|
திருவள்ளுவருக்கும் திராவிட நாத்திகக் கும்பலுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? ஆறு.தர்மபூபதி
(Preview)
திருவள்ளுவருக்கும் திராவிட நாத்திகக் கும்பலுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?ஆறு.தர்மபூபதி 1தமிழகத்தில் திராவிட கட்சிகளும் நாத்திக கும்பல்களும் திருவள்ளுவப் பெருந்தகையை தங்களது கொள்கையின் முகமாக (ICON) வைத்துக் கொள்கிறார்கள். இவர்களது சித்தாந்தத்திற்கும் திருவள்ளுவர் சித்...
|
Admin
|
4
|
2905
|
|
|
|
Thirukural Gods mentioned
(Preview)
அடி அளந்தான் – திருமாலின் (த்ரி விக்ரம) வாமனாவதாரம் (610) அமிழ்து- பாற்கடலை கடைந்தபோது வந்த அம்ருதம் 64, 1106, 720, 82 (சாவா மருந்து)ஆதி பகவன் – 1யமன் (கூற்றம்) – 269, 1085, 326, 765, 1083பித்ருக்கள் (இறந்தோர்)- தென்புலத்தார் 43 யமன் வாழும் திசைபிரம்மா – உலகு இயற்றியான் 1062இந்திரன் – 2...
|
Admin
|
0
|
918
|
|
|
|
திருக்குறள்-ஜாதி-வேதம்
(Preview)
http://www.karikkuruvi.com/2015/01/blog-post_30.htmlவள்ளுவர் ஜாதிகளுக்கு எதிரானவர் போன்று பலவாறு திராவிட சித்தாந்திகள் அவரை உரிமை கொண்டாடி திரிக்கிறார்கள். உண்மையில், திருக்குறளில் வள்ளுவர் குடிச்சிறப்பு பற்றியும், நற்குடிப்பிறப்போர் தம் இயல்ப...
|
Admin
|
1
|
1882
|
|
|
|
1. கடவுள் வாழ்த்து
(Preview)
கடவுள் வாழ்த்து அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. குறள் 1: கலைஞர் மு.கருணாநிதி உரை: அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை. மு.வரதராசனார் உரை:எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல...
|
Admin
|
14
|
1631
|
|
|
|
திருவள்ளுவர் பெருமான் கூறும் சாகா கல்வி
(Preview)
திருவள்ளுவர் பெருமான் கூறும் சாகா கல்வி http://tamil.vallalyaar.com/archives/3692“தேவர் குறளில் முதல் அதிகாரத்தில் சாகாத கல்வியைக் குறித்துச் சொல்லியிருக்கிறது. அதைத் தக்க ஆசிரியர் மூலமாய்த் தெரிந்து கொள்ளலாம்.” – திருவருட்பிரகாச வள்ளலார் .ஞான சற்குரு திரு சிவசெல்வராஜ் அ...
|
Admin
|
0
|
2380
|
|
|
|
பிறப்பு
(Preview)
பிற (18) அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் பிற ஆழி நீந்தல் அரிது - குறள் 1:8 மனத்து-கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற - குறள் 4:4 பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த மக்கள் பேறு அல்ல பிற - குறள் 7:1 பணிவு உடையன் இன் சொலன் ஆதல் ஒருவற்கு அணி அல்ல மற்று பிற - குறள் 10:5 புத...
|
Admin
|
0
|
737
|
|
|
|
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
(Preview)
AUG28திருக்குறள் பேச்சுப் போட்டி - பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்திருக்குறள் பேச்சுப் போட்டி பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் முனைவர் நா.இளங்கோ புதுச்சேரி-8 அவையோர்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்! இன்று நான் பேச எடுத்துக்கொண்ட தலைப்பு “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”...
|
Admin
|
0
|
986
|
|
|
|
திருக்குறளில் தமிழ்க் கடவுளா?
(Preview)
திருக்குறளில் தமிழ்க் கடவுள் யார்? திருக்குறளில் தமிழ்க் கடவுளா? :)ஒன்றை முதலில் தெளிவு படுத்த விரும்புகிறேன்!வள்ளுவம் பெருஞ்சொத்து! அதனால் தான் சொத்துப் பிரச்சனை! :) திருக்குறள்.....என் சொத்து, உன் சொத்து-ன்னு....சொத்துச் சண்டை இன்னைக்கும் போட்டுக்கிட்டே இருக்காங்க! :))...
|
Admin
|
1
|
1053
|
|
|
|
வள்ளுவன் காட்டும் இறைவன்..
(Preview)
வள்ளுவன் காட்டும் இறைவன்... எனது இந்த 50வது பதிவு, நிலையான ஒரு தத்துவத்தை பற்றியதாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். நிலை மாறும் இவ்வுலகில் நிலையான ஒன்று இறைவன் மட்டுமே. இறைவனை விவாதப் பொருளாக எடுத்தால், அந்த விவாதம் முற்றுப் பெறாது என்பதை, எனது முந்தைய பதிவில் தெரிவித்து இருந்தே...
|
Admin
|
0
|
805
|
|
|
|
திருக்குறள் கூறும் எழுபிறப்பு
(Preview)
திருக்குறள்கூறும்எழுபிறப்பு ஒருமை 126, 398 ; 835 ; 974 குறள் 126: ஒருமையுள்ஆமைபோல்ஐந்தடக்கல்ஆற்றின் எழுநம்யும்ஏமாப்புடைத்து.மு.வஉரை:ஒருபிறப்பில், ஆமைபோல்ஐம்பொறிகளையும்அடக்கியாளவல்லவனானால், அஃதுஅவனுக்குப்பலபிறப்பிலும்காப்பாகும்சிறப்புஉடையது.குறள் 398:ஒருமைக்க...
|
Admin
|
0
|
1550
|
|
|