. வீடியோவும் பலரால் அனுப்பப்பட்டது. பார்த்ததும் அதிர்ச்சிதான். இசுலாமியராக மாறியதற்கான வலுவான காரணங்களை முன்வைப்பார் என்று எதிர்பார்த்ததில் இசுலாமியர்களின் வழமையான “இறைவன் இருக்கவேண்டும் என்று நான் நம்புகிறேன், மரணத்திற்குப்பின் வாழ்க்கை உண்டுண்ணு நம்புகிறேன், கடவுள் என்று ஒருவன் இல்லை என்றால், இல்லை என்று சொன்னாலும் இருக்கு என்று சொன்னாலும் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை, கடவுள் இருந்துவிட்டால் நம்பிக்கை கொள்ளதாவன் நரகத்திற்கு போகனுமே” போன்ற சொத்தை வாதங்களை அந்த வீடியோவில் கூறுகிறார்.

ஆனாலும் “2002லிருந்து குர்ஆனை ஆய்வு செய்தேன், நபியின் வாழ்க்கையை படித்தேன், அதனால் இசுலாத்திற்கு வந்தேன்” என்றும் சொல்வதால் அவர் அப்துல்லாவாக (அல்லாஹ்வின் அடிமையாக) மாறியதற்கான நமது சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள பேட்டி எடுக்க வேண்டும் என ஆவல் ஏற்பட்டது.

ஏதோ ஒரு வெளிநாட்டிலுள்ள ஒருவராக இருந்திருந்தாலும், பலரால் அறியப்படாத, பலருக்கு நாத்திகத்தை பிரச்சாரம் செய்யாத ஒரு நபராக இருந்திருந்தாலும் வழமையான ஒன்றாக கருதி சும்மா இருந்துவிடலாம். ஆனால் தர்க்கவியல் படித்தும், பிரச்சாரம் செய்தும் பல ஆயிரக்கணக்கானோரை நாத்திக வழிக்கு கொண்டு வந்த பெரியார்தாசன் அப்துல்லாவாக மாறியதற்கு வலுவான காரணம் ஏதும் இல்லாமலிருக்க முடியாது. புத்தமதத்திற்கு இவர் வி.என்.சித்தார்தாவாகமாறியதும், புத்தருடைய “தம்மம்” என்ற நூலைப்பற்றி டாக்டர் அம்பேத்தார் எழுதிய “புத்தரும் அவருடைய தம்மமும்” என்ற நூலை மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். புத்தரின் அந்தநூல் சுமார் 2500ஆண்டுகளுக்கு முன்பே இயற்றட்டப்பட்ட சிறந்த நூலாகும். அப்படிப்பட்ட அவர் தலைவிதி தத்துவத்தை போதிக்கும் மதங்களில் ஒன்றான இசுலாத்திற்கு சென்றது ஏன்?

நான் பிரபலமில்லாத ஒருவன் என்பதால் “நாளைவிடியும்” பத்திரிகைக்காக அவரிடம் பேட்டியெடுக்க அப்பத்திரிக்கையின் ஆசிரியர் அனுமதியுடன் முயற்சி செய்தேன். அது போல பெரியார்தாசனுக்கு இப்பொழுதுள்ள நெருங்கிய வட்டாரங்கள் மூலம் (எஸ்.எம்.எஸ்.ஆல் துளைத்தவர்கள்தான்) பேட்டி எடுப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்த முயற்சித்தேன்.

தற்சமயம் பெரியார்தாசனின் பிரச்சார திட்டங்களை ஒழுங்கமைப்பவர் என்று சென்னை பூந்தமல்லிக்கு அருகில் நூம்பல் என்ற இடத்தில் உள்ள காசிபுல் ஹுதா என்ற அரபிக்கல்லூரியின் பேராசிரியர் திரு ஜலீல் என்பவரின் தொலைபேசி எண் கிடைத்தது. அவர் “கேள்வி என்ன? எந்த நோக்கத்திற்காக கேட்கப்படுகிறது என்று முன்கூட்டியே சொன்னால்தான் பேட்டிக்கான நேரம் ஒதுக்கப்படும்” என்று கறாராக கூறிவிட்டார். “முன்கூட்டியே கேள்வியைச் சொன்னால், நீங்கள் பதில் என்ன சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து நாங்கள் பதில் பெறுவதாகத்தானே இருக்கும்” என்று கேட்டபோதும் “அப்படியல்ல, இருந்தாலும் அதற்கு மாற்றும் இல்லை என்று கூறிவிட்டார்.

2002-லிருந்து 8 வருடமாக குர்ஆனை ஆய்வு செய்தவருக்கு முன்கூட்டியே என்ன கேள்வி என்று தெரியவேண்டும் எனக் கூறுவது நமக்கு சந்தேகத்தை உருவாக்கியது எனினும் பரவாயில்லை கேள்வியை முன்கூட்டியே கொடுப்பதனால் மட்டும் இவர் அறிவு பூர்வமாக பதில் கூற முடியாது என்பதால் கேள்விகளை தொலைபேசி மூலமாக சொல்லிவிட்டோம். ஆனாலும் இரண்டு நாளாக பதில் ஏதும் கிடைக்காததால் மீண்டும் திரு.ஜலீலை தொடர்புகொண்டதில் பெரியார்தாசன் மறுத்து விட்டதாகவும் மேலும் பெரியார்தாசன் புத்தமதத்திற்கு போனது, மற்றும் குர்ஆன்களை ஆய்வு செய்து அடுக்கி வைத்துள்ளது, போன்றவர்களை எல்லாம் குறிப்பிட்டு, “அவர் அறிவாளிதான் ஆனாலும் விவாதங்களை தவிர்க்க விரும்புகிறார்” என்பதுபோல் பதில் கூறினார். (அதற்கும் என்னிடம் தொலைபேசி உரையாடலின் பதிவு உள்ளது).

இவரிடம் தொடர்பு கொள்வதற்கு முன்தினம் பலமுறை தொலைபேசியில் முயற்சி செய்தும் ஜலீல் அவர்கள் தொலைபேசியை எடுக்கவில்லை என்பதால் பெரியார்தாசனிடமே நேரடியாக தொலைபேசியில் பேசினேன். அது என்னவென்று இந்த ஆடியோவைக் கேளுங்கள். அவரிடம் நான் கேட்க விரும்பிய கேள்விகளும் இத்துடன் உள்ளது. படித்துக் கொள்ளுங்கள்.

பெரியார்தாசனிடம் உரையாடிய மறுநாள் கோவை குர்ஆன் அறக்கட்டளையின் சார்பாக குர்ஆனின் புதிய பதிப்பு வெளியீட்டு விழா நடந்தது. அதில் என்னுடைய முதல் கேள்விக்கு பதில் சொல்லியுள்ளார்.

“சிலபேர் நம்மிடம் மனிதனை களிமண்ணால் படைத்ததாக குர்ஆன் சொல்கிறதே என்று கேட்கின்றனர். களிமண்ணில் படைத்ததாக குர்ஆன் சொல்லவில்லை. களிமண்ணை சுட்டு படைத்ததாகவும் கேட்கின்றனர். குர்ஆனில் எங்கேயும் சுட்டதாக வரவில்லை. களிமண்ணின் சாரத்திலிருந்து படைத்தான் என்றுதான் குர்ஆன் கூறுகிறது” என்று உரையாற்றியுள்ளார். இப்பேச்சின் ஆடியோ இன்னும் வெளிவரவில்லை.வந்ததும் வாசகர்களுக்கு வழங்கப்படும். அவர் சொன்னது சரிதானா என்பதை கேள்விகளில் உள்ள குர்ஆன் சான்றுகளுடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.

இருந்தாலும் இவரின் இந்த மதமாற்றத்திற்கு ஏதேனும்வலுவான காரணமில்லாமல் இருக்க முடியாது. ராகுல் சாங்கிருத்தியன் போல் தன்னையும் கருதிக்கொண்டு, புத்தமதத்திற்கு சென்று புத்தமதத்தை நன்கு அறிந்துகொண்டு புத்தரின் நூலை இவர் மொழிபெயர்த்தது போல இசுலாத்திற்கு சென்று இசுலாத்தை நன்கு தெரிந்து கொண்டு இசுலாத்தைப்பற்றிய தமது ஆய்வை எழுதலாம் என்று சென்றிருப்பாரோ?

ஆய்வு செய்தே இசுலாத்தை ஏற்றுக்கொண்டதாகச் சொல்லும் இவர் “நான் புதுசு எனக்கு தெரியாது மௌலவிகளிடம் கேளுங்கள்” என்றெல்லாம் முரண்பாடாக கூறுகிறார். எனவே நாத்திகத்தை வீழ்த்திவிட்டது இசுலாம் என்று இசுலாமியர்கள் பெருமை கொள்வதற்கு ஏதுமில்லை என்பதற்கு அவரது உரையாடலே சான்றாக உள்ளது.

______________________________________________________

அவரிடம்கேட்க முயற்சிக்கப்பட்ட கேள்விகள்:

பெரியார் தாசனாக இருந்து ஆப்துல்லாவாக மாறியுள்ள தாங்கள் 2002-லிருந்து குர்ஆனை ஆய்வு செய்து இசுலாமிய மதமே  சரியான மதம் என்று முழுவதுமாக நம்புவதாக கூறியுள்ளீர்கள். குர்ஆன் கூறும் சில வசனங்களுக்கான எமது கேள்விகளுக்கு பதில் சொல்வீர்களா?

  1. அல்லா மனிதனை களிமண்ணிலிருந்து படைக்கப் போவதாக வானவர்களிடம் (மலக்குகளிடம்)அறிவிப்புச் செய்துவிட்டு, உரமான களிமண்ணால் உருவத்தைச் செய்து, அதனை தட்டினால் சத்தம் வரும் பக்குவத்திற்கு சுட்டு, அதன் பிறகு தன்னிடமிருந்து உயிரை அதற்குக் கொடுத்தான் என்று குர்ஆன் கூறுகிறது.

அ)   களிமண்ணிலிருந்து படைக்க இருப்பதை அறிவித்தவசனம் 38;71

ஆ)  களிமண்ணிலிருந்துதான் முதல் மனிதனைப் படைத்தான் என்பதற்கான வசனங்கள்  6;2,  22;5,  23;12,  30;20,  32;7, 33;11,  38;76

இ)   ஈரக் களிமண்ணிலிருந்துதான் முதல் மனிதனைப் படைத்தான் என்பதற்கான வசனம்   37;11

ஈ)   அதனை சுட்டால்தான் ஈரமற்று, தட்டினால் ஓசைவரும். அதனால் சுட்டதற்குறிய ஆதாரத்திற்குறியவசனங்கள்  15;26,  15;28,  15;33

ஊ)  அதன் பிறகே உயிர் கொடுத்தான் என்பதற்குறியவசனங்கள்  15;29,  38;72

அறிவியலின் பரிணாமக் கொள்கை இதற்கு எதிராக உள்ளது என்பதை நாம் உங்களுக்கு விளக்கத் தேவையில்லை என்று கருதுகிறோம். எனவே மனிதனை படைத்துள்ளது தொடர்பாக குர்ஆன் கூறுவது பற்றி தங்களின் கருத்து என்ன?

  1. ஆதமும், ஆதமுடைய விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்ட ஹவ்வாளும், சொர்க்கத்தில் தடுக்கப்பட்ட கனியை உண்டு பாவம் செய்ததினால்தான் அவர்களது பாலுறவு உறுப்புகள் வெளிப்படுத்தப்பட்டு இலை தழைகளைக் கொண்டு மூடிக்கொண்டனர்.

இதற்கான குர்ஆன் வசனங்கள்  20; 118 மற்றும் 121,  70;20, 22, 27

அதே குர்ஆன் ஆதமுடைய ஆன்மா அமைதியற்று அலைந்ததாகவும், அந்த ஆன்மா சாந்தியடையவே ஹவ்வாள் என்ற பெண்ணை படைத்ததாகவும் கூறுகிறது.

இதற்கான குர்ஆன் வசனங்கள் 7;189, 30;21

ஆனால் பாவக் கனியை உண்டபிறகே பிறப்புறுப்புகளை வெளிப்படுத்தியதாக குர்ஆன் கூறுகிறது. அப்படி என்றால் ஆதமுடைய ஆன்மா எந்த வகையில் அமைதியற்று இருந்தது? பாவம் செய்வதற்கு முன் ஹவ்வாள் எதற்காகப் படைக்கப்பட்டார்?

  1. பரிணாமம் என்பதை இசுலாமியர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. எடுத்துக்காட்டாக ஓட்டகச் சிவிங்கியினுடைய கழுத்து நீளமாக இருப்பது பரிணாம வளர்சியின் மாற்றத்தால் அல்ல. அது கழுத்து நீளமாகவே படைக்கப்பட்டது. அதனால் அதன் குட்டிகளும் கழுத்து நீளமானதாக பிறக்கின்றன என்பதே இசுலாமியக் கோட்பாடு.

ஆனால் ஆதம் 60 முழம் உயரத்தில் படைக்கப்பட்டதாகவும், உலகம் அழித்த பிறகு மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப் படும்போது எல்லோரும் ஒரே அளவுடையவர்களாக 60 முழம் உயர மனிதர்களாக இருப்பார்கள் என்று முகம்மது நபி கூறியுள்ளார்கள்.

இதற்கான நபிமொழி. புகாரி 3326, 3327

அப்படியானால் ஓட்டகச் சிவிங்கியினுடைய நீளமான கழுத்து போல் ஆதமுடைய மக்களான நீங்கள் 60 முழமாக இல்லாமல் 6 ஆடியாக பிறப்பதன் காரணம் ஏன்ன?

  1. கருவில் குழந்தையாக உருவமைத்த பிறகே அக்குழந்தை ஆணா? பெண்ணா? என்று தீர்மானித்து, அதற்கான சொத்து சுகம் எவ்வளவு? நன்மை செய்தவனாக இறந்துபோவானா? தீமை செய்தவனாக இறந்துபோவானா? என்று தலைவிதிகளை எல்லாம் லவ்ஹூல் மஹ்ஃபூல் பலகையில் எழுதிவிட்ட பிறகே அக்குழந்தைக்கு உயிர் கொடுக்கப்படுவதாக குர்ஆன் கூறுகிறது.

இதற்குச் சான்றான குர்ஆன் வசனம் 32;9 மற்றும் நபிமொழி புகாரி; 3208

அப்படியானால் விந்தணுவுக்கும் அண்ட அணுவுக்கும் உயிர் இருக்கிறதா? இல்லையா?

  1. “குடிபானங்களில் ஈ விழுந்துவிட்டால் அதனை நன்றாக உள்ளே முழுகச் செய்து பிறகு குடியுங்கள். ஏனெனில் அதன் ஒரு இறக்கையில் விஷமும், மறு இறக்கையில் இதற்கான முறிவும் உள்ளது” என்று முகம்மது நபி கூறியுள்ளார்கள்.

இதற்கானச் சான்று; நபிமொழி புகாரி 3320

இதுபற்றிய தங்களின் கருத்து என்ன?

_________________________________________________

தோழர் சாகித் – பேராசிரியர் ஜலீல் உரையாடல்:

தோழர் சாகித் – அப்துல்லா (பெரியார்தாசன்) உரையாடல்:

____________________________________________

-   சாகித்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பிஞ்சுகளைக் குதறிய 90 வயது ஆஸ்திரேலிய வெள்ளைக்காரன்!

Paedophile-in-thailand.jpg

vote-012ஜோசப் கிராஸ் என்ற 90 வயது ஆஸ்திரேலிய வெள்ளைக்காரர் தாய்லாந்து நாட்டில் கடந்த பத்து வருடமாக வசித்து வருகிறார். சியாங் மாய் எனும் நகருக்கு அருகிலுள்ள இவரது வீட்டில் வைத்து இந்த முதியவர் தாய்லாந்து போலீசால் கைது செய்யப்பட்டிருக்கிறார். காரணம் என்ன?

நான்கு பச்சிளம் சிறுமிகளான சகோதரிகளை இந்த கிழட்டுப் பன்றி பாலியல் வன்முறை அதாவது ‘ரேப்’ செய்திருக்கிறது. 2008ஆம் ஆண்டு இந்தச் சிறுமிகளுக்கு ஆங்கிலம் கற்றுத் தருவதாக கூறி குடும்பத்தினரை சம்மதிக்க வைத்திருக்கிறான். அப்போது ஐந்து முதல் 13 வயதுள்ள இந்த சிறுமிகளுக்கு உயர்ரக இனிப்பும், சாக்லேட்டும் கொடுத்து நிர்வாணமாக்கி அதை புகைப்படம் கூட எடுத்திருக்கிறான்.

சிறுமிகள் வீட்டில் அசாதாரணமாக நடந்து கொள்வதை அடுத்து பெற்றோர்கள் விசாரிக்க உண்மை வெளிவந்து போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்கள். கிராசின் வீட்டிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாணச் சிறார்களது புகைப்படங்கள் கைப்பற்றப் பட்டிருக்கின்றன. அவற்றை மின்னஞ்சலில் வெளிநாடுகளுக்கும் அனுப்பியிருக்கிறான். இதனால் இது மிகப்பெரிய குழந்தை விபச்சார வலைப்பின்னலாக இருக்குமோ என்றும் போலீசு அதிகாரிகள் விசாரிக்கிறார்கள்.

தாய்லாந்து என்றால் வெளிநாட்டவர்க்கு குறிப்பாக மேற்குலக மனிதர்களின் நினைவுக்கு வருவது வகைவகையான விபச்சார – பாலியல் கேளிக்கை அடங்கிய சுற்றுலாதான். அத்தகைய பாலியல் வக்கிரங்களில் இப்போது உலகமெங்கும் கடும் கிராக்கியிருப்பது சிறார் விபச்சாரம்தான். வயதுக்கு வந்த விதவிதமான தேசிய இனப்பெண்களை ருசி பார்த்த காம வெறியர்கள் இப்போது கேட்பது குழந்தைகளைத்தான்.

கோவாவிலோ, மாமல்லபுரத்திலோ, இலங்கை கடற்கரையிலோ இல்லை தாய்லாந்திலோ இப்போது சிறார் விபச்சாரம்தான் கொடிகட்டிப் பறக்கிறது. இப்படித்தான் சுற்றுலா என்ற பெயரில் வெள்ளைப் பன்றிகள் ஆசியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளின் பிஞ்சுகளை குதறி வருகின்றன. இவை எல்லா நாட்டு அரசாங்கங்களுக்கும் தெரிந்தாலும் சுற்றுலா வருமானத்தை மனதில் கொண்டு கண்டுகொள்ளப்படாமல் விடப்படுகின்றன.

மற்ற நாடுகளை விட இந்தவகை ‘சுற்றுலாவில்’ கொடிகட்டிப்பறக்கும் தாய்லாந்தில் இதுதான் மிகப்பெரிய வருமானத்தை தருகிறது. வறண்டு போன நாட்டுப்புறங்களிலிருந்து இதற்கென்றே இருக்கும் முகவர்கள் மூலம் அன்றாடம் நூற்றுக்கணக்கான சிறுவர்- சிறுமிகள், பெண்கள் விபச்சாரத் தொழிலில் தள்ளப்படுகின்றனர்.

பாங்காக்கில் ஜனநாயகத்திற்காக போராடும் மக்கள் தங்கள் ஜனநாயக அரசுதான் இந்த சுற்றுலா விபச்சாரத்தை ஊக்குவிக்கிறது என்பதை உணரும் போதுதான் இந்த வெள்ளைப் பன்றிகளின் கொழுப்பை அடக்க முடியும். பிஞ்சுகளையும் காப்பாற்ற முடியும். உலகமயமாக்கம் வழங்கியிருக்கும் சுற்றுலா வருமானத்தின் யோக்கியதை இதுதான் என்பதற்கு வேறு ஆதாரம் வேண்டுமா என்ன?
——————————–



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

செக்ஸ் மோசடி மேட்டுப்பாளையம் மதபோதகர் சார்லஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ஜூலை 9, 2010

 


சிறுமியைப் பலாத்காரம் செய்ததாகப் புகார்: தலைமறைவான மதபோதகர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

கோவை, ஜன. 10:

See full size imageசிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகப் போலீஸாரால் தேடப்பட்டு வந்த தனியார் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகியும் மதபோதகருமான சார்லஸ் (45), ரயில் முன் பாய்ந்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

gay-jesus-2.jpg?w=500&h=426மேட்டுப்பாளையம் அருகே கரட்டுமேடு பகுதியைச் சேர்ந்தவர் மாராத்தாள். மகள்கள் லட்சுமி (13), சித்ரா (10), மகன் ஆறுச்சாமி (5) ஆகியோருடன் வசித்து வந்தார்.

மாராத்தாளின் கணவர் மாரியப்பன் 2001-ல் இறந்துவிட்டார். இந் நிலையில், மாராத்தாளை அணுகிய மதபோதகர் சார்லஸ், தான் நடத்தி வரும் ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளைச் சேர்த்தால் சாப்பாடு, கல்வி, துணி ஆகியன இலவசமாக வழங்கி வளர்ப்பதாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து, தனது குழந்தைகளை அந்த இல்லத்தில் மாராத்தாள் சேர்த்தார்.

Ohlson_ecceh5சென்னாமலை கரட்டுமேட்டில் செயல்பட்டு வந்த இல்லம், பின்னர் மேட்டுப்பாளையம் – அன்னூர் சாலையில் உள்ள மொங்கம்பாளையம் கிராமத்துக்கு மாற்றப்பட்டது.

மாதமொரு முறை குழந்தைகளைப் பார்த்து வருவாராம் மாராத்தாள். கடந்த நவம்பரில்லட்சுமி பருவமடைந்து விட்டதாகக் கூறி, அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறுமாராத்தாளிடம் மதபோதகர் சார்லஸ் கூறியுள்ளார்.நடக்க முடியாத நிலையில் சிறுமி: இதையடுத்து, மகள்கள் லட்சுமி, சித்ரா ஆகியோரை வீட்டுக்கு அழைத்து வந்தார்.
அடிவயிறு வலிப்பதாகவும், சிறுநீர் கழிக்க முடியவில்லை என்றும் லட்சுமி கூறவே மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தாள்.

அங்கு 45 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது லட்சுமிக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.மேலும் பாலியல் ரீதியாக சித்ரவதை நடந்திருக்கலாம் என்றும் இதையடுத்து கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து கருக்கலைப்பு செய்திருக்கலாம்என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி லட்சுமியை மாராத் தாள் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். வீட்டுக்குச் சென்றதும் லட்சுமியின் இடுப்புக்கு கீழ் செயல்பட வில்லை. மேலும் புண் ஏற்பட்டு சீழ் வடியத்தொடங்கியது.

அப்போதுதான் லட்சுமி தனது தாயிடம் அனாதை விடுதியில் தங்கியிருந்தபோது தனக்கு மாத்திரை கொடுத்து மயங்கச் செய்து விடுதி நிர்வாகி சார்லஸ் தன்னை கற்பழித்து விட்டார் என்று கூறினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாராத்தாள் அழுது புலம்பினாள்.

இந்த விஷயம் மெல்ல மெல்ல அக்கிராமம் முழுவதும் பரவியது. உடனே சேவாபாரதி மாவட்ட செயலாளர் பால சுப்பிரமணியம், வக்கீல் கணேசபாண்டியன், ஆண்கள் சுயஉதவிக் குழுவினர் மாராத்தாள் வீட்டுக்குச் சென்று நடந்த சம்பவம் பற்றி விசாரித்தனர்.

அதேபோல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக செயலாளர் பசீர் மற்றும் நிர்வாகிகளும் மாராத்தாள் வீட்டுக்கு சென்று விசாரித் தனர். அவர்கள் மீண்டும் லட்சுமியை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இடுப்புக்கு கீழ் செயலிழந்து புண் ஏற்பட்ட நிலையில் லட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவளது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை அறிந்த கோவை குற்ற பதிவேடு துணை போலீஸ் சூப்பிரண்டு தண் டாயுதபாணி, அவினாசி டி.எஸ்.பி. முருகேசன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கனகராஜ், வின்சென்ட் பால்ராஜ், கென்னடி, சப்- இன்ஸ்பெக்டர்கள் மாரசாமி, பெண் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர்கள் அனந்தலட்சுமி, சந்திரலேகா, தவ்லத்நிஷா மற்றும் போலீசார் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்றார்கள். பாதிக்கப்பட்ட லட்சுமியிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது லட்சுமி போலீ சில் வாக்குமூலம் கொடுத்தார்.

அதில், பாதிரியார் சார்லஸ் தனக்கு மாத்திரைகள் கொடுத்ததாகவும் அதனை சாப்பிட்டபின் தன்னை கற்பழித்ததாகவும் அதன்பிறகேதான் பெரியமனுஷி ஆனதாகவும் தொடர்ந்து பலமுறை மாத்திரைகள் கொடுத்ததாகவும் கூறி இருக்கிறாள்.

உடனே போலீஸ் அதிகாரிகள் முறைப்படி போலீசில் புகார் கொடுக்கும்படியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

அதன்பேரில் மாராத்தாள் காரமடை போலீசில் புகார் செய்தார். போலீசார் பாதிரியார் சார்லஸ் மீது வழக்குப்பதிவு செய்து சிறுமி கூறுவது உண்மையா? உண்மையிலேயே சிறுமி கற்பழிக்கப்பட்டாளா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் மேட்டுப் பாளையம், காரமடை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொடியவனுக்கு என்ன தண்டணை கொடுப்பது
மாலை மலர்

சில நாள்களிலேயே லட்சுமியின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

லட்சுமியின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இடுப்புப் பகுதி முழுவதும் சீழ் பிடித்து இருந்தது. நாளடைவில் இடுப்புக்குக் கீழ் உணர்வுகள் இன்றி நடக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார் லட்சுமி.

பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்தபோது மதபோதகர் சார்லஸ், இரவு நேரங்களில் தன்னைப் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதற்காக பல மாத்திரைகளைச் சாப்பிடக் கொடுத்ததாகவும் லட்சுமி தன் தாயிடம் கூறியுள்ளார்.

மதபோதகர் தலைமறைவு: இது குறித்து, காரமடை போலீஸில் ஞாயிற்றுக்கிழமைமாராத்தாள் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார் தலைமறைவாக இருந்த மதபோதகரைத் தேடி வந்தனர்.

இதற்கிடையே, வடகோவை ரயில் நிலையத்துக்கு அருகே செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்குச் சென்று கொண்டிருந்த பாலக்காடு டவுன் – திருச்சி பாசஞ்சர் ரயில் முன் சார்லஸ் பாய்ந்தார்.

படுகாயம் அடைந்த நிலையில் தூக்கி வீசப்பட்ட சார்லûஸ அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். சார்லûஸப் பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக அறிவித்தனர்.

கோவை ரயில்வே சப் – இன்ஸ்பெக்டர் சுல்தான் ஷெரீஃப் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். மதப் போதகரைத் தேடி வந்த காரமடை போலீஸக்கு ரயில்வே போலீஸார் தகவல் கொடுத்துள்ளனர். விசாரணை தொடர்கிறது.

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=3963

http://ennar.blogspot.com/2006/01/blog-post_09.html



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

4 பெண்களை ஏமாற்றி 5வது திருமணம் செய்ய முயன்ற மதபோதகர் கைது

புதன்கிழமை, மே 9, 2007, 5:30[IST]
http://thatstamil.oneindia.in/news/2007/05/09/pastor.html
சென்னை:4 பெண்களை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி 5வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற மதபோதகர் கைது செய்யப்பட்டார்.

 

சென்னை கொடுங்கை யூரைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் என்ற ஜெய் மார்ட்டின் லூதர் (40). இவர் புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் ஜெபக் கூடம் நடத்தி வருகிறார். மதபோதகரான இவர் மற்ற ஜெபக் கூடங்களுக்குக்கும் சென்று பிரசங்கம் செய்வதுண்டு.

இவர் கொடுங்கையூர் சீதாராம் நகர் முதல் தெருவைச் சேர்ந்த பிரேமிபியூலா என்பவரை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பியூலா தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

diadapedofiliaoj7.gifஇந்நிலையில் பியூலா சமீபத்தில் ஜெய் மார்ட்டின் லூதர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் புகார் மீது எந்த நடவடிக்கை [^]யும் எடுக்கப்படவில்லை. இதனால் சென்னை [^]உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில்,
ஜெய்மார்ட்ன் லூதர் நடத்தி வரும் ஜெபக்கூடத்துக்கு நான் அடிக்கடி ஜெபம் செய்ய செல்வேன். அப்போது எனக்கும், ஜெய்மார்ட்டின் லூதருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதுநாளடைவில் காதலாக மாறியது.

பின்னர் இருவரும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தோம். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெய் மார்ட்டின் லூதருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது எனக்கு தெரியவந்தது. மேலும் மேரி, பரிமளம், சலோமியா ஆகிய 3 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி இருப்பதும் தெரிந்தது. அவர்கள் மூவருக்கும் குழந்தைகள் உள்ளனர்.

இதில் மேரியை மனநிலை சரி இல்லாதவர் என்று ஒதுக்கி வைத்து விட்டார். மற்ற இரண்டு பெண்களையும் அது போல விரட்டி விட்டார். என்னையும் சில காலமாக சித்ரவதை செய்து வருகிறார். மேலும் என்னை விபச்சாரத்தில் தள்ள ஏற்பாடு செய்து வருகிறார்.

மேலும் வரதட்சணை வாங்கி வர சொல்லி தினமும் என்னை அடித்து துன்புறுத்தினர். சில வாரங்களுக்கு முன் வரதட்சணை வாங்கி வரச்சொல்லி என்னை வீட்டை விட்டு விட்டிவிட்டார்.

இந்நிலையில் அவர் 5வது திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வருகிறார். இதை தடுத்து நிறுத்தி ஜெய்மார்ட்டின் லூதர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இந்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணை [^]க்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஜெய் மார்ட்டின் லூதர் மீது நடவடிக்கை எடுக்க மகாகவி பாரதி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார்.

அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி ஜெய் மார்ட்டின் லூதரை இன்று போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மதபோதகர் போர்வையில் வீட்டு மனை மோசடி? : ரூ.10 கோடி சொத்தை மீட்டு தர கோரிக்கை

ஜூலை 11, 2010

 


ஜூன் 21,2008,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=2684&ncat=DI&archive=1&showfrom=6/21/2008

விழுப்புரம் : திண்டிவனம் பகுதியில் ரூ. 10 கோடி மதிப்புள்ள வீட்டு மனைகள், மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றப் பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. திண்டிவனம் பகுதியில், நிலத்தின் உரிமையாளர்களுக்குத் தெரியாமல் நிலங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில், திண்டிவனம் பகுதியில் மேலும் ஒரு நில மோசடிப் புகார் எழுந்துள்ளது.

திண்டிவனம் கிடங்கல் பகுதியைச் சேர்ந்த கண்ணன், தமிழரசி, பூங்காவனம், ராமச்சந்திரன், வித்தியாசந்த், வக்கீல்கள் பாலன், ரமேஷ், செசிலீ, தம்புமுத்து, பாலசுப்ரமணி, சுப்ரமணி, ராமதாஸ், கைலாஷ், முனுசாமி, எல்லுசாமி, கிருஷ்ணமூர்த்தி, பாலம்மாள், வரதராஜன் ஆகியோர், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நில மோசடி நடந்துள்ளதாக புகார் மனு கொடுத்தனர். அந்த புகாரில், “தங்களுக்கு கிடங்கல் பகுதியில் ரூ. 10 கோடி மதிப்பிலான 15 ஏக்கர் நிலங்கள் (வீட்டு மனைகளாக பயன்படுத்தக் கூடிய இடங்கள்) உள்ளன. இவற்றைமதபோதகர் என்ற போர்வையில் உள்ள ஜெயபால் என்பவர் போலி ஆவணம் தயார் செய்து, மோசடியாக விற்பனை செய்துள்ளார். மேலும், மனித உரிமை ஆணையம் என்ற போர்வையிலும் சிலர் நில மோசடியில் ஈடுபட்டுள்ளனர்’என தெரிவித்துள்ளனர். எனவே தங்களது நிலங்களை மீட்டு தருவதுடன், நில மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர். விழுப்புரம் மாவட்ட குற்றப் பிரிவு போலீசாரின் உத்தரவின் பேரில், நில மோசடி செய்யப்பட்டதாக கூறப்பட்ட ஜெயபாலும் அவரது தரப்பினரும் எஸ்.பி., அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சுசீந்திரம் சாரோன் சிறுவர் இல்லம் நிர்வாகி தலைமறைவு

ஜூலை 11, 2010

 


சுசீந்திரம்:சுசீந்திரம் அடுத்த நல்லூரில் அனுமதியின்றி குழந்தைகள் இல்லம் நடத்திவந்த சாரோன் இல்ல நிர்வாகி மனைவி மற்றும் தந்தையை போலீசார் கைது செய்தனர். சுசீந்திரம் அடுத்த நல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் டைட்டஸ் பால்துரை சிங்(27). அவரது மனைவி மஞ்சு (24) மற்றும் தந்தை இணைந்து சாரோன் சிறுவர் இல்லம் என்ற பெயரில் ஒரு சிறுவர் இல்லத்தை நல்லூரில் நடத்தி வந்தனர். இந்த சிறுவர் இல்லத்திற்கு முறைப்படி அரசு அனுமதி பெறப்படவில்லை என்றும், சிறுவர் இல்லத்தில் இருக்கவேண்டிய எந்த அடிப்படை வசதியும் இங்கு இல்லை என்றும் சமூக பாதுகாப்பு துறைக்கு தொடர்ந்து புகார்கள் சென்றுள்ளன. அதிகாரிகள் இரண்டுமுறை இவர்களை எச்சரித்துள்ளனர். இருப்பினும் அனுமதி பெறாமல் இந்த இல்லம் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்துள்ளது.

image548736x.jpg
இதையடுத்து அரசு அதிகாரிகள் இந்த இல்லத்தில் திடீர் சோதனை நடத்தினர். சிறுவர் இல்லத்தில் அரசு நிர்னயித்த வசதிகள் எதுவும் இருக்கவில்லை. இதனால் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 3 பெண் குழந்தைகள், 14 ஆண் குழந்தைகள் உட்பட 17 குழந்தைகள் மீட்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று சம்பவம் தொடர்புடைய மதபோதகர் மனைவி மஞ்சு (24), தந்தை துரைப்பாண்டியன் (62) ஆகியோரை சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் மூக்கன் நேற்று கைது செய்தார். மேலும் தலைமறைவாகியுள்ள மதபோதகர் டைட்டஸ் பால் துரைசிங் மற்றும் வார்டன் ராஜபூபதி (30) ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

உளுந்தூர்பேட்டை:பெண் கற்பழிப்பு: கிறிஸ்துவ மதபோதகர், மனைவிக்கு போலீஸ் வலை

பெண் கற்பழிப்பு: மதபோதகர், மனைவிக்கு போலீஸ் வலை
புதன்கிழமை, நவம்பர் 21, 2007



உளுந்தூர்பேட்டை: சிகிச்சைக்காக வந்த பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்த மத போதகரும், அவரது மனைவியும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரத்தில் வசித்து வருபவர் ரிச்சர்ட் தாஸ். மதபோதகரான இவர் வைத்தியராகவும் உள்ளார். இவரது மனைவி ராணி. 

ரிச்சர்ட் தாசிடம் லீலா (18-பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது தாய்-தந்தையுடன் சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது 2 மாதம் வரை மல்லிகா என் வீட்டில் தங்கி இருந்தால் தான் வைத்தியம் பார்க்க முடியும் என்று ரிச்சர்ட் கூறினார். 

இதை நம்பி மல்லிகாவை தாஸின் வீட்டில் பெற்றோர் வீட்டு விட்டு சென்றுவிட்டனர். அதன்பிறகு மல்லிகாவை வாரம் ஒரு முறை அவரது தாய் சென்று பார்த்து வந்தார்.

இந் நிலையில் கடந்த 9ம் தேதி மல்லிகாவை பார்க்க தாயார் வந்தார். அங்கு மல்லிகா இல்லை. அவர் வெளியூர் சென்று விட்டதாக ரிச்சர்டின் மனைவி ராணி கூறினார். 

ஆனால், அதே ஊரில் உள்ள அய்யனார் என்பவரது வீட்டில் மல்லிகா தஞ்சம் புகுந்துள்ளதாக அவரது பெற்றோருக்குத் தெரியவந்தது. இதையடுத்து அவரை பெற்றோர் மீட்டனர்.

மல்லிகாவை ரிச்சர்ட் தாஸ் மற்றும் அவருடைய மனைவி அடித்து கொடுமைப்படுத்தியதும், மல்லிகாவுக்கு மயக்க மருந்து கொடுத்து ரிச்சர்ட் கற்பழித்த விவரமும் தெரியவந்தது. இந்த கற்பழிப்புக்கு ராணியும் உடந்தையாக இருந்தாக மல்லிகா கூறியுள்ளார். 

இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசில் மல்லிகாவின் தாயார் புகார் செய்தார். இதையடுத்து ரிச்சர்ட் மற்றும் அவரது மனைவி தலைமறைவாகிவிட்டனர் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தலைமறைவாக உள்ள ரிச்சர்ட் தாசுக்கு 4 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் வெளியூரில் வசித்து வருகின்றனராம்.

http://ezhila.blogspot.com/2007/11/blog-post_5144.html



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மருதேப்பள்ளி பாதிரியார் குமார் பாலியல் பலாத்காரம்

கைதான பாதிரியார் மீது மேலும் ஒரு பெண் பலாத்கார புகார்
பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாதிரியார் மீது மற்றொரு இளம்பெண் புகார் கொடுத்துள்ளார். பாதிரியார் தன்னை காரில் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த மருதேப்பள்ளியைச் சேர்ந்தவர் குமார் (47). கிறிஸ்தவ பாதிரியாரான இவர் மீது, போச்சம்பள்ளி அடுத்துள்ள சின்னமுத்தக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தமயந்தி (24) என்பவர் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக கடந்த 15ம் தேதி பாதிரியார் கைது செய்யப்பட்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், பாதிரியார் குமார் மீது மற்றொரு பெண் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் தெரிவித்ததாவது: தர்மபுரி மாவட்டம் அனுமந்தபுரம் புதிய காலனியைச் சேர்ந்தவர் சங்கீதா(18). கடந்த 2005ம் ஆண்டு இவர்கள் வீட்டுக்கு வந்த குமார், ÔÔசங்கீதாவை திருமணம் செய்து தாருங்கள்ÕÕ என கேட்டுள்ளார். பெண்ணை விட மிகவும் வயதானவர் என்பதால் சங்கீதாவின் பெற்றோர் மறுத்து விட்டனர்.

இதையடுத்து, சங்கீதாவை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று காரில் ஏற்றிய குமார், அவரை கடத்திச் சென்றுள்ளார். மருதேப்பள்ளியில் உள்ள ஒரு வீட்டில் அவரை அடைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளார். ÔÔஇந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன்ÕÕ என சங்கீதாவை மிரட்டியுள்ளார்.

இந்நிலையில், தமயந்தி வழக்கில் பாதிரியார் குமார் கைது செய்யப்பட்டது தெரிந்ததும், அவர் மீது கந்திக்குப்பம் போலீசில் சங்கீதா புகார் கொடுத்துள்ளார். இதன்பேரில், சப்&இன்ஸ்பெக்டர் அமுதவள்ளி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

http://www.nitharsanam.net/2008/03/24/14564?xsid=8976546542



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

செக்ஸ் காமுக ஆசிரியர் தேவசாமித்தியம் கைது!-பள்ளியில் மாணவியரிடம் சில்மிஷம்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=35531

http://www.dinakaran.com/crimedetail.aspx?id=10043&id1=11

தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே பள்ளியில் மாணவியரிடம் சில்மிஷம் செய்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் உதயநேரியில், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது.

Pc0071300.jpgஅதில் ஆசிரியராக பணிபுரியும் தேவசாமித்தியம்(43), அங்குள்ள சத்துணவுக் கூடம் அருகே வைத்து மதிய நேரத்தில், மாணவியரை அழைத்து சில்மிஷம் செய்வாராம். இதில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அந்தமாணவியின் தாய் உமா, செய்துங்கநல்லூர் போலீசில் புகார் செய்தார். ஆசிரியர் தேவசாமித்தியத்தை, போலீசார் கைது செய்தனர். அவரிடம், மேல்விசாரணை நடந்துவருகிறது.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை
[ வியாழக்கிழமை, 18 மார்ச் 2010, 12:04.18 பி.ப GMT ]
bob_banady.JPGஅமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் உள்ள பாதிரியார்கள், சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்து கொண்டது தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவதால், இது தொடர்பாக அனைத்து தேவாலய பாதிரியார்களுக்கும் எச்சரிக்கை கடிதத்தை அனுப்ப உள்ளதாக போப் பெனிடிக்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, அயர்லாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரியா, அவஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் ரோமன் கத்தோலிக்க பாதிரியார்கள், சிறுவர்களிடம் பாலியல் உறவு வைத்துக் கொள்வதாக நூற்றுக்கணக்கான புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனால், வாத்திகன் நகரில் உள்ள போப் பெனிடிக்ட் வருத்தமடைந்துள்ளார்.

போப் பெனிடிக்ட் ஜெர்மனியில் பிறந்தவர். முனிச் நகர பிஷப்பாக 77ம் ஆண்டு முதல் 81ம் ஆண்டு வரை பதவி வகித்தவர். ஜெர்மனியில் உள்ள பாதிரியார்கள், சிறுவர்களுடன் பாலியல் உறவு  வைத்து கொண்டது தொடர்பான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த புகார்களுக்கு தீர்வு காண்பது குறித்து வாடிகன் நகரில் போப் பெனிடிக்ட் உயர் மட்ட ஆலோசனை நடத்தினார்.

சிறுவர்களிடம் செக்ஸ் வைத்து கொண்டதாக புகார் வந்த தேவாலயங்களுக்கு அவர் நாளை எச்சரிக்கை கடிதத்தை அனுப்ப உள்ளார். இந்த கடிதம் செய்த தவறுக்கு பாவ மன்னிப்பு கேட்பதாகவும், இந்த விஷயத்தால் ஏற்பட்ட மனபாதிப்பை சாந்தப்படுத்த உதவும் வகையில் அமையும் என்று கோடிட்டு காட்டினார். இதற்கிடையே அயர்லாந்தைச் சேர்ந்த கத்தோலிக்க தலைவர்கள் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளனர்.

அயர்லாந்தில் தந்தை பிரன்டன் ஸ்மித் என்பவர் இக்குற்றச்சாட்டிற்குஅதிகம் ஆளானவர். அவர் வெளிப்படையாக, 'என்னால் பாதிக்கப்பட்டதாக கருதுபவர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்' என்று கூறினார். அதுவும் 25 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்கள் மலை போல வந்ததற்கு வருத்தம் தெரிவித்தார்.

இன்றைய நிலையில், ஜெர்மன் சர்ச்சுகளில் உள்ள பாதிரியார்கள் மீதான சிறுவர் பாலியல் புகார்கள் ஏராளமாக வாத்திகனில் வந்து குவிந்திருப்பதாகவும், அவற்றை பரிசீலிப்பதில் பத்து பேர் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

போப்பாண்டவர் மீது குற்றச்சாட்டு; வத்திகான் மறுப்பு

WORLD NEWS TVAAMAN | MARCH 29, 2010 AT 12:57 PM

pop11.bmpஅமெரிக்கப் பாதிரியார் ஒருவரின் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் போப்பாண்டவர் பெனடிக்ட் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு கத்தோலிக்கத் திருச்சபை வத்திகான் பீடம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் முன்பு கேட்கும் திறன் அற்ற கிட்டத்தட்ட 200 சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் தொடர்பாக தனக்கு என்னென்ன தெரியும் என்பதை உலகுக்கு வெளியிட வேண்டும் என்ற குரல்களை தற்போது போப்பாண்டவர் பெனடிக்ட் எதிர்கொண்டுவருகிறார்.

அமெரிக்காவின் விஸ்கான்ஸின் பகுதியில் ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்த சிறார்களை திட்டமிட்டு தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு பாதிரியார் லாரன்ஸ் மர்ஃபி உட்படுத்திவந்திருந்தார். இந்த துஷ்பிரயோகம் குறித்து லாரன்ஸ் மர்ஃபிக்கு மேலேயிருந்த திருச்சபை அதிகாரிகள் 1990களின் மையப் பகுதியில் அப்போது திருச்சபை உறுப்பினர்களின் ஒழுக்க விவகாரங்களுக்கு பொறுப்பான வத்திகான் அதிகாரியாக இருந்த கார்டினல் ராட்ஸிங்கருக்கு இரண்டு முறை கடிதம் எழுதியதாக தெரிவிக்கப்படுகிறது.

போப்பாண்டவர் மீதான குற்றச்சாட்டு

பிற்பாடு போப்பாண்டவராக உருவெடுத்தவரான கார்டினல் ராட்ஸிங்கர் அக்கடிதங்களுக்கு பதில் எழுதியிருக்கவில்லை. பாதிரியார் லாரன்ஸ் மர்ஃபி தனது கடமைகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தாலும் அவர் திருச்சபையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கவில்லை.

போப்பாண்டவர் பெனடிக் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார் என்று விமர்சகர்களும், துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியிருந்தவர்கள் பலரும் கூறுகின்றனர். திருச்சபைக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த விஷயத்தை மூடி மறைக்க நடந்த முயற்சிகளில் போப்பாண்டவருக்கும் பங்கிருந்தது என்றுகூட அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மர்ஃபி விவகாரம் சம்பந்தமாக தனக்கு என்னென்ன தெரியும் என்பதையும், தான் ஏன் அவ்விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் போப்பாண்டவர் விளக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.

வத்திகான் மறுப்பு

எப்படியாவது போப்பாண்டவரின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்படுகின்ற ஒரு முயற்சி இது என்று கூறி, வத்திகானின் உத்தியோகபூர்வ செய்தித்தாள் போப்பாண்டவர் சார்பாக வாதிட்டுள்ளது.

ஒஸ்ஸெர்வதோர் ரொமானோ என்ற வத்திகான் செய்தித்தாள்

பாதிரியார் மர்ஃபி விவகாரத்தை மூடிமறைக்க எந்த ஒரு முயற்சியும் நடக்கவில்லை. அவர் தொடர்பில் சிவில் அதிகாரிகள் விசாரணை செய்துவிட்டு அவர்கள்தான் புகாரில் முகாந்திரம் இல்லை என்று விவகாரத்தைக் கைவிட்டிருந்தார்கள் என்று அத்தலையங்கம் தெரிவிக்கிறது.

பாதிரியார் மர்ஃபியின் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தபடியாலும், அவர் தனது பாவங்களை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டிருந்தபடியாலும், அவர் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்கத் திருச்சபையின் பாலியல் துஷ்பிரயோக விவகாரங்கள் இதுநாள் வரையில் அயர்லாந்து ஜெர்மனி அமெரிக்கா போன்ற நாடுகளில் சம்பந்தப்பட்ட மறை மாவட்டங்களில்தான் மையம் வந்துகொண்டிருந்தன. ஆனால் தற்போது சிறார் பாலியல் துஷ்பிரயோக பாதிரியார்களை காப்பாற்றும் முயற்சிகளில் பங்கு இருந்தது என்ற குற்றச்சாட்டுகள் வத்திகான் வரைக்கும் வந்துவிட்டன. போப்பாண்டவரையும் இந்த விவகாரம் விட்டுவைக்கவில்லை என்று தெரிகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சிறுவர்களிடம் பாலியல் உறவு: பாதிரியருக்கு 15 வருட ‘ஜெயில்’PDFக்கு மாற்ரவும்அச்சடித்து எடுக்கமின் அஞ்சல் மூலம் அனுப்ப…
பயனாளர் கருத்துக்கள்:rating_star_blank.pngrating_star_blank.pngrating_star_blank.pngrating_star_blank.pngrating_star_blank.png / 0
கீழ்தரம்மிக சிறந்தது 
Friday, 12 June 2009
அர்ஜென்டினா, சிறுவர்களிடம் தகாத பாலியல் உறவு வைத்திருந்த ரோமன் கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப் பட்டுள்ளது.

ரோமன் கத்தோலிக் சர்ச் சார்பில் பள்ளிக் கூடங்களும் அனாதை இல்லங்களும் நடத்தப்படுகிறது. இதில் பல சிறுவர் சிறுமியர்களும் தங்கியுள்ளனர். இந்நிலையில் இது போன்ற குற்றச்சாடடுகள் எழுந்துள்ளது உலகளவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றத்தில் ஒன்பது மாதங்களாக நடைபெற்ற இந்த வழக்கில் ஜீலியோகிராசி என்ற பாதிரியாருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பாதிரியார் மீது ஏற்கனவே 1990-ம் ஆண்டில் கூறப்பட்ட இதே போன்ற புகாரிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நீதிமன்றத்தின் முன்பு இடது சாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

லத்தீன் அமெரிக்க நாடுகளில், உலகில் உள்ள கத்தோலிக்கர்களில் பாதிப்பேர் வசிக்கிறார்கள். 1976-83 ஆண்டுகளில் நடைபெற்ற போரின் போது கத்தோலிக்கப் பாதிரியார்கள் ராணுவ ஆட்சிக்கு உடந்தையாக இருந்தார்கள் என்று கூறப்படுகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் !

எழுத்து (பெருப்பிக்க - சிறுப்பிக்க)

 

பெருப்பிக்கசிறுப்பிக்க
இந்தியாவின் கிறித்தவப் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் எண்ணிக்கையில் அறுபது சதவீதத்தை அளிக்கும் கேரளாவில் அண்மையில் வெளிவந்த ஒரு புத்தகம் கிறித்தவ உலகில் ஒரு பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றது. “ஆமென் ஒரு கன்னியாஸ்திரியின் தன் வரலாறு” என்ற அந்த நூல், 33 ஆண்டுகள் கன்னியாஸ்திரியாக இருந்து பின்னர் சபையிலிருந்து விலகிய ஜெஸ்மி என்ற 53 வயது சகோதரியால் எழுதப்பட்டது. 

கன்னியாஸ்திரிகள்

ஆமென் - ஒரு கன்னியாஸ்திரியின் சுயசரிதைகாங்கரகேஷன் ஆஃப் மதர் ஆஃப் கார்மெல் எனும் கன்னியாஸ்திரி சபையில் சகோதரியாகப் பணியாற்றிய ஜெஸ்மிஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று,கடைசியாக திருச்சூரில் இருக்கும் பிரபலமான விமலா கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றினார். 35 இலட்சம் உறுப்பினர்களுடன் இயங்கும் இந்தியாவின் மிகப்பெரிய,பணக்கார கத்தோலிக்க சர்ச்சான ஸிரோ மலபார் சர்ச்சால்தான் விமலா கல்லூரி நடத்தப்படுகின்றது. இச்சபையில் இருக்கும் முறைகேடுகளை எதிர்த்துக் குரல் கொடுத்ததால் ஜெஸ்மிக்கு பைத்தியகார பட்டம் சூட்டி தனிமைப்படுத்த நினைத்த தலைமைப் பாதிரியார்களின் சதியை முறியடிக்கும் வண்ணம் அவர் இந்த சுய வரலாற்று நூலை எழுதியிருக்கின்றார்.

இந்நூலில் சகோதரிகளிடம் நிலவும் ஒரினச்சேர்க்கை,முக்கியமாக தலைமைப் பொறுப்பிலிருக்கும் சகோதரிகள் புதிய இளைய சகோதரிகளைத் தமது ஓரினப் பாலியல் இச்சைக்கு மிரட்டிப் பணியவைப்பதுஆண் பாதிரியார்களும் புதிய சகோதரிகளைத் தமது அதிகார வலிமையால் பாலியல் வன்முறை செய்வதுஇவற்றை எதிர்த்து வரும் குரல்களை சர்ச்சின் கௌரவம்தான் முக்கியமானது என்று புறந்தள்ளுவது என அனைத்தையும்தன் சொந்த அனுவபங்களோடு ஜெஸ்மி பகிர்ந்து கொள்கிறார். மேலும் பண விசயங்களில் நடக்கும் முறைகேடுகளையும்,ஊழல்களையும் சேர்த்தே அம்பலப்படுத்துகின்றார். பத்திரிகைகள் பலவும் இந்நூலில் உள்ள செக்ஸ் பிரச்சினைகளை மட்டும் செய்தியாக்கி இருக்கின்றன. வெளிவந்த ஒரே மாதத்தில் மூன்று பதிப்புக்களைக் கண்ட இந்நூல் கேரளத்தில் ஒரு பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றது.

ஆனால் இந்த அதிர்ச்சி அலைக்கு முரணாக 2008 அக்டோபர் மாதம் கேரள கிறித்தவ உலகமே பெரும் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தது. காரணம் 1946ஆம் ஆண்டு மரணமடைந்திருந்த அல்போன்சா என்ற கேரள கன்னியாஸ்திரிக்கு போப்பாண்டவர் புனிதர் என்ற பட்டத்தைக் கொடுத்ததுதான். வாட்டிகனில் வழங்கப்பட்ட இந்த பட்டமளிப்பு விழாவில் கேரளாவிலிருந்து பேராயர்கள்ஆயர்கள்பாதிரியார்கள்கன்னியாஸ்திரிகள்பக்தர்கள் எனப் பலரும் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டனர். கேரள மார்க்சிஸ்டு அரசு தன்னை மதச்சார்பற்ற இடதுசாரி முன்னணி என அழைத்துக் கொள்ளும் அரசு இந்த விழாவிற்கென ஒரு அமைச்சரையே அனுப்பி வைத்ததென்றால் இதன் முக்கியத்துவத்தை அறியலாம். கேரளாவில் கிறித்தவ மக்களின் விகிதம் அதாவது ஓட்டு அதிகமென்பதுதான் மார்க்சிஸ்டுகளின் இந்தமுற்போக்கு’ நடவடிக்கை உணர்த்தும் செய்தி.

அல்போன்சாவின் கல்லறை இருக்கும் பரனங்கானம் என்ற ஊர் இன்று அகில இந்திய சுற்றுலாத்தலமாக மாறி விட்டது. கடவுளின் தேசமென்று அழைக்கப்படும் கேரளாவில் முதல் இந்தியக் கிறித்தவர் ஒருவருக்கு கிடைத்திருக்கும் புனிதர் பட்டம் கொண்டாடப்படுவது அதிசயமில்லை.

அல்போன்சாஅல்போன்சா எனும் அந்த எளிய பெண்மணி 1910இல் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து கன்னியாஸ்திரியாக மாறி அதிகமும் கல்விப்பணி புரிந்து பின்னர் வெகுகாலம் நோய்வாய்ப்பட்டு 1946இல் இறக்கின்றார். 1953ஆம் ஆண்டு அல்போன்சாவைதேவனின் சேவகி’ என்று வாட்டிகன் ஏற்கின்றது. கேரளாவில் அவரைப் புனிதராக்கும் முயற்சிகள் தொடங்குகின்றன. புனிதர் பட்டம் பெற வேண்டுமென்றால் அந்த நபர் இரண்டு அற்புதங்களை செய்திருக்க வேண்டுமாம். அப்படி அற்புதங்கள் செய்ததாக 1984இல் போப் இரண்டாம் ஜான் பால் அறிவித்துவிட்டு 1986 ஆம் ஆண்டு கோட்டயத்திற்கு வந்தபோது அல்போன்சாவை ஆசிர்வதிக்கப்பட்டவர் என அறிவிக்கின்றார். இறுதியில் 2008இல் போப் பதினாறாம் பெனடிக்ட் அல்போன்சாவை புனிதர் என அறிவிக்கின்றார். இதுதான் ஒரு இந்தியர் முதன் முதலாகப் புனிதர் பட்டம் பெற்ற கதை.

இப்படி இந்தப் புனிதர் பட்டம் பெற வேண்டுமானால் சம்பந்தப்பட்ட சபையின் பிஷப்ஒரு கமிட்டி அமைத்து ஆய்வு செய்து பின்னர் மேல்கமிட்டி அதைப் புலனாய்வு செய்து அதன் பிறகு வாட்டிகன் சோதித்தறிந்துஇரண்டு அற்புதங்களைப் பற்றி ஒரு மருத்துவர் குழு ஆராய்ந்து உறுதி செய்துஇறுதியில் போப் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். நமது நீதிமன்றங்களில் ஒரு சிவில் வழக்கு பத்தாண்டுகளாக இழுக்கப்படுவதற்கு ஒப்பானது இது என்றாலும்அந்த அளவுக்கு புனிதர் பட்டத்திற்கு மவுசு இருக்கிறது என்பதால்தான் இந்த ஜோடனைகள்.

புனிதர் பட்டம் பெற்ற அல்போன்சாவும்திருச்சபையின் பாலியல் உள்ளிட்ட முறைகேடுகளை அம்பலப்படுத்திய ஜெஸ்மியும் ஸிரோ மலபார் சர்ச்சைச் சேர்ந்தவர்கள்தான். சென்ற ஆண்டு மகிழ்ச்சியில் திளைத்த இந்த சர்ச் இந்த ஆண்டு மருண்டு போயிருக்கின்றது. திருச்சபையின் செய்தித் தொடர்பாளர் அருட்தந்தை பால் தேலக்காட் கூட இந்தியா டுடே பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இந்தப் பாலியல் முறைகேடுகள் இருப்பதை ஒத்துக்கொண்டுஅதைச் சரிசெய்ய முடியுமெனவும் கூறியிருக்கிறார். இதிலிருந்து திருச்சபையே இதை மூடிமறைக்க முடியவில்லை என்பது தெளிவு. ஆனால் ஜெஸ்மியை மனநோயாளி என முத்திரை குத்த நடந்த முயற்சி குறித்து தேலக்காட் அலட்டிக் கொள்ளவில்லை. அது அவரது மன ஆரோக்கியம் குறித்த பிரச்சினை எனச் சமாளிக்கிறார்.

இதே தேலக்காட் இந்திய கத்தோலிக்க பிஷப் கவுன்சிலின் தலைவரான 82 வயது கார்டினல் வர்கி விதயாதிலின் சுயசரிதையை எழுதியிருக்கின்றார். அதில் திருச்சபையில் கன்னியாஸ்திரிகள் அச்சத்துடன் வாழ்வதாகவும்பலர் பாதிரியார்களின் எடுபிடி சேவகர்களாகக் காலம் கழிப்பதாகவும் விதயாதில் குறிப்பிட்டிருக்கிறார். அதே சமயம் திருச்சபையின் கவுரவத்தை விட்டுக்கொடுக்காமல்தப்பு செய்பவர்களின் முயற்சிக்கு சபை ஒருபோதும் உதவாது என்றும் தெரிவித்திருக்கிறார். எல்லாம் திருச்சபையின் முடைநாற்றம் முச்சந்திக்கு வந்தபின்பு தவிர்க்க இயலாமல் தெரிவிக்கப்படும் பாவ மன்னிப்புக்கள்.

தேவனை நம்பும் எளிய மக்கள் தமது தவறுகளை திரைத் தடுப்புக்கு அப்பால் உள்ள பாதிரியார்களிடம் கூறி மன்னிப்பைப் பெற்றுக் கொள்கின்றார்கள். இங்கே ஒரு மனிதனின் தவறு அவனது சுயவிமரிசனம் மற்றும் மற்றவர்களின் விமரிசனத்திற்கு உட்பட்டு திருத்தப்படுவதில்லை. அதற்கு மாறாக அவனது தவறுகள் பொதுவான காரணங்களினால் மன்னிக்கப்பட்டுஅதாவது தவறை தேவனின் பிரதிநிதியிடம் கூறியதற்காகவே குற்றவாளி என்ற நிலையிலிருந்து விடுவிக்கப்படுகின்றான். இம்மைமறுமைபாவம்புண்ணியம்சொர்க்கம்நரகம்,சாத்தான்கள்பரிசுத்த ஆவி என்று கற்பனையாகக் கட்டியமைக்கப்பட்ட மதிப்பீடுகள் நிகழ்காலத்தின் நெறிமுறையை மதத்தின் நம்பிக்கை என்ற பெயரால் வடிவமைக்கின்றன. இந்தக் கற்பனையான விடுவித்தலில் எளிய தவறுகள் செய்யும் சாதாரண மக்களுக்குப் பெரிய பிரச்சினை எதுவும் இல்லை.

ஆனால் வார்த்தைக்கு வார்த்தை கடவுள் அமெரிக்காவை ஆசிர்வதிப்பார் என்று பேசும் அமெரிக்க அதிபர்களுக்கு ஈராக்கிலும்ஆப்கானிலும் அப்பாவி மக்கள் அமெரிக்கத் துருப்புக்களால் கொல்லப்படுவது தெரியும். போபாலில் பல ஆயிரம் பேரைக் கொன்ற ஆண்டர்சனோபங்குதாரர்களை ஏமாற்றிய என்ரானின் தலைவரோ தேவாலயம் சென்று பாவமன்னிப்பு பெறுவார்களா என்னதொழில் வேறு மதம் வேறு என்பதோடுஅவர்களைப் பொறுத்தவரை மதம் என்பது மக்களை நயம்பட ஏமாற்றுவதற்கான தந்திரம்தான்.

பகுத்தறிவால் நாத்திகரானவர்களை அறிந்திருப்போம். ஆனால் பூசாரிகள் அத்தனைபேரும் நாத்திகர்கள்தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்கருவறைக்குள்ளிருக்கும் சாமியின் உருவத்தைத் தாங்கியிருக்கும் கல் வெறுமனே கல்தான் என்பதை மற்றவர்களை விட பூசாரி நன்கறிவான். அதனால்தான் சபரிமலையின் தலைமைப் பூசாரி சுத்த பத்தமாக இருப்பதற்காக விலைமாதர்களிடம் செல்வதும்தில்லை வாழ் தீட்சிதர்கள் நள்ளிரவில் நடராசப் பெருமானின் சன்னிதியில் டாஸ்மார்க் பாரை நடத்துவதும் சாதரணமாகியிருக்கின்றது. இந்த விதி பாதிரியார்களுக்கும் பொருந்தும்.

பால் ஷேன்லிஅமெரிக்காவில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிரியார்கள் சிறுவர்களிடம் பாலியல் முறைகேடுகள் செய்ததாக வழக்கு நடக்கின்றது. இதில் பாஸ்டனைச் சேர்ந்த பாதிரியார் ஒருவருக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டு எட்டாண்டு சிறைத் தண்டனையே கிடைத்திருக்கின்றது. இந்தப் பாலியல் முறைகேடுகளுக்காக மட்டும் அமெரிக்க திருச்சபை சுமார் பத்தாயிரம் கோடி ரூபாயை அபராதமாகவும்,நிவாரணமாகவும் கட்டியிருக்கின்றது. அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போப் இதற்காகவே மன்னிப்பு கேட்டிருக்கிறார். அமெரிக்க கிறித்தவ சபைகளில் நிலவும் இந்த ஒழுக்கம்’ எல்லா நாடுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றது என்பதைத் தனியாக விளக்கத் தேவையில்லை.

ஒரு மனிதனின் தவறு என்பது அவனது சமூகத்தாலும்சமூக நடவடிக்கைகளாலும்தான் திருத்த முடியும். ஒரு கணவனால் கொடுமைக்குள்ளாக்கப்படும் இசுலாமியப் பெண்ணொருத்தியின் தீர்வுக்கு குர்ஆனையும்,ஹதீசையும் புரட்டுவதால் என்ன பயன்பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் உணர்வுகளைக் கணக்கில் கொண்டா மதத்தின் தீர்வுகள் முடிவு செய்யப்படுகின்றன?

எல்லா மதங்களும் மனித சமூகத்தின் தவறுகளைப் பாவம்புண்ணியம் என்ற மத நம்பிக்கையின் மூலம்தான் அணுகுகின்றன. 21ஆம் நூற்றாண்டின் மனிதகுலப் பிரச்சினைகளுக்கு மிகப் பழைய நூற்றாண்டின் புண்ணிய நூல்களில் தீர்வுகள் தேடப்படுகின்றன. உண்மையில் மதத்தை வைத்து ஆதாயம் தேடும் ஆளும் வர்க்கத்தின் பல பிரச்சினைகள் இத்தகைய மத நூல்கள் மூலம் கேள்வியின்றி தீர்க்கப்படுகின்றன.

ஜெஸ்மி தனது சுய வரலாற்றில் ஒரு பாதிரியார் எல்லா கன்னியாஸ்திரிகளையும் கட்டித்தழுவி முத்தம் கொடுப்பதைக் குறிப்பிட்டுதான் மட்டும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாகவும் அதற்கு அந்தப் பாதிரியார் முத்தம் கொடுப்பதை நியாயப்படுத்தும் வாசகத்தை பைபிளிலிருந்து படித்துக் காண்பித்ததாகத் தெரிவிக்கின்றார். பச்சையான பாலியல் இச்சைகளையும்வன்முறைகளையும் கூட பைபிளின் பெயரால் நியாயப்படுத்த முடியும் என்றால் கன்யாஸ்திரிகளுக்கு விடுதலை என்பது எப்படி சாத்தியம்?

மற்றவர்களின் பாவங்களுக்கு தேவனின் பிரதிநிதியாய் இருந்து மன்னிப்பை வழங்கும் ஒரு பாதிரியார் தனது பாவம் என்பது தேவனால் அங்கீகரிக்கப்பட்டது என்று காட்ட முயல்வதன் மூலம் கடவுள் என்பவரே கற்பனையானவர் என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொள்கின்றார். ஏசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும் ஒரு ஏழை அல்லஏசுவின் தரகர்களாக வலம் வந்து பாவ புண்ணியங்களைத் தீர்மானிக்கும் இந்தப் பாதிரியார்கள்தான் அபாயகரமானவர்கள். இந்த அபாயம் பக்தர்களின் கேள்விக்கிடமற்ற நம்பிக்கை தரும் துணிச்சலிலிருந்து எழுகின்றது.

எல்லா மதங்களும் தமக்கு வேண்டிய நம்பிக்கைகளைக் கண்டிப்பான கண்மூடித்தனமான முறையில்தான் ஒரு கட்டளையைப் போலவே பக்தர்களிடம் கோருகின்றன. எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒரு மத நம்பிக்கையில் ஐயமோசந்தேகமோநம்பிக்கையின்மையோ வரக்கூடாது என்பதால்தான் மதப் பூசாரிகளின் அட்டூழியங்கள் அதற்குரிய பொருளில் பார்க்கப்படுவதில்லை. நடிகைகளோடு கூடிக்குலாவியும்சங்கர ராமனை ஆள் வைத்துக் கொன்றவர் என்றாலும் ஜகத்குரு என உலாவரும் சங்கராச்சாரியை பெரும்பான்மையான பார்ப்பன மேல்சாதியினர் இன்னமும் புனிதவானாக நம்புகின்றார்கள் என்றால் இந்தப் பக்தர்களின் விமரிசனமற்ற நம்பிக்கைதான் நமது விமரிசனத்திற்குரியது.

carl-bloch-jesus-and-the-little-childrenரோமாபுரிப் பேரரசின் அடிமைகளை விடுதலை செய்வதற்கு முயன்ற ஏசுநாதரின் பெருமை அவர் செய்த அற்புதங்களின் பெயரால்தான் வியந்தோதப்படுகின்றது. இன்றும் தினகரன் முதல் பல நற்செய்தியாளர்களும்சாய்பாபாகல்கி,பிரேமானந்தா முதலான இந்துச் சாமியார்களும் அற்புதங்கள் மூலம்தான் தமது ஆன்மீகச் சந்தையை உருவாக்குகின்றனர்.

ஏசுநாதர் முடவர்களை நடக்க வைத்து,குருடர்களைப் பார்க்க வைத்து,தொழுநோயாளிகளைக் குணப்படுத்திஅப்பங்களைப் பல்லாயிரமாகப் பெருக வைத்து அற்புதங்களைச் செய்தார் என்பதுதான் இன்றும் கிறித்தவத்தின் அடிப்படை நம்பிக்கையாக இருக்கின்றது. உண்மையில் ஏசுநாதர் அவர் காலத்தில் இப்படி சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பிரிவினரின் மேல் அன்பு காட்டினார் என்பதைத் தாண்டி அவர் எந்த அற்புதங்களும் செய்யவில்லை. அப்படி யாரும் செய்யவும் முடியாது. இன்றைக்கு கிறித்தவ நற்செய்திக் கூட்டங்களில் அந்த அற்புதங்களுக்கான சாட்சிகள் செட்டப் செய்யப்பட்டு மேடையேற்றப்படுகின்றனர்.

இப்படித்தான் மதத்தின் மூடநம்பிக்கை நசிந்து போகாமல் காப்பாற்றப்படுகின்றது. அந்த அற்புதங்கள் உண்மை என்றால் இன்று கிறித்தவ மிசினரிகள் நடத்தும் எண்ணிலடங்கா மருத்துவமனைகளுக்கு என்ன காரணம்அதற்குப்பதில் தேவ செய்தியாளர்களை வைத்து எல்லா நோயாளிகளையும் சடுதியில் குணமாக்கி விடலாமேமேலும் ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்புப் போரினால் உறுப்புக்களை இழக்கும் ஈராக்ஆப்கான் நாடுகளைச் சேர்ந்த அப்பாவிகளுக்கும் அந்த உறுப்புக்களை மீண்டும் தருவிக்கலாமே?

இப்படி கலப்படமில்லாத பொய்மையின் வலிமை கொண்டுதான் மதங்களின் சிறப்புக்கள் முழுமுதல் உண்மை போல இறைக்கப்படுகின்றன. இதையே நவீன இந்து சமய சாமியார்கள் யோகம்தியானம் என்று எல்லா வளங்களையும் தரும் உடனடி லாட்டரிகளைப் போல அள்ளித் தெளித்து தமது ஆன்மீக சாம்ராஜ்ஜியங்களை விரிவாக்குகின்றனர்.

அல்போன்சாவின் புனிதர் பட்டத்தின் கதையைக் கூட எடுத்துக் கொள்வோம். அவர் இறந்த பிறகு அவரது கல்லறையில் பிரார்த்தனை செய்த இரண்டு பேருக்கு அற்புதங்கள் நடந்திருக்கின்றதாம். அதில் ஒரு கேரள தம்பதியினர் பிறவியிலேயே ஊனமுற்ற தமது மகன் அல்போன்சாவின் அருளால் ஊனம் நீங்கி நடப்பதைத் தெரிவித்தார்களாம். இதை ஒரு மருத்துவர் குழு ஆராய்ந்து உண்மையென உறுதி செய்து வாட்டிகனுக்கு அறிக்கை அளிக்கப்பட்டு ஏற்கப்பட்டதாம். இந்த மருத்துவர் குழுவில் இருக்கும் மருத்துவர்களும் கேள்விக்கிடமற்ற நம்பிக்கை கொண்டு திருச்சபையை மதிக்கும் பக்தர்கள் என்பதுதான் உண்மை.

அன்னை தெரசாவுக்கும் இப்படித்தான் இரண்டு அற்புதங்கள் ஜோடிக்கப்பட்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. கிறித்தவ மதத்திற்காகத் தொண்டூழியம் செய்பவர்களைஅவர்கள் மட்டுமின்றி யாரும் ஏன் போப்பும் கூட செய்ய முடியாதஅற்புதங்கள் எனும் மோசடி கொண்டுதான் அளவிட வேண்டுமாஅல்போன்சா தனது வாழ்வை ஆசிரியப் பணிக்கு அர்ப்பணித்து விட்டு வெகுநாட்கள் நோய்வாய்ப்பட்டு இளம் வயதிலேயே இறந்து விட்டார். இதைத் தவிர அந்த அப்பாவி கன்னியாஸ்திரியின் கல்லறைக்குச் சென்று பிரார்த்தித்தால் அற்புதங்கள் நிகழும் என்று ஜோடிக்க வேண்டிய அவசியமென்ன?

நீங்களும் உடனடி பக்திமானாகலாம்மேற்குலகில் கிறித்தவத்தின் நம்பிக்கை வெகுவாக வடிந்திருக்கும் நிலையில் மூன்றாம் உலக நாடுகளிலிருக்கும் மந்தைகளைத்தான் தேவனின் செய்தியால் மாற்ற முடியும் என்ற ஒரே காரணத்தால்தான் அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. டெண்டுல்கர் சதமடித்தாலோ,ரஜினி பஞ்ச் டயலாக் பேசினாலோ முழு நாடே கொண்டாடும் சூழலில் ஒரு முதல் இந்தியருக்கு அளிக்கப்பட்ட புனிதர் பட்டமும் அப்படித்தான் கொண்டாடப்படுகின்றது. மேலும் பாதிரியார்களையும்,கன்னியாஸ்திரிகளையும் அள்ளி வழங்கும் கேரளத்தின் சேவையைக் கணக்கில் கொண்டும் இந்தப் புனித மோசடி கச்சிதமாக நடந்திருக்கின்றது.

இலட்சக்கணக்கான பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் வாழும் உலகில் இப்படி ஒரு சிலர் மட்டும்தான் அற்புதங்களைச் செய்ய முடியுமென்றால் மற்றவர்களெல்லாம் பாவிகளா இல்லை சாத்தானின் அவதாரங்களாநோய்வாய்ப்பட்டு பலமாதங்கள் துயருற்ற அல்போன்சாவை அவர் காலத்திய பாதிரிகள் அற்புதம் செய்து குணமாக்கியிருக்கலாமேஎன் அப்படி நடக்கவில்லைஆக மதநம்பிக்கையைப் பரப்புவதிலேயே இத்தகைய பச்சையான மோசடிகளும் ஊழலும் இருக்கும்போதுகன்னியாஸ்திரிகள் மீதான பாலியல் வன்முறையை மட்டும் தனிச்சிறப்பான மோசடி என்று எப்படிக் கூற முடியும்?

எனவேதான் திருச்சபையில் இருக்கும் ஆன்மீக ஊழல்களும்லவுதீக ஊழல்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை வலியுறுத்திச் சொல்கின்றோம். அற்புதங்கள் என்பது எப்படியும் நிகழாத ஒன்று என உறுதியாகத் தெரிந்திருக்கும் ஒரு பாதிரிசபையில் சேரும் இளம் கன்னியாஸ்திரியை பாலியல் வன்முறை செய்வது ஒன்றும் தெய்வக் குற்றமில்லை என ஏன் நினைக்க மாட்டான்தெய்வமே இல்லை என்றாகும்போது தெய்வக்குற்றம் மட்டும் எப்படி இருக்க முடியும்?

பேசாத அம்மன் சிலையை வெறும் கல்லென்று தெரிந்து கொண்டு கைகளால் கழுவி அபிஷேகம் செய்யும் ஒரு பூசாரி கோவிலுக்கு வரும் ஒரு பெண்ணைப் பாலியல் வன்முறை செய்வது அவனுடைய தனிப்பட்ட தவறு மட்டுமில்லை,தவறையே தனது ஆன்மாவாகக் கொண்ட மதத்தின் தவறாகவும் இருக்கிறது. மதத்தின் ஆன்மாவே தவறுகளின் மேல் கட்டப்பட்டிருக்கின்றது என்பதை ஒத்துக்கொள்ளாத வரைக்கும் வாழ்க்கையில் நடக்கும் தவறுகளை மட்டும் வெட்டியெடுத்து திருத்திவிட முடியாது.

ஜெஸ்மி தனது முப்பது வருட கன்னியாஸ்திரி வாழ்க்கையைத் துறந்து விட்டுஅதன் காரணங்களையும் வெளி உலகிற்கு தெரிவித்து விட்டார். இல்லையேல் அவர் ஒரு மனநோயாளி என ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பார். இப்போதும் கூட அவர் கிறித்தவ மதத்திலிருந்து வெளி@யறவில்லை. இவரது பிரச்சினை கிளப்பிய புயலில் அரண்டுபோன திருச்சபையும் இந்தப் பாலியல் முறைகேடுகளைச் சரி செய்யும் நுட்பத்தை அமல்படுத்தப் போவதாகப் பேசுகின்றது. ஏற்கனெவே சகோதரி அபயா கொலை வழக்கில் 2 பாதிரியார்களும் 1கன்னியாஸ்திரியும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மூத்த கன்னியாஸ்திரிகளின் கொடுமை தாங்காமல் சகோதரி அனூப் மேரி தற்கொலை செய்து கொண்டார். இவையெல்லாம் கேரளாவில் அம்பலத்திற்கு வந்த திருச்சபையின் குற்றங்கள்.

மதம் மற்றும் திருச்சபையின் முறைப்படியே ஆண் பாதிரிகளுக்கு உரிய தகுதியும்பதவியும் பெண் கன்னியாஸ்திரிகளுக்கு கிடையாது. இப்படி வழக்கத்திலேயே ஆணாதிக்கம் கோலோச்சும் ஒரு நிறுவனத்தில் சேரும் இளம்பெண்ணுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்ஜெஸ்மி தன்மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை குறித்து ஒரு மதர் சுப்பீரியரிடம் முறையிட்ட போது அந்த தலைமைச் சகோதரி சொன்னாராம் இந்தக் குற்றச்சாட்டை விட சர்ச்சின் கவுரவம் முக்கியமானது என்பதால்இவற்றைக் கண்டுகொள்ளாமல் கர்த்தருக்கு பணியாற்றுவதுதான் முக்கியம்

புதிய கலாச்சாரம் பத்திரிகையை பல இளம் பாதிரியார்களும்கன்னியாஸ்திரிகளும் தவறாமல் படிக்கிறார்கள் என்ற நல்ல விசயம் எங்களுக்குத் தெரியும் என்பதால்அவர்களிடம் ஒரு கேள்வியைஉங்கள் மதத்தால் சாத்தானென்று கருதப்படுகிறோம் என்றாலும்கேட்க விரும்புகின்றோம். நீங்கள் எப்போது சபையை விட்டு வெளியேறி உண்மையான மக்கள் பணி ஆற்றப் போகின்றீர்கள்?”

சர்ச்சின் கவுரவம் பெரியதாஅல்லது உங்களின் மனச்சாட்சி பெரியதாமுடிவு செய்யுங்கள்.

-புதிய கலாச்சாரம், மே’2009 


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பாதிரகுடி ஆர்.சி பாதிரியார்-ஜார்ஜ் ஸ்டீபன் ராஜா ஆர்.சி. உயர்நிலைப் பள்ளியில்20 மாணவர்களை ஹோமோ செக்ஸ் ஓரினச் சேர்கை கொடுமை

Rate This

 


ஜூ வி கட்டுரை
——————–

டிரஸ்ஸைக் கழட்டு… மயக்கம் வந்தா ஒரு க்ளாஸ் குடி…”
—————————-
JesusBlessingChildren.jpgகண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டிய, தூய வெள்ளையுடை அணிந்த ஒருபாதிரியார், தன்னிடம் படிக்கும் மாணவர்களை ஹோமோ செக்ஸுக்கு கொடூரமாகத் துன்புறுத்தியதாக… அவரை தேடிக் கொண்டிருக் கிறது போலீஸ்!

pd12தஞ்சை மாவட்டம் மீமிசல் அருகே பாதிரகுடி கிராமத்தில், புனித சந்தியாகப்பர் தேவாலயம், ஆர்.சி. உயர்நிலைப் பள்ளி, ஆர்.சி. தொடக்கப்பள்ளி, புனித மரியன்னை மருத்துவமனை மற்றும் புனித அடைக்கல அன்னை கன்னியர் இல்லம் ஆகியவை உள்ளன. பேருந்து வசதியே இல்லாத இந்த கிராமத்திலிருக்கும் ஆர்.சி. உயர்நிலைப் பள்ளியில், புதுக்கோட்டை மாவட்ட சுற்று வட்டார கிராம மாணவர்கள் 600 பேர் படிக்கின்றனர். சில வருடங்களாக 100 சதவிகிதத் தேர்ச்சியைக் கொடுத்து வரும் இந்தப் பள்ளியில், இரவிலும்கூட தங்கிப் படிப்பார்களாம் மாணவர்கள். அவர்களிடம்தான் தலைமையாசிரியரான பாதிரியார்

Pc0071300.jpgஜார்ஜ் ஸ்டீபன் ராஜா வற்புறுத்தி ஹோமோ செக்ஸில் ஈடுபட்டார் என்று கொதிப்பு கிளம்பி, சுற்றுவட்டார கிராமத்தினர் அந்தப் பள்ளியை முற்றுகையிட்டனர்.

பாதிரியார்மீது ‘செக்ஸ் டார்ச்சர்’ புகார் தந்திருக்கும் 10-ம் வகுப்பு மாணவன் மைதீனை சந்தித்தோம். ஒருவிதப்பதற்றத்துடன் பேச ஆரம்பித்தான். ‘பத்தாவது படிக்கறவங்க இரவுப் பள்ளிக் கூடத்திலேயே தங்கிப் படிக்கணும். ஒருநாள் நைட்டு தூங்கிக்கிட்டு இருந்த என்னை எழுப்பி, ‘நீ ஒழுங்கா பரீட்சை எழுதி பாஸ் பண்ணணும்னா என் ரூமுக்கு வாடா’ன்னு அழைத்துச் சென்றார். உள்ளே போனதும் கதவை சாத்திக்கிட்டு, டி.வி-யில செக்ஸ் படம் போட்டார். அப்புறம் அவர் உடம்புல சென்ட் அடிச்சுகிட்டு, என்னை மோந்து பார்க்கச் சொன்னார். எனக்கு தலைசுத்துச்சு. உடனே ‘இதை குடி சரியாயிடும்’னு ஒரு கிளாஸ்ல ஏதோ ஊத்தி, வற்புறுத்திக் குடிக்க வெச்சார். நான் அரை மயக்க மானதும்,என் உடம்புல இருந்த டிரஸ்ஸையெல்லாம் உருவி… (தயக்கமும் அருவருப்புமாக சொல்லி முடித்து…) மயக்கம் தெளிஞ்சு பார்த்தப்ப, என் உடம்புல அங்கங்கே பயங்கரமா வலிச்சுது. ‘யார்கிட்டயாவது சொன்னா ஃபெயிலாக்கிடுவேன்!’னு மிரட்டியே, அப்புறம் வேறு சில நாட்களிலும் ஐந்து முறை இப்படி பண்ணினார். கடைசி முறை பண்ணினப்ப என்னால வலி தாங்க முடியல. ‘இனி பள்ளிக்கூடத்துக்குப் போக மாட்டேன்’னு வீட்ல அழுது, விஷயத்தைச் சொன்னேன்!’ என்றான்.

மைதீனின் உறவுக்காரர் சாதிக் பாட்ஷா, ‘பாதிரியாருக்கு சொந்த ஊர், தஞ்சாவூர் பக்கத்துல புனல்வாசல் கிராமம். இவனெல்லாம் எப்படி புனிதமான பாதிரியார் தகுதியை அடைஞ்சான்? பல பெண் குழந்தைகளுக்கும் தொல்லை கொடுத்திருக்கிறான். அவமானத்துக்குபயந்து வெளியே சொல்லலை. இவனோட இந்த ஹோமோசெக்ஸ் அராஜகம் அங்கு வேலை பார்க்கும் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கு. ஆனால், வெளியே பரவினால் மதத்துக்கு அவமானம்னு நினைச்சு, அதை மறைத்து வந்துள்ளனர். ஸ்டீபனுக்கு தினமும் பையன்கள் வேண்டுமாம். இவன் அறையில் சரக்கு உட்பட எல்லாமே இருந்திருக்கிறது. ராஜ்யசபா எம்.பி-யான திருநாவுக் கரசர் ஒருகாலத்தில் படித்த இந்த பள்ளியின் பேர் இன்னிக்கு இப்படி நாறிக் கெடக்கு!’ என்றார்.

மனித உரிமைக் கழக மாவட்டத் தலைவர் சண்முகம் மற்றும் தவ்ஹீத் ஜமா-அத்-தின் மாவட்ட துணைத் தலைவர் அப்துல் மஜீது ஆகியோர், ‘ஒரு பாதிரியாரான ஸ்டீபன் ராஜா செய்தவை மன்னிக்க முடியாத அயோக்கியத்தனம். போன வருடமே இங்கு ஹெட்மாஸ்டராக வந்துவிட்டான். அவனுடைய மிரட்டலுக்கும் அவமானத்துக்கும் பயந்து புள்ளைங்க வெளியே சொல்லலை. சில மாதங்களுக்கு முன்பு ஒன்பதாவது படிக்கும் ஒரு மாணவி, அவனுக்கு ஒத்துழைப்பு கொடுக்கலைன்னு இடுப்புல உதைச்சிருக்கான். அதே போன்று பாதிரக்குடியிலேயே ஒரு பெண்ணை இவன் நாடியபோது, அந்த ஊர் இளைஞர்கள் பாதிரி யாருக்கு எதிராகக் கிளம்ப… அப்போது பாதிரக்குடி கிறிஸ்தவ தேவாலயத்துக்கு உட்பட்ட 51 கிராமத்தினர், ‘சாமியாரை தப்பா சொல்லக்கூடாது’ன்னு அந்த காமக் கொடூரனுக்கு தண்டனை தராமல், புகார் சொன்ன இளைஞர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் போட்டனர். அன்றைக்கே அவனைத் தண்டித்திருந்தால், இன்று இப்படி நடந் திருக்காது!

மைதீன் மட்டுமல்லாமல், 10-ம் வகுப்பு படிக்கும் 20 மாணவர்களை இவன் ஹோமோ செக்ஸில் ஈடுபடுத்திய விஷயமும் தெரியவந்துள்ளது. இது முழு உண்மை என்று தெரிந்ததும்தான், அனைத்து ஊர் மக்களும் ஒன்றுகூடி அந்தப் பள்ளியை முற்றுகையிட்டோம். ஸ்டீபன் ராஜா தப்பி ஓடிட் டான். தாளாளர் அருளானந்து ரூமுக்குள்ளேயே அடைந்துவிட்டார். சற்று நேரத்தில் போலீஸார் வந்து பாதிரியார் அறையை உடைக்க… உள்ளே ‘டிரிப்பிள் எக்ஸ்’ ரக சி.டி-க்கள், போதை மாத்திரைகள், மயக்கம் வரவழைக்கும் ஸ்பிரே, கத்தை கத்தையாக செக்ஸ் புத்தகங்கள் எல்லாவற்றையும் கைப்பற்றியுள்ளனர். காவல் துறையி னர் ஸ்டீபனையும், அவனுக்கு உதவியவர்களையும் உடனே கைது செய்யவேண்டும். இல்லையென்றால், பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்!’ என்றனர் கோபக் கொந்தளிப்புடன்.

பாதிரக்குடி கிராமவாசியான அந்தோணி, ‘பாதிரியார் ஸ்டீபன் பண்ணின பாவம், உண்மை. இவர்மேல் ஏற்கெனவே ‘பாலியல்’ தொடர்பான குற்றச்சாட்டு வந்தபோது, இதே ஊர்க்காரங்கதான் ‘பாதிரியாரை அவமானப்படுத்தக் கூடாது’ன்னு மூடி மறைச்சுட்டாங்க. இரவு மாணவிகளும் பள்ளியிலேயே தங்கியிருப்பாங்க. ஆனா, தூங்குறதுக்கு தாளாளர் அருளானந்து மேற்பார்வையிலுள்ள ஹாஸ்டலுக்கு வந்துடறதால, நல்ல வேளையா தப்பிச்சிருக்காங்க..!” என்றார்.

திருப்புனவாசல் இன்ஸ்பெக்டர் விடுப்பில் இருப்பதால், இந்த வழக்கை விசாரிக்கும் கோட்டைப்பட்டினம் இன்ஸ்பெக்டர் சுப்பையனிடம் பேசினோம். ‘பாதிரியார் ஜார்ஜ் ஸ்டீபன் ராஜா மீது புகார் வந்ததும், உடனே பள்ளியில் ரெய்டு நடத்தி னோம். தலைமையாசிரியர் அப்படி நடந்துகொண்டது உண்மைதான் என்று தெரிய வந்துள்ளது. பாதிரியாரின் டிரைவர் பிரித்லினும் இதற்கு உதவியுள்ளான் என்பது தெரிந்தது. அவனையும் மேலும்சிலரையும் கைது செய்துள்ளோம். தலைமறைவாகியுள்ள பாதிரியாரை தேடிவருகிறோம்!’ என்றார்.

http://www.google.com/url?sa=D&q=http://dondu.blogspot.com/2010/03/blog-post_04.html%3FshowComment%3D1267682865865%23c1735493435145880091&usg=A



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பாதிரிகளுக்கு செக்ஸ் சில்மிஷம் செய்வதற்கு சிறுவயதுப் பையன்கள் தான் வேண்டுமாம்



பாதிரிகளுக்கு செக்ஸ் சில்மிஷம் செய்வதற்கு சிறுவயதுப் பையன்கள் தான் வேண்டுமாம்! அப்படி, போப்பின் சுற்றுப் பரிவாரங்களுக்கு சிறு பையன்களை ஏற்பாடு செய்து தந்த ஒரு உள்வட்டப் பாதிரி சிக்கியதில் இருந்தே, இப்போதுள்ள போப் பெனெடிக்ட் மீது, பாலியல் சில்மிஷம், பாலியல் வக்கிரங்களால் பாதிக்கப் பட்டவர்கள் தொடர்ந்து புகார்கள், வழக்குகள் என்று தினசரி மேற்கத்திய ஊடகங்களில் பரபரப்பாக இருக்கிறது.

The+Pope+has+been+accused+of+protecting+Father+Lawrence+Murphy.jpgவாடிகன், பாதிரிகள் மீதான சூடு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, அவர்கள் செய்த சில்மிஷங்களைப் போல!

செய்தியின் முழு வடிவமும் இங்கே!http://www.timesonline.co.uk/tol/comment/faith/article7078777.ece#cid=OTC-RSS&attr=797093

டொனால்ட் மார்ஷல் என்கிற 46 வயது மெக்கானிக், போப் பெனெடிக்ட் பாதுகாக்கும் பாலியல் வக்கிரப்  பாதிரி மர்பியால் பாதிக்கப் பட்டவர் சொல்கிறார்: “போப் ஆவதற்கு முன்னால், மர்பி என்ன செய்தாரென்று நன்றாகத் தெரிந்தும், அதைக் குறித்து ஒன்றுமே செய்யாமல்  இருந்த ஒரு நபரைப் பற்றித் தான் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம்!”  இவர், 1977ஆம் ஆண்டு, பதின்மூன்று வயதுச் சிறுவனாக இருந்தபோது, பாதிரி மர்பியால் பாலியல் வக்கிரத்துக்கு ஆளானவர். மேலும் சொல்வது, ” இந்த போப் ஒரு மோசடிப் பேர்வழி, ஒரு வேஷதாரி!”

தன்னுடைய மோசமான அந்தத் தருணங்களை டொனால்ட் இப்படி நினைவுபடுத்திச்  சொல்கிறார்! அவருடைய அறைக்குப் பாதிரி மர்பி வந்தார், பக்கத்தில் அமர்ந்தார். பைபிளை வாசிக்க ஆரம்பித்தார். “அப்புறம் என்னுடைய முழங்காலில் கையை வைத்தார், முத்தமிட ஆரம்பித்தார், அப்புறம் அவருடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஆரம்பித்தார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, அப்போது எனக்குப் பதின்மூன்று வயது தான்.”.
பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றம் செய்வதற்கு, பைபிள் வாசிப்பது ஒரு வழி! என்ன ஒரு கொடுமை?

பாதிரியார்களால் கெடுக்கப் பட்டவர்களுக்கான நிவாரண அமைப்பு
(Survivors Network of Those Abused by Priests) ஒன்றின் இயக்குனர்  பீடர் ஐஸ்லி,  “பெனெடிக்ட்  இது சம்பந்தமாக அனைத்துத் தகவல்களையும் தரவேண்டும், இங்கே சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறையை  மூடி மறைப்பதற்கு, மேலே இருப்பவர்கள் செய்த சதியை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்!” என்று சொல்கிறார்!

நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தி இங்கேhttp://www.nytimes.com/2010/03/28/weekinreview/28bruni.html

இதை எழுதிய பிரான்க் ப்ரூனி ஏனோதானோவென்று எழுதியவர் அல்ல! வாடிகனில் பல வருடங்களாக செய்தியாளராக இருந்திருக்கிறார்.1993 இல் “A Gospel of Shame: Children, Sexual Abuse and the Catholic Church,” என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார்..  2002 இல் இதன் திருத்தப்பட்ட பதிப்புக் கூட வந்திருக்கிறது.

<object width="640" height="385"><param name="movie" value="http://www.youtube.com/v/pXuLfCrLBjU&color1=0xb1b1b1&color2=0xd0d0d0&hl=en_US&feature=player_embedded&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowScriptAccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/pXuLfCrLBjU&color1=0xb1b1b1&color2=0xd0d0d0&hl=en_US&feature=player_embedded&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowScriptAccess="always" width="640" height="385"></embed></object>

வீடியோவைப் பார்ப்போம். நமக்குத் தெரிந்ததெல்லாம், அது ஒன்று தானே!

http://consenttobenothing.blogspot.com/2010/03/blog-post_28.html



-- Edited by devapriyaji on Wednesday 7th of July 2010 07:21:58 AM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பாலி யல் தொல்லை -அருமை பாக்கியம் இமானுவேல் ஆதரவற்றோர் இல்லம்-கன்னியாகுமரி சீல் வைக்கப்பட்டது

tamil-nadu-paper-1376.jpg?w=250&h=250நாகர்கோவில் : கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம், பூஜைப்புரைவிளை பகுதியில் ‘அருமை பாக்கியம் இமானுவேல் ஆதரவற்றோர் இல்லம்’ என்ற பெயரில் குழந்தைகள் காப்பகம்  செயல் பட்டு வந்தது. இதை ஜஸ்டின் என்பவர் நிர்வகித்து வருகிறார். இங்கு 3 முதல் 16 வயது வரை உள்ள 40 குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த காப்பகத்தில் தங்கியிருந்த குழந்தைகள் சித்ரவதை செய்யப் படுவதாக சைல்டு ஹெல்ப்லைனுக்கு புகார் வந்தது.
இதனை தொடர்ந்து மாவட்ட சமூக நல அலுவலர் உமா மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் காப்பகத்தில் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தினர். அரசு அனுமதியின்றி குழந்தைகள் காப்பகம் செயல் பட்டது தெரியவந்தது.
அதிகாரிகள் அங்கிருந்த குழந்தைகள் மற்றும் காப்பக நிர்வாகியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு 32 குழந்தைகள் மட்டும் இருந்தனர். அவர்களில் 18 பேர் பெண்கள். மற்ற குழந்தைகளை அவர்களது பெற்றோர் அழைத்து சென்றிருப்பதாக காப்பகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் எல்லா குழந்தைகளையும் காப்பகத்துக்கு வந்து அழைத்துச் செல்லும்படி சம்பந்தப்பட்ட பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பலர் நேற்று மாலை காப்பகத்துக்கு வந்தனர்.  சமூக நல அலுவலர் உமா மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் காப்பகத்தில் இருந்த குழந்தைகள், வந்திருந்த பெற்றோரிடம் விசாரித்தனர். அப்போது காப்பக நிர்வாகி மீது பாலி யல் தொல்லை உட்பட பல்வேறு புகார்களை சிறுவர்கள் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் குழந்தைகள் 32 பேரும் மீட்கப்பட்டு நெல்லையில் உள்ள கூர்நோக்கு இல்லத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். காப்பகம் சீல் வைக்கப்பட்டது. விசாரணைக்காக ஜஸ்டினை போலீசார் அழைத்துச் சென்றனர். சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஜஸ்டின் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே குமரி மாவட்டத்தில் 3 போலி காப்பகங்களுக்கு சீல் வைக்கப்பட் டுள்ளது.

06_07_2010_005_048.jpg

Kumari orphanage raided, 32 rescued

NAGERCOIL: Based on a complaint that children were being sexually harassed in an orphanage near Anjugramam in Nagercoil, the Child Welfare Committee along with the Department of Social Welfare raided the orphanage and rescued 32 children.

Justine of Anjugramam is running the Arumai Packiam Manuel Orphanage Home at Poojapirai Junction. The Child Help Line (1098) received a complaint on June 28, saying that the children in the home were being illtreated.

Based on the complaint, the helpline members went to the school and enquired with the children, after which the members presented a report to the District Collector.

The next day, a Social Welfare Department team and the members of the helpline went to the orphanage and enquired with the children present.

Meanwhile, two boys from the home went to the Thamaraikulam police station on Saturday and lodged a complaint against Justine. After that, the AntiHuman Trafficking Wing police went to the spot and reported to the Child Welfare Committee in Tirunelveli.

On Sunday, Child Welfare Committee members Nalan, Subbammal, Superintendent of Government Observatory Home Shakeela Banu, Kanyakumari District Social Welfare Officer Uma Maheswari and others went to the orphanage.

Nalan, a member of Child Welfare Committee member, told Express, “there are 32 children aged between 3 and 13 years in this orphanage, mostly from Kanyakumari district but some are from Thoothukudi, Tirunelveli, Dindigul, Chidambaram and Karur districts. The 14 boys, during interrogation, admitted that they were sexually harassed and the 18 girls also made similar charges.

There are three lady wardens at the home and after the Social Welfare officials went to enquire, Justine had beaten the two wardens brutally and they both escapedPolice sources also said that Justine is an accused in a rape case, which was filed in the Kanyakumari police station in 2002. He was charged with abducting a 13yearold girl and attempting to rape her.

feedback@expressbuzz.com

05_07_2010_004_021.jpg



-- Edited by devapriyaji on Tuesday 6th of July 2010 05:40:18 PM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

“கர்த்தர்தான் காப்பாற்ற வேண்டும்!”
- நாசரேத் டயோசிஸ்ஸின் ஆதங்ககுரல்

tuticorin.jpg



தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் டயோசிஸ்ஸில் அத்தனை லட்சம் முறைகேடு; அவர்மீது வழக்கு, இத்தனை லட்சம் முறைகேடு; இவர்மீது வழக்கு என்று பத்திரிகைகளில் திடீர் திடீர் என்று செய்திகள் வந்து கொண்டிருப்பது திருச்சபை மக்களிடையே சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி என்னதான் நடந்தது? என்றுவிசாரித்தோம். 

tuticorin%201.jpg“தூத்துக்குடி-நாசரேத் டயோசிஸ்ஸின் கீழ் இயங்கும் பாலிடெக்னிக், நர்சிங் கல்லூரிகளில் இருபது லட்ச ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும் இதற்குக் காரணமான நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம், சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் லூர்துராஜ் ஜெபசிங், முதல்வர் சுரேஷ் தங்கராஜ் மற்றும் திருமண்டல பொருளாளர் சாமுவேல் செல்வராஜ் ஆகிய மூன்று பேரும் பாலிடெக்னிக் கல்லூரி பணம் மூன்று லட்சத்து 50ஆயிரம் ரூபாயை 31.07.08 அன்று வங்கியில் இருந்து காசோலை மூலம் எடுத்துள்ளனர். இந்தப் பணம் எடுத்தது குறித்து டயோசிஸ்ஸின் கணக்கில் பதிவு செய்யவில்லை. 

இதேபோல், நாசரேத் அருகே உள்ள திருமறையூரில் புனித லூக்கா நர்சிங் கல்லூரி அமைக்க பொது மக்களிடம் பதினாறு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் நன்கொடையாக வசூலிக்கப்பட்டது. இதற்காக ஆழ்வார் திருநகரி இந்தியன் வங்கியில் கணக்குத் தொடங்கினர். இதற்கும் மேற்கண்ட மூன்று பேரும் தான் பொறுப்பாளர்கள். இந்த இரண்டு நிறுவனங்களின் நிதி இருபது லட்ச ரூபாயை இவர்கள் மூன்று பேரும் கூட்டாகச் சேர்ந்து முறைகேடு செய்ததோடு சிலருடன் சேர்ந்து தூத்துக்குடி புறநகர்ப் பகுதியில் இடம் வாங்கி ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எனவே, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சொல்லி கடந்த மார்ச் 8-ம் தேதி எஸ்.பி யிடம் புகார் செய்தார் தென்னிந்திய திருச்சபை ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்கள் நல சங்க அமைப்பு செயலாளர் ஜோபர் ஜோதிபால்.

ஆனால் போலீஸார் நடவடிக்கை எதுவும் எடுக்காததால் மதுரை ஐகோர்ட் கிளையில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். புகார் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தும்படி தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இந்த மூன்று பேர்மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர் என்ற செய்தி, திருச்சபை மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து சூட்டோடு சூடாகத் திருமண்டல பொருளாளர் சாமுவேல் செல்வராஜ் வழக்கறிஞர் மூலம் பத்திரிகையில் தெளிவாக மறுப்பு அறிவித்தார்.

tuticorin%202.jpgஇப்பிரச்னையை கிளப்பிய ஜோபர் ஜோதிபாலை சந்தித்தோம். “திருநெல்வேலி டயோசிஸ்ஸில் இருந்து கடந்த 2003-ம் ஆண்டு பிரிந்து தூத்துக்குடி-நாசரேத் டயோசிஸ் செயல்படத் தொடங்-கியது. டயோசிஸ்ஸில் இரு-நூறுக்-கும் மேற்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், பொறியி-யல் கல்லூரி-கள், பாலிடெக்னிக், கல்வியியல் கல்லூரிகள் என்று பல ஆயிரம் கோடிக்குச் சொத்து உள்ளது. இதை நிர்வகிப்பதில்தான் தொடர்ந்து முறைகேடுகள் நடந்து வருகிறது. அதில் ஒன்று தான் இந்த முறைகேடு. இந்தக் கையாடல் குறித்து நீதிமன்ற உத்தரவுப்படி லூர்துராஜ் ஜெபசிங், சுரேஷ்தங்கராஜ், சாமுவேல் செல்வராஜ் ஆகியோரின் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருந்த போதும் இவர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட-வில்லை. பணத்தையும் செல்வாக்கையும் பயன்-படுத்தி அவர்கள் தப்பி வருகின்றனர். திருமண்டலத்தில் நடைபெறும் முறை-கேட்டைத் தடுக்க நீதிமன்றம் மூலம் சிலகாலம் நிர்வாகத்தை நடத்தி முறைகேடுகளை சீர்செய்த பின்பு உரிய நிர்வாகிகளிடம் ஒப்படைப்பதுதான் தீர்வு” என்றார் நம்மிடம்.

தொடர்ந்து திருமண்டல பொருளாளர் சாமுவேல் செல்வராஜை சந்தித்தோம். “இந்த வழக்கு போலியான வழக்கு. ஜோபர் ஜோதிபால் என்பவர் திருமண்டலத்தின் கீழ் இயங்கி வரும் கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்தார். அவரை பள்ளியில் இருந்து நிர்வாகம் இடமாற்றம் செய்தது. 

ஆனால் அவர் இடமாற்றம் செய்யப்பட்ட இடத்தில் போய் பணி செய்யவில்லை. பின்னர் இவரை திருமண்டல நிர்வாகம் டிஸ்மிஸ் செய்தது. இதற்குப் பழிவாங்கவே இவர் இவ்வாறான போலி வழக்குகளை பதிவு செய்து வருகிறார்” என்றார் சாமுவேல் செல்வராஜ்.

இரு தரப்பினரையும் சந்தித்த பின்பு திருமண்டல திருச்சபை சீர்திருத்த மறுவடி வமைப்பு இயக்க நிறுவனர் டாக்டர் சாலமன் ஜார்ஜை சந்தித்தோம். “டயோசிஸ்ஸில் முறைகேடு நடக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் இந்தக் கையாடல், விஞ்ஞான பூர்வமாக நடை-பெறுகிறது. டயோசிஸ்ஸின் முறை-கேட்டை பற்றி நான் புத்தகமே வெளி-யிட்டிருக்கிறேன். டயோசிஸ்ஸின் முறைகேட்டைத் தவிர்க்க ஒரே வழி, மத்திய அரசு தலையிட்டு சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்” என்றார் ஆவேசத்துடன்.

“கர்த்தர்தான் இந்த டயோ-சிஸ்ஸை காப்பாற்ற வேண்டும்!” என்ற குரல் நாசரேத் முழுக்க ஒலிக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பள்ளிகளில் தொடரும் மர்ம மரணங்கள்!

Nellai.jpg





பள்ளிக்கூடங்களா, பலி பீடங்களா? இந்தக் கேள்வியை மீண்டும் கேட்க வைத்திருக்கிறது நெல்லையில் நடந்த வேதனைச் சம்பம். நெல்லையின் புகழ்பெற்ற ஸ்காட் குழுமத்தினரால் வண்ணார்பேட்டை பகுதியில் புனித சேவியர் மெட்ரிக்குலேஷன் உயர்நிலைப் பள்ளி நடத்தப்படுகிறது. 10-வது வகுப்பிற்கு மேல் உள்ள மாணவர்களுக்கு விடுதி வசதி இல்லாததால் பள்ளியின் முதல்வர் மெனன்டஸின் வீட்டின் மாடியில் மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். அப்படிப் படித்துவந்த ப்ளஸ் ஒன் மாணவன் அஜய் கிரேட்டஸ், கடந்த ஜனவரி 22ம் தேதி தனது அறையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

சக மாணவர்கள் மூலம் பள்ளிக்கு விடுப்பு சொல்லிவிட்ட அஜய்... தூக்கில் தொங்கியதை அன்று மதியம் அந்த அறையைச் சுத்தப்படுத்திய வேலைக்காரப் பெண்தான் பார்த்துப் பதறி பள்ளி நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார்.

புத்திர சோகத்தில் இருந்த அஜய் கிரேட்டஸின் தந்தை அருள் ஜோசப்ராஜிடம் பேசினோம்.

‘‘கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதி இரவுகூட அவனிடம் பேசினோம். அவன் வளர்க்கும், ‘லவ் பேர்ட்ஸ்’ பற்றியெல்லாம் விசாரித்தான். சம்பவம் நடந்த அன்று நான் நெல்லையில்தான் இருந்தேன். மதியம் 2.20 மணிக்கு பையனை அந்தப் பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்த பங்குத் தந்தை ஜெர்ரி என்னிடம் பேசினார். ‘பையனுக்கு உடம்பு சரியில்லை. பள்ளிக்குச் சென்று பாருங்கள்’ என்று கூறினார். மாலையில்தான் போகப் போகிறோமே என்று இருந்தேன். மறுபடி மாலை 4 மணிக்குப் பள்ளியிலிருந்து போன் வந்தது. பதறியடித்துக்கொண்டு சென்றபோது எங்கள் பையன் தங்கியிருந்த கட்டடத்தின் கீழ் தளத்தில் பள்ளி முதல்வர், தாளாளர் அவரது மனைவி ஆகியோர் நின்றுகொண்டிருந்தனர். அஜயைப் பார்த்து நான் அழுது துடித்தபோது அங்கிருந்த ஒருவர், ‘சத்தமாக அழாதீர்கள். எல்லோரும் கூடிவிடுவார்கள்’ என்றார். அந்த அறை கழுவி விடப்பட்டிருந்தது. என்னோட அஜய் திடீரென்று தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை. அவன் மரணத்தில் மர்மம் உள்ளது’’ என தழுதழுத்தார் ஜோசப்ராஜ்.
Nellai%202.jpg
அஜய்யின் நெருங்கிய உறவினர்களோ, ‘‘பையன் மதியமே இறந்தபோதும், பெற்றோருக்கு நான்கு மணிக்குத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. ஹாஸ்டல் ஃபீஸ், மெஸ் ஃபீஸ் என்று மாதம் 2 ஆயிரத்து 150 ரூபாய் வாங்குகிறார்கள். ஆனால், ஹாஸ்டலே கிடையாது. இதனால் மாணவர்களும் பெற்றோரும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வந்தனர். விசாரணைக்கு வந்த போலீஸ் அதிகாரி ஒருவர், ‘சேலத்தில் இருந்து சார் பேசினார். பார்த்து முடிக்கச் சொன்னார்’ என்று பக்கத்தில் சொல்லிக்கொண்டிருந்தார். அப்படியானால் பள்ளி நிர்வாகம் காவல்துறை அதிகாரிகள் மூலம் பிரச்னையை முடிக்க முயற்சிக்கிறதா?’’ என்று கேட்கிறார்கள்.

பள்ளியின் இயக்குனர் பார்த்திபனிடம் இதுபற்றிப் பேசினோம். ‘‘மாணவர் அஜய் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவர் தற்கொலைக்கு முயற்சித்தபோது, அங்கிருந்த வாளியில் உள்ள தண்ணீர் கொட்டிவிட்டது. அதனால்தான் அறை, ஈரமாக இருந்தது. காவல்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நன்கு படிக்கிற மாணவனின் இழப்பு பள்ளிக்கும் பெரிய இழப்புதான்’’ என்றார். மாநகர போலீஸ் கமிஷனர் குணசீலன் நம்மிடம், ‘‘முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.

எப்படியோ ஓர் இளம் உயிர் போய்விட்டது. பள்ளி மாணவர்களுக்கான மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை எப்போது அமல்படுத்தப் போகிறார்களோ?

படங்கள்: ஏ.எஸ்.அருண்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இளம் மாணவிகளிடம் சில்மிஷம்:
மனித வடிவில் ஒரு மிருகம்!

Kodaikkanal.jpg



இயற்கை அன்னை அனைவரையும் குளிர்கரங்களால் அரவணைக்கும் கொடைக்-கானலில்... தன்னை நம்பி வந்த பச்சிளம் குழந்தைகளை காமுகக் கரங்களால் சீரழித்திருக்கிறது ஒரு வயோதிக மிருகம். அதுவும் 73 வயதான மிருகம். கொடைக்கானல் மலைப் பகுதியில் ஆதரவற்ற குழந்தைகளோடு 200----- க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் ‘கோடை பப்ளிக் ஸ்கூல்’ பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் தாளாளர் பிரைட் மீது பூடான் நாட்டை சேர்ந்த அனு என்ற குழந்தையின் பாதுகாவலரும் ஏற்காடு சி.எஸ்.ஐ. சர்ச்சின் ஃபாதருமான சார்லஸ் சாம்ராஜ் கொடைக்கானல் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார். 

Kodaikkanal%201.jpgநாம் சார்லஸ் சாம்ராஜிடம் பேசினோம். ‘‘என்னுடைய மனைவி லத்திகா பூடான் நாட்டைச் சேர்ந்தவர். அவர் இந்திய - பூடான் எல்லையின் கடைகோடியில் இருக்கும் ஜெய்கோன் என்ற பகுதிக்கு சென்றபோது அங்கு வசதியில்லாமல், தங்களது ஐந்து குழந்தைகளை வளர்க்கக்கூட முடியாமல் தவித்த ஒரு குடும்பத்தைப் பற்றி என்னிடம் சொன்னார்.

இங்கு சில குழந்தைகளை படிக்க வைப்பதைப்போல, அந்த குடும்பத்திலிருந்து ஒரு குழந்தையையும் படிக்க வைக்கலாம் என்று, அந்த ஏழைக் குடும்பத்தில் ஒரு குழந்தையை அழைத்து வந்தோம். அவள்தான் அனு. அப்போது நான் கோவையில் பணியாற்றினேன். நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி கொடைக்கானல் பப்ளிக் ஸ்கூலின் பிரிவான, காரமடை பப்ளிக் ஸ்கூலில் எட்டாம் வகுப்பில் அனுவை சேர்த்தோம். சில மாதங்களில், ‘காரமடையில் இருக்கும் ஸ்கூலை மூடப்போகிறோம். இங்குள்ள மாணவர்களை கொடைக்கானல் பகுதியில் உள்ள பப்ளிக் ஸ்கூலுக்கு டிரான்ஸ்பர் செய்கிறோம்’ என்று தாளாளர் பிரைட் என்னிடம் கூறினார். அப்போது நான் ஏற்காடு பகுதிக்கு மாற்றப்பட்டதால் நாங்களும் சம்மதித்து, அனுவை கொடைக்கானல் பப்ளிக் ஸ்கூலில் சேர்த்தோம்.

அப்போதே போக மறுத்தாள் அனு. அதன்பின் நாங்கள் கொடைக்கானல் சென்று ஆறுதல்படுத்தி அங்கே சேர்த்தோம். இந்த நிலையில் திடீரென ஜூன் முதல் தேதி எங்களுக்கு போன் செய்து, ‘எனக்கு உடம்பு சரியில்லை. வந்து கூட்டிட்டுப் போங்க’ என வற்புறுத்தினாள் அனு. நான் அவளை சமாதானப்படுத்துவதற்காக என் மனைவியிடம் போனை கொடுக்க அதன் பின்பு அனு சொன்ன தகவல்தான் எங்களை தூக்கிவாரிப் போட்டது’’ என்ற சார்லஸ் சாம்ராஜ் தன் முகத்தைப் பிசைந்தபடி தொடர்ந்தார்.

‘‘தாளாளர் பிரைட் தன் பங்ளாவில் தங்க வைத்திருக்கும் மாணவர்கள் 17 பேருமே பெண் குழந்தைகள். அதுவும் பெற்றோர் மற்றும் யாரும் இல்லாத ஆதரவற்ற குழந்தைகள். ஆங்கிலம் கற்றுத்தருகிறேன் என்று அவர்களை இரவு நேரத்தில் தனது அறைக்கு வரச்சொல்லி ஆங்கிலச் சேனல்களை போட்டுக் காண்பித்து வெளியே சொல்ல முடியாத அளவிற்கு தொந்தரவுகளை கொடுத்திருக்கிறார் பிரைட். அவரது அறைக்கு செல்லும்போது நைட்டி மட்டும்தான் அணிந்து செல்ல வேண்டுமாம். அப்படி போகவில்லை என்றால், உணவு கிடையாதாம். மேலும் சூடு வைப்பது, ஆபாசமாகத் திட்டுவது என டார்ச்சர் கொடுத்திருக்கிறான். அந்த குழந்தைகளுக்கு யாரும் இல்லாததால் வெளியே சொல்லவே பயந்திருக்கிறார்கள்.

அவர்களைப் போலவே அனுவையும் 1-ம் தேதி அழைக்க, என்னிடம் நைட் டிரஸ் இல்லை என சொல்லியிருக்கிறாள் இவள். மறுநாள் பிரைட்டே புதிய நைட் டிரஸை எடுத்துக் கொடுத்து அணிந்துவரச் சொல்லியிருக்கிறார். மறுநாள் தனக்கு காய்ச்சல் அடிப்பது போல உணர்ந்ததால் அனு தன் அறையிலே படுத்திருக்க... பகலிலே அறைக்குச் சென்று எல்லை மீறியிருக்கிறான் பிரைட். 

பயந்து போன அனு வெளியே ஓடிவந்து சத்தம் போட்டு தப்பித்திருக்கிறார். பின்னர் அங்கிருந்த சமையல்கார பெண்மணியின் செல்போன் மூலம்தான் எங்களுக்கு இந்தத் தகவல்களை எல்லாம் சொன்னாள். உடனே நாங்கள் கொடைக்கானல் சென்று விசாரித்துவிட்டு அனுவின் டி.சி.யை கேட்டோம். அதற்கு நாற்பதாயிரம் ரூபாய் கேட்டார்கள் பிரைட்டும், அவரது மனைவியும். 

நான் தர மறுக்கவே, என் முன்பாகவே... அந்த குழந்தையை எங்கே தொட்டேன், எப்படி தொட்டேன் என்றெல்லாம் ஆபாசமாகப் பேசினார் பிரைட். நாங்கள் போலீஸில் புகார் கொடுக்கப் போவதாகச் சொன்னதை அடுத்தே டி.சி.யை கொடுத்தார். தட்டிக் கேட்க யாரும் வரமாட்டார்கள் என நினைத்து பெண் குழந்தைகளிடம் அத்துமீறி நடந்துகொண்ட அந்த பிரைட்டை மன்னிக்க முடியவில்லை. அதனால்தான் போலீஸில் புகார் கொடுத்துவிட்டேன்’’ என்றார் வேதனையாக. 

Kodaikkanal%202.jpgகோடை பப்ளிக் ஸ்கூல் ஆசிரியர்கள் சிலரிடமும் பேசினோம். 

‘‘எங்க தாளாளர் பிரைட்டோட உண்மையான பெயர் வெள்ளைச்சாமி. அவருக்கு ஆங்கிலத்தில் ‘கே’ என்று எழுத்து ராசி என்பதால் கன்னியாகுமரி, கூடலூர், குன்னூர், கூக்கால், காரமடை போன்ற இடங்களில் ஸ்கூல் நடத்துகிறார். பத்து வருடங்களுக்கு முன்பே ஒரு டீச்சரிடம் தன் அறையிலே தவறாக நடக்க முயற்சித்தார். அதை தெரிந்து கொண்ட ஆசிரியர்கள் ஆறு பேர் உடனே வெளியேறிவிட்டனர். 

கன்னியாகுமரியில் இருக்கும்போதும் திருமணமான ஆசிரியையிடம் அத்துமீற அங்குள்ள பொதுமக்களே இவரைத் துவைத்து எடுத்துவிட்டனர். காரமடையிலும் ஒரு மாணவியிடம் எல்லை மீறியதை ஒரு ஆசிரியர் பார்த்து பெற்றோர் சிலருக்கு தெரிவிக்க, அங்கு பிரச்னை பெரியதாகி பள்ளியையே மூடிவிட்டார். இங்கு கொடைக்கானலில் இந்த ஒரு வருடத்தில் மூன்று முதல்வர்கள் மாறிவிட்டனர். அப்படியென்றால் எவ்வளவு டார்ச்சர் கொடுத்திருப்பார் என்பதை யூகித்துக் கொள்ளலாம். இப்பள்ளிக்கு முதல்வராக யாரும் வராத காரணத்தால் அவரது மனைவியே இருந்து நடத்துகிறார். பிரைட்டின் செய்கைகள் சைகோவை விட மோசமானவை. இங்கிலீஷ் கிளாஸ் என்று இரவு நேரத்தில் மாணவிகளுக்கு போட்டு காண்பித்த சி.டி.க்கள் எல்லாம் அவருடைய அறையிலே இருக்கிறது. இந்த ஸ்கூலில் உள்ள மாணவிகளுக்கு பாதுகாப்புக்கும், படிப்புக்கும் வழி ஏற்படுத்துவதாக உறுதி கொடுத்தாலே அனைத்து உண்மைகளையும் அவர்கள் சொல்வார்கள்’’ என்று போட்டுடைத்தார்கள். 

இதுபற்றி பள்ளியின் தாளாளர் பிரைட்டின் கருத்துக்களை கேட்க அவருடைய செல்போனில் பல முறை தொடர்பு கொள்ள முற்சித்தோம். ‘இந்த எண் பார்வர்டு செய்யப்பட்டுள்ளது’ என்றே வந்தது. 

இந்த விவகாரம் பற்றி கொடைக்கானல் டி.எஸ்.பி பாஸ்கரனிடம் பேசினோம். ‘‘பிரைட் மீது வந்த புகாரில் உண்மை இருக்கிறது. மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்ட அவரைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றத்தில் பிரைட் முன்ஜாமீன் கேட்டிருக்கிறார். அவர் அதைப் பெறுவதற்குள் பிடித்துவிடுவோம்’’ என்றார் உறுதியாக. 

அறியாத பிள்ளைகளை சீரழித்த பிரைட்டின் லீலைகளால் கொடைக்கானலே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தைகள்!
சிக்கிய படுபாதக பாதரியார்கள்

Child%205.jpg



ஆதரவற்ற குழந்தைகளை அரவணைத்து மகிழும் பல பாதிரியார்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், அப்பா-அம்மாவுடன் இருக்கும் குழந்தைகளைக் கடத்தும் பாதிரியார்களை?

குழந்தைகளைக் கடத்தியதாக இரண்டு பாதிரியார்கள் உட்பட 5 பேரை கைது செய்திருக்கிறார்கள் கிருஷ்ணகிரி போலீஸார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பக்கமுள்ள பேரிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ராமக்கா சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சில நாட்களுக்கு முன் சென்றிருந்தார். தனது 3 மாத கைக்குழந்தையையும் தூக்கிக் கொண்டு போயிருந்தார் ராமக்கா.

‘ஏமண்டி...’ என்ற குரல் கேட்டு ராமக்கா திரும்ப, கழுத்தில் தீக்காயத் தழும்புகளுடன் நின்றிருந்தாள் ஒருத்தி. ராமக்காவின் தாய்மொழி தெலுங்கு என்பது அவளுக்கு தெரிந்ததோ என்னவோ... ‘என் பேரு தனலட்சுமி. ஓசூர் பக்கத்துல காமன்தொட்டிதான் என் ஊர்’ என ஆரம்பித்து தெலுங்கில் பேசப் பேச அவளுடன் இயல்பாகவே ஒட்டிக் கொண்டார் ராமக்கா. சிகிச்சை முடிந்தும் கூட இவர்களின் ஆஸ்பத்திரி சினேகம் தொடர்ந்தது. ராமக்காவும் தனக்கு ஓசூர் பக்கத்தில்தான் எனச் சொல்ல... ‘அப்படின்னா ரெண்டு பேரும் ஒரே பஸ்ஸுல போவோம் வா’ என அழைத்தாள் தனலட்சுமி. 

கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் ராமக்காவின் கைக்குழந்தை பெருங்-குரலெடுத்து அழ ஆரம்பிக்க... ‘வெயில் தாங்கலம்மா. பச்ச மண்ணுக்கு பால் கொடுத்தியா? அட போய் பிஸ்கெட்டாவது வாங்கிட்டு வாம்மா... நான் பாத்துக்கறேன் புள்ளைய’ என நேய வார்த்தைகளை நிறையப் பேசினாள் தனலட்சுமி. கூடப்பிறந்த அக்காவைப் போல தனலட்சுமி கொட்டிய பாசத்தில் மயங்கிய ராமக்கா, அழும் குழந்தையை தனலட்சுமியிடம் கொடுத்துவிட்டு அவசரமாக பிஸ்கட் வாChild.jpgங்கச் சென்றாள். சில நிமிடங்கள் ஓட... அதே இடத்துக்கு வந்து பார்த்தபோது தனலட்சுமியையும் காணவில்லை. குழந்தையையும் காணவில்லை. தெலுங்கு பேசி நெருங்கிப் பழகியது குழந்தை கடத்தும் ராட்சஸி என்பது தாமதமாகத்தான் புரிந்தது ராமக்காவுக்கு. பச்சிளம் குழந்தையைப் போலவே கதறித் துடித்து அழுதபடியே கிருஷ்ணகிரி போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினாள் அந்த இளம்தாய்.

இதேபோல கிருஷ்ணகிரி நகரம் ஆர்.எஸ். லெட்சுமிபுரத்தில் செல்வராஜ் என்பவரின் மூன்று வயது மகன் தேவா வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோதே காணாமல் போய்விட்டான். வாசல், தெரு, ஏரியா என தேடிப்பார்த்த அவனது பெற்றோர் பதற்றத்தோடு போலீஸில் புகார் செய்தனர். 

இரண்டு வாரங்களில் இரண்டு குழந்தைகள் கடத்தப்பட்டிருப்பதாக புகார்கள் வரப் போலீஸாருக்கு நெருக்கடி முற்றியது. மேற்கு மண்டல ஐ.ஜி. சிவனாண்டி, ‘கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்டங்களில் குழந்தைகள் காணாமல் போன புகார்களின் பட்டியல் எனக்கு வேண்டும். அதற்கு எடுத்த ஆக்ஷன் பற்றியும் விளக்கம் வேண்டும்’ என போலீஸாருக்கு உத்தரவிட்டார். உடனே டி.எஸ்.பி. லட்சுமணசாமி தலைமையில் குழந்தைகள் கடத்தல் பற்றி விசாரிக்க தனிப்படை அமைத்தார் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.யான ஏ.ஜி.பாபு. இதன் விளைவாக பத்தே நாட்களில் ராமக்காவின் குழந்தையும், 3 வயது தேவாவும் மீட்கப்பட்டிருக்கிறார்கள். 

‘‘மூணு மாசப் புள்ளைய பறிகொடுத்துட்டு விக்கிச்சு போயிட்டேங்க. நல்ல வேளையாக 10 நாட்களுக்கு அப்புறம் குழந்தையை போலீஸ் அதிகாரிங்க மீட்டுக் கொடுத்தாங்க’’ என்று அதற்குமேல் வார்த்தைகள் வராமல் குழந்தை மீது கண்ணீர் சொரிந்தார் ராமக்கா. 

Child%201.jpgகுழந்தைகள் மீட்கப்பட்டது எப்படி? தனிப்படை போலீஸாரைத் துருவினோம்.

‘‘பதற்றத்தோடு புகார் கொடுக்க வந்த ராமக்கா, தனலட்சுமியின் சொந்த ஊர், ஓசூர் பக்கமுள்ள காமன்தொட்டி என கூறினார். பிறகு தனலட்சுமியுடன், ராமக்கா நுங்கு சாப்பிட்ட பெண் ஒருவரிடம் விசாரித்தோம். அவர்தான், தனலட்சுமியின் தீக்காய அடையாளங்களை விவரித்தார். இதைவைத்து ராமக்காவை அழைத்துக் கொண்டு காமன்தொட்டி கிராமத்துக்கு போனோம். அந்த சிறு கிராமத்தில் தீக்காயங்களுடன் இருக்கும் பெண்ணைத் தேடினோம். சீக்கிரமே எங்களிடம் சிக்கிக் கொண்டாள் தனலட்சுமி. 

சிக்கிய தனலட்சுமியை விசாரித்தபோது 

Child%204.jpg‘நான் தீக்காயத்துக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்குப் போவேன். அங்கதான் ராணின்னு ஒருத்தி பழக்கமானா. அவதான் கிரிஜாங்கிற லேடிய அறிமுகப்படுத்தி வச்சா. கிரிஜா சொன்னதாலதான் நான் குழந்தைங்களைக் கடத்தினேன்’ என கக்கினார் தனலட்சுமி. இதை-யடுத்து தனலட்சுமியை அழைத்துக்கொண்டு வாணியம்பாடிக்குப் போனோம். அங்கே இரண்டு நாட்கள் அலைக்கழித்து வெறுப் பேற்றினாள் தனலட்சுமி. பிறகு எங்கள் பாணியில் விசாரித்தபிறகுதான்... ‘கிரிஜா சென்னை பெரம்பூர்ல இருக்கிறாள்’ என்றாள் தனலட்சுமி’’ என நிறுத்திய தனிப்படையினர், பாதிரியார்-கிரிஜா கைது படலத்தை விவரித்தனர்.

Child%203.jpg‘‘சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மனைவிதான் கிரிஜா. பந்தா பார்ட்டியான இவர் தென்னிந்திய பொதுநல சங்கம் என்ற அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். இந்த அமைப்பின் வாயிலாக மகளிர் அமைப்புகளை அழைத்து பிரமாண்டமாக கூட்டம், மாநாடு போடுவது வழக்கம். இதனால் இவருக்கு பல கட்சியினருடன் தொடர்பு உண்டு. 

அந்த வகையில் தாம்பரம் இரும்புலியூரைச் சேர்ந்த பாதிரியார் அல்போன்ஸ் சேவியர், ராஜ கிரீக மக்கள் கட்சி என்ற லெட்டர் பேட் கட்சியை நடத்தி வந்திருக்கிறார். பெரம்பூரில் தன் கட்சியை வளர்க்க ஆள் தேடியபோதுதான் கிரிஜாவின் நட்பு பாதிரியாருக்கு கிடைத்திருக்கிறது. இந்த நட்பு அதிகரிக்க... செஞ்சியைச் சேர்ந்த மணி& மேரி தம்பதியர் வளர்ப்புக் குழந்தை கேட்டதாக கிரிஜாவிடம் சொல்லியிருக்கிறார். உடனே கிரிஜா, ‘விடுங்க கவலைய... நான் ஏற்பாடு பண்றேன்’ என்று சொல்லி தனது தோழி ராணி மூலம் தனலட்சுமியைப் பிடித்து குழந்தையை கடத்தியிருக்கிறார். இதையெல்லாம் கிரிஜாவே எங்களிடம் ஒப்புக்கொண்டுவிட்டார். குழந்தைக்காக மணியிடமிருந்து பாதிரியார் 50 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். இதையடுத்து கிரிஜா, அவரது கணவர் சிவா, ராணி, பாதிரியார் அல்போன்ஸ், அவருக்கு உதவியாக இருந்த திண்டிவனம் ரெட்டணியைச் சேர்ந்த மற்றொரு பாதிரியார் செல்வம் ஆகியோரை கைது செய்தோம்’’ என மூச்சு முட்ட முடித்தனர் தனிப்படை போலீஸார். 

கிருஷ்ணகிரி எஸ்.பி. ஏ.ஜி.பாபுவிடம் பேசினோம். ‘‘கிரிஜாவைக் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் மேலும் 3 குழந்தைகளை கடத்திய விபரம் தெரிந்துள்ளது. கோவை லலிதா என்ற பெண் புரோக்கரை கைது செய்துள்ளோம். இந்தக் குழந்தைகள் கடத்தல் நெட்வொர்க் தமிழகம், பாண்டிச்சேரி என பரவியுள்ளது. விரைவில் முற்றிலும் பிடிப்போம்’’ என்றார் உறுதியாக. 

பொது இடங்களில் குழந்தைகளுடன் செல்லும் தாய்மார்களே... நட்புப் போர்வையில் உங்கள் குழந்தைகளைக் கடத்தும் ராட்சஸிகள் எங்கும் வரலாம். உஷார்!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

வாடிகன்: உலகில் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1.166 பில்லியனாக (116.6 கோடி) அதிகரித்திருப்பதாக வாடிகன் அறிவித்துள்ளது.

வாடிகனில் வெளியிடப்பட்ட கிறிஸ்தவ ஆண்டுவிழா மலரின் புதிய பதிப்பு போப் 16வது பெனடிக்ட் முன்பு நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.

இதில், 2008ம் ஆண்டு நிலவரப்படி உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

2008ம் ஆண்டு நிலவரப்படி உலக மக்கள் தொகையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் 17.4 சதவீதம் உள்ளனர். 2007ம் ஆண்டில் கத்தோலிக்கர்களின் சதவீதம் 17.33 என இருந்தது.

எனினும் உலகளவில் பாதிரிமார்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதும் தெரியவந்துள்ளது.

கடந்த 2000ம் ஆண்டு முதல் பாதிரிமார்களின் எண்ணிக்கையில் எட்டு சதவீத சரிவு காணப்படுகிறது. ஐரோப்பாவில் மட்டும் 17.6 சதவீதமும், அமெரிக்காவில் 12.9 சதவீதமும் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஆனால், ஆப்பிரி்க்கா (3.6 சதவீதம்), ஆசியா (4.4 சதவீதம்), ஒஷியானியா (6.5 சதவீதம்) உள்ளிட்ட பகுதிகளில் கிறிஸ்தவ பாதிரியார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம்.

thatstamil.com


__________________
« First  <  Page 18  >   Last »  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard