New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சாந்தோம் சர்ச் பரப்பும் புனித தோமா பொய் புரட்டுகளும் -தவிக்கிறது தான் செய்த சூழ்ச்சிகளாலும்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
சாந்தோம் சர்ச் பரப்பும் புனித தோமா பொய் புரட்டுகளும் -தவிக்கிறது தான் செய்த சூழ்ச்சிகளாலும்
Permalink  
 


சாந்தோம் சர்ச் பரப்பும் புனித தோமா பொய் புரட்டுகளும் -தவிக்கிறது தான் செய்த சூழ்ச்சிகளாலும்

2Q==    9k= images?q=tbn:ANd9GcTDfpay1jMZO1pX3_Eppga0HfDBS3BMq2-XE_4EQRPtmoM0eejYTQ

 

இயேசு கிறிஸ்து என்பவர் பொ.கா. முதல் நூற்றாண்டில் இஸ்ரேல் நாடு ரோம் ஆட்சிக்கு அடிமைபட்டு இருந்தபோது வாழ்ந்தவர், ரோம் ஆட்சி, ஆயுதக் கலகம் செய்யும் தீவீரவாதிகளுக்கான மரணதண்டனைமுறையான தூக்குமரத்தில் தொஙவிடப்பட்டும், நிருபிக்கப்பட்ட குற்ற அட்டையில் ரோமன் கவர்னர் தன் கையாலேயெ”நாசரேனி ஏசு- யூதர்களின் ராஜா” என எழுதி தொங்கவிட்டார் என்பது கிறிஸ்துவ மதப்புராணம் சொல்லும் கதை. இந்த ஏசுவும், அவரை பார்க்காத பவுல் என்பவரும் உலகம் வெகுசில நாட்களில் அழியும் என்றதை புதிய ஏற்பாடு பைபிளில் காணலாம்.

இந்தப் புராணக் கதை நாயகர் ஏசுவின் சீடர் பேதுரு எனப்படுகிறார், இவரை கலிலேயா கடற்கரையில் ஏசு சேர்த்தார் என மாற்குவும், யூதேயாவில் சேர்த்தார் என யோவான் சுவியும் கதைக்கிறது. இவர் தலைமையில் சர்ச் அமைக்கப் பட்டதாகவும், பேதுருவைத் தொடர்ந்து போப்பரசர்கள் என தொடருவதாகவும் கத்தோலிகம் சொல்கிறது, இதை ப்ரோடஸ்டண்ட் கிறிஸ்துவம் ஏற்பதில்லை.

இத்தாலியின் ரோமின் வாட்டிகனில் தலைமியிடம் கொண்டு, கத்தோலிக்கம் இயங்குகிறது. சென்னை மயிலாப்புர் பேராயம் உள்ளது. இந்தியாவில் முதலில் போர்ச்சுகீசியர்கள் கத்தோலிக்கத்தை கோவாவில் கொணர்ந்தனர். 3000 ஹிந்து கோயில்கள் இடிக்கப்பட்டு கத்தி முனையில் மதச் சட்ட மன்றம் எனப் பாதிர்களின் அடக்குமுறை மூலம் கிறிஸ்துவம் வந்தது, பின் கேரளா- தமிழகம் வந்தபோது கத்தி பலம் கிடைக்கவில்லை.

 பாரதப் பண்பாட்டில் கல்வி- மத விசாரணைப் பணியில் அந்தணர்கள் இருந்ததால் சர்ச் மதமாற்றம் வெற்றி பெறவில்லை. ஒருசில பிராமணர்களை மதம் மாற்றினாலும் சர்ச்சினால் பைபிள் புராணக்கதைகள் சற்றும் பாரத்தின் மேன்மை முன் நிற்க இயலவில்லை.  பிரான்ஸிஸ் சேவயர் எனும் மாதிரி பிராமணர்களை துன்புறுத்தலைத் தொடங்க, ராபர்ட் டி நொபிலி பிராமண வேடமிட்டு, இந்திய பிராமணர்களைப் பற்றி பொய் புரட்டுகள் கூறி போர்ஜரி வேடம் எழுதி மாட்டினார்.

பாதிரிகள் நூல்களில் அந்தணர்களைப் பற்றி பொய்யான கதைகளைப் பரப்பி வெறுப்பு வளர்த்தலைத் தொழிலாக செய்தனர். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலேய சர்ச் மேக்ஸ்முல்லர் மொழிபெயர்ப்பு என வேததில் இல்லாத ஆரியர் திராவிடர் கதைகளை உருவாக்கியது. இங்கே தமிழக்த்தில் கால்ட்வெல் பாதிரி மிகவும் கீழ்த்தரமாக அந்தணர்களிப் பற்றி பொய்களை திராவிட மொழி ஒப்பிலக்கணத்தில் புனைந்தார். பின் பாவணர் மேலும் பலப்பல தரக்குறைவான வகையில் அந்தணர்களைத் தாக்கினார். இதற்கிடையே ஏசுவின் சீடர்களில் ஒருவராக சொல்லப்படும் தாமஸ் என்னும் தோமா இந்தியா வந்தார் என பரப்பட்பட்ட கதை.

தோமாவைப் பற்றி மிகப் பழைய ஆதாரம் எனப்படுவது 3ம் நூற்றாண்டில் செவிவழிக் கதைகள் துணை கொண்டு சிரிய மொழியில் புனையப்பட்ட புத்தகமான ” தோமோவின் நடபடிகள்” என்பது ஆகும்.

http://en.wikipedia.org/wiki/Dioceses_of_Saint_Thomas_of_Mylapore

The acts of Judas Thomas the apostle[3] written by Jewish poet Bardesan in the 3rd century mentions Calamina in Persia as the place where St. Thomas was martyred. Saint Thomas is said to have visited the (historical) kingdom of Gondophorus of the Indo-Parthian Kingdom at the Indo-Persian border with the capital at Taxila to build a Palace for King Gondophares where he was commissioned to build a palace for the King. Thomas is said then to have visited the kingdom of Misdaeus (also called Mazdai). Gondophares and Mazdai were Greco-Persian Kings not related to Dravidian Tamils.
The acts then state that Thomas converted the wife of King Misdeus, Queen Tertia, Princess Mygdonia wife of Charisius, Prince Juzanes and Cyphorus who was ordained as Deacon. The infuriated King Misdaes ordered four soldiers to take Saint Thomas to a hill in his Persian kingdom and spear him where he was martyred. Thomas’s remains were moved to Edessa, Mesopotamia. All these are Greco-Persian, not ancient Tamil names. Bardesan never mentioned Brahmins as the killers of Saint Thomas;
 தோமோ நடபடிகள் என்னும் 3ம் நூற்றாண்டு நூல் தோமோ கொண்டோபரஸ் என்னும் மன்னன் நாட்டுக்கும் பின் மச்டய் என்னும் மன்னனின் பாலைவன நாட்டில் ராணியையும் இளவரசனையும் சூன்யம் செய்து மதமாற்றம் செய்ததால் மரணதண்டனையில் கொன்றான் என வருகிறது.
மச்டய் நாடு பற்றி தோமோ நடபடிகள் கூறுவது: மச்டய் நாடு ஒரு பாலைவன நாடு, பாலைவனப் பகுதி.
 
The Ninth Act: of the Wife of Charisius.

 

87 And when the apostle had said these things in the hearing of all the multitude, they trode and pressed upon one another: and the wife of Charisius the king’s kinsman Ieapt out of her chair and cast herself on the earth before the apostle, and caught his feet and besought and said: O disciple of the living God, Thou Art Come Into A Desert Country, For We Live In The Desert;
6c61e-s2173006.jpg?w=300&h=400
                                       The martyrdom of St. Thomas the Apostle(http://pravicon.com/images/sv/s2173/s2173006.jpg)

 church.jpg?w=450
The Ortona skeleton, claimed to be of doubting Thomas.
relic-box.jpg?w=450&h=353

http://en.wikigogo.org/en/52692/
http://abruzzo4holidays.co.uk/explore-abruzzo/chieti/ortona/
அந்த தோமாவின் எலும்புக்கூடு கொண்ட இத்தாலி சர்ச்

Basilica of St. Thomas the Apostle

Basilica of St. Thomas the Apostle. Cathedral. rating: 2.69. coordinates: (42.357258°, 14.404310°) basilica San Tommaso Apostolo =). basilica San Tommaso =). Ortona (ch) Piazza San Tommaso. Creuza De Ma. VICO BONELLI.
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: சாந்தோம் சர்ச் பரப்பும் புனித தோமா பொய் புரட்டுகளும் -தவிக்கிறது தான் செய்த சூழ்ச்சிகளாலும்
Permalink  
 


இந்த தோமோ நடபடிகள் பற்றி 
ரோமன் போப்பரசரின் பதிப்பாளர் பர்ன் ஓட்ஸ் பர்பொர்னெLondon: Burns Oates & Washbourne Ltd. Publishers to the Holy See.)இவர்கள் முக்கிய பதிப்பு– தூயபட்லரின் புனிதமானவர்கள் வரலாறு எனப்படும்– பட்லர்ஸ் லைவ் ஆப்செயின்ட்ஸ்(Butlers lives of Saints-1937)என்னும் 12 தொகுப்புமாதமொன்றிற்குஅம்மாதத்தின் புனிதர்களை நினைவு படுத்தும்படியாக 12 தொகுப்புகொண்டது.தோமோ பற்றிக் கூறும்போது தெளிவாக கூறுவது 12 ஏசுசீடர்களில் யாரைப்பற்றியும் நம்பகத்தன்மை கொண்ட உண்மைகள்கிடையாது என்பது போலே தோமோ பற்றியும் தெரியவில்லை எனஆரம்பிக்கிறார். அவர் “தோமோ  நடபடிகளை விமர்சிக்கையில்இந்தக்கட்டுக்கதாசிரியர் கப்பல் பிரயாணிகளைக் கேட்டு சில விபரங்கள்எழுதியிருக்கிறார்ஆனல் தோமோ நடபடிகள் கதையில் சற்றும்உண்மையில்லை என்கிறார்.
Holy see’s Publisher “Burn Oates & Wash BouRne Ltd” has Published Multi Volume “Butler’s Lives of Saints” Edited by Rev.Alban Butler (with Nihil Obstat & Imprimatur from Two Archbishop for its Doctrinal Acceptance) says-
“.. the Syrian Greek who was probably the fabricator of the Storywould have been able to learn from Traders and Travelers such details as the name Gondophorus with Tropical details.”. Pages 213-218, in Volume December.
The Authors have gone through all the major works of the claims of St.Thomas Indian visit claims and one of the highly acclaimed work of ‘The Early Spread of Christianity in India’- Alfred Mingana connected this with Apostle Thomas visit claims and clearly affirms-
“It is likely enough that the Malabar Coast was Evangelized from Edessa at a Later date, and in the course of time a confused tradition connected this with Apostle Thomas himself.
What Chruch says about ACTA THOMAE?- in St. Thomas Christian Encyclopaedia, ed. George Menachery in which Article -The Acts of Thomas- by Rev.Anthony Poathoor.
– The Acts of Thomas in its present form contains many Doctrinal Errors. Some Historians conclude that The Acts of Thomas is the work of an unknown heretic who made use of the Authority to support his own Theological Opinions. Some Other Authors have suggested that the present work is the corrupted form of an older Orthodox version. In the view of former, We can hardly call the text interpolated, because the additions increase nearly Ten-fold to the Original Text. There is no doubt that the present Acts of Thomas is unacceptable from the Doctrinal point of View”. Page- 24
 
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தாமஸ் எனப்படும் தோமோ இந்தியா வந்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும்கிடையாதுஇதற்கு மிகப் பழைய ஆதாரம் எனப்படுவது 3ம் நூற்றாண்டிலெசெவிவழிக் கதைகள் துணை கொண்டு சிரிய மொழியில் புனையப்பட்டபுத்தகமான ” தோமோவின் நடபடிகள்” என்பது ஆகும்இந்தியாவின்எந்தவொரு மொழியுலும் தோமோ– ஏசு என்னும் பெயர் கூட 16ம்நூற்றாண்டிற்கு முன்பானது ஏதும் இல்லைகேரளத்தின் மலையாளமொழியில் ரம்பன் பாட்டு என்னும் பாடல்இதன் மொழி நடை இது 19ம்நுற்றாண்டின் பிற்பகுதியுடையதுஎன்பது தெளிவாகத் தெரிவிக்கிறது.இத்தொகுப்பு இரண்டு கத்தோலிக்கப் பேராயர்களல் முத்திரை ஒப்புமைநிகில் ஒப்ஸ்டட் இம்ப்ரிமெடுர் பெற்று வெளிவந்தது.
 
ஆர்சி பிஷப் எனத் தேந்தெடுக்கப்பட்டவர்– வாழ்நாள் முழுதுமே பதவியில்இருப்பர்பேராயர் மரணத்திற்குப் பின்னரே அடுத்த பேராயர்நியமிக்கப்படுவர்.
முன்பு அருளப்பவும், பின்னர் சின்னப்பாவும் ஓய்வில் அனுப்பப் 
பட்டுள்ளனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

f0983-photo0261.jpg?w=240&h=320
4a5b0-photo0259.jpg?w=240&h=320

 

 அருளப்பா தோமா கட்டுகதையை மிகவும் வளர்த்தார். திருக்குறளுக்கு உளறல் ரீதியில் கிறிஸ்துவ உரை தயாரித்தார், சாந்தோம் சர்ச் பெயரில் இல்லாமல் இவற்றை தெய்வநாயகம் என்பவர் பெயரில் சாந்தோம் சர்ச் செலவில் பல நூல்கள் வந்தன. மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் – 100% பணத்தில் தமிழ் கிறிஸ்துவத்துறை என அமைத்து- பல போலியான பி.எச்.டி. விற்கப்படுகிறது. ஆசார்யா பால் என்பவரை கொண்டு (கணேஷ் ஐயர்) போலியான போர்ஜரி ஓலை சுவடிகள் தயாரிப்பில் 
அருளப்பா ஏற்பாடு செய்தார். ஆசார்யா பாலிற்கு பேராயர் வீட்டு முகவரி தந்து, பாஸ்போர்ட் பெற்று ஐரோப்பா சுற்றுலா அழைத்து சென்று, போப்பரசரை 
சந்திக்கவும் செய்தார். வெளிநாடு பயணத்தில் பேராயர் இருந்தபோது சர்ச்சினர் 
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசார்ய பால் மீது வழக்கு போட, கைதாகிட 
ஆசார்ய பால் கணேஷ்- சாந்தோம் சர்ச் பேரயர் செய்தவைகளை வெளியிடுவேன் என்றிட நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு அமைதி ஒப்பந்தம் செய்து, 
அவர் சொத்தாக மாற்றியவை தவிர பணமாக வைத்தவை மட்டுமே திருப்பித் தர 
சர்ச் ஏற்றுக் கொண்டது
 
 
 

http://ishwarsharan.wordpress.com/parts-2-to-9/archbishop-arulappas-history-project-goes-terribly-wrong-k-p-sunil/

  images?q=tbn:ANd9GcR3dS5_uLdkb_leyQMTH69rcfghl4imiZyfeGVZ9gpD7vxd30fF8w images?q=tbn:ANd9GcRTcyQCdtxtVdDsdOZfP3tK1Aq4sTdg5a3hemKSWA8OncqmugmcJQ
 
தெய்வநாயகம் ஆராய்சி தவறானது என அவரை சென்னைகிறிஸ்துவக் கல்லுரித் தமிழ்த்துறை வெளியேற்றியது.பன்னாட்டு தமிழ் மையம் அவருடைய கட்டுரை தவறானது,என சுற்றரிக்கை வெளியிட்டது.


பல கத்தோலிக்க அறிஞர்களும் அருளப்பா – தெய்வநாயகம்உளறள்களை நிராகரித்திட அருளப்பா ஓய்வில் அனுப்பப் பட்டார்


சின்னப்பா  1
00 கோடியில் தோமா சினிமா என விழா எடுக்க அடுத்த பதிவில்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சங்க இலக்கியம் காப்பிய கால இலக்கியமெல்லாம் கிபி 12 ம் நூற்றாண்டுக்குப் பின்னால் எழுதிய கல்வெட்டு தமிழோடு ஒத்து போகிறது! கல்வெட்டுக்கள் மட்டுமே இலக்கிய காலத்தை நிர்ணயிக்கும் எவிடென்ஸ்!

இது வரலாற்று எவிடன்ஸ் சமஸ்கிருதத்துக்கும் பொருந்தும்!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வங்கத்தில் தோன்றிய புரட்சி இயக்கத்தில் காளி பெற்ற மையத்தன்மை, பிரிட்டிஷாரால் இந்த ‘ரத்த வெறி கொண்ட கறுப்பு பெண் தெய்வம்’ என்கிற பிம்பத்தை வலுவாக்கப் பயன்பட்டது. 1880 முதல் 1930 வரையிலான காலகட்டங்களில், ஆங்கிலேய நாவலாசிரியர்கள், காளி வழிபாட்டை எத்தனை கோரமாக எத்தனை எதிர்மறையாகச் சித்தரிக்கமுடியுமோ அத்தனை கோரமாகவும் எதிர்மறையாகவும் சித்தரித்தனர். இந்தியாவின் மீதான இருளின் இதயமாகக் காளி காட்டப்பட்டாள். ப்ளோரா ஸ்டீலின் (Flora Annie Steel 1847-1929) நாவலில், இந்தியாவில் நிலவும் அனைத்து பிற்போக்கான போக்குகள், கொடூரங்கள், ஆகியவற்றின் மொத்த உருவகமாக காட்டப்படுகிறாள். அரசியல் நாவல்களிலும் இது வெளிப்பட்டது. வைலியின் ‘பிரம்மாவின் புத்ரி’ (Daughter of Brahma, 1912) எனும் நாவலில், இந்திய அரசியல் புரட்சியாளர்கள், காளி - துர்க்கை வழிபாட்டுடன் இணைத்துப் பேசப்படுகிறார்கள் - “இந்து மதவெறியும் காளி - துர்க்கை வழிபாடுகளும் அரசுக்கு எதிரான துரோகச் செயல்களுடனும் கலகத்துடனும் நேரடித் தொடர்புடையவை. ஒரு பிராம்மணீய ரகசியக் குழு, ஒரு ரகசியப் பிரகடனம் மூலமாக சுதேசி படை ஒன்றை வெறிபிடித்தவர்கள் ஆக்கியுள்ளது. “எழுமின்” என அறைகூவல் விடுக்கும் அந்தப் பிரகடனம், துர்க்கை மீது ஆணையாக உங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தி நம் புண்ணிய பூமியை அசுத்தமாக்கும் ஒரு அரக்கனைக்கூட விடாதீர்கள்... ஒருவன் செய்யும் எல்லா நற்காரியங்களைவிட, வெள்ளை ஆட்டின் ரத்தத்தில் கை நனைப்பதே சாலச்சிறந்தது”.

ஸ்டீலின் நாவல் ஒன்றில், இந்தியர்களின் அரசியல் அதிருப்தி, உண்மையில் அரசியல் காரணங்களுக்காக இல்லை என்றும், அவை எல்லாம் உண்மையில் ஒரு ரத்த தாகம் கொண்ட மதவெறியின் வெளிப்பாடு என்றும் கூறுகிறார் - “அவர்களின் விடுதலை, சுவராஜ்ஜியம் என்கிற கோஷங்கள் எல்லாம், உண்மையில் அவர்களின் காளி வழிபாட்டுக்கான வேகத்துக்கு எதிரில் எதுவுமே இல்லை”. (Rachel Fell McDermott, Jeffrey John Kripal, Encountering Kali: In the Margins, at the Center, in the West ,Motilal Banarsidass Publishe, 2005, pp.180-1).

பின்னாட்களில், ‘கல்கி’ போன்ற நாவலாசிரியர்கள்கூட, இந்தப் பிரிட்டிஷார் உருவாக்கிய சித்திரத்தைக் கையாண்டிருக்கிறார்கள். ‘பார்த்திபன் கனவு’ கதையில் வரும் சித்திரக் குள்ளன், வைர வியாபாரியைக் கடத்தி காளிக்குப் பலியிடுவது, பிரிட்டிஷ் காலனியம் ஏற்படுத்திய சித்திரத்தை அப்படியே பல்லவ - சோழ காலகட்டத்துக்கு எடுத்துச் செல்வதுதான்.

ஆனால், இத்தனை எதிர்மறைச் சித்தரிப்புகளை மீறித்தான், இன்று காளி, கோபம் கொண்ட புவி அன்னையின் அவதாரமாக மானுடத்துக்கு, உயிரி பன்மையின் அவசியத்தைக் கூறும் முகமாக, அதே மேற்கத்திய விண்ணில் மேலெழுந்து படர்ந்து நிற்கிறாள். இது ஒன்றும் தற்செயலாக நடந்துவிடவில்லை. இதன் பின்னால், எந்தக் காளி இந்து மதத்தின், இந்தியப் பண்பாட்டின் மிகப்பெரிய எதிர்மறை இருளாகக் காட்டப்பட்டாளோ அதே காளியின் ஆக்கசக்தியின் வெளிப்பாடான ஒரு ஆன்மிக - அரசியல் இயக்கம் இருந்தது.

தட்சிணேஸ்வர காளி கோயிலில் இருந்த எழுதப்படிக்கத் தெரியாத பூசாரி ஒருவரிடமிருந்து அது ஆரம்பிக்கிறது. அந்த எழுதப்படிக்கத் தெரியாத பூசாரியின் காலடியில் அமர்ந்து கற்ற ஒரு சீடர், விரைவில் ஒரு புத்தெழுச்சியுடனான பாரத அன்னையைப் பிரகடனம் செய்தார். அவள் காளி. கல்கத்தாவின் காளியும், கன்யாகுமரியின் பகவதியும் இணைந்ததொரு சாக்த அத்வைத மரபின் குரல், பாரதத்தை உலகுக்குப் பிரகடனம் செய்தது. அவரது சிஷ்யையாக பாரதம் வந்தவர் மார்க்ரெட் நோபிள் என்கிற சகோதரி நிவேதிதை. நிவேதிதா ஆங்கிலேய பெண் என்பதால், தமது மதிப்பை நிலைநாட்டிடவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அயர்லாந்தைச் சார்ந்த அவர், அன்றைய அவரது ஆங்கிலேயச் சூழலில்கூட மிக மேதமையான சிந்தனையாளர்களிடம் உரையாடும் கூர்த்த மதியுடன் விளங்கியவர். அவர் பேச்சை செவிமடுக்க அறிவியலாளர்களும் சிந்தனையாளர்களும் தயாராக இருந்தார்கள்.

பிப்ரவரி 13, 1899-ல், கல்கத்தா ஆல்பர்ட் ஹாலில் நிவேதிதா ஒரு உரை நிகழ்த்தினார். அன்றைய படித்த இந்தியர்களில் பெரும்பாலானோர், பிரம்ம சமாஜிகள். ஆபிரகாமிய தாக்கத்தால் உருவ வழிபாட்டையே எதிர்ப்பவர்கள். ஐரோப்பிய பண்பாட்டுக் கண்களுடன் பார்த்துப் பழகிய அவர்களுக்கு, காளி நாகரிகமற்ற காட்டுமிராண்டிப் பெண். ஆனால் இங்கோ, மெத்தப் படித்த ஒரு ஆங்கிலேயப் பெண்மணி, காளி வழிபாட்டை முழுமையாக ஆதரித்துப் பேசுகிறார். இது தம்மை அறியாமலே, மெக்காலே புத்திரராகியிருந்த நம்மவர் பலருக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது. இவ்வுரையில், அன்னையின் கடும் வடிவைக் கண்டு அஞ்சி நிற்பவர்களை மன்னித்துவிடலாம் என்றார் நிவேதிதை. ‘அவர்கள் இன்னும் வெளிப்பிராகாரச் சுற்றைத் தாண்ட இயலாதவர்கள். அவர்கள் இன்னும் அன்னையின் குரலைக் கேட்டிடும் தூரத்தை வந்தடையவில்லை. அவள் பெண் சக்தியின் வடிவம். பிற வடிவங்களும் உண்டு. ...அந்த வடிவங்களை நாம் நேசிக்கிறோம். ஆதர்சிக்கிறோம். ஆனால் காளிக்கே நாம் ஆளானோம். நாம் அவள் காலடியில் விளையாடும் அவள் குழந்தைகள். அவள் காலடி ஸ்பரிசத்தால், நம்மில் எழுந்திடும் ஆனந்த ஆற்றலை எவர் அளவிட்டுக் கூற முடியும்?’
-திரு.அரவிந்தன் நீலகண்டன்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard