நித்ய ஆனந்தம் பெறும் பலான கிளு கிளு செக்ஸ் பாதிரிகள்
வில் ஹியூம் – குழந்தைக் கற்ப்பழிப்பாளி, காமுகத் தீவிரவாதி!
நவம்பர்17, 2009 by vedaprakash
வில் ஹியூம் – குழந்தைக் கற்ப்பழிப்பாளி!
வில் ஹியூம், வில்லியம்ஸ்,“வில்ஹெல்ம்ஸ் வேய்ஜ்டெவல்டு”, என ஏன் ஒருவனே பத்திரிக்கைகளில்க் குறிப்பிடப் படவேண்டும் என்று தெரியவில்லை.
2002ல் கைது செய்யப்பட்டு, மறுபடியும் இப்பொழுது கைது செய்யப்பட்டுள்ளான்! உடனே அவன் நடித்த படம் “அண்ணாமலை” வெளிவந்தது ஆச்சரியம்தான்! இதோ ஒருகாட்சி – ஜனராஜும், நில் ஹெய்யுமும்!!
அத்தகைய குற்றண்ஜ்சாட்டப்பட்டவன், சிறுதும் வருத்தம் இல்லாமல், இன்று, “என்னை இந்த குற்றங்களில் மாட்டிவிடப் பார்க்கிறார்கள்” என்று சொல்கிறான்!
இதோ மஹாபலிபுரத்தில் “சின்ன வீடு” என்ற பெயரில் நடத்தி வந்த, “அனாதை குழந்தைகள்” இல்லம்! இங்குதான், அவனது லீலைகள் அரங்கேறின என்று போலீஸார் கூறுகின்றனர்.
படோபடமாக “குழந்தைகளைக் காப்ப்போம்” என்ற ரீதியில் சென்னையில் ஒரு நிறுவனம் வேலை செய்து கொந்திருல்லிறது. ஆனால் இதைபற்றி மூச்சுக் கூட விடவில்லை போலும்!
போதகுறைக்கு, ஹியூமின் வக்கீல், விஷயம் நீதிமன்றத்தின் பரிசீலினையில் உள்ளதான், தான் எதையும் கூறவிரும்பவில்லை என்கிறார்!
ஆயிரக்கணக்கான சமூகத் தொண்டு நிறுவனங்கள் மற்ற நேரங்களில் கிளம்பிவிடுவார்கள். ஆனால் இப்பொழுது இருக்கும் இடம் தெரியவில்லை!
சட்டத்தில் ஓட்டைகள் உள்ளன அதனால் தப்பித்துவிடுவான் என்று ஒரு வழகறிஞரே பேசுகிறார்!
பிறகு எதற்கு இத்தகைய காமுகர்களை, காம-அரக்கர்களை நாம் வைத்துக் கொள்ளவேண்டும்?
அமெரிக்காவிலிருந்தி நாடு கடத்தப்பட்ட அத்தகைய காமுக-தீவிரவாதிகள் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளனராம்! ஏன்?
இந்தியா என்ன அத்தகைய காமுகர்களுக்கு 19 வயது வரையுள்ள பையன்கள், சிறுவர்களை விநியோகிக்க, கடைகளைத் திறந்து வைத்துக் கொந்திருக்கிறார்களா?
 
			






 திருச்சி : பாதிரியார் தன்னை கற்பழித்ததோடு, கொலை மிரட்டலும் விடுப்பதாக, பாதிக்கப்பட்ட பெண், திருச்சி மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
திருச்சி : பாதிரியார் தன்னை கற்பழித்ததோடு, கொலை மிரட்டலும் விடுப்பதாக, பாதிக்கப்பட்ட பெண், திருச்சி மகளிர் போலீசில் புகார் அளித்தார்.



























 //
 // Changibai of Wantichinta tanda with her two remaining daughters.
Changibai of Wantichinta tanda with her two remaining daughters. At the John Abraham Memorial Bethany Home at Tandur, Andhra Pradesh.
At the John Abraham Memorial Bethany Home at Tandur, Andhra Pradesh.














