New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு கிறிஸ்துவை அறிவோம்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
இயேசு கிறிஸ்துவை அறிவோம்
Permalink  
 


 கிறிஸ்து ஏசு எனபப்டும் கிறிஸ்துவ சமயக் கதைகளின் நாயகர் ஏசு பற்றிய கதைகள் செய்திகள் அனைத்தும் தருபவை இறந்த மனிதர் ஏசுவை தெய்வீகர் என நம்பிய அவரைப் பார்க்காத பிற்கால கிரேக்க சர்ச் மதம் பரப்பும்1 வகையில்  உருவாக்கிய கதைகள் சுவிசேஷங்கள் ஆகும்.

முதல் 3 நூற்றாண்டில் ஏசுவின் கதை எவ்வித பெரும் தாக்கம் ஏற்படுத்தவில்லை, பொகா 100 வாக்கில் 5.5 கோடி ரோமன் மக்களில் 5000 மக்கள் கூட ஏற்கவில்லை, எனவே அவரைப் பற்றி வேறு வராற்று ஆசிரியர் தேடும் எவ்வித ஆதாரமும் இல்லை. ஜோசபஸ் எனும் யூத ஆசிரியர் நூலில் உள்ள ஓரீரு வாக்கியங்கள் மிகத் தெளிவாய் பிற்கால சர்ச் இடை செருகல்கள் என பைபிளியல் அறிஞர்கள் மெய்பித்தனர்.

இற்ந்த ஏசு தன் பணி யூதர்களுக்கு மட்டும் எனச் சொன்னார், மேலும் பலபடிகள் சென்று யூதர் அல்லாத மக்களை நாய், பன்றி என இழிவாய் பேசினார். ஏசு தன் வாழ்நாளில் உலகம் அழியும் என்றார். தன் சீடர்களை யூதர்களிடம் மட்டுமே செல்லச் சொன்னர். 

புதிய ஏற்பாட்டில் 27 நூல்களுள் 14 கடிதங்களும் - இவர் கதையைக் கூறும் அப்போஸ்தலர் நடபடிகள் என 15ஐ ஆக்கிரமிப்பவர் பவுல் என்பவர். இவ்ர் சீடரோ ஏசுவைப் பார்த்தவரோ இல்லை, ஆனால் இவர் தான் யூதர் அல்லாதவர்களுக்கு பரப்புகிறேன் எனச் சொல்லிக் கொண்டு; பவுல்  ஏசு மிகவிரைவில் இரண்டாம் முறை வர உலகம் அழியப் போகிறது ஏசுவை தெவீகராய் ஏற்றால் பரலோகம் எனச் சொல்லி இதற்காகப் பணமும் பொருளும் பெற்றுக் கொண்டார்.  இப்போது வாழ்பவர்கள் வாழும் போது யுக முடிவு வரும், நாமெல்லாம் வினாடியில் பரலோகவாசிகளாக மாற்றப் படுவோம் என்றார்.யுக முடிவும் ஏசுவின் வருகையும் மிக அண்மையில் உள்ளது, எனவே திருமணம் செய்யாதவர்கள் இனி திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றார்.

 ஏசு கதையை முதலில் வரைந்தவர் மாற்கு, ஏசு இறந்து 38 வருடம் பின்பு தொடங்கி அடுத்த 6 - 7 ஆண்டுகளில் இவர் கதை எழுதுகிறார். செவி வழிக் கதைகளாக இருந்த  மரபை எழுத்தில் முதலில் வடித்தார், இவர் கதையை அப்படியே வைத்து மேலும் பல சேர்த்து மத்தேயுவும் லூக்காவும், மாற்கை அறிந்தும் தனி நடையில் யோவான் சுவிசேஷம் இது சர்ச் குறிப்புகள்படியே ரோமன் அரசனாய் டிராஜன் காலத்தில் அதாவது பொகா 97௧10 வாக்கில் உருவானது.  

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

1.யோவான் 20:31இயேசுவே கிறிஸ்து என்றும் தேவனின் குமாரன் என்று நீங்கள் நம்பும்படிக்கும், அதோடு நம்பிக்கையின் மூலம் அவரது பெயரால் நித்திய வாழ்வைப் பெறவும் இவைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இவருக்கு பணம் கொடுத்தால் இறைவனுக்கு எனவும் புனைகிறார்.

2] 1கொரிந்தியர் 9: 14 நற்செய்தியை அறிவிப்போரின் வாழ்க்கைக்குரிய பொருள் அந்த வேலையிலிருந்தே அவர்களுக்குக் கிடைக்க வேண்டுமென கர்த்தர் கட்டளை யிட்டிருக்கிறார். 1கொரி 16: 1 தேவனுடைய மக்களுக்காகப் பணத்தை வசூலிப்பதுப்பற்றி இப்போது உங்களுக்கு எழுதுவேன். கலாத்திய சபைகளுக்கு நான் கூறியுள்ளபடியே நீங்களும் செய்யுங்கள். 2 ஒவ்வொரு வாரத்தின் முதல் நாளிலும் உங்களில் ஒவ்வொருவனும் தங்கள் வரவுக்கேற்ப எவ்வளவு பணத்தைச் சேமிக்க முடியுமோ அத்தனையையும் சேமித்து வையுங்கள். நீங்கள் இந்தப் பணத்தை ஒரு விசேஷமான இடத்தில் பாதுகாப்பாக வையுங்கள். அவ்வாறாயின் நான் வந்த பின் நீங்கள் பணத்தைத் திரட்டும் சிரமம் உங்களுக்கு இருக்காது. 3 நான் வரும்போது உங்கள் வெகுமதியை எருசலேமிற்கு எடுத்துச் செல்வதற்காகச் சில மனிதர்களை அனுப்புவேன். நீங்கள் அனுப்புவதற்கு இசைந்த மனிதர்களையே உங்களிடம் அனுப்புவேன். அறிமுகக் கடிதம் கொடுத்து அவர்களை அனுப்புவேன்.

2 கொரி 11:8 உங்களைக் கவனித்துக்கொள்ளும் பொருட்டு மற்ற சபைகளிடம் இருந்து பணத்தைப் பெற்றேன். 9 நான் உங்களோடு இருக்கும்போது, எனது தேவைகளுக்காக உங்களைத் துன்புறுத்தியதில்லை. எனக்கு தேவையானவற்றையெல்லாம் மக்கதோனியாவிலிருந்து வந்த சகோதரர்கள் கொடுத்தனர்

பிலிப்பியர் 4:14 ஆனால் எனக்கு உதவி தேவைப்பட்டபோது நீங்கள் உதவி செய்தீர்கள் என்பது நன்று. 15 பிலிப்பியில் இருக்கிற நீங்கள், அங்கே நான் நற்செய்தியைப் பிரச்சாரம் செய்யத் தொடங்கிய நிலையை எண்ணிப் பாருங்கள். மக்கதோனியாவை விட்டு நான் வந்தபோது எனக்கு ஆதரவு கொடுத்தது, உங்கள் சபை மட்டுமே. 16 நான் தெசலோனிக்கேயில் இருந்தபோது எனக்குப் பலமுறை தேவைகளுக்கெல்லாம் அனுப்பி வைத்தீர்கள். 17 உண்மையில், நான் உங்களிடமிருந்து பரிசுப் பொருள்களை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் உங்கள் கணக்குக்குப் பலன் பெருகும்படியே நாடுகிறேன். 18 எனக்குத் தேவைப்பட்டபோதெல்லாம் பொருள்கள் கிடைத்தன. தேவைக்கு அதிகமாகவும் கிடைக்கின்றன. உங்கள் பரிசை எப்பாப்பிரோதீத்து கொண்டு வந்ததன் மூலம் எனக்குத் தேவையான அனைத்தும் கிடைத்தன. உங்களது பரிசுகள் தேவனுக்கான மணமிக்க பலியைப்போல இருந்தன. அப்பலியை தேவன் ஏற்றுக்கொண்டார். அது அவருக்கு விருப்பமானதாயிற்று.

3)  1 கொரிந்தியர் 7: 1இப்போது, நீங்கள் எழுதிக் கேட்டிருந்தவற்றைக் குறித்துப் பார்ப்போம். ஆம், பெண்ணைத் தொடாமல் இருப்பதே நல்லது.

 8இப்போது மணமாகாதவர்களுக்கும் கைம்பெண்களுக்கும் நான் சொல்வது இதுவே; அவர்களும் என்னைப்போலவே இருந்துவிட்டால் மிகவும் நல்லது. 

9அன்பர்களே, நான் சொல்வது இதுவே; இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர் போல இருக்கட்டும். 30அழுபவர் அழாதவர் போலவும், மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியற்றவர் போலவும், பொருள்களை வாங்குவோர் அவை இல்லாதவர் போலவும் இருக்கட்டும். 31உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடுநாள் இராது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ஏசு உண்மையில் வாழ்ந்தவரா? 

ஏசுவை வரலாற்று நபர் எனச் சொல்ல தடைகள் என்ன? மேலும் கதை சொன்ன நால்வரும் மிக நிச்சயமாய் வேண்டுமென்றே  முரணாய் மாற்றி கூறி குழப்பியும் உள்ளனர். காண்போம்.

ஒருவரை வலராற்று முறையில் கூற - இந்த ஊறைச் சேர்ந்த - இவர்களில் மகன், - இந்த வருடம் பிறந்தார்- இந்த வருடம் இறந்தார்- அவர் இந்த இந்த ஊர்களில் இயங்கினார் எனச் சொல்லுவோம்.

மாற்கு சுவி ஏசு பிறப்பு பற்றி ஏது சொல்லவில்லை. மத்தேயுவும் லூக்காவும் மட்டும் கூறுகின்றனர்.

மத்தேயுவின்படி தாவீது -  சாலமன் ஆபிரகாமிலிருந்து 41 வது தலைமுறை              

வரிசையில்  லூக்காவின்படி  தாவீது - நாத்தன் வரிசையில ஆபிரகாமிலிருந்து 57 வது தலைமுறை

பெத்லஹேமில் வாழ்ந்த யாக்கொபு மகன் ஜோசப்பின் மகன்             

நாசரேத்தில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப்பின் மகன

பெரிய ஏரோது ராஜாவின் மரணத்திற்கு 2 ஆண்டுகள் முன்பு அதாவது பொமு 6 - 7 ல் பிறந்திருக்க வேண்டும்

சிரியாவின் கவர்னர் கிரேனியு காலத்தில் யூதேயாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது pokaa 7 - 8ல் பிறந்திருக்க வேண்டும்

 ஏசுவின் பெற்றோர் யார், எந்த ஊர்க்காரர்கள், எப்போது பிறந்தார் என்பதிலேயே இவ்வளவு முரண்பாடுகள்- அதாவது எழுதிய கதாசிரியர்கள் ஏசுவை அறிய வில்லை.

பவுல் மிகத் தெளிவாய் இன்னுமொன்றையும் சொல்லுவார் - அவர் மதம் மாற்றி பொருள் சம்பாதிக்க மாற்றப்பட்டவர்கள் - பணபலமோ, செல்வாக்க்கோ, கல்வி அறிவு இல்லாத பாமரர்கள் மட்டுமே.

 

 முதலில் வரைந்த பவுலே விளக்கம் கூறுகிறார், யூதர்கள் ஏசு பற்றி சொன்னல் அதிசயம் காட்டுங்கள் என்கின்றனர், கிரேக்கர்கள் அறிவு பூர்வமாய் கேட்கின்ற்னர், எங்களிடம் இரண்டுமே இல்லை என்கிறார்.

இவற்றை சரி கட்ட சுவிசேஷக் கதைகள் முழுக்க அதிசய்ம் செய்வதாயும் , மேலும் இறந்த ஏசுவை யூதர் யுகமுடிவில் எதிர்பார்த்த யூதராஜா கிறிஸ்து வாழ்வில் தீர்க்கர்கள் சொன்னவை நிறைவேறின எனப் புனையலகள் அதாவது - பவுல் எவை ஏசு-எங்களிடம் இல்லை என்றாரோ அதை புனைந்து கதைகள் உருவாகினர்.இதிலும் பல முரண்பாடுகள். ஏசு கைதான போது அவருக்கு ஆதரவாய் எவரும் வரவில்லை, அதாவது அவர் அதிசயம் செய்திருந்தால், பலன் பெற்றவர், அருகிலிருந்து பார்த்தவர் சிலராவது வந்ந்திருப்பர்.

இப்படி முரண்பாடாக பிற்காலத்தில் உள்ள அனைத்தையும் இணைத்துப் பார்த்த பைபிளியல் பேராசிரியர்கள் - சுவிசேஷக் கதைகள் வரலாற்று தன்மை கொண்டது இல்லை, தேவைக்கு ஏற்ப சேர்த்து, நீட்டி, நீக்கி புனைந்தவரி என ஏற்கினறர். நாம் பன்னாட்டு பல்கலைக் கழக அறிஞர்கள் நூல்கள் கொண்டெ பார்ப்போம்.

 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

1 கொரி 1: 26 சகோதர சகோதரிகளே! தேவன் உங்களைத் தெரிந்துள்ளார். அது பற்றிச் சிந்தியுங்கள். உலகத்தார் ஞானத்தைப் பற்றி வைத்திருக்கும் கணிப்பின்படி உங்களில் பலர் ஞானிகள் அல்லர். உங்களில் பலருக்கு மிகப் பெரிய செல்வாக்கு எதுவும் கிடையாது. உங்களில் பலர் பிரபலமான குடும்பங்களிலிருந்தும் வந்தவர்கள் அல்லர்.22 யூதர்கள் அதிசயங்களைச் சாட்சியாகக் கேட்கின்றனர். கிரேக்கர்கள் ஞானத்தை வேண்டுகின்றனர். 23 ஆனால் நாங்கள் போதிப்பது இதுவே. கிறிஸ்து சிலுவையின் மேல் கொல்லப்பட்டார். இது யூதர்களுக்கு, நம்பிக்கைக்கு ஒரு பெரிய தடையாகும். யூதர்களைத் தவிர பிறருக்கு இது மடமையாகத் தோன்றும். 

வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது:

Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002-

The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information. Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. P-64 V-II

ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவி-கதைகள் எதற்காகப் பு¨னெயப்பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது. சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும். இவையே நடுநிலை வரலாற்று ரீதியாக பைபிளியல் அறிஞர்கள் ஏற்கும் உண்மைகள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இயேசு கிறித்து யார்? -சுவிசேஷ குழப்பங்கள்

ஏசு இறந்து 40 வருடம் பின்பு முதலில் வரைந்த மாற்கு சொல்வது -மாற்கு6:3  இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ' என்றார்கள்.                                                               இதில் தாய் பெயர் மட்டுமே உள்ளது. இதே வசனத்தை லூக்கா பயன்படுத்துகையில் ஏசுவை தச்சர் என்றதை மாற்றி //10: 55இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா?//;  லூக்கா இரண்டையுமே தவிர்த்தார்.

 ஏசு பிறப்பு கதைகள் மத்தேயூ - லூக்காவின் ஆரம்ப அத்தியாயங்களில் காணலாம். அவைபடி

நிகழ்வுகள் மத்தேயு(1 & 2 அத்தியாயங்கள்) விருப்பப்படியான சுவிசேஷம்

நிகழ்வுகள் லூக்கா (1 - 3 அத்தியாயங்கள்) விருப்பப்படியான சுவிசேஷம்

1. தாய் பெத்லஹேமில் வாழ்ந்த மேரி

 1 தாய் நாசரேத்தில் வாழ்ந்த மேரி

2 தந்தை பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த யாக்கோபு  மகன் ஜோசப்

2 தந்தை நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன் ஜோசப்                                                                

3 தந்தை முன்னோர் ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா- தாவீது பரம்பரை

3 தந்தை முன்னோர் ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா-தாவீது பரம்பரை.                                   

4 தாவீது உறவு முறை தாவீது- மற்றும்  படைவீரன்  உரியாவின் மனைவி  பெத்சபாள்  உறவின்  மகன்  சாலமோன்  வரிசையில் ஏசு

4 தாவீது உறவு முறை தாவீது வேறோரு வைப்பாட்டி மூலம் பெற்ற மகன் நாத்தன் வரிசையில் ஏசு

5 தலைமுறை ஆபிரஹாமிலிருந்து 41வது தலைமுறை

5 தலைமுறை ஆபிரஹாமிலிருந்து 57வது தலைமுறை

6 பிறந்தது பெத்லஹேமில் யாக்கோபு  மகன் ஜோசப் வீட்டில்

6 பிறந்தது பெத்லஹேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில்

7 ஏசு பிறப்பின் போது யூதேயா மன்னர் பெரிய ஏரோது (மரணம் - பொமு4)

7 ஏசு பிறப்பின் போது யூதேயா ஆட்சியாளர் சிரியா கவர்னர் குரேனியு என்பவர்- இவர் பதவி ஏற்றது பொகா-6 இல்.

8 சூழ்நிலை சோகம்

8 சூழ்நிலை மகிழ்ச்சி

9 வரலாற்று சம்பவம் ஏரோது மன்னர் இரண்டு வயதுக்கு கீழான ழந்தைகளைக்  கொலை செய்தல்

9 வரலாற்று சம்பவம் ரோம் மன்னர் ஆகஸ்டஸ் சீசர் ஆணையில் சிரியா கவர்னர் குரேனியு கீழ் மக்கள் தொகை கணக்கெடுப்பு (.கா8)                         

10 கர்ப்ப அதிசயம் பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த  யாக்கோபு மகன் ஜோசப் கனவில் வந்ததான தேவதூதன்   சொன்னதாக.

10 கர்ப்ப அதிசயம் நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன் ஜோசப்பிற்கு நிச்சயிக்கப்பட்ட மேரியினிடம் நேரில் வந்ததான தேவதூதன்

11 அதிசயக் கதைகள் கிழக்கிலிருந்த  வெளிநாட்டு ஜோசியர்கள்  நட்சத்திரம் பார்த்து, யூதர்களின் ராஜா  பிறப்பைக்  கணித்து,  குழந்தை காண ஜெருசலேம்  வந்து ஏரோது மன்னரைப்  பார்த்து, பின்  பெத்லஹேம் செல்ல- மீண்டும் அதே நட்சத்திரம் தோன்றீ வழிகாட்ட ஏசுவீடி சென்று பின்  நேராக தன்  நாடு சென்றனர்

11 அதிசயக் கதைகள் அறுவடை கால பயிரைக் காத்திட ஆடு மேய்க்கும் சிறுவர், நள்ளிறவைல் வயலில் இருந்தபோது தேவதூதர்கள் வந்து கிரேக்க மொழியில் பாடல் பாடி ஆடி கொண்டாடினர்.                                                

12 ஏசு பிறந்த பின்னர் கனவில்  எச்சரிக்கப்பட ஏரோது மன்னர் குழந்தைகளைக் கொலை செய்தற்கு முன்பே அண்டைய நாடு எகிப்து ஓடல்

12 ஏசு பிறந்த பின்னர் குடும்பத்தில் முதல் மகன் ஆண் மகன் என்பதற்காக ஜெருசலேம் யூதக் கடவுள் ஆலயத்தில் யூதப் புராண சட்டப்படி மிருகபலி கொலை செய்ய தம்பதிகள் சென்றனர்.

13 வாழ்வு -ஆரம்பம்-பின் பெத்லஹேமில் தச்சராக தொழில்  செய்த யாக்கோபு மகன் ஜோசப் ஏரோது மன்னருக்கு பயந்து  எகிப்து  நாட்டில்  ஏசு வாழ்வு ஆரம்பம். ஏரோது  மரணத்திற்குப் பின் யூதேயா வராமல்  கலிலேயா  சென்று  நாசரேத்தில் வாழ்ந்தனர்.

13 வாழ்வு -ஆரம்பம்-பின் நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன் ஜோசப், மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக பெத்லஹேம் வந்து பின் மிருகக் கொலை/பலிக்காக ஜெருசலேம் சென்று வந்தபின் சொந்த ஊர் நாசரேத்தில் வாழ்ந்தனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இறந்த ஏசுவை பவுல் பழைய ஏற்பாட்டு தொன்மைக் கதை ராஜா தாவீது பரம்பரையினர் ஏசு என பவுல் சொல்லி உள்ளார்.  

ரோமன் 1:3 மனிதராய்  தாவீது ராஜா விந்து பரம்பரையில் (Sperma David) பிறந்தார் .

இறந்த மனிதன் ஏசுவை புராண தாவீது பரம்பரையோடு மத்தேயூ - லூக்கா இருவரும் தரும் பட்டியல்கள்

லூக்கா (3:23-34)விருப்பப்படியான சுவிசேஷம்

மத்தேயு (1:1-16)விருப்பப்படியான சுவிசேஷம்

1 ஆபிரகாம்

1. ஆபிரகாம்

2 ஈசாக்கு

2. ஈசாக்கு

3 யாக்கோப்பு

3. யாக்கோப்பு

4 யூதா

4. யூதா

5 பெரேட்சு

5. பெரேட்சு (தாமாருக்கு)

6 எட்சரோன்

6. எட்சரோன்

7 ஆர்னி

7. ஆராம்

8 அத்மின்

8. அம்மினதாபு

9 அம்மினதாப

9. நகசோன்

10 நகசோன்

10. சல்மோன்(ஆராகாபுக்கு)

11 சாலா

11. போவாசு

12 போவாசு

12. ஓபேது (ருத்துக்கு)

13 ஓபேது

13. ஈசாய்

14 ஈசாய்

14. தாவீது

15 தாவீது

15. சாலமோன். (உரியாவின் மனைவியிடம் )

16 நாத்தான்

16. ரெகபயாம்

17 மத்தத்தா

17 அபியாம்.

18 மென்னா

18 ஆசா.

19 மெலேயா

19 யோசபாத்து.

20 எலியாக்கிம்

20 யோராம்

 

 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

21 யோனாம்

21 உசியா

22 யோசேப்பு

22 யோத்தாம்

23 யூதா

23 ஆகாசு.

24 சிமியோன்

24 எசேக்கியா.

25 லேவி

25 மனாசே

26 மாத்தாத்து

26 ஆமொன்

27 யோரிம்

27 யோசியா.

28 எலியேசர்

28 எக்கோனியா (பாபிலோனுக்குச் சிறை)

29 ஏசு

29 செயல்தியேல்

30 ஏர்

30 செருபாபேல்

31 எல்மதாம்

31 அபியூது

32 கோசாம்

32 எலியாக்கிம்

33 அத்தி

33 அசோர்.

34 மெல்கி

34 சாதோக்கு.

35 நேரி

35 ஆக்கிம்

36 செயல்தியேல்

36 எலியூது

37 செருபாபேல்

37 எலயாசர்.

38 ரேசா

38 மாத்தான்.

39 யோவனான்

39 யாக்கோபு.

40 யோதா

40 யோசேப்பு. (மரியாவின் கணவர்)

41 யோசேக்கு

41 யேசு

42 செமேய்

 

43 மத்தத்தியா

 

44 மாத்து

 

45 நாகாய்

 

46 எஸ்லி

 

47 நாகூம்

 

48 ஆமோசு

 

49 மத்தத்தியா

 

50 யோசேப்பு

 

51 யன்னாய்

 

52 மெல்கி

 

53 லேவி

 

54 மாத்தாத்து

 

55 ஏலி

 

56 யோசேப்பு

 

57 யேசு

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இறந்த ஏசுவை, தாவீது ராஜாவின் பரம்பரையினர் என்று நம்பி, நிருபிக்க சுவி கதாசிரியர்கள், பழைய ஏற்பாடு துணை கொண்டு, அதையும் திரித்து, தன்னிச்சையாய்-தனித்தனியாக புனைய வந்ததே இப்பட்டியல்கள்.  யோசேப்பினால் கர்ப்பம்  இல்லை எனில் அவர் தாவீது பரம்பரையே இல்லை. இவை எல்லாம் பின் நாட்களில் இடைசொருகல்

ஏசுவை பெற்ற மேரியின் கணவர் பெத்லஹேமில் வாழ்ந்த தச்சரா அல்லது நாசரேத்தில் வாழ்ந்தவரா என்பதே தெரியாதவர்கள் பட்டியல்கள் வெறுமனே பழைய ஏற்பாட்டிலிருந்து காப்பி செய்யப்பட்டவை- வரலாற்று பொருள் கொண்டதல்ல. அது மட்டுமல்ல மத்தேயு (1.17)  14 தலைமுறைகள் என ஒரு வசனம் எழுதிட அதற்காகவே சில பல தலைமுறைகளை நீக்கி உள்ளார்.

_____________________________________________________________________________________________________________________________________________________________________                 மத்தேயு1.8 ஆசாவின் மகன் யோசபாத்து.யோசபாத்தின் மகன் யோராம்.யோராமின் மகன் உசியா.நாம் பழைய ஏற்பாடு நூல்களில் பார்க்கையில் யோராமின் மகன் அகசியா (2நாளாக22:14:27) அகசியாவின் மகன் யோவாசு(2நாளாக22:114:27)யோவாசின் மகன் அமட்சியா(2நாளாக24:27)  அமட்சியாவின் மகன் உசியா. (2நாளாக26:1)                                                  1.11 யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியா.நாம் பழைய ஏற்பாடு கதைகளில் யோசியாவின் மகனான யோவகாசின் சகோதரன் எலியாக்கிமிற்கு, யோயாக்கிம்(2நாளாக36:4) யோயாக்கிம் மகன் எக்கோனியா. (1நாளாக3:16)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஏசு பிறப்பில் அதிசயங்கள் கதைகள்\

இறந்த மனிதர் ஏசுவை பெத்லஹேமில் பிறந்தார் என மத்தேயு - லூக்கா சுவி கதாசிரியர்கள் ஒன்றுபட்டாலும், மற்ற விபரங்களில் முழுமையாய் முரண்படுகிறார்கள்.

ஏசு பிறப்பு கதைகள் மத்தேயூ - லூக்காவின் ஆரம்ப அத்தியாயங்களில் காணலாம். இவர் குழந்தை புனையகள்(Infancy Narratives)  எனப்படும். 

 

இவை மாற்கு சுவி கதையில் கிடையாது, மாற்கு கதையை கொண்டே மற்ற சுவிகள் எழும்பின. அதாவது ஏசு இறந்து 50 வருடம் சர்ச் பாரம்பரிய மரபு கதியில்

இல்லாததை பின்பு உருவாக்கப்பட்ட கதைகள் என அமெரிக்க கத்தோலிக்க கலைக்களஞ்சியம் கூறுகிறது

 

____________________________________________________________________________________________________________

 மான்செஸ்டர் பழ்கலைக்கழகத்தில்  பைபிளியல் விமர்சனம் மற்றும் விவாதத்திற்கானரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர்

F F புரூஸ்   அவர்கள் "The Real Jesus" என்ற தன் நூலில் பின் வருமாறு சொல்லுகிறார்,The Conclusion usually (and I think rightly) drawn from their

comparitive study, is that Gospel of Mark (or something very like it) served as a source for Gospel of Matthew 7 Luke, andthat two also had access to a

collections of saying of Jesus (Conveniently labelled "Q"}  .....   Page -25.

The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical

Jesus. Page-197, -A Critical Introduction to New Testament. Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork

அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு

பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறிதி செய்கிறார்.

 “There seems to be no doubt that the Infancy Narratives of Matthew and Luke were later additions to the original body pf the Apostolic Catechesis,

the content of which began with John the Baptist and ends with Ascension.  -Page- 695’ Vol-14 ; New Catholic Encyclopedia.
மத்தேயு மற்றும் லுக்கா சுவிக் கதைகளில் குழந்தைப் புனையல்கள் என உள்ள பகுதிகளில் நிச்சயமாய் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது; அப்போஸ்தலர்கள் மூலம் செவிவழிப் பாரம்பரியம் என் இருந்த கதை- ஏசு ஞானஸ்நானி யோவானைத் தேடிச் சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கி மேலே எடுத்து செல்ல்ப் பட்டார் என்பது தான் என கத்தோலிக்க பல்கலைகழகத்தின் கலைகளஞ்சியம் கூறுகிறது.

Bible Scholar A.M.Hunter- ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதியஏற்பாடு பேராசிரியர்– ஹன்டர் பின்வருமாறு

சொல்லுகிறார்–“If we had only Mark’ gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem,

and that the Galileen ministry began after Baptist John was imprisoned.

4th gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first six chapters , from

chapter 7 onwards the scene is totally laid in Judea and Jerusalem,(See Jn3:24 for Baptist John and Jesus).” –P 45, Works and Words of Jesus.
நம்மிடம் மாற்கு சுவிமட்டுமிருந்தால் நாம் இயேசு முழுமையாக சீடரோடுஇயங்கிய துகலிலேயாவி ல்என்றும், –ஞானஸ்நானம் பெறவும் கடைசியாகமரணத்தின் போதுமட்டுமே ஜெருசலேம் வந்தார்மேலும் –ஞானஸ்நானர்யோவான் கைதிற்குப் பிறகு கலிலேயா இயக்கம் துவக்கினார் என்பதாகும்.நான்காவது சுவியோ வேறுவிதமாகமுதல் ஆறு அத்தியாயங்களில்யுதேயாவிலும் கலிலேயாவிலும் முன்னும்பின்னும் இயங்கியதாகவும்;எழாம் அத்தியாயத்திற்குப் பின்முழுமையாக ஜெருசலேமிலும்யூதேயாவிலும் எனச்சொல்கிறார்

யோவன் 3:24- ஞானஸ்நானர் யோவான்கைதிற்குப் முன்பே ஏசு இயக்கம் எனவும் காட்டும்.//

 

 





__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

6:3!3 இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ‘ என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.
The Greek word in Mark 6:3 for brothers and sisters that are used to designate the relationship between and the relatives have meaning of full blood brothers and isters in the Greek speaking world oat the Evangeslist’s time and would naturally be taken by his Greek readers in this Sense.-New Catholic Encycolpedia Vol-9 Page-337; fom Catholic University America
வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது:
Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002- “The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. P-64 V-II
ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் புனையப் பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும்.

கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசு, இந்த ஏசு பற்றி நடுநிலையாளர் ஏற்கும்படி ஒரு ஆதாரமும் இல்லை, இத்தை பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது 
“None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.

Dr. C.J. Cadoux, who was Mackennal Professor of Church History at Oxford, thus sums up the conclusions of eeminent Biblical scholas regarding the nature and composition of this Gospel: “The speeches in the Fourth Gospel (even apart from the early messianic claim) are so different from those in the Syoptics, and so like the comments of the Fourth Evangelist both cannot be equally reliable as records of what Jesus said : Literary veracity in ancient times did forbid, as it does now, the assingment of fictitious speeches to historical characters:the best ancient historians made a practice of and assigning such speeches in this way.”

பைபிளியல் அறிஞர்கள் கூற்று.
“Jesus was the first-born son of a Jewish girl named Mary and her husband Joseph, a deasendant of King David, who worked as Carpenter, at small town of Nazareth in the region of Palestine known as Galilee. The date of birth was about -5 B.C., and the place of birth in all probability Nazareth itself. Towards the end of first century A.D. it came to be widely believed by Christians that at the time of his birth his mother was still a virgin, who bore him by the miraculous intervention of God. This view, however though dear to many modern Christians for its doctrinal value, is unlikely to be true in point of fact.” Life of Jesus; J.C.Cadoux, Page -27.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard