New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Face book Islamic anti views


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Face book Islamic anti views
Permalink  
 


10421977_1616018618635322_5292742539948313360_n.jpg?oh=d51554215e5b80e142d21d92bdfb9ccf&oe=562FE38B

11188411_1574779912800352_5679868443330449298_n.jpg?oh=965a8828175f803169583381ef1b68ee&oe=55FA35AD&__gda__=1441820264_91befe6100c67cc823d347c09b3721f611102756_1573697019575308_3190088521743682887_n.jpg?oh=3fc63d6aec2da161de949d11bbcbc293&oe=55E8BB9C&__gda__=1442128350_5ec101197c70ba0ccf0dd0aaa98cdcb311154657_1572514149693595_1901532601158590784_o.jpg

10996643_1569865529958457_9200897055896248258_n.jpg?oh=f0922ab25b80ef75cdfa85a1e5e22392&oe=55F1821811150267_1568949330050077_3950307750522264866_n.jpg?oh=2e1b525f675308864c820afdc85cd051&oe=562519A3&__gda__=1446205148_adc60c65d30ac38001e7084248776a4d 1551653_1561286047483072_6612697142836009302_n.jpg?oh=c57dd824b148aaf4b99eedfc9cc6f4c3&oe=56303445&__gda__=1442421923_7768df2dc06e12ecfe46bbd9a8708967 1619098_1560821544196189_905048256469802282_n.jpg?oh=b4d7537cdef794ad342826732ee677d4&oe=562FBB28 11080996_1559984987613178_5022628294104028583_n.jpg?oh=7c04637c555b8060fef3163226e01509&oe=55F99095&__gda__=1441635716_e6b00e13af722f0b229b1215837020b6

10516772_1558769077734769_5556005101801332386_n.jpg?oh=e0f7addd4149cf610cadc9c161bf3b97&oe=56348824&__gda__=1441470689_10b45df50190cc28ee4f366dd4ec7fae 11070189_1557782044500139_242798647185842535_n.jpg?oh=e3140d65a6401a1e907907194963ea7a&oe=55ECCD0C&__gda__=1446300126_9015290b4ef23dd15fe856727d9f3c55 19683_1557782047833472_6733366300787737687_n.jpg?oh=087c55d6737720c998f8e8af4224ac0a&oe=55EF8750&__gda__=1445135892_971260ab1348cc213673a95c118e194b 11059452_1557588981186112_1744145022532640736_n.jpg?oh=65b777b6909ca78b54b38bd85da7bd6d&oe=55E8D2BB 11058373_1552393441705666_7630703566233785121_n.jpg?oh=966cc1bb03b7fe1df8ba92eb465948aa&oe=55E699AF 11052890_1548784715399872_2909460690758570247_n.jpg?oh=110daffd907523a6b7df2e50a513707e&oe=55F50E14 10294968_1531123217166022_3717778282564198133_o.jpg 10294968_1531123217166022_3717778282564198133_o.jpg 10294968_1531123217166022_3717778282564198133_o.jpg 10687999_1530456857232658_8862751594283532724_o.jpg10653417_1498674863744191_2487576498038775571_n.jpg?oh=f1cf792efc2276adfe0bbf62fcb3ef37&oe=55F3E1E6

1901986_1498674853744192_8570282461993752687_n.jpg?oh=4f14f94ccd94e208031a898836fb7ef3&oe=55E90F87&__gda__=1446059907_4284be75fcf3d709080f4857758a6941 1511067_1575134732764870_6781625270626782395_n.jpg?oh=1bde6e0ad06a5326195ee91ed7509b15&oe=55F3757E 11136672_1421009141537638_3582687094763401430_n.jpg?oh=5c32cd22b3a68e54d7e5d3aaa5eb1608&oe=55F05EA1 11147110_742520169195623_3068805748251762624_n.jpg?oh=461d7ac1d959a2de31a389ede604d748&oe=55F0222B&__gda__=1445322757_84cc8b1633b84e3a0f6f1eb83086986e 11150230_1431377523842946_2866271080047571385_n.jpg?oh=08c29e6df1c7f6e7e0a424bf3bc91196&oe=55E82178 11148625_1426141157699916_358974107604274890_n.jpg?oh=113b50460000e734031ed8d1475f0487&oe=56292E53&__gda__=1446214836_09eebe074916a252d035f7a9f75d8fa7 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

10690090_1409541896026509_5509738937213478585_n.jpg?oh=72d6a670ea199e1b263308cf0d952944&oe=562C9384 1453312_1409395759374456_6838797007983985302_n.jpg?oh=c6636748faea17fb95b4ed394e0672cc&oe=55E9D967&__gda__=1442299917_027a3befdc8747b6bd0cf93abea20834 11018800_1393227667657932_1229460756708209009_n.jpg?oh=f8e07dd68e242bcfa1c84c8da0e51222&oe=55E6ABA6&__gda__=1441208822_bcf537247b5b99f21ace188798b982e1 10425442_1393217897658909_8857071015100973656_n.jpg?oh=5133f7993ad6558b504b786a092f63dd&oe=55EBDFB2 11024728_1392328981081134_7146870961555575124_n.jpg?oh=3b15e71a98fcd303905db0f70ec99587&oe=5624F884 10984187_1389263388054360_5901917369147689828_o.jpg 11018095_1388275374819828_3164605744272792310_n.jpg?oh=579239f8d87f7e2893b482cf5d5517ab&oe=55F28014 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

10433073_738561326258174_3015345863658088634_n.jpg?oh=b6148b5c1456b98c4b1c0a426ddfc61d&oe=55F0E7CC&__gda__=1442198341_e7c2ae30762821492d22275455172fdf 10485777_725767330870907_3951945890212512992_n.jpg?oh=88bd06f9be48a125a3ed333ab3c6f056&oe=55F69C1B 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

முல்லா அல்லாவும்... முகம்மதிய விஞ்ஞானமும்....

67:5 وَلَـقَدْ زَيَّـنَّا السَّمَآءَ الدُّنْيَا بِمَصَابِيْحَ وَجَعَلْنٰهَا رُجُوْمًا لِّلشَّيٰطِيْنِ‌ وَاَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيْرِ
67:5. அன்றியும், திட்டமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம்; இன்னும், அவற்றை ஷைத்தான்களை (வெருட்டும்) எறி கற்களாகவும் நாம் ஆக்கினோம்; அன்றியும் அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றோம்.

766. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜின்களுக்கு(க் குர்ஆனை) ஓதிக்காட்டவுமில்லை; ஜின்களை அவர்கள் பார்க்கவுமில்லை. (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் உக்காழ் எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடை ஏற்படுத்தப் பட்டுவிட்டது. மேலும், (வானுலகச் செய்திகளை ஒட்டுக்கேட்கச் செல்லும்) ஷைத்தான்கள் மீது தீப்பந்தங்கள் (எரிகற்கள்) ஏவிவிடப்பட்டிருந்தன.
Book :4

4487. 
முடிவில் அச்செய்தி பூமிக்கு அருகிலுள்ள வானத்தை வந்தடைகிறது. உடனே அதை ஜின்கள் ஒட்டுக்கேட்டு, அதைத் தம் (சோதிட) நண்பர்களிடம் போடுகின்றனர். (அப்போது) அவர்கள்மீது நட்சத்திரங்கள் எறியப்படுகின்றன. உள்ளது உள்ளபடி சோதிடர்கள் தெரிவிப்பது உண்மையாகும். ஆயினும், அவர்கள் அதில் பொய்யைக் கலந்து கூடுதலாக (மக்களிடம்) கூறுகின்றனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 39



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

முகம்மதிய முத்தான முன்னறிவிப்புகள்:-

1) மூக்குக்குள்ள தங்கியிருக்கும் ஷைத்தான்:-

403. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உறங்கியெழுந்ததும் (தமது மூக்கிற்குள் நீர் செலுத்தி) மூன்று முறை மூக்குச் சிந்தட்டும். ஏனெனில்,இரவில் ஷைத்தான் அவரது உள்மூக்கில் தங்குகிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2) தொழுகை அறிவிப்பை கேட்டாலே மதீனாவுல இருந்து 36 மைல் (ஏறத்தாழ 58 கி.மீ) தூரத்துக்கு ஷைத்தான் ஓடிருவான்:-
((இந்தியாவுல அல்லது ஆஸ்திரேலியாவுல தொழுகை அறிவிப்பு கேட்டால் ஷைத்தான் எங்க போவான்... அதே மதீனாவுக்கு பக்கத்துல உள்ள இடத்துக்கா?...))

632.(632, 633,634,635,636) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்பை ஷைத்தான் செவியுற்றால் ரவ்ஹா எனும் இடம்வரை அவன் (வெருண்டோடிச்) சென்றுவிடுவான்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அறிவிப்பாளர்களில் ஒருவரான சுலைமான் பின் மிஹ்ரான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த அபூசுஃப்யான் தல்ஹா பின் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் அ(ந்த ரவ்ஹா எனும் இடத்)தைப் பற்றி நான் கேட்டேன். அதற்கு அவர்கள், அது மதீனாவிலிருந்து முப்பத்தாறு மைல் தொலைவிலுள்ள ஓர் இடமாகும் என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. 
Book :4

3) போயிட்டு மறுபடியும் தொழுகை நேரத்துக்கு ஷைத்தான் திரும்பி வந்திடுவான்:- (அடங்கொன்னியான்..)

985. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்கான அறிவிப்புச் செய்யப்பட்டால் அதன் ஒலி தனக்குக் கேட்காமலிருப்பதற்காக ஷைத்தான் வாயு வெளியேறியவனாகத் திரும்பி ஓடுகிறான். தொழுகை அறிவிப்பு முடிந்துவிட்டால் அவன் திரும்பிவருகிறான். தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் மீண்டும் ஓடிவிடுகிறான். இகாமத் சொல்லி முடியும்போது திரும்பிவந்து, (தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதரின் உள்ளத்தில் ஊடுருவி "இதை இதையெல்லாம் நினைத்துப்பார்" என்று கூறுகிறான்; அவர் இதுவரை நினைத்துப் பார்த்திராதவற்றையெல்லாம் நினைவூட்டுகிறான்; (அதன் விளைவாக) அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதை அறியாதவராகிவிடுகிறார். உங்களில் ஒருவருக்குத் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பது தெரியாவிட்டால் அவர் (தொழுகையின் இறுதியில்) அமர்வில் (மறதிக்குப் பரிகாரமாக) இரு சஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 
Book :5

4) தொழும்போது குறுக்கால போறவன்தான் ஷைத்தான்:-

875. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தொழும்போது எவரையும் தமக்கு முன்னால் கடந்து செல்ல அவர் அனுமதிக்க வேண்டாம். இயன்றவரை அவரைத் தடுக்கட்டும். அவர் (விலகிச்செல்ல) மறுக்கும்போது அவருடன் சண்டையிட(நேர்ந்தால் சண்டையிட்டு தடுக்க)ட்டும்! ஏனெனில், அவன்தான் ஷைத்தான்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 
Book :4

5) விடிகாலை தொழுகை (ஃபஜ்ர்) தொழுகாமல் தூங்கிட்டே இருந்தால் ஷைத்தான் காதுல மூத்திரம் போயிடுவான்:-

1423. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
)இரவுத் தொழுகைக்கு எழாமல்) விடியும்வரை உறங்கிய ஒருவரைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்லப்பட்டது. அதற்கு "அவருடைய காதுகளில்” அல்லது "அவரது காதில்” ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. 
Book :6

6) கொட்டாவி விடும்போது, வாயை பொத்திக்காட்டி ஷைத்தான் வாய்க்குள்ளயும் போயிடுவான்:-

5719. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்பட்டால், அவர் தமது வாயின் மீது கையை வைத்து அதைத் தடுக்கட்டும். ஏனெனில், ஷைத்தான் (அப்போது வாய்க்குள்) நுழைகின்றான்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 
Book :53

7) ஷைத்தான் ரத்த குழாய்கள்லயும் ஓடுவான்:-

4386. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியார் ஒருவருடன் இருந்தார்கள். அப்போது அவர்களைக் கடந்து ஒரு மனிதர் சென்றார். நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதரை அழைத்தார்கள். அவர் வந்ததும், "இன்ன மனிதரே! இவர் என்னுடைய இன்ன துணைவி ஆவார்" என்று கூறினார்கள். அப்போது அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! நான் யாரைச் சந்தேகித்தாலும் தங்களைச் சந்தேகிக்கப்போவதில்லை" என்று கூறினார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஷைத்தான், மனிதனின் இரத்த நாளங்களில் எல்லாம் ஓடுகிறான்" என்று கூறினார்கள். 
Book :39

8) கண்ணுக்குமேல வெள்ளை புள்ளி உள்ள கருப்பு நாய்தான் ஷைத்தான்:-

3199. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்லும்படி எங்களுக்கு உத்தரவிட்டார்கள். அதையடுத்து,கிராமத்திலிருந்து ஒரு பெண் (மதீனாவை நோக்கி) தனது நாயுடன் வந்தால், அதையும் நாங்கள் கொன்றோம். பின்னர் நபி (ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்வதற்குத் தடை விதித்தார்கள். மேலும், "கண்களுக்கு மேலே இரு வெண் புள்ளிகள் உள்ள கன்னங்கரிய நாயை (மட்டும்) கொல்லுங்கள். ஏனெனில், அது ஷைத்தான் ஆகும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. 
Book :22

9) பொழுது இருட்ட ஆரம்பிக்கிற நேரத்துலதான் ஷைத்தான் கெளம்புவான்:-

4101. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் மறைந்துவிட்டால் இரவின் (ஆரம்பநேர) இருள் விலகும்வரை உங்கள் கால்நடைகளையும் குழந்தைகளையும் வெளியே விடாதீர்கள். ஏனெனில், ஷைத்தான்கள் சூரியன் மறைந்துவிட்டால் இரவின் (ஆரம்பநேர) இருள் விலகும்வரை கிளம்பிச் செல்கின்றனர்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. 
Book :36

9) ஷைத்தான் இனம் முழுசும் இடது கை பழக்கம் உள்ளவர்கள்:-

4108. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக்கையால் உண்ணட்டும்; பருகும் போது வலக்கையால் பருகட்டும். ஏனெனில், ஷைத்தான் இடக்கையால்தான் உண்கிறான்; இடக் கையால்தான் பருகுகிறான்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிபபாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. 
Book :36

10) தொழுகைக்கு (( உஸ்மான் பின் அபில்ஆஸ் (ரலி) தொழுகைக்கு மட்டும்தானா?.) குறுக்கால தொந்தரவு பண்ணும் ஷைத்தானோட பேரு "கின்ஸப்":-

4431. அபுல்அலாஉ அல்ஆமிரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் பின் அபில்ஆஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! (நான் தொழுது கொண்டிருக்கும்போது) எனக்கும் எனது தொழுகைக்கும் எனது ஓதலுக்குமிடையே ஷைத்தான் தடையாய் நின்று எனக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகிறான்" என்று கூறினார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன்தான் "கின்ஸப்" எனப்படும் ஷைத்தான் ஆவான். அவனை நீங்கள் உணர்ந்தால் அவனிடமிருந்து காக்குமாறு அல்லாஹ்விடம் கோரி, உங்கள் இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பிவிடுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே நான் செய்தபோது, என்னிடமிருந்து அவனை அல்லாஹ் அப்புறப்படுத்திவிட்டான்.
Book :39

11) மூன்று நாளுக்கு மேலும் வீட்டுல தங்கியிருக்கும் பாம்புதான் ஷைத்தான்:-

4503. மேற்கண்ட ஹதீஸ் அபுஸ்ஸாயிப் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நாங்கள் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றோம். நாங்கள் அமர்ந்திருந்தபோது அவர்களது கட்டிலுக்குக் கீழே ஏதோ அசையும் சப்தத்தைக் கேட்டோம். நாங்கள் உற்றுப் பார்த்தபோது அங்கு பாம்பு ஒன்று இருந்தது..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற நிகழ்வுகள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
மேலும் அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இந்த வீடுகளில் வசிப்பவை சில உள்ளன. அவற்றில் எதையேனும் நீங்கள் கண்டால் அவற்றுக்கு மூன்று நாட்கள் நெருக்கடி கொடுங்கள். (மூன்று நாட்களுக்குள்) சென்றுவிட்டால் சரி. இல்லாவிட்டால் அதைக் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அது ஷைத்தான் ஆகும்" என்றும்,மக்களிடம் "நீங்கள் சென்று உங்கள் நண்பரை அடக்கம் செய்யுங்கள்" என்றும் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது. 
Book :39

12) பிறக்குற குழந்தை அழுறதுக்கு காரணம் ஷைத்தான் தீண்டுவதுதான்:- .

4720. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஷைத்தான் தீண்டுவதாலேயே குழந்தை பிறக்கும்போது வீறிட்டழுகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 
Book :43

‪#‎இனிவரும்_ரெண்டும்‬ ‪#‎அடல்ட்ஸ்_ஒன்லி‬ ‪#‎முன்னறிவிப்புகள்‬:-

1) ஏதாச்சும் ஒரு பொண்ணை பார்க்கும்போது உங்களுக்கு தப்புத்தண்டாவா தோணினால் அதுக்கு ஷைத்தான்தான் காரணம்:-

2718. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) ஒரு பெண்ணைப் பார்த்தார்கள். (இது போன்ற சமயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் காட்டுவதற்காக) உடனே அவர்கள் தம் துணைவியார் ஸைனப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர் தமக்குரிய ஒரு தோலைப் பதனிட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தேவையை நிறைவேற்றிவிட்டுப் பிறகு தம் தோழர்களிடம் புறப்பட்டு வந்து, "ஒரு பெண் (நடந்து வந்தால்) ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே முன்னோக்கி வருகிறாள்; ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே திரும்பிச் செல்கிறாள். எனவே, உங்களில் ஒருவரது பார்வை ஒரு பெண்ணின் மீது விழுந்து (இச்சையைக் கிளறி)விட்டால், உடனே அவர் தம் துணைவியிடம் செல்லட்டும். ஏனெனில், அது, அவரது மனத்தில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. 
Book :16

2) அல்லாகிட்ட வேண்டிக்கிட்டு கூடினால் பிள்ளையை ஷைத்தான் தீண்டமாட்டான்:-

2825. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள விழையும்போது "பிஸ்மில்லாஹி; அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸக்த்தனா" (அல்லாஹ்வின் திருப்பெயரால்; இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானை விலக்கிவைப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் (குழந்தைச்) செல்வத்தைவிட்டும் ஷைத்தானை விலக்கிவைப்பாயாக!") என்று பிரார்த்தித்து, அதன் பின் அந்தத் தம்பதியருக்குக் குழந்தை விதிக்கப்பட்டால், அக்குழந்தைக்கு ஒரு போதும் ஷைத்தான் தீங்கிழைப்பதில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
Book :16



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard