New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பி.எச்டி. வாங்கலியோ பி.எச்டி.! சாந்தோம் சர்ச்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
பி.எச்டி. வாங்கலியோ பி.எச்டி.! சாந்தோம் சர்ச்
Permalink  
 


பி.எச்டி. வாங்கலியோ பி.எச்டி.! சாந்தோம் சர்ச்

Posted: மே 24, 2010 in இந்தியா இயேசுஇயேசுகருணாநிதிகிறித்துவம் - கிறிஸ்துவம்,சிலுவைதிருக்குறள்தோமையார்

பி.எச்டி. வாங்கலியோ! சாந்தோம் சர்ச்

Santhome Church Bishop Utterance.

சென்னை மயிலை உயர்மறை மாவட்டம் புனித தோமையார்” படத்தின் வசன கர்த்தாவான அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமியைச் சந்தித்தோம்.

This பால்ராஜ் லூர்துசாமி- had 3 P.Hd.

  

`விவிலியம்-திருக்குறள் சைவ சித்தாந்தம்” என்ற புத்தகத்தை எழுதிய மு.தெய்வநாயகத்துக்கு சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. அந்தப் புத்தகத்தில்தான் திருக்குறளில் உள்ள கிறிஸ்துவ கருத்துகள் பற்றி ஆதாரங்களுடன் கூறப்பட்டிருக்கிறது.//

Sir- It is 100% church  funded ARCHDIOCESAN CHRISTIAN STUDIES at Christian Tamil Studies of Madras University gave that P.Hd.  to Deivanaygam and not just that  Many more Such P.hd. were issued by Madras Arch Bishop

Viviliam, Thirukkural Saiva Siddhantam Oppaivu-(Tamil) Comparative Study of the Bible, Thirukkural and Saiva Siddhanta)-Ph. D. Thesis by Dr.M.Deivanayagam-University of Madras-1985

Tamil Bhakti Iyakkathin Thotramum Valarchiyum – Vivilia Oliyil (Tamil) (The Origin and Development of Tamil Bhakti Movement (in the Light of the Bible) by Dr.D.Devakala – Ph.D. Thesis –University of Madras – 1993

Ilakkiyangalil Moovorumai Kotpadu(Tamil) (Trinity Concept In Tamil Literature) –Ph.D. Thesis  by Dr. A. Johnson Thankiah – University of Madras-2003

Siddhar Padalkalum Viviliyamum (Tamil)(Songs of Tamil Siddhars and the Bible) Ph.D. Thesis by Dr. Moses Michael Farradey – University of Madras.-1999

Aru Vagai Darisanangalum Tamilar Samayamum – Viviliya Oliyil (Tamil)- (Six Darshanas and the Religion of Tamils – in the Light of the Bible) by Dr .J. D. Baskara Doss- Ph.D. Thesis – University of Madras -1998.

Former Archbishop Arulappa has written many books  on this falsehood

 File?id=dcnjmj8m_46gstkxxtp_bDr. R. Arulappa: Late archbishop of the Madras-Mylapore Archdiocese.

 https://i2.wp.com/img.dinamalar.com/data/images_news/tblArasiyalnews_17290461064.jpg

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்-

”இந்துமத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்க “விவிலியம்-திருக்குறள்-சைவசித்தாந்தம் ஒப்பாய்வு” எனும் நூலின் சில பகுதிகள் இந்து சமயத்தினரின் மனம் புண்படும்படியாக அமைந்துள்ளது குறித்து வருந்துகிறோம்’. என்று உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது. மேலும் அது “ஆராய்ச்சி நூலல்ல” என்றும் ஒரு சுற்றரிக்கை மூலம் குறிப்பிட்டது.”

This book by Tamil and Shaiva scholar Vidwan Arunai Vadivel Mudaliar is the refutation of Deivanayakam’s spurious doctoral thesis “Viviliyam, Tirukkural, Shaiva Siddhantam Oppu Ayvu”. Mudaliar’s refutation was published in 1991 by the International Shaiva Siddhanta Research Centre, Dharmapuram, Tamil Nadu, India

On this book release funcion Honourable Justice opinion:

Justice Krishnaswami Reddiar strongly criticised the modern tendency of publishing trash in the name of research. He said research must have an aim, a purpose, to get at the truth. Research was not meant to find evidence to denigrate an ancient faith. Research should not start with preconclusions or prejudices. Here the author’s motive was to show the superiority of Christianity. Religion was based not only on facts but also on faith and beliefs. The book had hurt Hindu beliefs.

Justice Krishnaswami Reddiar quoted from the works of Sita Ram Goel and Ishwar Sharan and asserted that the visit of St. Thomas to India was a myth. He wondered how could such a book be published by [the International Institute of Tamil Studies, Adyar, Madras,] set up by the Government. It was a crime that such a book had been written and published and awarded a doctorate degree [by the University of Madras,] he said.

Sir-This book was sent to Santhome Arch Bishop and Deivanayagam, what is your opinion.

NOW SCHOLARLY Opinions from a Jesuit Father

திருக்குறளில் கிறித்தவம்-மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம், S.J. கத்தோலிக்க லயோலா கல்லூரித் தமிழ்த்துறை தலைவர் இயேசு சபையாளருமான Rev. S.J.Rajamanikam was the H.O.D of Tamil Dept Loyala College, and he was asked to present a Paper on –Presence of Christianity in ThiruKural, at Venkateshwara University – Thirupathi in Tamil; here Learned Scholar explains the ideals of Valluvar and how it varies with the important ideals of Christianity- and finally comes to Deivanayagam and I quote-
“ நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா? 2. ஐந்தவித்தான் யார்? 3. வான் 4. நீத்தார் யார்? 5. சான்றோர் யார்? 6. எழு பிறப்பு 7. மூவர் யார்? 8. அருட்செல்வம் யாது? என்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை ஊன்றிப் படித்தும், அவர் வலியுறுத்தும் கருத்தை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ‘திருவள்ளுவர் மறுபிறப்பை ஏற்கவில்லை’ என்றும், ‘ஐந்தவித்தான் என்பான் கிறித்து’ என்றும், ‘வான் என்பது பரிசுத்த ஆவி’ என்றும், நித்தார் என்பவர் கிறித்து பெடுமானார்’ என்றும், ‘சான்றோர் என்பது கிறித்தவர்களைச் சுட்டுகின்றது’ என்றும் பல சான்றுகளால் அவர் எடுத்துரைக்கின்றார்.

இக்கருத்துக்களோ, அவற்றை மெய்ப்பிக்க அவர் கையாளும் பலச் சான்றுகளோ, நமக்கு மனநிறைவு அளிக்கவில்லை. கிறித்துவ மதத்துக்குரிய தனிச்சிறப்பான கொள்கை ஒன்றும் திருக்குறளில் காணப்படவில்லை. கிறித்துபெருமானின், பெயர் கூட வரவில்லை. ஆனால் இந்திரன்(25), திருமால்(அடியளந்தான்-610;அறவாழி-8; தாமரைக் கண்ணான்-103), திருமகள் (செய்யவள்-167; செய்யாள்-84; தாமரையினாள்-617), மூதேவி(தவ்வை-167, மாமுகடி-617), அணங்கு(1081). பேய்(565), அலகை(850), கூற்று(375,765,1050,1083; கூற்றம்-269,1085), காமன் (1197), புத்தேள் (58,234,213,290,966,1322), இமையார்(906), தேவர்(1073), வானோர்(18, 346) முதலிய இந்து மதத் தெய்வங்கள் சுட்டப்படுகின்றன. பக்கம்-92-93- from திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974,(Thirukural Karuththarangu Malar-1974) Edited by Dr.N.Subbu Reddiyar

After the Frist World Tamil Conference, Karunanithi in a meeting advised the Tamilnadu Universities to Research Kural and Madurai Kamaaraj University got Aram for its Kural PEETAM.

I take from Madurai Kamarajar University’s Kural Peedam established by Mu.Varadarajanar, and Peedam selected Lecturer. Selvi.Kamatchi Sinivasan, who was born in a Saivite family in Srilanka, came to India, served various collages before Joining the Kural Peedam. She hadconverted to Christianity also. She was of highest repute for integrity, and Peedam asked her to bring Books

1. குறள் கூறும் சமுதாயம்
2. திருகுறளும் விவிலியமும் (Tirukural and Bible)
3. குறள் கூறும் சமயம் ( Religion of Tirukural) and One more also.

The books were published by Peetam after the death of the Author, i.e., the views represented edited by A team of Experts who made final Edition.
The Author was selected for Her Strict Integrity, being a Christian Convert- as that was the time Deivanayagam was making with the political support of DMK rule and Pavanar links that Tiruvalluvar was Christian and Tirukural is a book based on Bible. The end result was that the Author Madam lost her beliefs on Christianity on researching Bible.

Finally looking at the Methods Adopted by M.Deivanayagam, the Learned Author says –from the works of Deivanayagam, it is doubtful whether Deivanayagam Understood Thirukural or for that Matter Deivanayagam’ Credential of Understanding of History of Christianity is doubtful. I QUOTE Kamatchi Sinivasan book called Kural Kurum Samayam-

மு.தெய்வநாயகத்தின் நூல்களைப் படிக்கும்போது அவர் திருக்குறளைச் சரியாக புரிந்து கொண்டாரா என்பதனுடன் கிறிஸ்தவ சமய வரலாற்றையும் எவ்வளவு கற்றறிந்தார் என்ற ஐயமே ஏற்படுகிறது. – குறள் கூறும் சமயம்//

ப.ச.ஏசுதாசன், முன்னாள் திருச்சி பிஷப். ஹீபர் கல்லூரி துணை முதல்வரும், தமிழ்த் துறைத் தலைவர்-பேராசிரியர் எழுதியதைப் பாருங்கள்.

“திருவிவிலியக் கருத்துக்களைத்தான் திருக்குறள் கூறியுள்ளது என்று நிறவும் முயற்சியில் நான் ஈடுபடவில்லை. அது தேவையற்ற, பயனற்ற ஒன்று. அதனாலே அழுக்காறு தான் தோன்றும். ஒத்த சிந்தனைகள், நன்நெறிக் கருத்துக்கள் நற்சிந்தனையாளர்களிடையே நாடு கடந்தும், மொழி கடந்தும், இனம் கடந்தும், சமயம் கடந்தும் தோன்றுவது இயல்பே. எனவே இதிலிருந்து தான் இது தோன்றியது என வாதிடுவது நல்லதல்ல. ஒரு மொழியில் தோன்றிய ஒரு நூலின் செல்வாக்கு, பதிவு, அம்மொழியில் தோன்றும், பிற இலக்கியங்களிடையே இடம் பெறப் பல நூற்றாண்டுகள் ஆகும். அவ்வாறாயின், தகவல் சாதனங்கள் வளர்ச்சி பெற்றிறாத, போக்குவரத்து சாதனங்கள் பெரிதும் அற்ற காலத்தில் இனத்தாலும், மொழியாலும் சமய நிலையாலும் வேறான திரு விவிலியமும், பொது மறையாம் ஒன்றையொன்று தழுவியன எனக் கூறல் ஏற்புடையதன்று.”
பக்கம் -5,6. திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்

முடிவாக –
“திரு விவிலியத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியோடு தான் திருக்குறள் செய்திகளைப் பெரிதும் ஒப்பிட முடிகிறது.”
பக்கம் -167திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்.

திருக்குறள்-G.U.Pope உரை
543. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
G.U.Pope 543
Learning and virtue of the sages spring,
From all-controlling sceptre of the king.
The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein
described.

559. முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.
G.U.Pope 559
Where king from right deflecting, makes unrighteous gain,
The seasons change, the clouds pour down no rain.
If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withholdtheir showers.

560. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.
G.U.Pope 560Where guardian guardeth not, udder of kine grows dry,
And Brahmans’ sacred lore will all forgotten lie.
If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the vedas.//

Holy see’s Publisher “Burn Oates & Wash BouRne Ltd” has Published Multi Volume “Butler’s Lives of Saints” Edited by Rev.Alban Butler (with Nihil Obstat & Imprimatur from Two Archbishop for its Doctrinal Acceptance) says-

“.. the Syrian Greek who was probably the fabricator of the Storywould have been able to learn from Traders and Travelers such details as the name Gondophorus with Tropical details.”. Pages 213-218, in Volume December.

The Authors have gone through all the major works of the claims of St.Thomas Indian visit claims and one of the highly acclaimed work of ‘The Early Spread of Christianity in India’- Alfred Mingana connected this with Apostle Thomas visit claims and clearly affirms-

“It is likely enough that the Malabar Coast was Evangelized from Edessa at a Later date, and in the course of time a confused tradition connected this with Apostle Thomas himself.”

SIR-How come so many P.Hd.s offered when very clearly Christian Scholars so nothing in Thirukural is to do withBible.Let Mylapur Church stop these CRIMINAL Activities immediately



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: பி.எச்டி. வாங்கலியோ பி.எச்டி.! சாந்தோம் சர்ச்
Permalink  
 


  1. http://www.tamilmantram.com/vb/showthread.php/4557-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-!/page5

    ஸ்ரீரங்கதில் கணேஷய்யர் என்பவர் தனது பெயரை பால் கணேஷ் அய்யர் என்று மாற்றிக் கொண்டு, சென்னையில் ஆர்ச் பிஷ்ப் அருளப்பா என்பவரைச் சந்தித்தார். ''திருவள்ளுவர் ஒரு கிறிஸ்தவர் என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதுமட்டுமல்ல, மதுரை மீனாட்சியம்மன் கோயிலும் ஒரு காலத்தில் சர்ச்சாக் இருந்தது. இதற்கான ஆதாரமும் என்னிடம் உள்ளது'' என்றார்.
    ஆர்ச் பிஷ்ப் அருளப்பா இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த்ர். பால் கணேஷ் அய்யர் இது பற்றி ஆராய்ச்சி செய்வதற்காகக் கேட்ட பல லட்சம் ரூபாய் பணத்தையும் அவருக்குக் கொடுத்தார். பால கணேஷ் அய்யர் 
    ஆராச்ச � என்ற பெயரில் உலகம் முழுவதும் சுற்றினார். அதற்கான செலவையும் ஆர்ச்பிஷப் அருளப்பா 
    வே ஏற்றுக் கொண்டார்.
    இறுதியில், தானே செப்புத் தகட்டில் எழுதி தனது வீட்டிலேயே மண்ணில் புதைத்து எடுக்கப்பட்ட தகடுகளை ஆதாரமாகக் காட்டினார். அதனால் பால் கணேஷ் அய்யர் மோசடி அம்பலமானது. இந்த சம்பவத்தில் இரண்டு வழக்குகள் நீதி மன்றத்திற்குச் சென்ற்ன.
    ஆர்ச் பிஷப் அருளப்பா , பால் கணேஷ் அய்யர் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் கொடுத்ததை அடுத்து 
    பால் கணேஷ் அய்யர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.
    ஆர்ச் பிஷப் அருளப்பா மீது ஒரு மோசடி பேர் வழியை நம்பி சர்ச் பணத்தைக் கையாடல் செய்ததாக ஒரு வழக்கினை சர்ச் ஊழியர்கள் இருவர் தொடுத்தனர்.
    இந்த வழக்கு, விசாரணைக்கு வந்த போது ஆர்ச் பிஷப் சார்பில் வாதாடிய வழக்கறிஞ்ர்''ஆர்ச் பிஷப்பை நீதி மன்றம் விசாரிக்க முடியாது. அவர் இந்த நாட்டின் குடிமகன் அல்ல. அவர் போப்பாண்டவர அரசாளும் வாடிகனின் குடிமகன். அவர்மீது வாடிகன் நீதி மன்றம் மட்டுமே விசாரணை நடத்த முடியும். இதற்கு இந்திய சட்டத்தில் வழிவகை உள்ளது'' என்று வாதாடினார். இதைக் கேட்ட நீதிபதி சத்தியதேவன் அதிர்ச்சி அடைந்த்தார். சட்ட நிபுணர்களுடன் ஆராய்ந்த நீதிபதி, இந்தப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணுமாறு மத்திய அரசை வ்லியுறுத்தி தீர்ப்பு வழங்கினார்.
    ஆர்ச் பிஷப் மீது இந்திய அர்சாங்கம் அவ்ர் கொலை செய்தால்கூட நடவடிகை எடுக்க முடியாது என்ற உண்மை அன்றுதான் வெளியே வந்தது.
    இப்போது சட்டம் எல்லோருக்கும் சமம் என்று கூறுபவர்கள், ஆர்ச் பிஷப் விஷயத்தில் என்ன சொல்லப் போகிறார்கள்? எந்த் நாட்டில் ஆர்ச் பிஷப்புக்கு ஒரு சட்டம், இந்து சன்னியாசிக்கு ஒரு சட்டம். இந்த்த லட்சணத்தில் சட்டம் எல்லொருக்கும் சமம் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.''
    _ஆர்.பி.வி. எஸ்.மணியன் (மாநில துணைத் தலைவர் வி.ஹெச்.பி)
    _'விஜய பாரதம்' 10.12.04 இதழ் 
    ஒம் சக்தி ஜனவரி 2005

  2. Vinoth Kumar சொல்கிறார்:

    // பிஷப் மீது இந்திய அர்சாங்கம் அவ்ர் கொலை செய்தால்கூட நடவடிகை எடுக்க முடியாது என்ற உண்மை அன்றுதான் வெளியே வந்தது……இந்து சன்னியாசிக்கு ஒரு சட்டம். //

    பிஷப் கொலை செய்தாலும் நடவடிக்கை எடுக்க முடியாது , இந்து சன்னியாசிக்கு தனி சட்டம்..
    பிஷப் கொலை செய்தால் என்ற கற்பனை வாதத்தை விட……

    அப்படியானால் காஞ்சி சன்னியாசி கொலை செய்துவிட்டு எப்படி சட்டப்படி தப்பிக முடிந்தது, நீதிபதியிடம் பேறம் பேசும் ஆடியோ வெளியே வந்தும் தப்பித்தது எப்படி..

    கண் முன் நடந்தது பற்றி விஜய பாரதம் மூச்சு இல்லை அபனா வாயு கூட விடாதே…

    இதற்கு அனானியின் பதில் என்ன ?

  3. Anonymous சொல்கிறார்:

    திருக்குறளையும் திருவள்ளுவரையும் எப்படி இவர்கள் கேவலப்படுத்தினர் என்பது காண மிகவும் அவமானமாக உள்ளது.

    இவர்கள் தமிழர்கள் தானா?

    அனானி கொடுத்துள்ளது- ஆர்சிபிஷப் வாடிகன் நாட்டு குடியுரிமை பெற்றவர்- இது உண்மையா? ஆனால் சாந்தோம் பேராயர் சின்னப்பா மீது வழக்கு சர்ச் பள்ளி ஆசிரியர் கொடுத்தபோது காவல்துறை சர்ச்சிற்கு செல்ல, பத்திரிக்கையாளர்களை தாக்கியது நினைவுக்கு வருகிறது. வாடிகன் தனி நாடு எனப்பட்டதே போப்பரசர், கார்டினல்கள், ஆர்ச்பிஷப்கள் இத்தாலி சட்டத்தில் வரமாட்டர்கள் என்ற உடன்படிக்கைக்குப்பின் தான். சில நாட்கள் முன் குழந்தை வன்கொடுமை பிஷப் மீது நடவடிக்கை இல்லை என ஐ.நா.சங்கமும் தெரிவித்தது.

    இன்னொசன்ட் கிரிகோரி

  4. Richard சொல்கிறார்:

    ஆர்.சி சர்ச் கிறிஸ்துவர்களெ இல்லை. உருவ வழிபாடு கொண்டவர்கள், ஆர்.சி சர்ச் மோசடிகள் உலகம் அறிந்ததே

  5. Devapriya Solomon சொல்கிறார்:

    இந்திய சர்ச்களில் நடக்கும் சாதியினருக்கும் குடும்பத்தினருக்கும் முக்கியம் தரும் பிஷப்புகள்.

    நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஊழல் குற்றச்சாட்டுக்கள்.

    http://www.4tamilmedia.com/ww1/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-05-09/3261-thoothukudi

    http://24dunia.com/tamil-news/search/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF.html

    http://article.wn.com/view/WNAT22567303bdaed9c687c54cd1b6868898/

    http://www.dinamalar.com/pothunewsdetail.asp?News_id=2062&cls=row4&ncat=TN

    http://saveamericancollege.blogspot.com/2008/05/blog-post.html

    http://www.dinamalar.com/kutramnewsdetail.asp?News_id=2948
    http://www.dailythanthi.com/article.asp?NewsID=519687&disdate=10/11/2009&advt=2

  6. Devapriya Solomon சொல்கிறார்:

    இந்திய சர்ச்களில் நடக்கும் சாதியினருக்கும் குடும்பத்தினருக்கும் முக்கியம் தரும் பிஷப்புகள்.

    நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஊழல் குற்றச்சாட்டுக்கள்.

    http://www.dailythanthi.com/article.asp?NewsID=519687&disdate=10/11/2009&advt=2

    http://www.4tamilmedia.com/ww1/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-05-09/3261-thoothukudi



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Deiva Oswin Stanley
Deiva Oswin Stanley 😁😉 முனைவர்...not in Tamil.
 · Reply · 
1
 · 5 August at 15:23 · Edited
Remove
Kalaiselvan Jagadeesan
Kalaiselvan Jagadeesan ஏன் தோழர்.
Remove
Raghavendra Aara
Raghavendra Aara ஒரு சந்தேகம் கேட்க வேண்டும்
Remove
Devapriyaji
Write a reply...
 
 
 
 
Sundaram Oyyanan
Sundaram Oyyanan கேளுங்க ஆரா! சொல்கிறோம்!
Remove
Shaik Mohamed Ali
Shaik Mohamed Ali எங்கள் பேராசிரியர் Haja Gani உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளார்களே!!!!!!
 · Reply · 
2
 · 5 August at 18:07
Remove
Vijayal Panneerselvam
Vijayal Panneerselvam முக நூல் தளத்தில் நிறைய தமிழ் ஆர்வலர்கள் இருக்கிறார்கள்.ஐயத்தைச் சொல்லுங்கள் ஆரா அவர்களே
Remove
Thiaga Rajan
Thiaga Rajan உன் ஐயம் என்ன
Remove
Vijayasarathy Sarathy
Vijayasarathy Sarathy John Peter principal, kudavasal art college, previously HOD Tamil @ thiru.vi.ka...Raghavendra Aara


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

MADRAS

வங்கக் கடல் தந்த கொடை – சென்னை

சில அண்டுகளுக்கு முன் திருமயிலையில் கபாலீஸ்வரர் திருக் கோயில் சென்றேன். அங்கு திருஞானசம்பந்தர் பாடிய பூம்பாவை பதிகம் கல்வெட்டில் படித்தேன். முதல் பதிகத்தின் முதல் வரி,
“மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்”
இதில் வரும் கானல் எனும் சொல்லிற்கு “கடற்கரை சோலை” என்பதே பொருள். (சிலம்பில் வரும் “கானல் வரிகளை” நினைவு கூர்க). மயிலைக் கோவிலுக்கு அருகே கடற்கரை சோலைகள் ; ஆஹா.

அடுத்து மூன்றாம் பதிகத்தில் முதல் வரி
“ஊர்திரை வேலை உலாவும் உயர் மயிலைக்”
ஊர்ந்து வரும் அலைகள் உலா செய்கின்ற மயிலை. அருமை.

சரி, போதும். கபாலியை விட்டு சாரதியிடம் போகலாம் என்று தேவாரத்தை விட்டு விட்டு ஆழ்வார்கள் பக்கம் சென்று திவ்ய பிரபந்தம் படித்தேன். திருமழிசை ஆழ்வாரின் பாசுரம் கண்ணில்பட்டது.

“வந்துதைத்த வெண் திரைகள் செம்பவள வெண்முத்தம் 
அந்தி விளக்கும் அணி விளக்காம் –எந்தை 
ஒருவல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்பன் 
திருவல்லிக்கேணியான் சென்று “
‘நீளோதம் வந்தலைக்கும் மா மயிலை மா
அல்லிக் கேணியான்’
என்கிறார் திருமழிசை ஆழ்வார்.

உயர் ஓததின்போது அலைகள் மயிலையிலும் திருவல்லிகேணியிலும் அலைகள் வந்து சென்றனவாம் , அவை முத்தும் பவழமும் கொண்டு வந்து சேர்த்தனவாம் .

இந்த தேவார , திவ்யப் பிரபந்த வரிகளை பார்க்கும் போது மயிலாப்பூரும் திருஅல்லிக்கேணியும் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன் கடற்கரைக்கு வெகு அருகாமையில் இருந்திருக்கும் என்று தொன்றுகிறதே. இன்றைக்கு மயிலையும் திருவல்லிக்கேணியும் கடற்கரையிலிருந்து முறையே 1.4 கி.மீ. மற்றும் 1 கி.மீ. தூரத்தில் உள்ளன. அப்படியென்றால் கடந்த 1200 ஆண்டுகளில் கடல் ஒன்று முதல் ஒன்றரை கி. மீ. பின் வாங்கியுள்ளதா.? ஆம் என்றே சொல்லத் தொன்றுகிறது.

நினைவுகள் பின்னோக்கி சென்றன.
நாற்பது ஆண்டுகளுக்கு முன் இளநிலை ஆய்வாளர் பணி தொடர்பாக கிண்டி பொறியியற் கல்லூரிக்கு (இன்றைய அண்ணா பல்கலைக்கழகம்) சென்றேன். அங்கே வடங்களை பதிப்பதற்காக அகழப்பட்ட நீள் குழிகளில் கருப்பு நிற களிமண் இருந்தது. அதில் வெண்மை நிறத்தில் புள்ளி புள்ளியாக ஏதோ இருந்தது. எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கே வந்த புவியியல் அறிஞர் ஆரோகியசாமி, “ இவை கிளிஞ்சல் துண்டுகள். பல ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே கடல் இருந்தது என்பதற்கு இது அடையாளம்” என்றார். மலைத்துப் போய்விட்டேன்.

அப்போது நான் இந்திய புவியியல் ஆய்வுத்துறையிலி ருந்து பணி ஆணைக்குக் காத்திருந்தேன். என்ன, அப்படியானால் கடல் இந்தப் பகுதியில் கி.மீ. பின் வாங்கிவிட்டதா , இதெல்லாம் எப்போது நடந்திருக்கும் போன்ற பல கேள்விகள் என்னைக் குடைய ஆரம்பித்துவிட்டன.

ஆண்டுகள் உருண்டோடின. வடநாட்டில் சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு சென்னைக்கு வந்ததும், கனவில் கடல் வந்தது. நாம் மேலே சொன்ன கடல் பின்வாங்கிய கதைகளை நிரூபிக்க வேண்டுமெனில், புராணம் படித்தால் போதாது. புவியியல் படிக்க வேண்டும்என எண்ணி GSI யின் நினைவேடுகளை (MEMOIRS) புரட்டினேன். 1870 களில் ROBERT BRUCE FOOTE அவர்கள் இந்தப்பகுதியில் தான் செய்த பணியைப் பற்றி எழுதியுள்ள அறிக்கை அந்த நினைவேடுகளில் இருந்தது. அந்த அறிக்கையில் உள்ள சில செய்திகளை கீழே தருகிறேன்.

“சென்னைக்கும் சதுரங்கப் பட்டினத்திற்கும் (SADRAS) இடையே உள்ள கடற்கரை பகுதி, அண்மைக்காலத்தில் உயர்ந்திருக்கிறது”.
“சென்னையின் பல பகுதிகளில் தோண்டப்பட்ட கிணறுகளில் உள்ள படிவப்படுகைகளில் கடல் சிப்பிகள்காணப்படுகின்றன.”

“1819 ஆம் ஆண்டு லண்டன் ஜியலாஜிகல் சொசைட்டியில் வாசித்த அறிக்கையில், பாபிங்க்டன் எனும் அறிஞர், சென்னைபகுதியில் உள்ள கரிய நிற களிமண்ணில் கடற் சிப்பிகள் கிடைக்கின்றன, ஆதலின் இந்தப் பகுதியில் ஒரு காலத்தில் கடல் இருந்திருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார்.”

“1832 ஆம் ஆண்டு, கடற்கரையிலிருந்து ஒரு கி.மீ. மேற்கேயுள்ள LAND CUSTOM HOUSE இல்தோண்டப்பட்ட இரு கிணறுகளில் 13 அடி ஆழத்திலும் 16 அடி ஆழத்திலும் கிடைத்த களிமண்ணில் கடற்சிப்பிகள் காணப்பட்டன.”
“கடந்த நூற்றாண்டுகளில் மைலாப்பூர் டேங்க் என்றும் லாங் டேங்க் என்றும் அழைக்கப்பட்ட பெரிய ஏரியின் கிழக்குக் கரையிலும், மௌபரீஸ் சாலைப் பகுதியில் அகழப்பட்ட கிணற்றிலும் கடல் சிப்பிகள் கண்டறியப்பட்டன.” (மைலாப்பூர் டேங்க் எங்கே இருந்தது என்பதை படம் காட்டுகிறது.).

“அடுத்து, கடற்கரைக்கு மூன்று கி.மீ. மேற்கேயிருந்த ‘கர்னல் மார்ஷல்’ அவர்களின் தோட்டத்தில்கிணறு தோண்டியபோது ஐந்து அடி ஆழத்திலேயே கடற் சிப்பிகள் தென்பட்டன”.

“தொடர்ந்து, திருமயிலை தெப்பக்குளம், செனோடாப் சாலையில் (இன்றைய டி.டி.கே. சாலை) இருந்த Mr. ‘Ainsle’ யின் இல்லம்,மௌபரிஸ் சாலை இங்கெல்லாம் வெட்டப்பட்ட கிணறுகளிலும் நிறைய கடற்சிப்பிகள் கிடைத்தன. “
“BRODIE’S ROAD இல் உள்ள PAGODA TANK இலிருந்து ஒன்றரை மைல் தெற்கே உள்ள கிணற்றிலும் (இங்கே BRODIE’S ROAD எனக் குறிப்பிடப்படுவது இன்றைய இராமகிருஷ்ண மடம் சாலை; PAGODA TANK என்பது மயிலை தெப்பக்குளம்). 
மத்தியகைலாஷ், மன்றோ பாலம் இங்கெல்லாம் வெட்டப்பட்டகிணறுகளிலும் கடற்சிப்பிகள் கிடைத்துள்ளன.
இப்படி வரிசையாக அடுக்கிக்கொண்டே போகும் இராபர்ட் ப்ருஸ் ஃபுட் , இன்றைய கடற்கரைக்குமேற்கே எத்தனைக் கி.மீ. தூரம் வரை கடல் முன்னேறியிருந்தது என சொல்வதற்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்கிறார். கடல் சிப்பிகளின் மிச்சங்களைத் தாங்கிய இந்த படிவங்கள் உருவானபோது கடல் கிட்டத்தட்ட பல்லாவரம் மலையின் கிழக்கு அடிவாரம் வரை இருந்திருக்கக்கூடும் எனக் கருதும் இவர், இன்றைய (கிழக்கு) சென்னை அமைந்துள்ள இடம் , “வங்கக் கடல் தந்த கொடை” என்று பதிவு செய்திருக்கிறார்,

இது இப்படியிருக்க 1950 களில் , விருகம்பாக்கம் பகுதியில் வாயு கசிவு ஏற்பட்ட ஒரு கிணற்றை ஆய்வு செய்த இந்திய புவியியல் துறை விஞ்ஞானி ஜேகப் குரியன் , அது மீதேன் வாயு என்றும் விருகம்பாக்கம்- வடபழனி பகுதி முன்பு கடலை ஒட்டிய சதுப்பு நிலப் பகுதியாக இருந்திருக்கக் கூடும் என்றும் அறிக்கை அளித்துள்ளார்.
இந்நிலையில் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் சென்னையில் இந்திரா நகர், மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் குடிநீருக்காக தோண்டப்பட்ட குழாய்க் கிணறுகளிலும் கடல் களிமண்வெளிப்பட்டதை பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இன்றைக்கு மயிலை மியூசிக் அகடெமிக்கு எதிரே உயர்ந்து நிற்கும் கட்டிடத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன் அஸ்திவாரம் போடும்போது இறங்கிப்போய் பார்த்தேன். களிமண்ணும் மணலும் கலந்திருந்த குழியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உடைந்த சிப்பித் துண்டுகள் கிடந்தன.

தேனாம்பேட்டை சிக்னல் அருகேயுள்ள ஆலையம்மன் கோவிலின் சரியான பெயர் “அலை காத்த அம்மன் கோவில்” என அறிந்து அங்கு சென்று விசாரித்தேன். முற்காலத்தில் அங்கே ஒரு பெரிய ஏரி இருந்தது; அந்த ஏரியின் அலைகளில் மிதந்து வந்த அம்மன் சிலைதான் இங்கு வழிபடப்பட்டு வருகிறது என்று சொன்னார்கள். ஒரு முதியவர், “ சார், முந்தி கடல் இங்க இருந்திச்சாம் , ஒருதடவ அலையெல்லாம்பொங்கி கிராமத்துக்குள்ள வரப்ப இந்த அம்மாதான் ஊர காப்பாத்திச்சாம், அதனாலதான் இந்த சாமிக்கு“அலை காத்த அம்மன்’ னு பேரு என்றார். ஆனால் இவற்றை முழுமையாக நம்புவதற்கில்லை. 
அண்மையில் சென்னை அருங்காட்சியகத்தில் ROBERT BRUCE FOOTE பற்றிய ஆவணப் படவெளியீட்டு விழாவில் பங்கேற்ற என் நண்பர் திரு ஸ்ரீநிவாசன் ( DEPUTY DIRECTOR GENERAL ( RETIRED,) GSI), ( இவர் சென்னையின் பல இடங்களில் துரப்பணபணி செய்தவர்.) அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு,தியாகராய நகர் பகுதியில் MARINE SAND மற்றும் வடபழனி பகுதியில் MAERINE CLAY கிடைத்ததாகத் தெரிவித்தார்.

அண்மையில் சென்னைப் பகுதியின் பழைய வரைபடம் ஒன்றைப் பார்த்தேன். (1794 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது).அதில் அந்நாளில் இன்றைக்கு அண்ணா பல்கலைக்கழகம் உள்ள பகுதியிலும் அதற்குக் கிழக்கேயும் ஏரி ஒன்று இருப்பது தெரிய வந்தது. வடக்கு- தெற்காக இருந்த அந்த ஏரியின் அமைப்பு, அது கடல் பின் வாங்கியபோது விட்டுச் செல்லப்பட்ட நீர்ப் பகுதியோ என எண்ணத்தூண்டியது. அண்ணா பலகலைக் கழகத்தை ஒட்டி கிழக்கேயுள்ள கல்வி நிலையங்களில் புதிய கட்டிடங்கள் கட்ட கடைக்கால் போட்டபோது கடல் சிப்பி ஓட்டுகள் கிடைத்ததாக அங்கு பணியாற்றிய பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

படம்- 1 1794 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சென்னைபகுதியில் எத்தனை ஏரிகள்

இவற்றையெல்லாம் பார்க்கும்போது
“ THE WHOLE OF MADRAS APPEARS TO BE BUILT ON SUCH BEDS WHICH HAVE BEEN LAID OPEN AT VARIOUS PLACES IN THE EXCAVATION OF WELLS “
என்று ப்ருஸ் ஃபுட் எழுதியுள்ளது சரியென்றே தோன்றுகிறது..இங்கே such beds என்று அவர் கூறுவது, “ BEDS ABOUNDING IN THE REMAINS OF MARINE AND ESTURINE SHELLS OF LIVING SPECIES”.
இந்திய புவியியல் துறை ஆய்வுகளின்படி, பெசன்ட் நகர், அடையாறு, கிழக்கு சைதை , நந்தனம், மயிலை, மந்தைவெளி, திருவல்லிக்கேணி, இராயப்பேட்டை. தேனாம்பேட்டை, தி. நகர், கிழக்கு அசோக்நகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், சிந்தாதிரிப் பேட்டை, எழும்பூர், புரசை, சௌகார் பேட்டை, இராயபுரம், வண்ணாரப் பேட்டை, தொண்டயார்பேட்டை போன்ற பகுதிகளில் கடல்சார் வண்டல்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் உத்தேசமாக உருவாக்கப்பட்ட வரைபடத்தை இத்துடன் இணைத்துள்ளேன். கடந்த சில ஆயிரம் ஆண்டுகளில் வங்கக்கடல் பின் வாங்கியதால்தான் இந்த நிலப்பரப்பு நமக்குக் கிடைத்துள்ளது.
‘ஆம் ,வங்கக் கடல் தந்த கொடைதான் நம்ம சென்னை.

No automatic alt text available.
No automatic alt text available.
No automatic alt text available.
Image may contain: sky and outdoor


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

Sannadhi street Kapaliswar Temple. This is a photo of the temple taken in the year 1851 when the main tower was not built. Actually the western tower is the old one. Even in the Mckenzie map of the temple of 1800 the tower is not to be seen. The main tower was built in 1906. Legend says the temple was originally a Muruga temple with Singaravelar as main deity and Lord Siva shrine came later after it was destroyed in 16th century when it was near the sea shore. Even now there is a separate Dwajassthamba for Murugan. The main Dwajassthamba on the west side was gold plated in August 1947. A lot of coconut trees around the temple and low height tiled houses in Sannadhi Street can be seen. The second picture is probably of 1930s after the Gopuram was built and the third the same view now.

No automatic alt text available.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

#ஏசு சாமிய வாங்கலையோ.. ஏசு சாமிய வாங்கலையோ..

#சேல்ஸ்மேன்: குட்மார்னிங் சார், நாங்க “#பொழுதுவிடிஞ்சா_ஊழியம்” அப்படிங்கிற பிரபல நிறுவனத்தில இருந்து வர்றோம். எங்க நிறுவனத்தோட கிளைகள் இல்லாத நாடும் கிடையாது. நாங்க தொந்தரவு பண்ணாத வீடும் கிடையாது சார்..

#வீட்டுக்காரர்: அதுக்கு இப்போ நான் என்னாய்யா பண்ணணும்??

சேல்ஸ்மேன்: சார்.. இப்போ பாத்தீங்கன்னா எங்க கம்பனியியோட முக்கியமான புராடக்ட் “#ஏசு_சாமி”. வெளிநாடுகள்ல எங்க புராடக்ட எல்லோரும் ரிட்டர்ன் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.

வீட்டுக்காரர்: சரி.....

சேல்ஸ்மேன்: அதனால அந்த புராடக்ட #இந்தியா போல நாடுகள்ல வித்து தள்ள வேண்டிய கட்டாயத்தில நாங்க இருக்கோம். எங்க கம்பனி இழுத்து மூடாம இருக்குறதுக்காக நீங்களும் உங்க குடும்பமும் ஏசு சாமிய வாங்கிக்கணும் சார்..

வீட்டுக்காரர்: யோ... இங்க ஏற்கெனவே நிறைய #சாமிஇருக்குய்யா. இந்த வெளிநாட்டு சாமியெல்லாம் எங்களுக்கு வேண்டாம்யா..

சேல்ஸ்மேன்: சார்.. இது நீங்க நினைக்கிற மாதிரி சாதாரண சாமி இல்ல.. ”சார் நாமெல்லாம் பாவிங்க”, சரியா சார்?

வீட்டுக்காரர்: யோ... நல்லா அசிங்கமா கேட்டுட போறேன்யா.,, காலங்காத்தால வந்து என்ன பாவீங்கிற.. நீ வேணா பாவியா இருந்துக்கிட்டு போ, உன் சாமி வேணா பாவியா இருக்கட்டும். நான் என்னைய்யா பாவம் பண்ணுனேன்..

சேல்ஸ்மேன்: இல்ல சார், அந்த கனிய #ஏவாள் தின்னு நமக்கெல்லாம் அறிவு வந்து, அதிலிருந்து தானே நாமெல்லாம் துணி உடுக்க ஆரம்பிச்சோம். அந்த பாவத்தை சொன்னேன் சார். அப்படி நாம செஞ்ச பாவத்துக்கு தானே சார் ஏசு சாமி #சிலுவையில ஏறினார்..

வீட்டுக்காரர்: அறிவு வந்து துணி உடுக்க ஆரம்பிச்சது ஒரு பாவமாயா?

அந்த கனிய தின்னாம இருந்திருந்தா உங்க கம்பெனி சி.இ.ஓ #போப் பிலிருந்து, #பிஷப்#பாதிரியார் முதல் நீங்க எல்லோரும் துணி உடுக்காமல் தானேயா திரிஞ்சுருப்பீங்க??

ஆமா அவரு எங்கய்யா சிலுவைல ஏறுனாரு, வலுக்கட்டாயமா புடிச்சு அடிச்சுல்ல விட்டாங்க.??

”தேவனே நீரும் என்னை கை விட்டு விட்டீரே” அப்படீன்னு தேம்பி தேம்பி அழத்தானேய்யா செய்தாரு??

சேல்ஸ்மேன்: சார் அவர துடிக்க துடிக்க ஆணி அடிச்சாங்க சார்.. கையிலயும், காலுலையும் ரத்தமா வழிஞ்சிச்சு சார்.. ஏசு சாமி பாவம் சார்..

வீட்டுக்காரர்: யோவ்... எனக்கும் உங்க சாமிய நினைச்சா ரொம்ப பரிதாபமாதான்யா இருக்கு. அதுக்காக பரிதாபம் வர்றவங்களையெல்லாம் சாமியா ஏத்துக்க முடியுமா என்ன??

சேல்ஸ்மேன் : சார் அப்படியெல்லாம் சொல்லாதீங்க சார், ஒரே ஒரு தடவ எங்க சாமிய யூஸ் பண்ணி பாருங்க சார்..

வீட்டுக்காரர்: அதர்மத்தை அழிச்சு தர்மத்தை நிலை நாட்டுன, தன்னை வணங்ககூட வேண்டாம் தர்மத்தை மட்டும் கடைபிடி, உலகிலுள்ள எல்லா உயிரினங்களிலும் நான் வசிக்கிறேன் என்றெல்லாம் அறிவுறுத்திய சாமிகளெல்லாம் எங்ககிட்ட இருக்கும்போது. இதை எதையுமே செய்யாம சும்மா சிலுவையில அறையப்பட்டாருங்கிறதுக்காக எல்லாம் ஒருத்தர சாமியா ஏத்துக்க முடியுமாய்யா?

சேல்ஸ்மேன்: சார் உங்களை #சாத்தான் புடிச்சிருக்கு சார்.. அது தான் உங்களை இப்படி பேச வைக்குது. எங்க ஏசு சாமிய மட்டும் வாங்கிட்டீங்கன்னா சாத்தான் ஒழிஞ்சு போயிடும் சார்.

வீட்டுக்காரர்: முதல்ல நீ ஒழிஞ்சு போகப்போறியா இல்லையாடா??

சேல்ஸ்மேன்: சார்.. சார்.. சார்..... ஏசு சாமிய வாங்குங்க சார்.. ப்ளீஸ் சார்.. ஒரே ஒரு தடவை சார்..

வீட்டுக்காரர்: யம்மா அந்த நாயை அவுத்து விடும்மா...

#வீட்டுக்காரம்மா: பிச்சக்காரனுங்க கூட இப்பவெல்லாம் வீடு தேடி வந்து தொந்தரவு பண்றதில்ல.. மானஸ்த்தர்களாயிட்டாங்க.. இந்த மானங்கெட்டவனுங்க தொல்லை தாங்க முடியல. ஏதாவது ரயில்வே ஸ்டேஷன்லயோ, பஸ் ஸ்டாண்ட்லயோ போய் உட்கார வேண்டியது தானே.!!!

வீட்டுக்காரர்: அங்கயும் தான் இவனுங்களோட தொல்ல தாங்க முடியல.... #பைபிள் வச்சுக்கிட்டு மதத்துக்கு ஆள் புடிக்க சுத்திக்கிட்டு இருப்பானுங்க..

No automatic alt text available.
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Baratidasan%2BUniversity.jpg Kerala%2BUniversity.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 TTD%2BResearchers.jpg ttdUniversity.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 Barathiyar%2Bpalkalai%2Bkazakam.jpgPeriyar%2Bpalkalai%2Bkazakam.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

BOO.jpg 

MDDS%2BUniversity.jpg

Valluvamum%2Bviviliyamum.JPG

 

 

MK%2BUniversity.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
பி.எச்டி. வாங்கலியோ பி.எச்டி.! சாந்தோம் சர்ச்
Permalink  
 


 Psuyambu Nadar

திவிய தர்ஷினி என்ற அழகான பெயரைக் கூட DD என்று கேவலமாக மாற்றி வைத்துக் கொண்டதில் இருந்தே உமது அருகதை தெளிவாக தெரிந்துவிட்டது. திவ்ய தர்ஷினி அவர்களே உங்களது Ph.d தூக்கி குப்பயில் போடுங்கள்:
----------------------------------------------------------------------------------------------
வரலாறு தெரியாமல் ஒரு பொது மேடையில் காபாலீஸ்வரர் கோவில் தெப்ப குளத்திற்கு நவாப்கள்தான் நிலம் வளங்கியதாக பிதற்றி இந்துக்களை பிச்சைகாரன் போல் சித்தரித்துள்ளீர்கள். அடிமைப்படுத்த வந்தவன் நமக்கு தானமாக வளங்கினான் என்பது கேளிகூத்தின் உச்சம். P.hd என்றால் என்ன என்பதை நான் உங்களுக்கு விளக்குகிறேன்.

கபாளிஸ்வரர் கோவில் வரலாறு:
------------------------------------------------------
1.பழைய கோயில் இப்போது உள்ள Santhome Catherdral Church உள்ள இடத்திலுருந்தது. அருணகிரிநாதர் காலம் வரையில் (கி.பி.1450) கடற்கரையிலுருந்தது. “கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே” என்ற திருப்புகழ்ப் பகுதியால் துலங்கும்.

2. கி.பி.1516-ல் மயிலாப்பூர் போர்த்துகீசியர் கையில் சிக்கியது. சில ஆண்டுகளுக்குள் ஆவர்கள் ஆலயத்தைத் தகர்த்துக், கோட்டையும், தங்கள் தொழுகைக்கு இடமும் கட்டிக்கொண்டார்கள். கி.பி.1672-க்கு முன்பு இப்போதுள்ள இடத்தில் இப்போதுள்ள ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. இவ்வாண்டில் பிரெஞ்சுக்காரருக்கும் மூர் துருக்கருக்கும் நடந்த போரில் பிரெஞ்சு சேனையின் ஒரு பகுதி இப்போதுள்ள ஆலயத்தில் பதுங்கியிருந்த செய்தி, Vestiges of Old Madras என்ற நூலில் Vol.-I, Chap.24, பக்கம் 321, 322-ல் காணப்படுகிறது.

3. Santhome Cathedral பழுது பார்க்க நிலத்தை அகழ்ந்தபோது பழைய சிவாலயத்தின் கற்களும் கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளன. அவை அரசாங்கத்தினரால் 215 – 223/1923 என்று குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள், “Found on stone excavated below the Cathedral at Santhome” என்பன போன்ற குறிப்புக்கள் காணப்படுகின்றன.

4. அவைகளில் தமிழ் கல்வெட்டுக்களில் ஒன்றில் கூத்தாடு தேவர் (நடராஜர்) சன்னிதியில் தீபம் வைப்பதற்குச் செய்த தானமும், 2.மற்றொன்றில் முதல் இராஜராஜன் மெய்க்கீர்த்தியாகிய “திருமகள்போல” என்ற தொடக்கமும், மூன்றாவதில் பூம்பாவை என்ற திருப்பெயரும் குறிக்கப்பட்டுள்ளன.இக்கல்வெட்டுக்கள் ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முந்தியவை என அறியலாம்.

5.ஈழ நாட்டுத் திருக்கோணமலை, துளுவ நாட்டுக் கோவை (Gova) முதலிய இடங்களில் பரங்கியர்கள் 400 ஆண்டுகளுக்கு முன் செய்த வண்ணமே இம்மயிலையிலும் பரங்கியர்கள் கோயிலையும், மனைகளையும் இடித்துப் பள்ளியும் கோட்டையும் கட்டியிருக்கக் கூடும் என்பது திண்ணம்.

6. H.D. Love என்பவர் எழுதிய சென்னைச் சரித்திரத்தில் 1516 முதல் போர்த்துக்கீசியர், துருக்க மூர்கள் பிரெஞ்சுக்காரர், டச்சுக்காரர் முதலியவர்கள் அடிக்கடி மாறிமாறி இவ்வூரைப் பிடித்துத் தம் வசப்படுத்திக் கொண்டு இருந்தார்கள் என அறியலாம். அந்நூலின்படி (Volume – I பக்கம் 321 – 322) பிரெஞ்சுக்காரருக்கும் துருக்கருக்கும் 1672-ல் ஒரு போர் நடந்தது. அப்போது பிரெஞ்சு சேனையின் ஒரு பகுதி கபாலீஸுவரர் சன்னிதியில் ஒளிந்து கொண்டதாம். ஆகவே, தற்கால கபாலீசுவரம் 1672லேயே இருந்தது எனலாம்.

7. “துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித் தொல்மயிலை….” என்று ஆரூரர் திருவாய் மலர்வதுபோல், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் டாலமி (Ptolemy) என்ற கிரேக்க ஆசிரியர் இயற்றிய பூகோள நூலில் Malliarpha எனப்படுவதே மயிலாப்பூர் என்று Vestiges of Old Madras Vol. – I chapter 23-ல் ஆசிரியர் H.D. Love கூறுகிறார். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்
11-வது நூற்றாண்டின் கல்வெட்டு ஒன்றில் (256 / 1912) மயிலார்ப்பில் பல நானாதேசிகள் கூடிச் சில தீர்மானங்கள் செய்தனர் என்று காணப்படுகிறது.

8. துறைமுகப் பட்டினமாகிய ஒரு வியாபாரத் தலத்தில்தான், பல தேசத்து மக்கள் கூடுவர். எனவே, டாலமி காலம் முதல் கல்வெட்டுக் காலம் வரையில் மயிலாப்பூர் ஒரு துறைமுகமாக இருந்திருக்கிறது. போர்த்துக்கீசியர் காலத்திலும் இத்துறைமுகம் சிறந்து விளங்கியுள்ளது. இத்துறைமுகத்திற்கும், ஆங்கிலேயர் துறைமுகமாகிய சென்னையின் வடபாதிக்கும் ஓயாமல் வியாபாரப் போட்டியும், கடும்போரும் இருந்து வந்த செய்தி Vestiges of Old Madras Vol. – I என்ற நூலில் நன்கு விளங்கும்.
சங்க பல்லவன் கம்பவர்மன் காலத்திய கல்வெட்டொன்று (189/1912) மயிலாப்பூரில் அரச குடும்பத்தினர் வசித்ததைக் குறிக்கின்றது.

9. மயிலை வாசிகளாயிருந்த பல வியாபாரிகள் வேறு பல தலங்களைத் தரிசித்தபோது சந்தி விளக்கு, நந்தா விளக்குகட்குத் தானம் செய்த வரலாறுகள், பல கல்வெட்டுக்களால் அறியப்படுவதிலிருந்து, அவர்கள் சென்ற இடங்களிலெல்லம் தானம் செய்யக்கூடிய செல்வமும், புண்ணியமும் பெற்றிருந்தனர் என்பது புலனாகும்.

10. திருநாவுக்கரசர் தேவாரத்தில் மூன்றிடங்களில் மயிலாப்பு கூறப்பெறுகின்றது. திருவொற்றியூர் திருத்தாண்டகத்து ஆறாவது திருப்பாடலில் “வடிவுடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர்கண்டோம் மயில்லப் புள்ளே” என்ற தொடர் சுவாமிகள் மயிலையிலிருந்தே ஒற்றியூர் சென்றார் என்று சேக்கிழார் கூறுவதற்கு அகச்சான்றாகின்றது. “மங்குன் மதி மாடவீதி மயிலாப்பிலுள்ளார்” (6-2-1) என்று அப்பர் பெருமான் மயிலையின் மாடவீதி அழகைப் புகழ்ந்துப்பாடுகிறார். “மயிலாப்பில் மன்னினார் மன்னி ஏத்தும்” (6-7-12) என்ற இடத்தில் மயிலையைக் காப்புத் தலங்களுள் வைத்துப் பாடுகிறார். மேற்சொன்ன மூன்றிடங்களிலும் அப்பர் பெருமான் மயில்லாப்பூரை மயிலாப்பு என்றே கூறுகிறார். சில கல்வெட்டுக்களிலும் (261/1910, 189/1912) மயிலாப்பில் என்றே காணப்படுகிறது. வேறு சில கல்வெட்டுக்களில் மயிலார்ப்பில் என்று “ரகர” ஒற்றுடன் காணப்படுகிறது(256/1912). டாலமியும் மல்லிஆர்பா என்பதில் “ரகர” ஒற்றுடன் கூறுகிறார்.
--------------------------------------------------------------------------------------------
எவன் வீட்டு சொத்தை எவன் தானமாக வளங்குவது? இந்த இலட்சனத்தில் நீங்க Ph.d படித்து என்ன சாதிக்க போறீங்க???? முதலில் அடிப்படையை கத்துக்கோங்க அப்பரம் Ph.d பண்ணலாம்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard