INDIA
The Times of India
THIRUVANANTHAPURAM: A Catholic priest accused of child abuse while in the US is allegedly living a quiet life in Kerala's Kottayam district. Jacob Vellian has been accused by a woman of sexual abuse 26 years ago when she was a minor. He was then on a temporary assignment in the diocese of Kalamazoo in Youngstown city in Ohio. Vellian is currently staying in a seminary in Kaduthuruthi, sources said. The victim filed a complaint recently after undergoing a "trauma recovery programme".
The church in Kerala and the police claimed they had no knowledge of the case or subsequent developments. "As of now we don't have any information. Paedophilia is a serious offence and authorities there would surely have notified us if they had any suspicion," said ADGP (Intelligence) A Hemachandran.











































மார்ச் 1993இல் தாமஸ் வர்கீஸ் (Varghese P. Thomas, DSP, CBI ) என்ற சி.பி.ஐ அதிகாரி விசாரணையை துவக்குகிறார். வர்கீஸ் தன்னுடைய விசாரணையில் இது தற்கொலை அல்ல கொலை என்று கண்டுபிடிக்கிறார். ஆனால் அவருடைய மேலதிகாரியோ அவரது விசாரணையில் குறுக்கிட்டு இதை தற்கொலை என்று பதிவு செய்யுமாறு உத்தரவிடுகிறார். இதனை ஏற்க மனமின்றி வர்கீஸ் 30 டிசம்பர் 1993’இல் தன்னுடையை வேலையை இராஜினாமா செய்கிறார். அப்போது அவருடைய பணி ஓய்விற்கு 7 ஆண்டுகள் இருந்தன. 19 ஜனவரி 1994இல் வர்கீஸ் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்து, அபயாவின் மரணம் தற்கொலை அல்ல, கொலை என்றும், அந்த உண்மையை வழக்கில் பதிவு செய்ய தனது மேலதிகாரி அனுமதிக்கவில்லை என்பதனால்தான் இராஜினாமா செய்ததாக அறிவிக்கிறார். அந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு பிறகுதான், இந்த வழக்கு அகில இந்தியாவின் கவனத்தையும் பெற்றது. இந்திய பாராளுமன்றத்தில் விவாதிக்கபட்டது. கேரள சட்டமன்றத்தில் பலமுறை விவாதிக்கப்பட்டது. வர்கீஸை நேர்மையாக செயல்படவிடாமல் தடுத்த, குற்றவாளிகளை காப்பாற்ற முனைந்த அந்த மேலதிகாரியின் பெயர் தியாகராஜன் (V. Thyagarajan, Superintendent of CBI Cochin Unit).
காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிருட்டிணமூர்த்தி என்றொருவர் இருந்தார். அவரும் என்னைத் துன்புறுத்தினார். அவரின் பாணி வேறுபட்டது. சுவர் ஓரமாக முதுகை சாய்த்து உட்காரச் சொல்வார். பின்னர் ஒரு காலை ஒரு பக்கச் சுவற்றுடன் ஒட்டினார்போல் ஒரு காவலரை பிடிக்கச் சொல்வார். மற்றொரு காலை மற்ற பக்கச் சுவற்றுக்கு அதாவது 180 பாகைக்கு விரிப்பார். அவ்வாறு விரியும்போது ஏற்படும் வேதனை அளவிடமுடியாததாக இருந்தது. 












இளம்பெண்ணை ஏமாற்றித் திருமணம் செய்துவைக்க முயற்சித்தது தொடர்பாக இரண்டு பாஸ்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.






