New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யேல் கையேடு *(Yale Diary) மீட்கப்படுமா??


Guru

Status: Offline
Posts: 24603
Date:
யேல் கையேடு *(Yale Diary) மீட்கப்படுமா??
Permalink  
 


கிழக்கிந்திய வணிக நிறுவனத்தின் (East India Company) கட்டுப்பாட்டில் இருந்த சென்னையின் இரண்டாவது ஆளுநராக (ப்ரெஸிடெண்ட்) 1687 முதல் 1692 வரை இருந்த “எலிஹூ யேல்” என்ற வெள்ளைக்காரர் தான் பதவியை துஷ்ப்ரயோகம் செய்ததாக முதன்முதலில் குற்றஞ்சாட்டப்பட்டவர். ஜார்ஜ் கோட்டையில் அமர்ந்து ஆட்சி செய்த பொழுது கடலூர் அருகே உள்ள தேவப்பட்டினக் கோட்டையைத் தனது சொந்த உபயோகத்திற்காக விலை கொடுத்து வாங்கினார். இதனால் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த காரணத்தை முன்னிட்டு யேல் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

பதவி பறிபோன பின்னர் அமெரிக்கா தப்பிச் செல்லும் நேரத்தில் யேல் தனது சுயக் குறிப்பேட்டை (Diary) சென்னை ஜார்ஜ் கோட்டையிலேயே விட்டுவிட்டுச் சென்று விட்டார். சம்பாதித்த பணத்தைக் கொண்டு நலிவடைந்த ஒரு கல்லூரிக்கு உதவினார். அது பின்னாளில் யேல் கல்லூரியாகவும், பல்கலைக்கழகமாகவும் மாற்றம் பெற்றது. யேல் நிர்வாகம் எத்தனையோ முறைக் கேட்ட பிறகும் ஆங்கில அரசோ, காங்கிரஸ் அரசோ அந்தக் கையேட்டினைத் திருப்பித் தரவே இல்லை.

மேற்படிப்பு மாணவர்களின் பயனுக்காக யேல் பல்கலைக்கழகம் கல்வி உதவித்தொகை (Fellowship) வழங்கி வந்தது. 1967-இல் தமிழகத்தில் ஆட்சி மாறி அண்ணாதுரை முதல்வராகினார். மாற்றத்திற்கு வித்திட்டதாகச் சொல்லி அண்ணாதுரைக்கும் கல்வி மாணியம் தர யேல் பல்கலைக்கழகம் முன்வந்தது. அவர்கள் கேட்ட யேல் கையேட்டைத் தருவதாக அண்ணா ஒப்புக் கொண்டார். இவ்வாறாக எலிஹூ யேல்-இன் ஊழலுக்கு ஒரே ஆதாரமாக விளங்கக் கூடிய யேல் கையேடு அண்ணாதுரை தயவால் அமெரிக்கா பயணித்தது.

சப் பெல்லோஷிப் (Chub Fellowship) என்ற அந்தப் பட்டம் “டாக்டர்” (முனைவர்) பட்டம் கிடையாது. இன்றைய “தங்கத் தாரகை” அல்லது “கெண்ட்டக்கி கர்னல்” போன்றதொரு அலங்காரமே ஆகும்.

மாற்றத்திற்கு வித்திட்ட அதே அண்ணாதுரை தான் ஊழலுக்கு சாட்சியாக இருந்த ஆவணத்தையும் வித்துவிட்டார். அதன் மிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் அண்ணாதுரையின் வழிப்படியே ஊழலுக்குத் துணைபோவதும், வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக் குவிப்பதில் முனைப்பும் காட்டுவதில் வியப்பில்லை. நம் நாட்டின் சரித்திரக் குறிப்பேட்டை ஈடு கொடுத்து சன்மானம் பெற்ற முதல் அறிஞர் அண்ணாதுரையின் பிறந்த நாள் இன்று. அது அரசு விழாவாக வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

யேல் கையேடு *(Yale Diary) மீட்கப்படுமா என்ற கேள்வியுடன் இது குறித்த விரிவான கட்டுரை வழக்கறிஞரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும் ஆன .திரு டி.எஸ்.ஆர். வேங்கடரமணா அவர்களால் எழுதப்பெற்று தினமணியில் வெளியானது. முழுவிவரங்களையும் தெரிந்துகொள்ள கீழே சொடுக்குங்கள்.

http://tinyurl.com/AnnaDuraiSoldYaleDiary

http://www.dinamani.com/editorial-articles/2015/sep/03/%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-1177875.html

Image may contain: 1 person


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

14292275_10210539061299002_5756538261768

https://www.facebook.com/KazhagamIllaathThamizhagam/photos/a.762605850496208.1073741828.724922984264495/909466842476774/?type=3

http://madrasmusings.com/older-archives/Vol%206/Vol%20VI%20-%20No%2019.pdf

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Image may contain: 1 person



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Image may contain: 1 person



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

வேதாளம் சொன்ன பேரறிஞர் கதை

September 15, 2010
மது

கழக அரசுகளை திரும்பத் திரும்பத் தன் தலையில் தானே போட்டுக் கொள்ளும் தமிழக மக்கள் போல, தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமன் வேதாளம் உறைந்த சவத்தை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு கீழிறங்கினான். வேதாளம் பேசத் துவங்கிற்று.

vikramandvetal

“வீரம் மிகுந்த அரசனே! இது வரை பல கதைகள் சொல்லி விட்டேன். கதை முடிவில் நான் கேட்கும் கேள்விகளுக்கு நீயும் சரியாகப்  பதில் சொல்லிக் கொண்டே வருகிறாய். இம்முறை உனக்கு தமிழ் நாட்டின் மிகப் பெரிய ஆளுமையின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்கிறேன் கேள். “ என்று ஆரம்பித்தது.
anna_paintஅண்ணாதுரை என்று தலைவர் ஒருவர் தமிழ் நாட்டில் இருந்தார். ஆரம்பத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவர் படித்து முடித்து 1935ல் ஜஸ்டிஸ் பார்ட்டி என்கிற கட்சியில் சேர்ந்தார். தனது பேச்சாற்றலால் தமக்கென அக்கட்சியில் ஆதரவாளர்களை உருவாக்கினார். கட்சியும் வளர்ந்து திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் பெற்றது. அக்கட்சித் தலைவர் ஈவேராவுடன் கருத்து வேறுபாட்டில் வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதுக் கட்சி துவங்கினார்.  எதையும் தாங்கும் இதயம் கொண்ட மனிதராக இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பலகாலம் நடத்தி இந்தி மொழியை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுத்தார். தென்னாட்டை தனி திராவிட நாடாக பிரிக்க வேண்டும் என்று மேடை தோறும் கொள்கை முழக்கம் செய்தார்.

தொடர்ந்து பெரும் பேச்சாளராக வலம் வந்த அவர், தமிழக முதல்வரும் ஆனார். அதுவரை மதராஸ் பிரசிடென்சி என்று இருந்ததை தமிழ் நாடு என்று பெயர் மாற்றம் செய்தார்.  அவர் மிகுந்த புத்திசாலியாக இருந்ததால் பேரறிஞர் அண்ணா என்றே நினைவு கூறப் படுகிறார். மேலும் அவர் பல வகையான நாவல்கள், நாடகங்கள், இலக்கிய புத்தகங்கள் எழுதி இருக்கிறார். திரைப்படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறார். அவர் எழுதிய பல கதைகள் படங்களாக வந்திருக்கின்றன. அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக் கழகம் கூட அவரது அறிவை மெச்சி பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அவரை தலைவராக ஏற்றுக் கொண்ட லட்சோப லட்சம் தொண்டர்கள் இருந்தார்கள். “கடமை கண்ணியம் கட்டுப்பாடு” ஆகிய நெறிகளை தன் வாழ்க்கையில் மேற்கொண்டு, தன் தொண்டர்களையும் அக்கொள்கைகளின் படி நடக்கச் செய்தார்.

தென்னாட்டு பெர்நாட்ஷா, இந்நாட்டு இங்கர்சால், காஞ்சி தந்த கரிபால்டி என்றெல்லாம் புகழப்பட்ட அவர் வாழ்ந்த போதும், மறைந்த பின்னும் தமிழ்நாட்டு அரசியலில் இன்றியமையாத சக்தியாக நிலை பெற்றிருக்கிறார். அண்ணா இறந்த பொது உலகில் அதுவரை நிகழாத வகையில் உலக சாதனையாக பெறும் மக்கள் கூட்டம் கூடி அஞ்சலி செலுத்தியது.

இப்போது சொல்.

தமிழகத்தில் எத்தனையோ அறிவு ஜீவிகள் இருந்தும் அவர்களையெல்லாம் விஞ்சி நிற்கும் பேரறிஞர் அண்ணாவின் ஆளுமை பற்றி உன் கருத்து என்ன? அண்ணா தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் ஏற்றி வைத்தார் என்று சொல்லலாமா? அண்ணாவின் அரசியலை அடியொற்றி வளரும் தமிழக அரசியல்  எப்படி அமையும் என்று நீ நினைக்கிறாய்?

இதற்கெல்லாம் பதில் தெரிந்தும் பேசாமல் இருந்தால் உன் தலை சுக்கு நூறு.”
என்று நிறுத்தியது வேதாளம்.

வேதாளம் பேச்சை நிறுத்திய கணமே, சவத்தைக் கீழே போட்டுவிட்டு சிரி சிரி என்று விழுந்து விழுந்து சிரித்தான் விக்ரமன்.

anna“அட முட்டாள் வேதாளமே…  ஒரு நாட்டையே முட்டாளாக்கிய ஒரு மனிதரைப் பற்றி ரொம்ப சீரியஸாக ஆராய்ச்சி செய்துகொண்டு அந்த முட்டாள் கும்பலில் ஒருவனாக ஆகிவிட்டாயே… உன்னையும் நீ கேட்கும் கேள்விகளையும் நினைத்தால் சிரிப்பை அடக்க முடியவில்லை. நீ சொல்வதெல்லாம் அரசாங்கம் மக்களின் வரிப்பணத்தை செலவு செய்து பள்ளி பாட புத்தகத்திலும் பொது ஊடகங்களிலும் செய்து வரும் பிரச்சாரம். உண்மைக்கும் நீ அடுக்கிய செய்திகளுக்கும் சற்றும் சம்பந்தமில்லை.” என்றான்.

ஆரம்பம் முதல் அண்ணாதுரைக்கு சுயநலக் கொள்கை ஒன்றுதான் இருந்தது. மற்ற கொள்கைகளை எல்லாம் வசதிக்கு தகுந்தது போல ஏற்றுக் கொண்டார்.  எம்.ஏ படித்த இளைஞராக ஈ.வே.ராவின் கட்சியில் அண்ணா சேரும் போது (1935) அக்கட்சிதான் மதராஸ் ராஜதானியில் ஆட்சியில் இருந்தது. இரண்டு வருடங்கள் கழித்து நடந்த தேர்தலில் காங்கிரசிடம் தோற்றது. பின்னர் சில வருடங்களில் (1944) ஈவேரா ஜஸ்டிஸ் கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்து தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து ஆட்சியில் இருந்து பதவி சுகத்தை அனுபவிப்பது அண்ணாவையும் அவர் கோஷ்டியையும் வெறுப்பேற்றியது.

evrandmaniyammaiஇதேதடா… உருப்படாத கட்சியாக இருக்கிறதே என்று அண்ணாவும் அவர் தம்பிகளும் அடுத்த சில வருடங்களில் (1948), ஈவேரா மணியம்மையை திருமணம் செய்து கொண்டதை ஒரு சாக்காக வைத்து வெளியேறினர். ஈவேராவின் வாரிசு எனக் கருதப் பட்டு வந்த ஈ.வி.கே சம்பத்தும் அண்ணாதுரையும் சேர்ந்து புதுக் கட்சி துவங்கினர்.  அப்படி ஆரம்பித்ததுதான் திமுக.

அன்றைய கால கட்டத்தில் மக்கள் இன்றைய நாளை விட பல மடங்கு படிப்பறிவு குறைந்தவர்கள். அப்போதுதான் வெள்ளையர் ஆட்சியிலிருந்து நாடு விடுதலை அடைந்த நேரம். நாடெங்கும் வறுமையே நிறைந்திருந்தது. இன்றைக்கு உள்ளது போல் தொலைக் காட்சி ஊடங்கங்கள் எல்லாம் அப்போது இல்லை. தனிமனித துதி தழைத்தோங்கிய காலம்.

மக்கள் தலைவர்களை பெரிதும் நம்பினார்கள். நாட்டின் பிரச்சனைகளுக்கு தம்மாலே தீர்வு காண முடியும் என்று இளைஞர்கள் நினைத்தார்கள். எளிதில் உணர்ச்சி வசப் பட்டார்கள். வேலைவாய்ப்பு மிகக் குறைந்த காலம் அது. தனியார் துறை நிறுவனங்கள் வளராத வளரமுடியாத காலம் அது. அரசியல் கூட்டங்களுக்கு மிக எளிதாகவே கும்பல் கூடியது. மக்கள் கொள்கை முழக்கங்களில் மயங்கினார்கள். அப்போது கவிந்தது தான் திராவிட கழக இருட்டு. அன்றைய நிலையைப் சரியாக பயன்படுத்திக் கொண்டது அண்ணாதுரையின் அரசியல் தந்திரம். அடிப்படையில் அவருடையது ஒரு வெறுப்பரசியல். மக்களுக்கிடையே வெறுப்பைத் தூண்டி விட்டு அரசியலை மலினப் படுத்துவதே அந்த அரசியலின் வழி.

தன் அரசியலின் ஆரம்ப கட்டத்தில் அண்ணாவின் பொன்மொழிகள் சிலவற்றை கேட்டால் ஆடிப்போவாய்.

anti_jew_prop1“ஜெர்மன் அதிகாரியான ஹெர் ஹிட்லர் ஜெர்மனி தேசத்திலே யூதர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்ததைத் தமது சுயசரிதையில் விளக்கி இருப்பதைப் படிப்போர் தென்னாட்டிலே பார்ப்பனராதிக்கம் இருந்து வருவதினால் விளையும் சமூகக்கேட்டை நன்கு உணர்வர்,” என்று ஹிட்லரின் வெறுப்பியலை ஆதரித்து மேலும் கூறுகிறார்:

“பெரிய தொழிற்சாலைகள் எல்லாம் யூதர்களிடமே இருந்தன. சர்வ கலாசாலைகளில் யூதர்களே. கலா மண்டபங்கள் அவர்கள் கரங்களிலே. புலவர்கள் யூதர்களே. பத்திரிகைத் தொழில் அவர்களுடையதே. விஞ்ஞானம் அவர்கள் சொத்து. சமதர்மம் அவர்களுடையது. செல்வம் அவர்களிடம். வறுமை ஜெர்மனியரிடம் – ஆதிக்கம் அவர்களிடம், அடிமைத்தனம் ஜெர்மனியரிடம். ஆனந்தம் அவர்களிடம், சோர்வு ஜெர்மனியரிடம். ஆகவே நான் யூதர்களை வெறுத்தேன். எனக்கு அரசியல் அதிகாரம் வந்தால் என் முதல் வேலை யூதர்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதேயாகும், என ஹிட்லர் சுயசரிதையில் எழுதினார். எழுதியபடி செய்தும் முடித்தார்” என்று அறுபது லட்சம் யூத மக்களை கொன்றதை ஆதரிப்பது போல தம் தொண்டர்களுக்கு குறிப்புணர்த்தினார்.

ஏனோ அவர் நினைத்த அளவு தமிழகத்தில் இனவெறுப்பு ஈடேறவில்லை.

மகாத்மா காந்தியின் புகழைப் பொறுக்காமல் “காந்தியார், ஒன்றும் கடவுள் அல்ல, மகானும் அல்ல, மகாத்மாவும் அல்ல. அவர் ஒரு காமாந்தக்காரர். சுசீலா நாயர்கள் சூழ வர, கோகில பென்கள் தோளிலே கை போட்டுக்கொண்டு நடந்து வரும் காந்தியை பார்த்தாயா, தம்பி” என்று பொருமினார்.

பேரறிஞர் என்று புகழப் படுகிற அண்ணாவின் தீர்க்க தரிசனத்துக்கு ஒரு உதாரணம் அவர் “வெள்ளையனே வெளியேறு” போராட்டம் நடந்த போது மகாத்மா காந்தியைக் குறித்து சொன்னது:

“தம்பி, காந்தியாருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. இவரைக் குணப்படுத்த இங்கிலாந்து தேசத்து வைத்தியர்கள் தேவை. வெள்ளையர்கள் வெளியேறினால், விஞ்ஞானமும் வெளியேறிவிடும். கார் ஓடாது, பஸ் ஓடாது, ரயில் ஓடாது, தந்தி கூட இருக்காது, ஏரோப்ளேன் இருக்காது. ஆல மரத்தையும், அரச மரத்தையும் சுற்றிக் கும்பிட்டு, பருந்தைக் கண்டால் கன்னத்தில் போட்டுக் கொள்ளத்தான் முடியும். நம் மக்களால் குண்டூசி கூட செய்ய முடியாது”.

is_woஇந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அண்ணாவின் பங்கு குறித்து சொன்னாய். உண்மையில் நடந்தது என்ன தெரியுமா.. திக, திமுக கட்சியினரின் வாய் ஜாலத்தினால் மக்கள் தூண்டப் பட்டு, இந்த போராட்டத்தில் முதலில் கல்லூரி மாணவர்களும், பிறகு பொதுமக்களும் பெரும் அளவில் கலந்து கொண்டார்கள். இவர்கள் வாய் வார்த்தையை நம்பி பலர் மொழிக்காக போர் என்றே முடிவு செய்து தீக்குளித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார்கள். பொது சொத்துக்கள் தீக்கிரையாகின. அண்ணாவும் பல தலைவர்களும் சிறை சென்றனர்.

ஆனால், இறுதியில் நடந்தது என்ன தெரியுமா, போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே “இந்தப் போராட்டத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது. 1965 ஜனவரி 26ஆம் நாளை துக்கநாளாகக் கடைபிடித்ததோடு எங்கள் போராட்டம் முடிந்து விட்டது” என்று அண்ணா அறிவித்து விட்டார்.

சிறை சென்ற பல தலைவர்கள் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து வெளி வந்தனர். “இந்தி திணிக்கப் படமாட்டாது” என்பதை மத்திய அரசின் அரசாணையாக வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தவர்கள் வெறும்  வாக்குறுதியை மட்டும் சாக்காக வைத்து போராட்டத்தை முடித்துக் கொண்டனர். பாவம், இவர்களை நம்பி தீக்குளித்தவர்கள் தான் முட்டாள்கள் ஆனார்கள்.

அடுத்து திராவிட நாடு கோரிக்கையும் இப்படியே முடிந்தது. உண்மையில் பார்த்தால் திராவிட நாடு கோரிக்கை எழுப்பிய அண்ணாவுக்கே திராவிடம் என்பதின் பொருள் தெரியவில்லை. ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகியவை உள்ளடங்கிய மதராஸ் ராஜதானியையே இவர் தனி நாடாக்க கேட்டுக் கொண்டிருந்தார். இவர் கேட்டது தமிழ் நாட்டுக்கு வெளியே மற்ற மாநிலங்களில் யாருக்கும் தெரியாது.

hypeஇவர் திராவிட நாடு கேட்டுக் கொண்டிருக்கும் போதே மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப் படத் துவங்கின. 1965ல் சீனப் போர் துவங்கிய போது, எங்கே தனி நாடு கேட்கும் தம் கட்சியை தடை செய்து தேர்தலில் போட்டியிட்டு பதவிக்கு வருவதில் மண்ணைப் போட்டு விடுவார்களோ என்று தனி திராவிட நாட்டுக் கொள்கையை குப்பையில் கிடத்தினார்.

ஈவேராவின் திராவிடர் கழகத்திலிருந்து கொள்கைக்காக வெளிவந்த பின்னால் தாய்க் கழகத்தின் கொள்கைகள் ஒவ்வொன்றையும் கழற்றி விட்டுக் கொண்டே இருந்தார். “ஒன்றே குலம். ஒருவனே தேவன்”, “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்” போன்ற அண்ணாவின் இறைக் கொள்கை விளக்கத்தில் தி.கவின் கடவுள் மறுப்பு கழன்றது.

கற்பு என்ற ஒன்றே கிடையாது என்ற ஈவேராவின் நிலைப்பாட்டிலிருந்து விலகி, கண்ணகி என்கிற கற்புக்கரசி கதாபாத்திரத்தை தாங்கிப் பிடிக்கத் துவங்கினார் அண்ணாதுரை. 1962 தேர்தலில் ராஜாஜியுடன் கூட்டு வைத்தபோது பார்ப்பனர் எதிர்ப்பும் கழன்றது. அதே தேர்தலில் ஓட்டுக்காக தன் பெயரை வாக்காளர் பட்டியலில் “அண்ணாதுரை முதலியார்” என்று பதிவு செய்ய முயன்றதில் சாதி ஒழிப்பும் சந்தர்ப்பத்துக்கு கழற்றி விடப் பட்டது. இப்படி எந்த கொள்கையிலுமே அண்ணா உறுதியாக இருந்ததில்லை.

அண்ணாவின் நாவல்கள் நாடகங்களைப் பற்றி கேட்டாய். அண்ணாவை விட பல மடங்கு அதிகமாக நாவல்கள், கட்டுரைகள், நாடகங்கள் எழுதியவர்கள் இருக்கிறார்கள். சினிமாவிற்கு வசனம் எழுதுவதும், நாவல் எழுதுவதும் பெரிய சாதனை அல்ல. அதற்கு எல்லாம் பேரறிஞர் என்ற பட்டம் கொடுப்பது தகாது. இத்தனைக்கும் அண்ணா எழுதியதில் பலதும் சொந்த சரக்கல்ல – பலவும் தழுவல்கள் தான்.

annayaleயேல் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் எல்லாம் கொடுக்கவில்லை – அது வெறும் புரளி. டூரிஸ்டுகள் போவது போல அண்ணாவும் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து விட்டு வந்திருக்கிறார் – அவ்வளவு தான்.

இது போல பல புரளிகளும் அண்ணாவின் காலகட்டத்தில் சுற்ற விடப் பட்டன. அவர் படிக்கிற காலத்தில் எழுதிய விடைத்தாள்களை படித்து அதன் ஆழத்தைக் கண்டு ஆச்சரியப் பட்டு கல்லூரியில் எடுத்து தனியாக வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் கூட புரளிகள் உண்டு.

எழுத்தாளர் கல்கி அண்ணாவை தென்னாட்டு பெர்னாட்ஷா என்று புகழ்ந்தது, ஒரு வஞ்சப் புகழ்ச்சியே என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் அண்ணாவின் குட்டை உடைத்திருக்கிறார். அண்ணாதுரையின் மனப் பிறழ்வுக்கு ஒரு உதாரணம் கம்பரசம் என்கிற அவரது புத்தகம். அந்த புத்தகத்தில் அவர் பனிரெண்டாயிரம் பாடல்கள் கொண்ட கம்பராமாயணத்தில் இருந்து ஒரு முப்பது நாற்பது பாடல்கள் மட்டும் எடுத்து எழுதி கம்பராமாயணம் மொத்தமும் ஆபாசம் என்று நிறுவ முயற்சித்திருக்கிறார். இதனால் சிறுமைப் படுவது கம்பன் அல்ல, அண்ணாதுரைதான்.

hopelessஅண்ணாதுரைக்கும் ஒரு நடிகைக்கும் கள்ளத் தொடர்பு என்று ஊருக்கெல்லாம் தெரிந்து சட்ட சபையிலேயே கேள்வி எழுப்பப் பட்டது. கடமை கண்ணியம் என்றெல்லாம் ஊருக்கு உபதேசம் செய்த இந்த மகான் அதற்கு பதில் அளிக்கும் போது சொன்னது:

“[……] ஒன்றும் படிதாண்டா பத்தினி அல்ல. நான் முற்றும் துறந்த முனிவன் அல்ல. [………] என்பவள் ஒரு பேனா மைக்கூடு – அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் நானும் பயன்படுத்தினேன்”.

கண்ணியம் என்பது அறவே அண்ணாவிடம் இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணம் மட்டுமே. அன்றைக்கு அண்ணாவின் கட்சியில் பேச்சாளராக இருந்த மூடர்கள் சற்றும் தயங்காமல் அண்ணாவின் இந்த வசனத்தை மேடை தோறும் மறு ஒலிபரப்பு செய்து மகிழ்ந்தார்கள்.

பல தந்திரங்கள் செய்து ஆட்சியைப் பிடித்தபின் என்ன ஆனது என்றால், அண்ணாவின் ஆட்சியில் தான் கீழ்வெண்மணி என்கிற ஊரில் சாதி வெறியால் நாற்பது விவசாயக் குடும்பங்களை உயிருடன் தீயிட்டு கொளுத்தப் பட்டார்கள். இவர்களின் சாதி ஒழிப்பு கொள்கைகளும், ஆட்சியில் சட்டம் ஒழுங்கும் சிறந்து விளங்கிய லட்சணம் அது.
இவ்வாறு பிழைப்பு நடத்தினாலும் அக்காலத்தில் தமிழகத்தில் அண்ணாவுக்கு மயங்காதவர் குறைவே. இன்றைக்கு கருணாநிதியை  எதிர்த்து பேச யாரும் துணியாதது போலவே அண்ணாவையும் யாரும் பெரிதாக எதிர்க்கவில்லை. நாடு முழுவதையும் முட்டாளாக்கி விட்டு அண்ணா போய் சேர்ந்தார்.

திராவிட நாடு, தமிழ் மொழி என்றெல்லாம் அரசியல் செய்து மக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு எத்தனையோ பேர் தீக்குளிக்கவும், சிறை செல்லவும், பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரவும் காரணமாக இருந்தது அன்றைய அண்ணா அரசு.

family_businessஅண்ணாவின் கூச்சல்களை நம்பி இந்தி மொழி கற்காமல் போனதால் நட்டம் தமிழர்களுக்கே. ஆனால், கழகத்தினார் தம் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை இந்தி படிக்க வைத்திருக்கிறார்கள்.

தன் பிள்ளைகளுக்கு பதவி என்றால் துள்ளி எழுந்து தில்லி சென்று மத்திய அரசை மிரட்ட முடிகிறது. ஆனால் இலங்கையில் தமிழன் இனமே அழிந்து கொண்டு இருக்க, அந்த மக்களை பற்றி சற்றும் கவலையின்றி, ஒப்புக்கு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதும், கொடநாட்டிலும், கோவாவிலும் ஓய்வேடுப்பதுமாக அரசியல் வளர்ந்திருக்கிறது.

அண்ணாதுரையின் அரசு தான் லாட்டரி சீட்டுகளை அரசு செலவில் “விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு” என்று பிரச்சாரம் செய்து விற்றது. உழைக்காமல் அதிருஷ்டத்தை நம்பச் சொல்லி தமிழர்களை முடக்கிய பகுத்தறிவு சிகரமான அந்த அரசின் அடியொற்றி இன்றும் கழக அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை அறிவித்து தமிழர்களின் எதிர்காலத்தை காற்றில் பறக்க விடுகின்றன.

அண்ணா காலத்தில் திமுகவில் கருணாநிதி வளருவது கோஷ்டிப் பூசலை ஏற்படுத்தியது. ஈ.வி.கே.சம்பத் தாக்கப் பட்டு கோஷ்டிப் பூசல் தெருவுக்கு வந்தது.  ஈ.வி.கே.சம்பத் பிரிந்து ப.ழ.நெடுமாறனுடன் தனிக் கட்சி துவங்கினார்.  கோஷ்டி மோதலும், தமக்கு பிடிக்காதவர்களை ரவுடிகளை விட்டு அடிப்பதும், எதிர்ப்பவர்கள் வீட்டுக்கு ஆட்டோ அனுப்புவதுமான இன்றைய வளர்ச்சிக்கும் அண்ணாவின் அரசியலே ஆரம்பமாக இருக்கிறது.

சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு என்று எதையெல்லாம் எதிர்த்து கொள்கை முழக்கம் செய்தார்களோ, அதெல்லாம் நேர்மாறாக மிக அதிக வளர்ச்சி கண்டுள்ளது. சிறிய அரசாங்க பதவியிலிருந்து, மந்திரி பதவி வரை சாதி என்ன என்று தெரிந்த பிறகே பதவி ஒதுக்கப் படுகிறது. இட ஒதுக்கீடு, அதற்குள் இட ஒதுக்கீடு, அதனுள் உள் இட ஒதுக்கீடு என்று போய்க கொண்டிருக்கிறது.

அண்ணாவிடம் மயங்கி, அறிவு மழுங்கடிக்கப் பட்டு காமராஜரை தோற்கடித்து, கழக ஆட்சியில் சிக்கிய மக்கள் அதிலிருந்து மீளவே முடியவில்லை. இன்னமும் அண்ணா துவங்கி வைத்த கூத்து தொடர்கிறது. அண்ணா காலத்தில் கும்பலாக அடித்த கொள்ளை, இப்போது ஆங்காங்கே சிறிதும் பெரிதுமான குடும்பக் கொள்ளையாக திறம்பட முன்னேறி இருக்கிறது. பேசிப் பேசியே மக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு அரசியல் செய்யும் அண்ணாவின் முறைதான் இன்று வளர்ந்து “என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாய் தாங்குவேன். கவிழ்த்துவிட மாட்டேன்” என்று உளறுவதாக வளர்ந்திருக்கிறது.

tamilcastefightsகழக அரசியலை புரிந்து கொண்டு முற்றாக இவற்றை ஒதுக்கும் வரை தமிழக மக்களுக்கு விடிவு காலம் இல்லை. நாட்டைக் கடனில் ஆழ்த்தி, மக்களின் வரிப்பணத்தைக் கொண்டே கழகங்கள் வீசும் இலவச எலும்புத் துண்டுகளுக்கும், வாய்ஜாலங்களுக்கும் மயங்கி சுரண்டலுக்கு ஆட்பட்டு, சுயமரியாதை இழந்து, கழகங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டியது தான்.

இவ்வாறு விக்ரமன் பதிலுரைக்க, மூடர்கள் கையில் சிக்கி சீரழிந்து போய்க்கொண்டிருக்கிற தமிழ்நாட்டுக்கு சுடுகாடு மேல் என்று வேதாளம் பறந்தது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

vedamgoapl on September 16, 2010 at 5:36 pm

கண்டுகொள்வோம் கழகங்களை – நெல்லை ஜெபமணி – புத்தகத்திலிருந்து சில செய்திகள்

அண்ணா பட்டம் பதவி பெறுவது ”குஷ்டரோகியின் கையில் இருக்கும் வெண்ணையை தின்பதற்க்கு சமம் ” என்றார். ஆனால் 1967ல் எம்.பி. யாக தேர்தலில் ஜெயித்து பாராளுமன்றம் செல்லாமல் குறுக்கு வழியில் மேல் சபை ழூலம் தமிழக முதல் மந்திரியானார். இவ்வாறுதான் மேல் சபை ழூலம் ராஜாஜி 1952ல் தமிழக முதல் மந்திரியானார். ஆனால் அன்று அதை கிண்டல் செய்த அண்ணா அவரை ஆச்சாரியாருக்கு ஜனநாயகமுறையில் மக்களை சந்திக்க தைரியம் இல்லை கொல்லைபுற வழியாக உள்ளே நுழைந்துவிட்டார் என்று வசை பாடினார்.

அண்ணாவின் பொன்மொழிகளிலேயே மிகவும் உன்னதமானது ”கடமை கண்ணியம் கட்டுபாடு” ஒவ்வொரு தனிமணிதனும் இதைபின்பற்றினால் உலகம் அமைதி பூங்காவாக திகழும். ஆனால் கழகங்கள் கொள்கைபடி நடக்காமல் இருப்பதையே ஒருகொள்கையாக கொண்டு வளர்ந்த கூட்டம். அடுக்குமொழியில் பேசியே ஜாதி மொழி மத இன பேதங்களை வளர்து ஒரு முழு இளைய தலைமுறையினரை ழூளைசலவை செய்து குட்டிசுவர்களாக மாற்றிய பெருமை கழகங்களையே சாறும். இதி்ல் அண்ணாவிற்க்கும் பெரும் பங்கு உண்டு.

ஆரியமாயை கம்பரசம் நீதி தேவன் மயக்கம் கடவுள் எங்கே இன்னம் இது போன்று பல கீழ்தரமான நூல்களை எழுதி இலக்கியத்திற்க்கு பெருமை சேர்த்தவர் இந்த மாகானுபாவர்

1959ல் மாநகராட்சி தேர்தலில் அண்ணா கிருஷ்னா-பெண்ணாற்று திட்டத்தை நிறைவேற்றுவோம் என்றார். ஆனால் ஆட்சிக்கு வந்த 1967ல் அதை நிறைவேற்றாமல் காவிரி தண்ணீரை சென்னைக்கு கொண்டுவருவோம் என்று கூறி காவிரி சிலையை சைதையில் நிறுவி ஒரு பெரும் பகட்டுவிழா நடத்தினார்கள். அன்று சிலையில் கொட்டிய ஒருவாளி தண்ணீர் தவிற இன்று வரை ஒருசொட்டு தண்ணீரும் வரவில்லை இன்று அந்த சிலையும் அங்கு இல்லை.

 

அடுக்குமொழியில் பேசி படிப்பறிவில்லாத பாமறமக்ளை திசை திருப்புவதில் கழகத்தவர்கள் கைதேர்ந்தவர்கள். அதற்க்கு முன்னோடி அண்ணாவே. அவருடைய சில அடுக்கு மொழி பேச்சுக்கள்.

”அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு”
“ பெற்றால் வெற்றிமாலை இல்லையேல் சாவு மாலை”
”மொழிவழி பிரிந்து இனவழி கூடிவாழ்வோம்”
”ஸ்ரீரங்கநாதனையும் தில்லை நடராஜனையும் பீரங்கிவைத்து பிளப்போம்”
”அடியே மீனாஷி உனக்கேன் ழூக்குத்தி கழற்றடி கள்ளி”

“ ரூபாய்க்கு ழூன்று படி அரிசி இல்லையேல் முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடி” (ஆட்சிக்கு வந்ததும் சென்னை கொயம்பத்தூர் மட்டும் ரூபாய்க்கு 1 படிபோட்டு அதுவும் 2 ஆண்டுகளில் நிறுத்தப்பட்டது) ”

”தம்பி வடக்கு வளர்கிறது தெற்க்கு தேய்கிறது – வடக்கே பக்ராநங்கல் தெற்கே சக்கரை பொங்கல் வடக்கே சிந்தரி தெற்கே முந்திரி வடக்கே ரெயில் இஞ்சின் தெற்கே வெரும் ரெயில் பெட்டி இந்தநிலைமாற திராவிடம் பெற்றாகவேண்டும்”

”தம்பி சென்ஸார்போர்டு அனுமதித்தால் நான் நான்கு தமிழ் படம் எடுத்து திராவிடநாட்டை பெற்று தருவேன் – மாஸ்கோவிற்க்கு செல்வேன் மாலாங்கோவை சந்திப்பேன் அவரிடம் திராவிடநாடு பற்றி பேசுவேன் அமெரிக்கா செல்வேன் ஐசிநோவருடன் திராவிடம் பற்றி பேசுவேன் ஐக்கியநாடுகளுக்கு சென்று அங்கேயும் திராவிடம் பற்றி பேசுவேன்”

”வெள்ளையன் போய்விட்டால் வின்ஞானம் போய்விடும் நமக்கு குண்டூசிகூட செய்யதெரியாது”

”பனியாக்கள் கையில் அதிகாரம் மாட்டியுள்ளது – வடவரின் வேட்கை காடாக உள்ளது திராவிடம் – வடவர்கள் நம்மவர் அல்ல – நல்லவர் அல்ல – உடையாலும் உணவாலும் வேறுபட்டவர்கள்.”
”நாம் தின்பது அரிசி அவன் தின்பது கோதுமை”
”நாம் தின்பது தோசை அவன் தின்பது சப்பாத்தி”
”நாம் தின்பது இட்டலி அவன் தின்பது பூரி”
என்றெல்லாம் சிறுபிள்ளை தனமாக பேசி வடநாடு தென்நாடு பேதத்தை ஊக்குவித்தார். அண்ணாவை நமக்கு இன்று சினிமாவி்ன் ழூலம் நினைவு படுத்துபவர் உண்மையிலேயே டீ..ராஜேந்திரன் தான்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

MADRAS MISCELLANY HISTORY & CULTURE

The dark secret of Elihu Yale

 
The dark secret of Elihu Yale
 

Believe it or not, there are a few who want to change the name of Yale University! It was initially named Yale College after Elihu Yale, Governor of Madras (1687-1692), who had, in 1715 and 1721, gifted about £800 worth of textiles and books to what was the Collegiate School of Connecticut. Their reason: The donor had not only kept slaves in Madras but had also encouraged slave exports.

These liberals of the anti-Trump brigade cite precedent. Yale in February re-named its Calhoun College, Hopper College because John Calhoun, a Vice President of America, had been “a white supremacist and a national leader who passionately supported slavery”, according to Yale’s President who amplified, “He was fundamentally in conflict with Yale’s mission and values.” So was Yale, say the liberals pointing to Yale’s Madras record of dubiously enriching himself and supporting slavery.

Writing about the last year of Yale’s Governorship, historian HD Love says, “The use of slaves for domestic purposes in Madras had always been recognised and sales and purchases were invariably registered at the Choultry (a Government office). The iniquitous practice of stealing children for export was, of course, illegal… (In 1683 there was) absolute prohibition against the exportation of slaves of any age. In 1687 (Yale’s first year as Governor), however, the trade was sanctioned under regulation, a duty of one pagoda being exacted for each slave sent from Madras by sea.” In September that year, 665 slaves were exported, giving an idea of the trade. The next year, the export of slaves was prohibited. The Council’s policy kept chopping and changing till, in 1790, the Council “resolved that any Traffic in the sale or purchase of Slaves be prohibited by public Proclamation”.

 

The dark secret of Elihu Yale

Yale, whether involved in the trade or not, was, as Governor, permissive about it, it would appear. The records state he permitted 10 slaves to be sent on every ship to England. Citing Yale’s own involvement, the pro-changers refer to three paintings of Yale in the Yale Library collection showing a dark-skinned boy in them. But, the picture seen in all sources and which I found in the first authoritative biography of Yale (by Hiram Bingham) says the boy is the “page boy of the Duke of Devonshire” whose brother Yale’s daughter Anne was to marry.

As for slavery in the Madras Presidency, a 19th Century report says it was commonplace, affecting about 20 per cent of the population (the figure in 1930 was still 12 per cent!). But this slavery was what continues to this day as ‘bonded labour’. The poor borrowed from the landowners and when they could not pay back they entered into a bond to work for the lender for so many years. Laws against such practices were enacted in 1811, 1812, 1823 and 1843, when total abolition was decreed. Selling of slaves became a criminal offence under the Indian Penal Code of 1862.

But to get back to the Yale issue; it’s been said that virtually every old private college in the US was endowed by men from slave-owning families.

Last ‘great white hunter’?

Joshua Mathew from Bengaluru, an IT professional and history buff, tells me that he has the rights for all the books by Kenneth Anderson, the Jim Corbett of the South, who tracked and killed man-eating leopards and tigers and then wrote about them and the southern terrain they flourished in. Anderson, of five-generation British lineage, and his wife Blossom, of Australian and Ceylon Burgher parentage, called Bangalore home. Their son Donald, whom Mathew calls “the last great white hunter-author”, is the subject of a book by Mathew awaiting publication.

Many Andersons married in St Andrew’s Kirk in Madras, says Mathew, but Kenneth Anderson’s greater connection with Madras was his friendship with Wiele the photographer. They hunted and, later, photographed in the wild together, leading Anderson to spend his post-hunting years ‘shooting’ with the camera. His pictures of the Nilgiris in the early 20th Century brought Mathew to my door after reading of Albert Penn, the photographer of the Nilgiris, in this paper.

 

The dark secret of Elihu Yale

Wiele, of German origin but who may have been British — I’ve found no mention of his being interned during the First World War — opened a photographic studio in Madras in the 1880s. Around 1890, Theodor Klein, also German, joined him. Their Wiele and Klein photographic studio was at 11, Mount Road, facing Round Tana (later the G Venkatapathi Naidu building). Branches in Ooty and Coonoor were added. Wiele later sold his share to Klein, moved to Bangalore and successfully ran a studio there in the early 1900s (Mathew tells me Wiele’s daughter visits Bangalore every year). In Madras, Klein hired young Michael Peyerl, another German, as assistant, then took him as partner.

Klein died during the Second World War internment. His widow Valeska inherited his share and ran the business with Peyerl till after Independence when they sold it to Indian interests and moved together to Europe. Klein and Peyerl remained a well-known name in Madras till 1987 when a fire wrote finis to it.

The chronicler of Madras that is Chennai tells stories of people, places and events from the years gone by and, sometimes, from today



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

An astounding tale of slavery and deceit: Yale University's Madras connection

As Yale announces renaming of college over slavery links, here's how the University's foundation is linked to Madras.
 
 

Following years of debate and protests, Yale University recently announced that it will rename one of its colleges named after John Calhoun, a former US vice-president, who is remembered as an advocate of slavery.

The Calhoun College, one of the University's 12 undergraduate residential colleges, will now be named to honour Grace Murray Hopper, a computer pioneer who went on to become a US Navy rear admiral.

Hopper, like Calhoun, is an alumnus of Yale, and was posthumously awarded the presidential medal of freedom last year by Barack Obama.

"The decision to change a college’s name is not one we take lightly, but John C. Calhoun’s legacy as a white supremacist and a national leader who passionately promoted slavery as a 'positive good' fundamentally conflicts with Yale’s mission and values," Yale President Peter Salovey said.

Just last year, Salovey had said that the name of Calhoun college would not be changed.

Yale University Old Campus; By Ad Meskens, via Wikimedia Commons

Referring to it, he told Yale News, "At that time, as now, I was committed to confronting, not erasing, our history. I was concerned about inviting a series of name changes that would obscure Yale’s past. These concerns remain paramount, but we have since established an enduring set of principles that address them. The principles establish a strong presumption against renaming buildings, ensure respect for our past, and enable thoughtful review of any future requests for change."

Chequered history of the man whose name Yale bears and the Madras connection

Founded in 1701, Yale is the third oldest institution of higher education in the United States.

The University got its name from Elihu Yale, a British merchant who served as the governor of the East India Company settlement in Fort Saint George at Madras.

Elihu Yale by Enoch Seeman; via Wikimedia Commons

Born in 1649 in Massachusetts, Yale moved to London with his family when he was around three years of age. After finish his education, he started working for the East India Company in 1671, and reached Madras a year later.

Though one of the most prestigious institutions in the world today bears his name, Elihu's reputation however was not exactly a good one.

This is how historian Vakula S Varadarajan described Elihu, according to a piece in The Hindu. "Arrogant, ruthless braggart (his garden-house was known for his scandalous relationships), Welshman Elihu Yale was born on April 5, 1649 in Boston, joined the East India Company in 1671, became president/governor of St George Fort in 1687, but was removed from the post for indulging in private trade."

It was also during his stay in present day Chennai that he got married to Catherine Hynmers at the St. Mary's Church at Fort St. George and it was the first wedding to be registered in this church, The Hindu report stated.

St Mary's Church altar; By PlaneMad, via Wikimedia Commons

Catherine was the widow of Joseph Hynmers, who was the governor of Madras in the 1670s.

The reason for Elihu's removal from office was self-aggrandizement at company expense. He was accused of amassing huge wealth, by cheating both his employers and the people of India, and made to pay a fine; he had to stay in Madras till 1699.

When Elihu had come to India, he was just an entry-level company "writer" who had an annual salary £10. When he left India though, his wealth had increased manifold.

Reviewing 'Elihu Yale' by Diana Scarisbrick and Benjamin Zucker, Charles Dameron wrote for The Wall Street Journal, "The precise size of his fortune by the time he left India is unclear, but his assets were numerous enough that their disposal at his death required seven separate auctions."

He however was able to take a sizable fortune with him to England and soon he entered the diamond trade in London, along with turning philanthropist.

Slavery

A blog titled "Elihu Yale was a Slave Trader" on Digital Histories at Yale tells of a dark side of Elihu Yale that not many may know of.

"In the 1680s, when Yale served on the governing council at Fort St. George on the Madras coast, a devastating famine led to an uptick in the local slave trade. As more and more bodies became available on the open market, Yale and other company officials took advantage of the labor surplus, buying hundreds of slaves and shipping them to the English colony on Saint Helena," it said.

"Yale participated in a meeting that ordered a minimum of ten slaves sent on every outbound European ship. In just one month in 1687, Fort St. George exported at least 665 individuals. As governor and president of the Madras settlement, Yale enforced the ten-slaves-per-vessel rule. On two separate occasions, he sentenced 'black Criminalls' accused of burglary to suffer whipping, branding, and foreign enslavement. Although he probably did not own any of these people– the majority were held as the property of the East India Company– he certainly profited both directly and indirectly from their sale," it stated.

Fort St George, Chennai; By L Vivian Richard, via Wikimedia Commons

How Yale came into being

The Yale University was earlier known as Collegiate School at Saybrook, and in 1713, Elihu had made his first donation to the institution in the form of 32 books.

The Saybrook school moved to New Haven in 1716 and in 1718, Cotton Mather, an American Congregational minister and author, wrote to Elihu asking him to make a donation to the school. Cotton hinted that if Elihu did provide them with a grant, they would rename the school after him.

Yale gifted the school books, textiles and a portrait of King George I which were then sold in Boston for £800. This money was put in the construction of the Yale college. Elihu’s gift was "the largest private contribution made to the college for the next century".

Last year, when Yale announced the creation of "Committee to Establish Principles on Renaming", Roger Kimball, editor and publisher of the New Criterion, in an opinion piece for The Wall Street Journal, wrote how Calhoun was just an "amateur" when compared to Elihu.

"In the great racism sweepstakes, John Calhoun was an amateur. Far more egregious was Elihu Yale, the philanthropist whose benefactions helped found the University. As an administrator in India, he was deeply involved in the slave trade. He always made sure that ships leaving his jurisdiction for Europe carried at least 10 slaves. I propose that the committee on renaming table the issue of Calhoun College and concentrate on the far more flagrant name 'Yale'," he wrote.

Yale University/Facebook

Yale President Peter Salovey, after announcing that Calhoun College will be renamed, also made a reference to Elihu Yale.

He said, "As the Witt report reminds us, honoring a namesake whose legacy so sharply conflicts with the University’s values should weigh especially heavily when the name adorns a residential college, which plays a key role in forming community at Yale. Moreover, unlike, for example, Elihu Yale, who made a gift that supported the founding of our University, or other namesakes who have close historical connections to Yale, Calhoun has no similarly strong association with our campus."

Roger Kimball has once again countered the University's views asking what exactly its statement meant.

"As far as I have been able to determine, Elihu Yale never set foot in New Haven. His benefaction of some books and goods worth £800 helped found Yale College, not Yale University. And whereas the 11th edition of the Encyclopaedia Britannica praises Calhoun for his 'just and kind' treatment of slaves and the 'stainless integrity' of his character, Elihu Yale had slaves flogged, hanged a stable boy for stealing a horse, and was eventually removed from his post in India for corruption. Is all that not 'fundamentally at odds' with the mission of Peter Salovey’s Yale?" he wrote in a recent piece for WSJ



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

*அறிஞர் அண்ணாதுரை*
- - - - - - - - - - - - - - - -

அண்ணாதுரை என்பதில் 'துரை' என்பது தெலுங்கு வார்த்தை.

பெயருக்கேற்றாற்போல இவர் தமிழரான நடராசன் என்பவருக்கும் தெலுங்கரான பங்காரு அம்மாளுக்கும் பிறந்தவர்.

நடராசன் நெசவுத் தொழில் செய்யும் முதலியார் (கைகோளார்).
அண்ணாதுரையின் பிறப்புக்கு மட்டும் காரணமானவர்.

பங்காரு அம்மாள் ஒரு தேவதாசி.
இவர் பிற்காலத்தில் சென்னையில் வாழ்ந்த (தெலுங்கர்) நையாண்டி ஐயர் என்பவரின் வைப்பாட்டியாக ஆகிவிட்டார்.
அண்ணாதுரைக்கு தகப்பன் போல இருந்தவர் இவர்தான்.

இவருக்கு கிடைத்த முதல்வேலை கூட்டிக்கொடுப்பது.
அதுவும் தன் வீட்டுப் பெண்ணையே.

தனது அக்கா மகளை காஞ்சிபுரத்தின் பெருஞ்செல்வந்தரான பொன்னப்பா என்பவரின் இடத்திற்கு இரவில் அழைத்துச்சென்று கூட்டிக்கொடுத்துவிட்டு வாசலில் காவல் இருப்பது,
விடியும் முன் அக்கா மகளை யாருக்கும் தெரியாமல் அழைத்துப்போவது.
இதற்கு பொன்னப்பாவிடமிருந்து ஐந்தோ பத்தோ வாங்கிக்கொள்வார்.

இவர் மாமாவேலை பார்த்ததற்கு சான்று 30-9-1958 நாளில் பாரதிதாசன் குயில் இதழில் (குரல் -1 இசை -18)
'அண்ணாதுரையா எனக்குப் பொற்கிழி அளித்தார்?'
என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை.

அதில் அண்ணாதுரையின் துப்பு என்ன என்பதையும்,
பொற்கிழி அளிக்கவிருந்த விழாக்குழுவில் முக்கிய உறுப்பினராய் இருந்த டி.என்.ராமன் என்பவரை அண்ணாதுரை கைக்குள் போட்டுக்கொண்டு
(இதை 'மேளம் மேளத்தை
ஆதரிக்க என்ன தடை?' என்று குறிப்பிடுகிறார், அதாவது இருவரும் தெலுங்கு சின்னமேளம் சாதியைச் சேர்ந்தவர்கள்)
தன் கையால் பணமுடிப்பை அளிப்பது போல நிகழ்ச்சி நிரலை மாற்றி அதைப் புகைப்படம் எடுத்துக்கொண்டதையும்,
அந்த பணத்தில் அண்ணாதுரை 5000 ரூபாயைத் திருடிக்கொண்டதையும்,
பிறகு ஏதோ தானே பணம் கொடுத்ததுபோல விளம்பரம் செய்துகொண்டதையும் குறிப்பிடுகிறார்.

பிறிதொரு காலத்தில் அண்ணாதுரை வீட்டில் தெலுங்கு பேசுபவர் என்பதையும் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார்.

தள்ளாத வயதில் ஈ.வே.ரா தன்னைவிட 40வயது குறைந்த வளர்ப்பு மகளையே திருமணம் செய்ததை எதிர்த்து அண்ணாதுரை வெளியேறி தி.மு.க வைத் தொடங்கி ஈ.வே.ராவை கடுமையாக கேலி கிண்டல் செய்து எழுதுகிறார்.

இதற்கு பதிலடியாக ஈவேரா காமராசரை ஆதரிக்கிறார்.
தெலுங்கரான அண்ணாதுரையை எதிர்க்க காமராசரை 'பச்சைத் தமிழர்' என்று குறிப்பிடுகிறார்.

பசும்பொன் முத்துராமலிங்கனார் கூட
"பச்சைத் தமிழர் ஆட்சி ஏற்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தப் ‘பச்சைத் தமிழருடைய' ஆட்சியில் இந்த ராஜ்யம் ‘தமிழ் ராஜ்யம்’ என்று அறிவிக்கப்படாவிட்டால் பயன் என்ன?"
என்று காமராசரை விமர்சித்து எழுதியுள்ளார்.

மதுரையில் ஒரு மேடையில் முத்துராமலிங்கத்தேவர் பேச வந்தபோது அம்மேடையில் அண்ணாதுரை உட்கார்ந்திருந்தார்.
உடனே அவர்
"தேவடியாள் மகன் ஏறிய சபையில் நான் கால்வைக்க மாட்டேன்" என்று கூறினார்.

அண்ணாதுரை ஒரு தேவதாசி மரபினர் என்பதும்
அவர் விபச்சாரம் செய்வதையும் அனைவரும் அறிந்திருந்தனர் என்பது இதிலிருந்து புரிகிறது.

காஞ்சிபுரம் தொகுதியில் நின்ற அண்ணாதுரை,
வாக்காளர் பட்டியலில் தன்னை
“அண்ணாதுரை முதலியார்” எனப் பதிவு செய்தார்.
“சிலருக்கு திடீரென முதலியார் என்ற வால் முளைத்து இருக்கிறது”
என்று பெரியார் இதனை அம்பலப்படுத்தினார்.

சட்டசபையில்
"உங்களுக்கும் நடிகை பானுமதிக்கும் தொடர்புண்டா?"
என்று கேட்டதற்கு
"நான் முற்றும் துறந்த முனிவன் அல்ல
அவள் படிதாண்டாப் பத்தினியும் அல்ல" என்று பதிலளித்தார்.

பலரும் அண்ணாதுரை இந்தி எதிர்ப்புக்காகப் போராடினார் என்கின்றனர்.
இந்தி எதிர்ப்பு போராட்டமானது சோமசுந்தர பாரதியார் தலைமையில் தொடங்கியது.
முதன்முதலாகக் கைதானவர் ஈழத்தடிகள் என்ற சாமியார் (ஈழத்தமிழர்).
ஈ.வே.ரா, அண்ணா ஆகியோர் பிறகுதான் அதில் பங்கெடுத்தனர்.
இந்தி எதிர்ப்பு போராக வெடித்தது.
150 பேர் உயிரிழந்திருந்த வேளை
அண்ணாதுரை
“இந்தப் போராட்டத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது.
(1965) ஜனவரி 26-ம் நாளை துக்கநாளாகக் கடைபிடித்ததோடு எங்கள் போராட்டம் முடிந்து விட்டது”
என்று வெளிப்படையாகவே அறிவித்தார்.

அப்போது விராலிமலை சண்முகம் என்ற இளைஞர் அண்ணாதுரைக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதிவிட்டு தற்கொலை செய்தார்.
அதன்பிறகு போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.

ஆக இந்தி எதிர்ப்பு தமிழ் இயக்கங்களால் தொடங்கப்பட்டு தமிழக இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமே தவிர திராவிடவாதிகளின் பங்கு அதில் மிக மிக குறைந்த அளவே.

ம.பொ.சி 'குமரி முதல் திருப்பதி' வரை உள்ள நிலப்பரப்பைக் கொண்ட புதிய தமிழகம் அமைப்பதை வலியுறுத்தி 1947 சனவரி 14 பொங்கல் திருநாளை 'தமிழர் திருநாள் விழா'வாகக் கொண்டாட அழைப்பு விடுத்தார்.
பல கட்சிகளில் இருந்தும் தமிழ் உணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.
அண்ணாதுரையும் ஈவேரா வும் மட்டும் வரவில்லை.
ஆனால் அண்ணாதுரை தி.மு.க வைத் தொடங்கிய பிறகு பொங்கல் நாளைத் 'திராவிடர் திருநாள்' என்று கொண்டாடினார்.

இதேபோல மார்சல் நேசமணி தலைமையிலான குமரி மீட்புப் போராட்டத்தில் ஒரே ஒரு கூட்டத்தில் நாய், மலம் என்று திராவிட பாணியில் பேசியதைத் தவிர எதுவும் செய்யவில்லை.

அண்ணாதுரையாரால் வந்த பெருங்கேடுகள் :-

1) 1944 சேலம் விக்டோரியா அரங்கில் நீதிக்கட்சியை 'தமிழர் கழகம்' என்று பெயர் மாற்றம் செய்ய பேசி முடித்த நிலையில் மதிய உணவிற்கு பிறகு தனது 'சி.என்.ஏ தீர்மாணம்' மூலமாக 'திராவிடர் கழகம்' என்ற பெயரை மாற்றிய பெருங்கேடு செய்தவர் பொட்டுக்கட்டித் தெலுங்கர் அண்ணாத்துரை.

2) தனது ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் பரிசு சீட்டு (லாட்டரி சீட்டை) திட்டத்தை தமிழ் நாட்டில் அறிமுகம் படுத்தி
"பரிசு விழுந்தால் வீட்டுக்கு,
விழாவிட்டால் நாட்டுக்கு"
என்று எதுகை மோனையில் பேசி ஏழை எளிய தமிழ் மக்களை லாட்டரி சீட்டு மயக்கத்திற்கு ஆட்படுத்தியவர்.

3) ஒரு ரூபாய்க்கு 3 படி அரிசி என்று தேர்தலில் பொய்யான வாக்குறுதி கொடுத்து அதை நிறைவேற்றாமல் தமிழ் மக்களை ஏமாற்றியவர்.

4) பொய்யான இந்தி எதிர்ப்பை மேற்கொண்டு இரு மொழிக் கொள்கை என்னும் ஏமாற்றுக் கொள்கையை சட்டமன்றத்தில் தீர்மாணம் ஆக்கி,
ஆங்கிலத்தை கட்டாயமாக்கி
தமிழ் மொழி ஒரு பாடமாகக் கூட இல்லாமல் ஆக்கி
முதல் வகுப்பு முதல் முதல் முனைவர் பட்டம் வரை தமிழ்நாட்டில் தமிழை ஒழித்துக்கட்டியவர்.

5) தமிழ்நாட்டில் முதன் முதலில் கொள்கையற்ற 7 கட்சிக் கூட்டணியை உருவாக்கியவர் அண்ணாத்துரை.

6) கீழ்வெண்மணி படுகொலை நடந்தபோது பதவியிலிருந்தும் பெரிதாக எதுவும் செய்யவில்லை.
ஆனால் முதுகுளத்தூர் கலவரத்தின்போது முத்துராமலிங்கனாரை எதிர்த்தார்.
ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெளிநடப்பும் செய்தார்.

இப்படி நிறைய உண்டு.

இவர் செய்த ஒரே நன்மை
சங்கரலிங்கனார் உண்ணாமல் உயிர்விட்ட கோரிக்கையான 'தமிழ்நாடு' பெயர்மாற்றத்தை 12ஆண்டுகள் கழித்து தான் சாகும் தருவாயில் நிறைவேற்றியது மட்டும்தான்.

இன்று எங்கே நோக்கினாலும் அண்ணா அண்ணா என்று பெயரிடப்பட்டுள்ளது.
கண்ட கண்ட வந்தேறி வேசி மகனுக்கெல்லாம் திராவிடத்தால் வந்த வாழ்க்கை!

திராவிடம் என்றாலே வந்தேறிகள்.
அதிலும் பொய்யன், ஆங்கில அடிமை, சாதிவெறியன், திருடன், கொலைகாரன், கொள்ளைக்காரன



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

பாவாடை நாடாவை அவிழ்த்து உள்ளே பார் தெரியும்!

வார்த்தை ஜாலங்களை உணர்ச்சி குவியலாக்கு அடுக்குமொழியில் பேசி மக்களை மாக்களாக்குவதில் திராவிட தலைவர்கள் கைதேர்ந்தவர்கள் எனில் அண்ணாதுரையே அதற்கு முன்னோடி. இவரை பற்றி பக்கம் பக்கமாக தோலுறிக்கலாம் என்றாலும் இரண்டே முக்கிய விசயங்களை மட்டுமே பகிர்கிறேன்.

இந்தி எதிர்ப்பில் அண்ணாதுரையின் பங்கு என்ன ??

திக, திமுக கட்சியினரின் வாய் ஜாலத்தினால் மக்கள் தூண்டப் பட்டு, இந்த போராட்டத்தில் முதலில் கல்லூரி மாணவர்களும், பிறகு பொதுமக்களும் பெரும் அளவில் கலந்து கொண்டார்கள். இவர்கள் வாய் வார்த்தையை நம்பி பலர் மொழிக்காக போர் என்றே முடிவு செய்து தீக்குளித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார்கள். பொது சொத்துக்கள் தீக்கிரையாகின. அண்ணாவும் பல தலைவர்களும் சிறை சென்றனர்.

ஆனால், இறுதியில் நடந்தது என்ன தெரியுமா, போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே “இந்தப் போராட்டத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது. 1965 ஜனவரி 26ஆம் நாளை துக்கநாளாகக் கடைபிடித்ததோடு எங்கள் போராட்டம் முடிந்து விட்டது” என்று அண்ணா அறிவித்து விட்டார்.

சிறை சென்ற பல தலைவர்கள் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து வெளி வந்தனர். “இந்தி திணிக்கப் படமாட்டாது” என்பதை மத்திய அரசின் அரசாணையாக வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தவர்கள் வெறும் வாக்குறுதியை மட்டும் சாக்காக வைத்து போராட்டத்தை முடித்துக் கொண்டனர். பாவம், இவர்களை நம்பி தீக்குளித்த தமிழர்கள் தான் முட்டாள்கள் ஆனார்கள்.

அடுத்து திராவிட நாடு கோரிக்கையும் இப்படியே முடிந்தது. உண்மையில் பார்த்தால் திராவிட நாடு கோரிக்கை எழுப்பிய அண்ணாவுக்கே திராவிடம் என்பதின் பொருள் தெரியவில்லை. ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகியவை உள்ளடங்கிய மதராஸ் ராஜதானியையே இவர் தனி நாடாக்க கேட்டுக் கொண்டிருந்தார். இவர் கேட்டது தமிழ் நாட்டுக்கு வெளியே மற்ற மாநிலங்களில் யாருக்கும் தெரியாது.

ஆனால் இவருடைய அடுக்கு மொழி நகைச்சுவையை பாருங்கள்

""மாஸ்கோவிற்க்கு செல்வேன் மாலாங்கோவை சந்திப்பேன் அவரிடம் திராவிடநாடு பற்றி பேசுவேன் அமெரிக்கா செல்வேன் ஐசிநோவருடன் திராவிடம் பற்றி பேசுவேன் ஐக்கியநாடுகளுக்கு சென்று அங்கேயும் திராவிடம் பற்றி பேசுவேன்”

இவர் இவ்வாறு காமெடி செய்து கொண்டிருக்கும் போதே மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப் படத் துவங்கின. 1965ல் சீனப் போர் துவங்கிய போது, எங்கே தனி நாடு கேட்கும் தம் கட்சியை தடை செய்து தேர்தலில் போட்டியிட்டு பதவிக்கு வருவதில் மண்ணைப் போட்டு விடுவார்களோ என்று தனி திராவிட நாட்டுக் கொள்கையை குப்பையில் கிடத்தினார்.

இந்த திராவிட நாடு கோரிக்கை பற்றி ஒருமுறை சட்டசபையில் காங்கிரசு உறுப்பினர் அனந்தநாயகி கேள்வி கேட்க "பாவாடையை நாடாவை அவிழ்த்து உள்ளே பார் " என்றார் அண்ணாதுரையின் பெறுஞ்சீடர் ஒருவர்.யார்? சாட்சாத் கருணாநிதியே தான். இதற்கு ஒரு விளக்கமும் கொடுத்தார்.

(சட்டசபையில் அண்ணாதுரையின் நடிகை குறித்த மாண்பற்ற பேச்சு எல்லோருக்கும் தெரியும் அல்லவா? அது வேண்டாம்.)

Courtesy : Hyram Ravi



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

அண்ணாதுரை யாருக்கு அண்ணா?

"திராவிடர் கழகத்திலிருந்து அண்ணாதுரை தலைமையில் பிரிந்து வந்த கூட்டத்தில் நானும் இருந்தேன். ‘கண்ணீர் துளிகள்’ என்று பெயர் வாங்கிய போதெல்லாம் அந்த கூட்டத்தில் நானும் இருந்திருக்கிறேன். 1949இலிருந்து அண்ணாதுரை நியமிக்கிறவர்தான் கட்சி நிர்வாகியாக இருந்தார். முதன்முதலாக 1954-ல் தான் தி.மு.க.வின் உட்கட்சி தேர்தல் நடந்தது. அப்போது ‘செட்யூல்டு கேஸ்ட் பெடரேசன்’தொடர்பு இருந்ததினால், சென்னை மாவட்டச் செயலாளராக ஏன் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் வரக்கூடாது என்ற கருத்து எனக்கும் எனது நண்பர்களுக்கும் உருவானது. காரணம்,அப்போது சென்னை மாநகராட்சி அறுபது பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. அந்த அறுபது பகுதிகளில், 40 பகுதிகள் தாழ்த்தப்பட்ட மக்கள்தான் தி.மு.க. உறுப்பினர்களாக இருந்தார்கள். அப்போது இளம்பரிதிதான் எங்களுக்குத் தலைவர்.இப்போது(2008) அமைச்சராக இருக்கிறாரே பரிதி இளம்வழுதி அவருடைய அப்பா அவர்.

அப்போது, கட்சியில் பெரிய தலைவராக இருந்தார் சத்யவாணிமுத்து. எங்கள் கருத்தை அவரிடம் கூறினோம். அதற்கு சத்யவாணிமுத்து, மறுப்புத் தெரிவித்தார். இது சாதி மத பேதம் இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்கப் பாடுபடுகின்ற இயக்கம். இதில் சாதி அடிப்படையில் பேசக்கூடாது என்றார். இன்று அந்த கட்சியைப் பற்றி யாராவது இப்படி பேசினால் ஏற்றுக்கொள்வார்கள? ஆனால் சத்யவாணிமுத்து அன்று அப்படிப் பேசினார்.
நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. நாங்கள் சாதி பாரட்டவில்லை. சென்னையிலிருக்கும் நாற்பது பகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் உறுப்பினர்களாகவும் நிர்வாகிகளாகவும் இருக்கிறார்கள். நிர்வாகிகளின் வாக்கு எங்களுக்கு கிடைக்கும் என்கிற சூழ்நிலையில், நாங்கள் ஏன் போட்டி போடக்கூடாது என்று பேசினோம். இது ஜனநாயக முறைதானே! ஆனாலும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. நீங்கள் இளம்பரிதிக்கு வாக்களிக்க வேண்டுமென்று சத்தியவாணிமுத்து அக்காவிடம் கூறிவிட்டு வந்து விட்டோம். மாவட்டச் செயலாளர் தேர்தலில், பரிதியை நிறுத்தினோம். அப்போது சென்னையில் 75 ஓட்டு இருந்தது. மாநில நிர்வாகிகள் எல்லோரும் சென்னையில் இருந்ததால், அவர்களின் ஓட்டுக்களும் எங்களுக்குத் தேவையாக இருந்தது. அதனால், தலைவர்களிடமும் ஓட்டுக்கேட்டுப் போனோம்.
கலைஞர் - அப்போது அவருக்கு மு.க.என்று பெயர்-மட்டும்தான், நீங்கள் கூறுவதில் நியாயம் இருக்கிறது. எனது ஓட்டு உங்களுக்குத்தான், ஆனால் வெளியே சொல்லிவிடாதீர்கள் என்று கூறினார்.
அப்போது அவர் சிறிய தலைவர்தான். வெளிப்படையாக பேச முடியாது. இன்னும் இரண்டு மூன்று ஓட்டு வாங்கிக் கொடுங்கள் எனக் கேட்டோம். அவர் மறுத்து விட்டார். எப்படியோ கடினப்பட்டு இளம் பரிதியை வெற்றியடையச் செய்து விட்டோம்.
இளம்பரிதியின் மீது அண்ணாதுரைக்குக் கோபம் இருந்தது.ஏனெனில், மாவட்டசெயலாளர் தேர்தலில், அவர் நிறுத்திய கண்ணபிரானை எதிர்த்துதான் இளம்பரிதியை நாங்கள் நிறுத்தினோம்.அவர் ஏற்க்கனவே சென்னை மாவட்ட செயலாளராக இருந்தவர். முதிலியார் சாதியைச் சேர்ந்தவர். தனது சாதிக்காரரைத் தோற்கடித்தவன் என்ற கோபம் அண்ணாதுரைக்கு இருந்தது. எனவே,அவர் எங்களைப் புறக்கணித்தார்.

தேர்தலில் வெற்றி பெற்று மாவட்டசெயலாளரானாலும் கூட, அலுவலகச் சாவியை அண்ணாதுரையின் ஆள் இளம்பரிதியிடம் கொடுக்கவில்லை. பொதுக்கூட்டம், பிரச்சாரம்
நடத்துவதற்குத் தேவையான ஸ்பீக்கர் குழாயைக் கூட கொடுக்கவில்லை. அண்ணாதுரையிடம் புகார் செய்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. அவர் கடும் கோபமாக இருப்பது எங்களுக்குப் புரிந்தது.

1956 ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த மாநில மாநாட்டில்தான் தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவை எடுத்தார்கள். அந்த பொதுக்குழுவில் ஆர்.டி.அரசு என்பவர் ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தார். அண்ணாவும் கருணாநிதியும் மார்டன் தியேட்டர்ஸ் சினிமா கம்பெனி கதைக்குழுவில் சேர்ந்திருந்தனர். புராணப்படங்ளுக்கும் கதைவசனம் எழுத ஆரம்பித்தார்கள். அதை எதிர்த்துத்தான் ஆர்.டி.அரசு தீர்மானம் கொண்டு வந்தார். “கட்சி கொள்கைகளுக்கு விரோதமாக கட்சியைச் சேர்ந்தவர் எவரும் திரைப்படங்களிலோ, நாடகங்களிலோ கதை வசனம் எழுதக்கூடது” என்பதுதான் அந்த தீர்மானம். அப்போது அண்ணா அவரைப்பார்த்து “டே...உட்காருடா...இதெல்லாம் ஒரு தீர்மானமாடா... உட்காருடா அரசு” என்றார். ஆனாலும் அரசு விடாமல் “இல்லை அண்ணா..நாங்க கிராமத்திற்கு பிரச்சாரத்திற்குப் போகும்போது ஜனங்கள் அசிங்கமா பேசுறாங்க. உங்க கட்சி கொள்கை ஒன்னு, நீங்க செய்யறது ஒன்னான்னு கேள்வி கேட்குறாங்க. நாங்கதான் மழுப்பி பதில் சொல்ல வேண்டியிருக்கு. அதனால இந்த தீர்மானத்தை அண்ணா பரிசீலிக்கனும்னு கேட்டுக்கிறேன்”என்றார் அரசு. மீண்டும் அண்ணாதுரை “அதெல்லாம் சரிடா... இதையெல்லாம் தீர்மானமா போட முடியாதுடா..உட்காருடா...”
என்று சொன்னார். அப்போது இளம்பரிதி, சென்னை மாவட்டச் செயலாளர் என்ற முறையில், “நான் கேட்டுக்கிறேன், அரசு கொண்டுவந்துள்ள தீர்மானம்,
தலை நகரத்தினுடைய தீர்மானம். அதற்கு மதிப்புக்கொடுத்து, அந்த தீர்மானத்தை ஏத்துக்கங்க” என்றார். உடனே அண்ணாதுரை “சென்னை உன் மிராசாடா” என்று இளம்பரிதியைப் பார்த்து கேட்டார். “இல்ல அண்ணா.. இது தலைநகரத்திலிருந்து வந்திருக்கும் தீர்மானம். கொஞ்சம் யோசித்துப்பாருங்க”என்றார் பரிதி. அதற்கு அண்ணாதுரை “சரிடா உட்காருடா... நீ வேற...சும்மா பேசிகிட்டிருக்கிற”என்றார் எரிச்சலாக. உடனே இளம்பரிதிக்கு கோபம் வந்துவிட்டது. “நான் தோழர் அண்ணாதுரையைக் கேட்கவில்லை. பொதுச்செயலாளர் பதில் சொல்லட்டும் என்றார். இதைச் சொன்னவுடனேயே உட்கட்சி தேர்தலில் அண்ணாதுரையால் நிறுத்தப்பட்டு, இளம்பரிதியால் தோற்க்கடிக்கப்பட்ட கண்ணபிரான் எழுந்து, “நாங்கள் இதயத்தில் தெய்வமாக வணங்குகின்ற அறிஞர் அண்ணாவை தோழர் என்று சொல்வதைக் கேட்க இந்த காதுகள் என்ன பாவம் செய்தனவோ” என்றார். அதோடு நிறுத்தவில்லை. எதை எங்கே வைக்கனுமோ அங்கேதான் வைக்கனும். நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தால், அது வாலை ஆட்டிக்கொண்டு மலம் தின்னதான் போகும்”என்றார் கண்ணபிரான்.

இளம்பரிதிக்கு கோபம் அதிகரித்துவிட்டது. “என்னையாடா நாய் என்று சொல்கிறாய் நாயே? என் சாதிக்கு வரலாறு உண்டு; நாயே உன் சாதிக்கு வரலாறு உண்டா?” என்றார். கண்ணபிரான் முதலியார், அண்ணாதுரை முதலியார், நெடுஞ்செழியன் முதலியார், என்.வி.நடராசன் முதலியார், எல்லாம் முதலியார் சாதியைச் சார்ந்தவர்களின் மேலாதிக்கம் அப்போது இருந்தது. நான்கைந்து முறை நாயே நாயே என்று இளம்பரிதி பேசியதால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் மதுரை முத்துதான் சண்டியர். கட்சிக்கு அடியாளாக இருந்தவர். அவர் கையாள்களெல்லாம் திரண்டு, எங்களை தாக்க திட்டமிட்டார்கள். ஆனாலும் கலவரம் நடந்து விடக்கூடாது என்று எண்ணி நாங்கள் ஒவ்வொருவராக பொதுக்குழுவிலிருந்து வெளியேறினோம். அத்தோடு பொதுக்குழுவை முடித்து விட்டார்கள். பி..டி.அரசு முன்மொழிந்த தீர்மானத்தை
எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்த நாளே, இளம்பரிதிக்கு ஒரு ‘ஷோ காஸ் நோட்டீஸ்’வந்தது. அதில் கட்சிக்கு விரோதமாக நீங்கள் நடந்து கொண்டதால், ஏன் உங்களை கட்சியிலிருந்து நீக்கக் கூடாது என்று நோட்டீஸ் வந்தது. நாங்களும் ஒரு வழக்கறிஞரைப் பார்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கு ஒன்றரை வருடம் நடந்தது. இறுதியில் நீதிமன்றம் வழவழா தீர்ப்பை அளித்தது. இருவர் பேசியதும் தவறென்றது. எனவே, நாங்கள் இனிமேல் கட்சிக்குள் போகக்கூடாது என்று தனியாக ஒரு கட்சி தொடங்கினோம். அதற்கு ‘ஆதி திராவிட முன்னேற்றக் கழகம்’ என்று பெயர். அண்ணாதுரையை எதிர்த்து தீவிரமாக பிரச்சாரம் செய்தோம். அண்ணாதுரை வீட்டின் முன்பே மாநாடு போட்டோம்.


-சொல்லின் செல்வர். அ.சக்திதாசன்.‘முற்றுகை’ காலாண்டிதழ் (சூலை,2008) நேர்காணலில்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

"அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு”
“ பெற்றால் வெற்றிமாலை இல்லையேல் சாவு மாலை”
”மொழிவழி பிரிந்து இனவழி கூடிவாழ்வோம்”
”ஸ்ரீரங்கநாதனையும் தில்லை நடராஜனையும் பீரங்கிவைத்து பிளப்போம்”
”அடியே மீனாஷி உனக்கேன் ழூக்குத்தி கழற்றடி கள்ளி”

“ ரூபாய்க்கு ழூன்று படி அரிசி இல்லையேல் முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடி” (ஆட்சிக்கு வந்ததும் சென்னை கோவையில் மட்டும் ரூபாய்க்கு 1 படிபோட்டு அதுவும் 2 ஆண்டுகளில் நிறுத்தப்பட்டது) ”

”தம்பி வடக்கு வளர்கிறது தெற்க்கு தேய்கிறது –

வடக்கே பக்ராநங்கல், தெற்கே சக்கரை பொங்கல்..

வடக்கே சிந்தரி,தெற்கே முந்திரி..

வடக்கே ரெயில் இஞ்சின், தெற்கே வெரும் ரெயில் பெட்டி இந்தநிலைமாற திராவிடம் பெற்றாகவேண்டும்”

”தம்பி சென்ஸார்போர்டு அனுமதித்தால் நான் நான்கு தமிழ் படம் எடுத்து திராவிடநாட்டை பெற்று தருவேன் – மாஸ்கோவிற்க்கு செல்வேன் மாலாங்கோவை சந்திப்பேன் அவரிடம் திராவிடநாடு பற்றி பேசுவேன் அமெரிக்கா செல்வேன் ஐசிநோவருடன் திராவிடம் பற்றி பேசுவேன் ஐக்கியநாடுகளுக்கு சென்று அங்கேயும் திராவிடம் பற்றி பேசுவேன்”

”வெள்ளையன் போய்விட்டால் விஞ்ஞானம் போய்விடும் நமக்கு குண்டூசிகூட செய்யதெரியாது”

”பனியாக்கள் கையில் அதிகாரம் மாட்டியுள்ளது – வடவரின் வேட்கை காடாக உள்ளது திராவிடம் – வடவர்கள் நம்மவர் அல்ல – நல்லவர் அல்ல – உடையாலும் உணவாலும் வேறுபட்டவர்கள்.”

”நாம் தின்பது அரிசி அவன் தின்பது கோதுமை”
”நாம் தின்பது தோசை அவன் தின்பது சப்பாத்தி”
”நாம் தின்பது இட்டலி அவன் தின்பது பூரி”

என்றெல்லாம் கிறுக்குதனமாக பேசிய டீ.ஆர் அவர்களின் முன்னோடி அண்ணாதுரை பிறந்த நாள் இன்று...



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

அண்ணாவின் கருத்தை உடைத்த ம.பொ.சி

1947 மார்ச் தமிழ் எழுத்தாளர் மாநாடு... அண்ணாத்துரை பேசுகிறார்...
திராவிட நாடு கோரிக்கையும் ம.பொ.சியின் தமிழரசு கோரிக்கையும் ஒன்று என்பது அண்ணாத்துரை வியாக்கியானம்.. “ஓராணாவுக்குள் காலணா போன்று திராவிட நாட்டில் தமிழரசு அடங்கியுள்ளது” என்றார் அண்ணா,

அடுத்து ம.பொ.சி. பேசத்துவாங்கினார்.. தமிழ்நாடு என ம.பொ.சி கூற... வாழ்க! என்றது பார்வையாளரில் ஒரு சாரார் கூட்டம்,

தமிழ் இனம்.. என்றவுடன் “வாழ்க” என்றது ஒரு பகுதி..

அதே சமயம் “திராவிட நாடு வாழ்க! திராவிட இனம் வாழ்க!” என்று எதிர் கோஷம் போட்டது அண்ணாதுரை சார்ந்திருந்த திராவிட இயக்கம்.

உடனே மேடையில் இருந்த அண்ணாவை திரும்பி பார்த்து ம.பொ.சி. கேட்டார்.. “உங்களது ஓரணாவில் காலணா அடங்கவில்லையே?”

அறிஞர் அண்ணாவின் உவமானம் உவமேயத்துடன் பொருந்தவில்லை... ஆம்! அவரை அறிஞர் என்பதைபோல..

பின் தமிழினத் தலைவர் ம.பொ.சி, திராவிடநாடு அனுபவ சாத்தியமற்றது என்பதை விளக்கியும், சுதந்திர இந்தியாவில் மத்தியில் கூட்டாட்சியும், மாநிலத்தில் சுயாட்சியும் காணத் தமிழரசு கழகத்துடன் ஒத்துழைக்குமாறு அண்ணாவை அழைத்தார்.

“அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு” என முழங்கியவர்கள், பின்னாளில் சுடுகாட்டுக்கு செல்வதற்கு முன்னரே, செல்லாத கோரிக்கையை அதாவது, திராவிட நாட்டை சுடுகாட்டுக்கு அனுப்பி விட்டனர். ஆம்! தேசியம் வென்றது.

“தமிழ் மொழிப்பற்று என்பதன் அடையாளம் ஸம்ஸ்க்ருத வெறுப்பல்ல” என்று தனது கருத்தினை பதிவு செய்த ம.பொ.சி. பாரத தேசியம் என்னும் ஒளிவிளக்கில் ஒளிரும் தமிழ் சுடர்.

இதோ காலத்தினை வென்று நிற்கும் ம.பொ.சியின் குரல் ஒலிக்கிறது...சீர்திருத்தப் போலிகள் நூல்மூலம்

சீர்திருத்தம் என்பது மதத்தினை வெறுப்பதல்ல. மதத்தில் படிந்த மாசைத் துடைக்க அடக்கமாகப் பணிபுரிவதாகும்.

அரசியலுக்குக் கட்சி அமைக்கலாம்; கடவுள் நெறியைப் பரப்புவதற்கும் ஸ்தாபனங்கள் நடத்தலாம். ஆனால், சமூக சீர்திருத்தப் பிரசாரம், மூட நம்பிக்கையை எதிர்க்கும் புரட்சி, தனிப்பட்ட அறிஞர்களால் நடத்தக்கூடியதேயன்றி, கட்சி வைத்து பிரசாரம் செய்யக்கூடியதன்று,

ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று டிக்கெட்டை வைத்து மாநாடு நடத்தி சினிமாவுக்குக் கதை எழுதி அதுதான் சீர்திருத்தம் என்று பறையடிப்பதுமல்ல.

சரியாகச் சொன்னால் செயலிலும் சரி – பிரசாரத்திலும் சரி; சீர்திருத்தவாதிகள் தேசிய முகாமில் தான் தோன்றியுள்ளனர். இன்னமும் தோன்றி வருகின்றனர். தேசபக்த வட்டாரம்தான் சீர்திருத்தவாதிகள் தோன்றுவதற்குச் சரியான முகாமாகும்,

தேச மக்களின் நலன்களை அன்னியர்களுக்கு விற்றுக் கொடுத்துத் தன்னலத்தை பேணும் தேசத் துரோகிகள் வட்டாரத்தில் சீர்திருத்தவாதிகள் தோன்ற முடியாது சீர்திருத்தப்போலிகள் தோன்றலாம்; ஆனால் அவர்களை மக்கள் மதிக்கமாட்டார்கள் இதை திராவிடத்தார் மறந்துவிடக்கூடாது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard