New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?


Guru

Status: Offline
Posts: 24601
Date:
குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
Permalink  
 


குர்‍ஆன் ஒரு அற்புதமா?

Is The Qur'an Miraculous?

 
சூரா 11:13-16ல் "இப்புத்தகம் இணையற்ற புத்தகம்" என்று குர்‍ஆன் சொல்கிறது, அதனால், குர்‍ஆன் ஒரு அற்புதம் என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். இஸ்லாமியர்கள் தங்கள் நம்பிக்கைப் பற்றி மற்றவர்களுக்கு சவால் விடும்போது, இந்த ஒரு வாதத்தை முன்வைப்பார்கள், மற்றும் இந்த சவாலை யாராலும் எதிர்கொள்ளமுடியாது என்றுச் சொல்வார்கள். இஸ்லாமியர்கள் தங்கள் முழு வாதத்தையும் இதன் மீதே வைத்திருக்கின்றனர், ஆனால், தன் தெய்வீகத் தன்மையை நிருபிக்க குர்‍ஆன் எந்த ஆதாரத்தையும் தருவதில்லை. குர்‍ஆன் இணையற்ற புத்தகம் என்ற கருத்து இஸ்லாமியர்களுக்கு மிகவும் முக்கியமான கருத்தாகும். இயேசுவின் உயிர்த்தெழுதல் எப்படி கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு அடிப்படையாக உள்ளதோ அது போல, இஸ்லாமிய நம்பிக்கை குர்‍ஆனின் தெய்வீகத்தன்மை மீது ஆதாரப்பட்டுள்ளது. குர்‍ஆன் தன் தனித்தன்மையைப் பற்றி அதிக நம்பிக்கையுடையதாக இருக்கிறது, இதனால் அது மனிதனுக்கும், ஜின்னுக்கும் இப்படிப்பட்ட ஓரு புத்தகத்தை அல்லது ஒரு வசனத்தை கொண்டு வரமுடியுமா? என்று குர்‍ஆன் சவால் விடுகிறது.

எது எப்படியிருந்தாலும், குர்‍ஆன் ஒரு அற்புதமா? என்ற கேள்வியை கேட்கும் போது, இஸ்லாமியர்கள் அனேக பதில்கள் சொல்வதை நான் கேட்டியிருக்கிறேன், அவைகளில் மிகவும் முக்கியமானவைகள் இவைகளாகும்:
 
 1) குர்‍ஆனின் மொழி மற்றும் இலக்கிய நடை நிகரற்றது (In its literary eloquence) 
 
2) குர்‍ஆனின் உள்ளடக்க விவரங்கள் நிகரற்றது (In its subject matter)
 
3) குர்‍ஆன் அனேக நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு இருப்பதால், இது நிகரற்றது (In its preservation over the centuries)


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இந்த த‌ற்போதைய‌ க‌ட்டுரையில், மேலே இஸ்லாமிய‌ர்க‌ள் சொல்லும் ப‌தில்க‌ளில் முத‌ல் ப‌திலை ம‌ட்டுமே அல‌ச‌ப்போகிறேன். பிற‌கு என் இத‌ர‌ க‌ட்டுரைக‌ளில் ம‌ற்ற‌ இர‌ண்டு ப‌தில்க‌ளைப் ப‌ற்றி நாம் காண்போம். தற்போதைய க‌ட்டுரை நீண்ட‌தாக‌ இருப்ப‌தால், இந்த‌ ப‌திலை நான் இர‌ண்டு பிரிவுக‌ளாக‌ பிரித்து ப‌தில் அளிக்கிறேன். முத‌ல் பிரிவில் நான் "குர்‍ஆனின் ச‌வாலை" ச‌ந்திப்ப‌த‌ற்கான‌ ப‌திலை த‌ருகிறேன் (தற்போதைய கட்டுரை), இர‌ண்டாவ‌து பிரிவில் "குர்‍ஆனில் இல‌க்கிய‌ ந‌டை நிக‌ர‌ற்ற‌தாக‌ உள்ள‌து (perfect eloquence)" என்ற வாத‌த்திற்கான‌ ம‌றுப்புக்க‌ளை த‌ருகிறேன். இந்த கட்டுரையில் விவரிக்கப்பட்ட விவரங்கள் பெரும்பான்மையாக இதர ஆசிரியர்களின் கருத்துக்களாகும், அப்படி மேற்கோள் காட்டப்பட்ட இடங்களில் எந்த புத்தகத்திலிருந்து, எந்த ஆசிரியரின் கருத்து என்பதை நான் குறிப்பிட்டுள்ளேன். என்னுடைய முக்கிய நோக்கம் இஸ்லாமிய வாசகர்களை துக்கப்படுத்து அல்ல, இதனால் தான் வார்த்தைகளை மிகவும் எச்சரிக்கையாக பயன்படுத்தியுள்ளேன், இதன் மூலமாக இந்த முக்கிய தலைப்பு பற்றி விவாதிக்க இஸ்லாமியர்கள் உற்சாகப்படுத்தப்படுவார்கள். நான் அறியாமையில் ஏதாவது தவறான விவரத்தை எழுதியிருந்தால், வாசகர்கள் இந்த தளத்தின் நிர்வாகிக்கு எழுதினால், அவர்கள் திருத்தம் செய்து சரி செய்வார்கள். இந்த விவரங்களை மனதில் கொண்டு, இந்த கட்டுரையின் முக்கிய விவாதத்திற்குள் கடந்துச் செல்வோம். குர்‍ஆனின் இலக்கிய நடையோடு ஒப்பிடக்கூடிய மூன்று விவரங்களை இப்போது நாம் காண்போம், இந்த ஒப்பீடு கருத்தின் படி உயர்ந்ததாக கருதப்படவில்லையானாலும், எழுத்தின் படி குர்‍ஆனை விட மேன்மையானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

விவாதம் 1:

ஒரு மனிதனுக்கு ஒரு விஷயத்தைப் பற்றி சரியான அபிப்பிராயம் தெரிந்துக்கொள்ள வேண்டுமானால், அந்த விஷயத்தில் தேர்ச்சிப் பெற்ற நிபுனர்களிடம் சென்று கேட்கவேண்டும். ஒரு வேளை உங்கள் உடல் நலம் பற்றி தெரிந்துக்கொள்ள, சிகிச்சை பெற விரும்பினால், ஒரு சிறந்த மருத்துவரிடம் நீங்கள் செல்வீர்கள். ஒரு வேளை, எந்த தொழில் ஆரம்பிப்பது அல்லது எந்த வேலையை செய்வது என்று தெரிந்துக்கொள்ள விரும்பினால், இதற்காகவே இருக்கும் "அறிவுரை நிபுனர்களிடம் (Counsellors)" செல்வீர்கள். இந்த பிரபஞ்சம் பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால், அதற்குரிய புத்தகங்களை நீங்கள் படிப்பீர்கள். இது போல, ஒரு மொழியைப் பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால், கண்டிப்பாக நாம் அம்மொழியில் சிறப்பு வாய்ந்த அறிஞர்களிடம் செல்வோம். குர்‍ஆனின் மொழியைப் பற்றியும், அதன் இலக்கிய நடைப் பற்றியும், அம்மொழியில் சிறப்பு வாய்ந்த அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்: 

புகழ்பெற்ற ஈரான் அரபி அறிஞர் அலி தஸ்தி, கீழ் கண்டவாறு கூறுகிறார்:
 
ஆங்கிலம்: 

"Neither the Qur'an's eloquence, nor it's moral precepts are miraculous." (Ali Dashti, Twenty Three Years, pg 57) 

தமிழாக்கம்: 

"குர்‍ஆனின் இலக்கிய நடையோ அல்லது அதன் ஒழுக்க நெறி கட்டளைகளோ அற்புதமானவைகளாக இல்லை"
 
 
அலி த‌ஸ்தி த‌ன் புத்த‌க‌த்தின் ஆர‌ம்ப‌த்தில், இதே க‌ருத்தை கூறுகின்ற இத‌ர‌ அறிஞ‌ர்க‌ளைப் ப‌ற்றி கூறுகிறார். உதாரண‌த்திற்கு, சிரியாவைச் சேர்ந்த‌ க‌ண்பார்வையில்லாத‌ க‌விஞ‌ர் "அபூ அலா அல் மாரி" என்ப‌வ‌ரைப் ப‌ற்றி த‌ஸ்தி கூறும் போது, "…அவ‌ர் ஒரு சிற‌ந்த‌ ம‌ற்றும் ஆழ்ந்த அரபி சிந்தனையுடையவர் - a great and penetrating Arab thinker" (பக்கம் 53) என்றும், "…அவ‌ர் ஒரு சிறந்த மற்றும் உலக மக்கள் நேசிக்கும் கவிஞர், மற்றும் சிந்தனையாளர் - a great and universally admired poet-philosopher" (பக்கம் 94) என்றும் கூறுகிறார். இக்கவிஞர் த‌ன் சொந்த‌ க‌விதைக‌ளை ஒப்பிடும் போது, அவைக‌ள் குர்‍ஆனுக்கு ச‌ம‌மான‌வைக‌ள் என‌ க‌ருதுகிறார். ஒரு வேளை இவ‌ர‌து க‌ருத்து த‌வ‌று என்றுச் சொன்னால், வேறு யார் இப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ரின் க‌விதைக‌ளின் த‌ர‌த்தை நிர்ண‌யிக்க‌முடியும்? இவ‌ரைப் போல‌ நிபுன‌த்துவ‌ம் உள்ள‌வ‌ர்க‌ள் தானே, இப்ப‌டிப்ப‌ட்ட விஷயங்களில் ஒரு முடிவைச் சொல்லமுடியும்! உண்மையாகச் சொல்லவேண்டுமானால், இவர் வாழ்ந்த காலத்தில் இருந்த இதர அறிஞர்கள் கூட "குர்‍ஆன் ஒரு இலக்கிய சிறப்பு மிக்க ஒரு அற்புதம்" என்று கருதவில்லை. இதைப் பற்றி அலி தஸ்தி புத்தகத்திலிருந்து ஒரு மேற்கோளை படியுங்கள்.
 
 
"Among the muslim scholars of the early period, before bigotry and hyperbole prevailed, were some such as Ebrahim on-Nazzim who openly acknowleged that the arrangment and syntax of the Qur'an are not miraculous and that work of equal or greater value could be produced by other God-fearing persons", (emphasis mine, pg 48) 

 
"கருத்து சுதந்திரம் பரிக்கப்படுவதற்கு முன்பு, ஆரம்ப காலத்தில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில், "இப்ராஹிம் அன் நஜீம்" போன்றவர்கள் அனேகர் இருந்தனர். குர்‍ஆனின் வடிவமைப்பும், அதன் இலக்கிய நயமும் அற்புதமானது அல்ல மற்றும் குர்‍ஆனுக்கு சமமாகவும் அதற்கும் மேலான நயத்துடனும் நூல்களை எழுத இறையச்சம் உள்ளவர்களால் முடியும்" என்று இவர் வெளிப்படையாக அங்கீகரித்தார்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மேலே சொல்லப்பட்ட விவரமானது, அனேக எடுத்துக்காட்டுக்களில் ஒன்று மட்டுமே. இதே போல தங்கள் கருத்தைச் சொன்னவர்களில் இவர்களும் அடங்குவார்கள்: "இபின் ஹஜம் மற்றும் அல்-கய்யத்....ம‌ற்றும் இத‌ர‌ அறிஞ‌ர்க‌ளான‌வ‌ர்க‌ள் (several other leadering exponents of the Mo' tazzilite school)" (பக்கம் 48). சமீப காலத்தில் கூட அரபி மொழியில் அதிக நிபுனத்துவம் பெற்றவர்கள் ஒன்று சேர்ந்து, ஜெருசலேமில் 16 ஆண்டுகள் உழைத்து, குர்‍ஆனின் மொழி நடையிலேயே பைபிளின் வசனங்களை மொழியாக்கம் செய்தார்கள். இவர்களின் இந்த வெற்றியை புறக்கணித்தால், அவர்களின் ஒட்டு மொத்த நிபுனத்துவத்தையும், மொழி பற்றிய ஆராய்ச்சி அறிவியலையும் நாம் புறக்கணித்ததற்கு சமமாகும்.

 
எனினும், இந்த அறிஞர்கள் வேண்டுமென்றே இப்படிச் சொன்னார்கள், இவர்களின் கூற்றுகளில் உண்மையில்லை என்று இஸ்லாமியர்கள் இவர்கள் மீது குற்றம் சுமத்துவார்கள். அந்த சிரியன் கவிஞர் தன் சொந்த கவிதைகளை புகழுவதற்காக இப்படிச் சொல்லியிருக்கலாம் அல்லவா என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள். இதே போல, ஜெருசலேமில் உழைத்த அந்த அறிஞர்கள் ஒரு பக்கம் சார்ந்து இவ்வேலையைச் செய்தார்கள் ஏனென்றால், அவர்கள் கிறிஸ்தவர்கள் அல்லவா என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள். 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நான் உங்களிடம் கேட்க விரும்புவது: " இந்த மனிதர்கள் எல்லாரும் இப்படிப்பட்ட ஒரு தைரியமான சவாலை மக்களின் முன்வைப்பதற்கு, அவர்கள் என்ன முட்டாள்களாக இருந்தார்களா? தங்கள் பெயர் மற்றும் புகழுக்கு இழுக்கு வரும் என்று தெரிந்துமா இப்படிப்பட்ட சவாலை மக்களின் முன் வைக்கமுடியும்?அவர்களின் கூற்றுகளில் உண்மையில்லாமலா இந்த சவாலை அவர்கள் மக்கள் பொதுவில் வைத்திருப்பார்கள்?" இது மட்டுமல்ல, அவர்கள் தங்கள் கருத்துக்களை, கவிதைகளை மக்களின் முன் வைத்தார்கள், யாராவது வந்து இதற்கு மறுப்புக் கூறி நிருபியுங்கள் என்று சவால் விட்டார்கள். அவர்கள் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையானால், அவர்களின் எழுத்துக்களை அலசுங்கள், ஆராய்ச்சி செய்யுங்கள், அவர்களுக்கு மறுப்பு தெரிவியுங்கள், நிருபியுங்கள். உங்களால், இப்படி மறுப்பு தெரிவித்து, நிருபிக்க முடியவில்லையானால், அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்வதே சரியானது. 

நான் மேலே சொன்ன இரண்டு மேற்கோள்களிலும், சந்தேகத்திற்கு இடமுண்டு என்பதை நான் நம்பமாட்டேன். ஆசிரியர் அலி தஸ்தி தன் புத்தகம் முழுவதும் நடுநிலையோடு எழுதியிருப்பதை நாம் காணமுடியும். அவர் வேண்டுமென்றே ஒருபுறம் சார்ந்து எழுதியதாக, இஸ்லாமுக்கு எதிராக எழுதியதாக நாம் அவரது புத்தகத்தில் காணமுடியாது. இந்த புத்தகம் ஒரு பக்கமாக சார்ந்து எழுதப்பட்டதா என்று, இந்த புத்தகத்தை வாங்கி, படித்து பிறகு எனக்குச் சொல்லுங்கள் என்று நான் வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன். அலி தஸ்தி புத்தகத்தை எழுதியதின் முக்கிய நோக்கமே, முஹம்மதுவின் வாழ்க்கைப் பற்றியும், இஸ்லாம் பற்றியும் நடுநிலையோடு எழுதுவதாகும். க‌டைசியாக‌ நாம் பார்த்த‌ விவ‌ர‌த்திலும் கூட‌, இஸ்லாமுக்கு எதிராக‌ வேண்டுமென்றே இவ‌ர்க‌ள் எழுதியிருக்கமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால், இவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள். ஆகையால், இஸ்லாமுக்கு எதிராக வேண்டுமென்றே இவர்கள் சொல்கிறார்கள் என்ற வாதத்திற்கும் இடமில்லை. முடிவாக, நிபுனர்களின் கருத்துப்படி, இஸ்லாமிய நிபுனர்களையும் சேர்த்து, குர்‍ஆனின் சவால் ஏற்கனவே சந்தித்தாகிவிட்டது.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

விவாதம் 2: 

சூராக்கள் 1, 113 மற்றும் 114 ஆகிய மூன்று அதிகாரங்கள், மூல குர்‍ஆனின் ஒரு பாகமாக இருக்கவில்லை, அவைகள் பிறகு நுழைக்கப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. அப்துல்லா இபின் மசூத் என்பவர் குர்‍ஆன் பற்றிய விஷயங்களில் முக்கிய அதிகாரபூர்வமானவர் என்பதை முஹம்மதுவே இவரைப் பற்றி கூறியுள்ளார் (புகாரி). இந்த அதிகாரங்கள் குர்‍ஆனின் ஒரு பாகமல்ல என்று கருதுகிறார். இவரது எழுத்துக்கள் மூலமாக இதனை அறியலாம். 1930களில் சில விமர்சகர்கள் இந்த பிரச்சனையை வேறு கோணத்தில் அலசிப்பார்த்தார்கள், பிறகு இதே முடிவிற்கு வந்தார்கள். இஸ்லாமியர்கள் ஏன் சூரா 1ஐ குர்‍ஆனின் ஒரு பகுதியில்லை என்று கருதுவதற்கு மூன்றாவது காரணமும் இருப்பதாக நான் நம்புகிறேன். 

குர்‍ஆன் இறைவனின் நேரடி வெளிப்பாடு அல்லது வார்த்தைகள் என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். அதாவது, அந்த வார்த்தைகளை பேசுகிறவர், முழுக்க முழுக்க இறைவனாவார். வெளிப்பாடு பற்றிய இஸ்லாமியர்களின் கருத்து இப்படி இருப்பதினால், " இறைவன் நேரடியாக பேசும் வார்த்தைகள் அனைத்தும் தன்னிலையில் (First Person) இருக்கும், இப்படி இல்லாமல், முன்னிலையில் வரும் (Second Person) வார்த்தைகள் இறைவனின் வார்த்தைகள் அல்ல" என்று பொருளாகும். இஸ்லாமியர்கள் இப்படிப்பட்ட நம்பிக்கை கொண்டு இருக்கிறார்கள் என்பதை அறியவேண்டுமானால், இஸ்லாமிய அறிஞர்கள் வாதம் புரிவதை பார்த்தால் தெரிந்துக்கொள்ளலாம். பைபிளில் உள்ள "சங்கீத புத்தகம்" இறைவேதமல்ல ஏனென்றால், அவைகளில் வரும் வார்த்தைகள் அதனை எழுதிய ஆசிரியர் இறைவனை தொழுதுக்கொள்வதாக இருப்பதால், சங்கீதம் இறைவேதமல்ல என்று இஸ்லாமியர்கள் வாதம் புரிவார்கள். இஸ்லாமியர்கள் இப்படி கேட்பார்கள் "இறைவன் தன்னைத் தானே தொழுதுக் கொள்வாரா?"


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நான் இஸ்லாமியர்களிடம் கேட்க விரும்புவது, "குர்‍ஆனின் சூரா 1, வழிகாட்டுதலுக்காக இறைவனிடம் அதை எழுதிய ஆசிரியர் எழுதுவதாக இருந்தாலும், இஸ்லாமியர்கள் எப்படி அந்த சூராவை இறைவார்த்தை என்றுச் சொல்கிறார்கள்?" (இந்த சூராவின் ஆரம்பத்தில் "கூறுவீராக" என்ற வார்த்தை இல்லை என்பதால், இது இறைவன் கூறச்சொன்ன வார்த்தைகள் இல்லை). இஸ்லாமியர்களின் வெளிப்பாடு பற்றிய சித்தந்தத்தின்படி, இஸ்லாமியரின் பகுத்தறிவின் படி பார்த்தால், இறைவன் தன்னிடம் தானே துவா கேட்பாரா?" இக்கேள்விக்கு, என் கருத்துப்படி, இஸ்லாமியர்களின் அறிவுடமையான பதில் "இல்லை" என்பதாகத் தான் இருக்கும். இந்த சூரா, குர்‍ஆனில் உள்ள இதர சூராக்களை விட நல்ல நயத்துடன் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்த சூரா இறைவனால் எழுதப்படாமல், ஒரு மனிதனாலோ அல்லது மனிதர்களாலோ எழுதப்பட்டிருக்கிறது மற்றும் இதர சூராக்களை விட நல்ல இலக்கிய நயத்துடன் இருக்கிறது, இன்னுமா குர்‍ஆனின் சவால் சந்திக்கப்படாமல் இருக்கிறது?

முடிவுரை:

மேலே கண்ட விவாதத்திலிருந்து ஒருவர் எந்த முடிவிற்கு வரமுடியும்? குர்‍ஆனின் சவால் சந்திக்கப்பட்டால் என்னவாகும்? ஒருவேளை குர்‍ஆனின் சவால் சந்திக்கப்பட்டால், அதன் பிறகு குர்‍ஆன் ஒரு அற்புதமாக கருதப்படாமல் போகுமா? ஆக, குர்‍ஆனின் தெய்வீகதன்மையை நிருபிக்க பயன்படுத்தப்படும் அந்த ஒரு ஆதாரமும் ஆட்டங்காணுகிறது. இஸ்லாமியர்கள் ஏன் குர்‍ஆன் மீது நம்பிக்கை கொள்கிறார்கள் என்பதற்கான சரியான காரணமில்லாமல் தனிமையில் விட்டுவிடப்படுகிறார்கள். குர்‍ஆனின் சவால் சந்திக்கப்பட்டுள்ளது என்பதை தகுந்த ஆதாரங்களோடு நாம் மேலே கண்டோம். அப்படியானால், உங்களின் தீர்மானம் என்ன?
 
 
இஸ்லாமிய வாசகர்களுக்காக சில வரிகள்: 

 
இந்த கட்டுரையில் நாம் சரியான ஆதாரங்களோடு எடுத்த முடிவை ஏற்க பல இஸ்லாமியர்கள் இன்னும் மறுக்கக்கூடும். இப்படிப்பட்டவர்களிடம் கீழ் கண்ட கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன். 

உங்களுடைய முடிவு, உண்மையான விவரங்கள் (Facts) மீது ஆதரப்பட்டு இருக்கிறதா? அல்லது உங்கள் நம்பிக்கையின் (Faith) மீது ஆதாரப்பட்டு இருக்கிறதா? (Is your conclusion based on the facts, or on your faith?) 

குர்‍ஆனின் இந்த‌ ச‌வால் ஒருபோதும் ச‌ந்திக்க‌ப்ப‌டாது என்றுச் சொல்லும் ந‌ப‌ராக‌ நீங்க‌ள் இருக்கிறீர்க‌ளா? அப்ப‌டியானால், நீங்க‌ள் எடுத்த‌ முடிவு உங்க‌ளின் ந‌ம்பிக்கையின் மீது ஆதார‌ப்ப‌ட்டு இருக்கிற‌து, பகுத்தறிவின் மீத‌ல்ல‌. நீங்க‌ள் ஏற்க‌ன‌வே முடிவை எடுத்துவிட்ட‌தால், இனி அந்த‌ ச‌வால் ப‌ய‌ன‌ற்ற‌தாக‌ உள்ள‌து. இங்கு நீங்க‌ள் மிக‌வும் ஜாக்கிர‌தையாக‌ இருக்க‌வேண்டும், ஏனென்றால், நீங்க‌ள் மிக‌வும் ஆப‌த்தான‌ நில‌த்தை உழுதுக்கொண்டு இருக்கிறீர்க‌ள். நீங்கள் சவாலை பயனற்றதாக மாற்றுவீர்களானால், உங்கள் நம்பிக்கையின் அடிப்படையும் பயனற்றதாக மாறிவிடும். 

இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதம் என்றுச் சொல்லக்கூடிய, இந்த அற்புதத்தின் மூலமாக, இஸ்லாமியர்கள் முஹம்மதுவின் சுழற்சி வாதத்தை (Circularity of Muhammad's claims) முறித்துவிடுகிறார்கள். நான் சொல்ல வருவது என்ன? ஒரு முஸ்லீமிடம் இப்படி கேட்டுப்பாருங்கள்: 

முஹம்மது ஒரு தீர்க்கதரிசி என்று எப்படி உங்களுக்குத் தெரியும்? 

இஸ்லாமிய‌ர்க‌ளின் ப‌தில்: அவ‌ர் தீர்க்க‌த‌ரிசி என்று குர்‍ஆன் சொல்கிறது ம‌ற்றும் கு‍ர்‍ஆன் இறைவ‌னின் வேத‌மாக‌ இருக்கிற‌து. 

ம‌றுப‌டியும் அவ‌ர்க‌ளிட‌ம் கேளுங்க‌ள்: குர்‍ஆன் இறைவேத‌மென்று உங்க‌ளுக்கு எப்ப‌டி தெரியும்? 

இஸ்லாமிய‌ர்க‌ளின் ப‌தில்: குர்‍ஆன் இறைவேத‌மென்று முஹ‌ம்ம‌து சொன்னார். 

இப்படிப்பட்ட சுழற்சியை உடைக்கவேண்டுமானால், கிறிஸ்தவத்திற்கு உள்ளது போல, இந்த இரண்டு பதில்களுக்கு வெளியே ஆதாரங்கள் இருக்கவேண்டும் (ரவி ஜகரியா - இஸ்லாம் செய்திகள்). குர்‍ஆன் தன் அற்புதத்தைப் பற்றி மேன்மை பாராட்டுகிறது, இதற்கு வலுவூட்டும் விதமாக சவாலும் இருக்கிறது என்றுச் சொல்கிறது. ஆக, இந்த சவாலே பயனற்றதாக மாறும்போது, குர்‍ஆனின் அற்புதத்திற்கு எந்த ஆதாரமும் இல்லாமல் போகும், இதனால், இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்கு பகுத்தறிவான வாதம் இல்லாமல் போகும், இதனால் அவர்களின் நம்பிக்கை ஒரு குருட்டு நம்பிக்கையாக மாறும், ஏனென்றால், அவர்களின் நம்பிக்கைக்கு குர்‍ஆனின் ஒத்துழைப்பும் இல்லாமல் போகிறது. மனிதனின் அறிவு மட்டுமே அவனை எப்போதும் சத்தியத்திற்கு நேரே நடத்தவேண்டும் என்று குர்‍ஆன் வாதம்புரிவதால், இந்த நிலை. இன்னும் நீங்கள் உங்கள் வாதத்திலே அசையால் நிற்கிறீர்களா? அல்லது உங்கள் மனதில் நேர்மையானவர்களாக இருக்க முடிவு செய்யப்போகிறீர்களா?

 


 
Reference: Ali Dashti, "Twenty Three Years: A Study of the Prophetic Career of Mohammad", Routledge Chapman & Hall, Mazda Pubs, Bibliotheca Iranica: Reprints Ser., Vol. No. 2., 1985, 246p. $15.95, ISBN 1-56859-029-6.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Dillu Durai fans says:

தவ்ராத், ஜபூர், இஞ்சில், குரான் எல்லாமே அல்லாவின் வேதங்கள். சரி வச்சிக்குவோம். தவ்ராத், ஜபூர், இஞ்சில் என்கிற மூன்று வேதத்தை மக்கள் மாற்றி விட்டார்கள். சரி ஏத்துக்குவோம். அதனால் மாற்ற முடியாத குரானை இறக்கினோம். சரி நினச்சுக்குவோம். என் சந்தேகங்கள்: தவ்ராத்தை மக்கள் மாற்றினால் அல்லாவிடம் இருக்கும் ஒரிஜினல் தவ்ராத்தை அல்லவா கொடுக்க வேண்டும். ஏன் ஜபூரை கொடுத்தார். ஜபூரை மக்கள் மாற்றினால் அல்லாவிடம் இருக்கும் ஒரிஜினல் ஜபூரை அல்லவா கொடுக்க வேண்டும். ஏன் இன்சிலை கொடுத்தார். இன்சிலை மக்கள் மாற்றினால் அல்லாவிடம் இருக்கும் ஒரிஜினல் இன்சிலை அல்லவா கொடுக்க வேண்டும். ஏன் குரானை கொடுத்தார். குரானை மாற்றினால் அல்லாவிடம் இருக்கும் ஒரிஜினல் குரானை தருவாரா? அல்லது புது துரான் என்று ஏதாவது தருவாரோ என்னவோ? நிற்க! அல்லா கொடுத்த தவ்ராத் வேதத்தை மக்கள் மாற்றிய பிறகும், ஏன் அடுத்த வேதத்தை அல்லா பாதுக்காக்க வில்லை. மக்கள் தான் வேதத்தை மாற்றினார்கள் என்றால் அல்லாவும் ஏன் வேதத்தை மாற்றினார். அல்லா முதலில் எழுதியது சரியில்லையா? அல்லது மக்கள் மாற்றியது சரியில்லையா? தான் கொடுத்த மூன்று வேதங்கள் அல்லாவின் கையில் இருந்தும் குரானை கொடுக்க அல்லா ஏன் 23 வருடம் எடுக்க வேண்டும். தவ்ராத், ஜபூர், இஞ்சில் வேதங்களை கொடுக்க அல்லா எத்தனை வருடம் எடுத்தார். உலகை ஆகுக என்று படைத்தவருக்கு, ஒரு தப்பான வேதத்தை கொடுக்க ஏன் இவ்வளவு கால தாமதம் ஆகியது. அவர் வேதத்தை கொடுத்த ஆள் அல்லாவை போல் அறிவும், ஆற்றலும் இல்லாதவரோ? அல்லாவின் வேதத்தை திருத்தினார்களா? அல்லது வேதத்தின் சில வார்த்தைகளை திருத்தினார்களா? புதிய வேதமாகிய குரானை அல்லா கொடுக்கும் போது அல்லாவின் கையில் இருக்கும் பழைய ஒரிஜினல் வேதங்களையும் கொடுத்திருக்கலாமே!! பழைய வேதத்துக்கும் புதிய வேதத்துக்கும் உள்ள வித்தியாசத்தை சரிப்பார்க்கலாமே!! பழைய வேதத்தை படித்த மக்கள் சொர்க்கத்துக்கு போவார்களா? அல்லா பாதுகாக்க வேண்டிய புத்தகத்தை ஏன் பாதுகாக்க தவறினார். அவர் பாதுகாக்க தவறியதால் தானே, பின்கால மக்கள் திருத்தப்பட்ட வேதத்தை படித்தார்கள். யாரெல்லாம் பழைய வேதத்தை திருத்தினார்கள், என்று ஏன் அல்லா புதிய வேதமாகிய குரானில் சொல்லவில்லை. வேதத்தை திருத்தியவர்களுக்கு என்ன தண்டனை அல்லா கொடுத்தார். சொர்க்கத்தையும், நரகத்தையும், இந்த இரண்டில் இருப்பவர்களையும் பார்த்த நபி, இந்த வேதத்தை திருதியவர்களை பார்த்ததாய் சொல்லவில்லையே! யப்பா!!! யப்பப்பா!! இன்னும் கேட்கலாம்!!! இவர்கள் தான் ஜல்ஜாப்பு விளக்கங்கள் கொடுப்பதில் வல்லவர்களாச்சே!! இஸ்லாம் இணையத்தில் இறக்கிறது. இஸ்லாம் இணையத்தால் இறக்கிறது!!!!!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Dillu Durai fans says:

ஒரு ஜோக். அரேபிய ஷேக் ஒருவருக்கு ஒட்டகத்துக்கு எத்தனை பல் என்ற சந்தேகம் வந்தது. தன்னுடைய முல்லா மந்திரிகளிடம் கேட்டார். அவர்கள் கூடி அமர்ந்து குரானையும் ஹதீதுகளையும் வைத்து மாதக்கணக்கில் விவாதித்தார்கள். நூல்களில் தெளிவாகச் சொல்லப்படவில்லை. முடிவு எட்டப்படவில்லை. தாங்கமுடியாத ஒட்டகக் காவலாளி சொன்னானாம். ‘வாசலில்தான் இத்தனை ஒட்டகம் நிற்கிறதே ஒன்றின் வாயைத்திறந்து எண்ணிப் பார்த்தால் என்ன ? ‘ அத்தனை முல்லாக்களும் சேர்ந்து ‘மதத்துரோகி ‘ என்று அவன் மீது பாய்ந்தார்களாம். அவனை கொன்றார்களாம்

Robin says:

முகமதுவும் அவரது ரவுடிக்கும்பலும் யாரையும் கற்பழிக்கவில்லை தன் பெற்றோரையும் கணவனையும் குழந்தைகளையும் பறிகொடுத்த அன்றே அந்த பெண்கள் எல்லாரும் இவர்களிடம் மகிழ்ச்சியுடன் தாங்களாகவே முன்வந்து உறவுகொண்டனர் என்று சொன்னாலும் சொல்வார் பொய்யன் இப்ராஹிம்.

islam says:

உலக மக்கள் தொகையில் 1.5 பில்லியன் முஸ்லிகள் உள்ளனர்
உலகில் வாழும் ஒவ்வொரு ஐந்து மனிதர்களில் ஒருவர் முஸ்லிம்!.
ஒரு ஹிந்துவுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.
ஒரு புத்தனுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.
ஒரு யூதருக்கு சமமாக உலகில் 107 முஸ்லிம்கள்!.

அமெரிக்காவில் மட்டும் 5,758 பல்கலைகழகங்கள் உள்ளன.
இந்தியாவில் மட்டும் 8,407 பல்கலைகழகங்கள் உள்ளன.

உலகில் உள்ள 57 முஸ்லிம் நாடுகளில் மொத்தமாக 500 பல்கலைகழகங்கள் மட்டுமே உள்ளன!.

ஆனால்……!
உலக தரத்தில், உலகின் தலை சிறந்த பல்கலைகழகங்கள், ஓன்று கூட இஸ்லாமிய நாடுகளில் இல்லை!. இருப்பதையும் தரம் உயர்த்தப்படாதால், இவற்றை மற்ற பல்கலைகழகங்கள் முந்திவிட்டன!.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Are the chains of narration (isnad) for the Qur'an reliable?

 

In this post I wish to add another element to the discussion of the preservation of the Qur'an. I have searched around but cannot find this issue being discussed. It may well have been but I cannot find it. This issue is, are the chains of narration for the Qur'an reliable?

Normally when Christians and Muslims discuss the reliability of the Qur'an hadiths are quoted to show that the idea that there is one version of the Qur'an and that it has simply been memorised and passed down to us has no historical basis in Islamic history. Here is a summary of the references that are often used.

1. Muhammad did not collect the quran, forgot parts and had seven different versions.
Sahih al-Bukhari: vol. 6, bk. 61, no. 556, Khan
Sahih al-Bukhari: vol. 6, bk. 61, no. 513, Khan
Sunan Abu Dawud: bk. 3, no. 1015, Hasan
Sahih al-Bukhari: vol. 6, bk. 61, no. 514, Khan
Sahih al-Bukhari: vol. 6, bk. 61, no. 509, Khan
Sunan al-Tirmithi: 3103, Kreidly

2. The Qur'an was collected and memorised by his companions but they memorised it differently.
Sahih al-Bukhari: vol. 6, bk. 60, no. 468, Khan
Sahih al-Bukhari: vol. 6, bk. 60, no. 467, Khan
Sahih Muslim: bk. 4, no. 1799-1802, Siddique
Sahih al-Bukhari: vol. 6, bk. 61, no. 527

The librarian, al-Nadim, lists a whole series of books dealing with these different collections and the differences between them. He records that Abdullah ibn Masud version had 110-112 suras while Ubayy ibn Ka'b's collection had 116 suras. (al-Nadim, The Fihrist of al-Nadim - A Tenth Century survey of Muslim Culture, New York: Columbia University Press, pp. pp. 58-61 and 79.)

Arthur Jeffery surveyed the Islamic authorities and found the same result but more so as he identified 15 different collections of the Qur'an with a whole range of variants.

These different collections caused a major problem for early Islam and so,

3. Uthman made one version of the Qur'an and burned the other collections.
Sahih al-Bukhari: vol. 6, bk. 61, no. 510, Khan
Sunan al-Tirmithi: 3104, Kreidly

4. Not all the companions accepted Uthman's version of the Qur'an. In particular Abdullah ibn Masud did not accept it.
Sahih Muslim: bk. 31, no. 6022, Siddiqui
Sunan al-Tirmithi: 3104, Kreidly
Ibn sa'd vol. 2 p. 444, Haq

However, Uthman's version won the day.

I am sure many of us are familar with this story, but the reply I have been told by Muslims is that even if this is the case it does not matter because the version from Uthman is an authentic Qur'an from Muhammad. The existence of all these other versions does not take away from the fact that the Uthman version is true. This is based on the belief that this version of the Qur'an can be authenticated right back to Muhammad through its chain of narrators, and this is what I want to consider, is the chain of narrators for the Qur'an reliable?

The Qur'an is like the Hadith in that each Arabic version (qira'at) of the Qur'an has a chain of narrators which authenticates it. For a chain to be deemed reliable (Saheeh) it must be complete, contain reliable narrators and be historically possible. Here are the chains for the two most common versions of the Qur'an.

THE QUR’AN ACCORDING TO IMAM HAFS
The reading of Aasim Ibn Abî an-Najûd (Aasim Ibn Bahdalah Ibn Abî an-Najûd): He died in the year 127 or 128 H. 
He reported from Abû Abd ar-Rahmân as-Solammî and Zirr Ibn Hubaysh. 
Abû Abd ar-Rahmân reported from Uthmân and Alî Ibn Abî Tâlib and 'Ubayy (Ibn Ka’b) and Zayd (Ibn Thâbit). 
And Zirr reported from Ibn Mas’ud.

THE QUR’AN ACCORDING TO IMAM WARSH
Nâfic died in the year 169 H. 
He reported from Yazîd Ibn al-Qaqâc and Abd ar-Rahmân Ibn Hurmuz al-'Araj and Muslim Ibn Jundub al-Hudhalî and Yazîd Ibn Român and Shaybah Ibn Nisâ'. 
All of them reported from Abû Hurayrah and Ibn Abbâs and Abdallâh Ibn 'Ayyâsh Ibn Abî Rabî'ah al-Makhzûmî and the last three reported from Ubayy Ibn Ka’b from the Prophet(P).
http ://www.islamic-awareness.org/Quran/Text/Qiraat/hafs.html#4

Notice who the final links in the chains are. For the Hafs Qur'an it includes Ubayy Ibn Ka'b and Abdullah Ibn Masud, and for the Warsh Qur'an it is Ubayy Ibn Ka’b. Now this is historically impossible. There is ample evidence to show that Ubayy Ibn Ka'b and Abdullah Ibn Masud had quite different collections to Uthman's version and that Abdullah Ibn Masud refused to accept Uthman's version. Thus Ubayy Ibn Ka'b and Abdullah Ibn Masud cannot be part of the chain for Uthman's Qur'an. Therefore on historical grounds it seems that the chain of narrators for the Hafs and Warsh versions should be rejected as false. I am not saying that other qira'at are not true but just that these two qira'at have weak chains.

What do people think?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தருமி said...

சுவனப்பிரியன்,

இந்தப் பதிவிலும் இந்தப் பதிவிலும் குரானின் ‘பிறப்பு’ பற்றி வரலாற்றின் அடிப்படையில் இரு நூல்களில் சொன்னவைகளைத் தொகுத்து அளித்தேன். நீங்கள் வழக்கமாக selective ஆக இருப்பீர்களே அதுபோல் அப்பதிவுக்கு நீங்களோ வழக்கமாக வாதிடுவோர்களோ வரவில்லை. முகமதுவின் காலத்திற்குப் பின் ஏற்பட்ட பல நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும்போது ஒன்று நிச்சயமாகத் தெரிகிறது. குரான் மனிதக் கரங்களால் தீண்டப்படாமல் வைத்திருக்கிறீர்கள் - அதாவது குரான் தொகுக்கப்பட்ட பின். பேஷ்! ஆனால் தொகுக்கப்படும் முன் நடந்த வரலாறு பல கேள்விக்குள்ளாக்குகின்றது. 

அதேபோல் வேறு பல கேள்விகளைப் பல இடங்களில் நான் மட்டுமல்ல மற்றைய பதிவர்களும் அடிக்கடி கேட்டாகி விட்டது. ஆனால் பலமுறை பதில் சொல்லிவிட்டதாகச் சொல்கிறீர்கள் - கிளிப்பிள்ளைக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டது போல் திருப்பி திருப்பி சொல்கிறீர்கள் - 1400 ஆண்டுகளாக!

பதிலில்லா கேள்விகளை சீக்கிரம் ஒரு பட்டியலிட வேண்டும் - பதில் பெற அல்ல; என் தொகுப்பாக.

மனிதனின் வரலாறு 6000 ஆண்டுகள் என்று சொல்கிறீர்களா அல்லது சில லட்சக்கணக்கான ஆண்டுகள் என்கிறீர்களா என்று தெரியவில்லை. இரண்டில் எதுவாயினும், எத்தனை நபிகளை அனுப்பி, ஒவ்வொரு முறையும் ஜிப்ரேலுக்கு வேலை கொடுத்து, editing, copying, pasting, altering, ... இப்படி பல வேலைகளை அல்லா எடுத்துக் கொண்டு இருந்தவர், நிறைய நபிகளை அனுப்பியவர் திடீரென்று ஒரு முடிவுக்கு வந்து முகமது என்பவரைக் கடைசி நபி என்று நிறுத்தி விட்டார். வந்த நபிகளின் கால வரையறை என்ன? ஏன் இத்தனை முறை மனிதக் கரங்களால் மாற்றம் ஏற்பட்டுக் கடவுள் ஏமாற வேண்டும்? பின் ஏன் இப்போது இவரை மட்டும் கடைசி என்று குறிப்பிடவேண்டும் ... இப்படிப் பல கேள்விகள்; பதிலுக்கு மறுமைக்காலம் வரை பொறுத்திருக்க வேண்டும். ஆனான் என் போன்றோருக்கு இந்த ‘வரலாற்றில்’ எந்த லாஜிக்கும் இல்லை என்பதே முக்கியம்.

//அவர் ஏன் ஒரு படிப்பறிவில்லாதவரை, தான் சொன்னதை அப்படியே மாற்றாமல் கொடுக்க முடியாத ஒருவரை எதற்காகத் தேர்ந்தெடுக்க வேண்டும்? //

இதற்கும் மறுமைக்காலத்தில் பதில் என்பீர்கள்!

அதைவிட, 23 ஆண்டுகளாகத் தொடர்ந்து வஹி வந்தும் எழுதப் படிக்க்த் தெரியாத ஒரு மனிதன் 23 ஆண்டுகளாக அதே போல் எழுதப் படிக்கத் தெரியாதவனாகவே கடைசி வரை இருந்தார் என்பது நம்ப முடியாத கதை! அப்படி ஒரு மனிதரையா அல்லா தேர்ந்தெடுத்திருப்பார்??!! நம்ம ஊரு ஆளுக அஞ்சாறு மாசத்திலேயே அடுத்த மாநில மொழியையோ, அரபி மொழியையோ ( என் நண்பர்கள் இதில் அடக்கம்.) தெரிந்து கொள்கிறார்கள்.

//இறந்ததுமே தலைமைக்குப் போட்டியும் சண்டைகளும் ஆரம்பித்து விட்டன.
முகமது நபி காலத்திலேயே குர்ஆனை எழுதுவதற்கென்றே பலரை நபிகள் நாயகம் நியமித்திருந்தார். 23 வருடகாலம் இந்த பணி தொடரந்து நடந்தது.// இப்படி என் பழைய பதிவில் எழுதியுள்ளேன். வஹி வந்த ஒருவர் இப்படியா 23 ஆண்டு காலம் வரை ஆள் வச்சி எழுதி வைத்திருப்பார்; வேடிக்கைதான்!

தொகுக்கப்பட்ட வசனங்களும் கால வரிசையில் பதிவு செய்யப்பட்டிருந்தால் பொருளுண்டு. ஆனால் நீளம் பார்த்து தொகுக்கப்படுவதே மனிதக் கரம் செய்த லாஜிக் இல்லாத வேலை தானே!? அதிலும் மெக்காவிலும் மெதீனாவிலும் வைத்து சொன்ன வசனங்கள் தீவிரத்தில் மாறுபட்டிருப்பதேன்?

இதுபோல் இன்னும் நிறைய .... 1400 ஆண்டுகளாக .... என்றும் இதே கிளிப்பிள்ளையின் பதில்கள் ....

Monday, October 31, 2011 9:28:00 PM

 
Comment deleted

This comment has been removed by the author.

Monday, October 31, 2011 9:32:00 PM

 
Comment deleted

This comment has been removed by the author.

Monday, October 31, 2011 9:32:00 PM

 

Blogger தருமி said...

suvanapriyan,

நேர்மையற்ற பதில்.
//நீங்கள் கூட உங்கள் பெயரை மறைத்து தருமி என்ற புனை பெயரில்தான் எழுதி வருகிறீர்கள்.//
ஊரு, பேரு, முகவரி, பார்த்த வேலை, என்று எந்த ஒன்றையும் மறைக்காத என்னப்பார்த்து நீங்கள் சொல்லும் வார்த்தைகள் எத்தனை நேர்மையற்றது.

நீங்கள் ஒரு புனைப்பெயரில் UAE-யிலிருந்து என்பதைத் தவிர வேறு என்ன உங்களைப் பற்றி தெரியும்? இப்படி ‘மறைந்த ஜீவியம்’ உங்களுக்கே,இஸ்லாமியத்தை ஆதரிக்கும் உங்களுக்கே, தேவையென்றால் எதிர்த்து எழுதுபவர்களைப் பார்த்து கேள்வி கேட்கக்கூட உங்களுக்குத் த்குதியில்லை. அதுவும் ஒரு இஸ்லாமியன் தன் மதத்தை எதிர்ப்பதற்கு எவ்வளவு பயப்பட வேண்டியதுள்ளது என்பதும் நன்கு எங்களுக்குப் புலனாகிறது. இதைத்தான் மதத்தீவிரவாதம் என்கிறேன்.

பாவம் அந்த மக்கள்!

//அராபிய பெயர்களை தவிர்த்து சொந்த மொழிகளில் பெயர்களை வைப்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை.//

அடப் பாவமே .. இதற்கும் மதத்திற்கும் என்னய்யா தொடர்பு!! இங்கும் எங்கும் மதம் தானா .. கடவுளே!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Ibnu Shakir said...

காஃபிர் தருமி,
உங்கள் மீது ஏக்க அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் (ஏதோ கொஞ்சம் இருக்குன்னு நெனக்கிரேன்) நிலவுவதாக

நீங்கள் சொன்னது சரிதான். 
http://en.wikipedia.org/wiki/Ghilman

சுவனத்தின் மீது பலர் பிரியமாக இருப்பதற்கு இந்த உலகத்தில் சிறுவர்களுடன் கில்மா செய்ய அல்லாஹ்வும் அவரது ஏக்க இறைதூதரும் அனுமதி மறுத்தாலும், சுவனத்தில் கில்மானுடன் கில்மா செய்ய நிறைய தருவார் என்பதுதான்.
(கில்மா என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது என்று தெரிகிறதா? இந்த வார்த்தையை தமிழர்களுக்கு கொடுத்துள்ள இஸ்லாமுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக தமிழர்கள் இருக்க வேண்டுமா கூடாதா? ஆனால் மாவு தமிழர்கள் கில்மா என்றால் ஆணும் பெண்ணும் செய்வதையும் கில்மா என்று எடுத்துகொண்டுவிடுகிறார்கள். அது சரியல்ல என்பதை இப்போதாவது உணர்ந்திருப்பீர்கள் என்று கருதுகிறேன்)

இஸ்லாமிய அரசர்கள் சாதாரண முஸ்லீம்களுக்கு சுவனத்தில் மட்டுமே கிடைப்பதை இந்த உலகத்திலேயே அனுபவித்து விடுவார்கள். நிறைய கில்மான்கள் வைத்திருக்கும் அரசரே மிகப்பெரிய அரசர்.. மேலே இருக்கும் இணைப்பை பார்க்கவும்.

ய்ய்ய்யாஅல்லாஹ்...



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சுவனப்பிரியன் said...

//கில்மான்கள் = அடிமைச் சிறுவர்கள்

பதில் தேடி இது கிடைத்தது. சரிதானே?

இது நான் சொன்னதை விட 
ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப அசிங்கம்’லா?//

நீங்கள் பெண்களை விட்டு இச்சைக்காக ஆண்களிடம் செல்கிறீர்கள். நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாகவே இருக்கிறீர்கள்.' என்று லூத் கூறினார்.
-குர்ஆன் 7:81

'நமது கட்டளை வந்த போது அவ்வூரின் மீது சுடப்பட்ட கற்களால் கல் மழை பொழிந்து அதன் மேற்பகுதியை கீழ்ப் பகுதியாக்கினோம்.

அவை உமது இறைவனிடம் அடையாளமிடப்பட்டது. அவ்வூர் இந்த அநீதி இழைத்தோருக்குத் தொலைவில் இல்லை.' 
-குர்ஆன் 11:82,83

ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்களை திருத்துவதற்க்காகவே லோத் என்ற இறைத்தூதரை இறைவன் அனுப்புகிறான். அவர்கள் திருந்தாத காரணத்தால் அந்த ஊரையே தலைகீழாக புரட்டி எடுத்து விட்டதாக இறைவன் கூறுகிறான். அந்த இடம் இன்று வரை மனிதர்கள் வசிப்பதற்கு லாயக்கற்றதாக ஆகியுள்ளது. Dead Sea 'இறந்த கடல்' என்று ஜோர்டான் கடல் பகுதியில் இன்றும் அந்த இடத்தை நீங்கள் பார்வையிடலாம். அந்த கடல் பகுதிகளுக்குள் மீன்கள் வந்தாலும் இறந்து விடுகிறதாம். அந்த அளவு உப்பின் அளவு மற்ற கடல்களை விட அதிகரித்திருப்பதே காரணம். குர்ஆன் பெரும்பாவங்களில் ஒன்றாக ஓரினச் சேர்க்கையை கண்டித்திருக்க இஸ்லாம் அனுமதிக்கிறது என்ற பொயயை நெஞ்சறிந்து சொல்லலாமா?

'அவர்களுக்குரிய ஊழியர்கள் அவர்களைச் சுற்றி வருவார்கள். அவர்கள் மூடி வைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்'
-குர்ஆன் 52:24

'இளமை மாறாத சிறுவர்கள் தெளிவான பானம் கொண்ட கிண்ணத்துடனும், குவளைகளுடனும் தட்டுக்களுடனும் அவர்களைச் சுற்றி வருவார்கள்'
-குர்ஆன் 56:17,18

இங்கு உலகத்தில் இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்ந்த மக்களுக்கு சுவனத்தில் பணிவிடை செய்வதற்காக சிறுவர்களை இறைவன் அமர்த்துகிறான். வேலைக்கு அமர்த்துபவர்களை பாலின நோக்கத்தோடு பார்ப்பவர் கண்டிப்பாக மன நலம் பிறழ்ந்தவரே!

Friday, November 04, 2011 4:01:00 AM

 

Blogger தருமி said...

//இங்கு உலகத்தில் இறைவனின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்ந்த மக்களுக்கு சுவனத்தில் பணிவிடை செய்வதற்காக சிறுவர்களை இறைவன் அமர்த்துகிறான். வேலைக்கு அமர்த்துபவர்களை பாலின நோக்கத்தோடு பார்ப்பவர் கண்டிப்பாக மன நலம் பிறழ்ந்தவரே!//

fantastic explanation! 

//ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்களை திருத்துவதற்க்காகவே லோத் என்ற இறைத்தூதரை இறைவன் அனுப்புகிறான். //

ஆஹா! இதுவும் நல்லா இருக்கு.

ஆனால் ஒரு விசயம் ரொம்ப உதைக்குதே!

இந்த உலகத்தில் தண்ணி அடிக்காதே என்கிற உங்களிறைவன் ஏன் தண்ணியை நதியாகவே சுவனத்தில் ஒட விட்டிருக்கிறான்.

//இறைவனையும் இறுதி நாளையும் நம்பி நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு// இப்படிச் சொல்லிவிட்டு, இந்த உலகத்தில் பாலின உறவுகளுக்குச் சட்ட திட்டம் போட்ட உங்களிறைவன் ஏன் ’தலைக்கு 72 பிடி’ என்று அப்படி ஒரு ‘கூலி’யைச் சுவனத்தில் இவ்வளவு தாராளமாக அள்ளி அள்ளிக் கொடுக்கிறான்? அநியாயமாகவும் அக்கிரமாகவும் தெரியுதே!

இதைத்தான் நான் முன்பே கேட்டேன். இந்த உலகில் மதுவும், மாதுவும் தவறானவை என்று சொல்லி நம்மிடமிருந்து ஒதுக்கிய அல்லா எப்படி மறு வாழ்க்கையில் ஒதுக்கிய அத்தீமைகளைக் கூலியாக ‘தாராள மனசோடு’ இப்படி அள்ளி அள்ளிக் கொடுக்கிறேன் என்றுதான் கேட்டிருந்தேன். அதுவும் ஆண்களுக்கு மட்டும் தான். பெண்களுக்கு என்ன கொடுப்பான் என்று முன்பே கேட்ட என் கேள்விக்கு இதுவரை பதிலேதும் இல்லை.

இதே போல் தான் கில்மான் விவகாரமும். இங்கு தடை; அங்கே அப்படியில்லையோ! 

நல்லா இருக்கு உங்க மதச்சட்டங்கள்!

விக்கியில் கில்மானுக்குக் கொடுத்த வாசகங்கள்: The ghilman are also credited with producing a strongly homosexual sub-culture which left literary traces in Persian poetry.

According to the Qur'an, the ghilman are creatures who work in alongside their female counterparts called the houris in Paradise, in the service of the righteous Muslims. The promise of this reward is repeated four different times in the Qur'an.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Ibnu Shakir said...

மார்க்க சகோ. சுவனப்பிரியன்

உங்கள் மீது எக்க அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாஹ.

உங்களது சிறப்பான தாவாப்பணியை பாராட்டுகிறேன்

இது மன்ஸூக்கான வசனத்தை (நீக்கப்பட்ட வசனம்)

'நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், கிறித்தவர்கள், மற்றும் ஸாபியீன்களில் (யூத, கிறித்தவ மதத்தை சாராத மற்றவர்கள். எ.கா இந்துக்கள்)இறைவனையும் இறுதி நாளையும் நம்பி நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு அவர்களுக்கு எந்த பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்'
-குர்ஆன் 2:62

இந்த வசனம் நாஸிக் செய்துவிட்டது (நீக்கிய வசனம்)

3:85. இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.

என்பதை குறிப்பிடாமலேயே நீங்கள் செய்யும் தாவாப்பணியில் தமிழர்கள் நன்றாக ஏமாறுவார்கள்.

நம் அல்லாஹ் நமது நபிஹள் நாயஹத்தின் விருப்பத்துக்கேற்ப, அவர் இருக்கும் நிலைக்கு ஏற்ப நாளுக்கு ஒரு வசனத்தை இறக்கி பட்டையை கிளப்பியிருக்கிறார். எதெல்லாம் முன்பு கொடுத்ததோ அதெல்லாம் பின்பு கொடுத்தது அதனை விட மேலானதாக கொடுத்ததாக அள்ளிவிட்டு நம் மூஃமின்களுக்கு அழகாக தாவா பண்ண இடம் கொடுத்திருக்கிறார். 

இன்னொன்று,

நீங்கள் ஏன் வட்டி வாங்காமல், உட்கார்ந்து ஒன்னுக்கு போய், நின்றுகொண்டு தண்ணீர் குடித்து இவ்வளவு கஷ்டப்பட்டு சுவனத்துக்காக உழைக்கிறீர்கள். ஆனால் அல்லாஹ் ரொம்ப ஈஸியான ஷார்ட் கட் கொடுக்கிறான்.

4:95. ஈமான் கொண்டவர்களில் எந்தக் காரணமுமின்றி உட்கார்ந்திருப்பவர்களும், தங்களுடைய சொத்துகளையும், தங்களுடைய உயிர்களையும் அல்லாஹ்வின் பாதையில் ஜிகாத் புரிபவர்களும் சமமாக மாட்டார்கள்; தங்களுடைய பொருட்களையும், தங்களுடைய உயிர்களையும் வைத்து ஜிகாத் செய்வோரை, உட்கார்ந்திருப்பவர்களைவிட அந்தஸ்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளான்; எனினும், ஒவ்வொருவருக்கும் நன்மையை அல்லாஹ் வாக்களித்துள்ளான்; ஆனால் ஜிகாத் செய்வோருக்கோ, உட்கார்ந்திருப்போரைவிட அல்லாஹ் மகத்தான நற்கூலியால் மேன்மையாக்கியுள்ளான்.

இதனால்தான் நமது ஈமான் உள்ள சகோதரர்கள் எல்லா குற்றங்களையும் செய்தாலும் ஜிகாத் செய்து 72 ஹூரிகளையும் கில்மான்களையும் பெற ஜிகாதுக்கு சென்றுவிடுகிறார்கள்.

ஷார்ட் கட்டை அறிந்துகொள்ளுங்கள்

யா அல்லாஹ்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

naren said...

@ சுவனப்பிரியன்: 
நண்பர் சுவனப்பிரியன், நீங்கள் கூறிய கூற்று மார்க்க அறிஞர் பி.ஜே அவர்கள் கூறிய கூற்றுதான். அந்த தளத்தில் என்ன கூறியுள்ளது என்பதை இங்கே தருகிறேன் (within backslash).
(நன்றி isakoran.blogspot.com)

பீஜே அவர்கள் தம்முடைய குர்ஆன் தமிழாக்கத்தில் "பிரதிகள் எடுத்தல்" என்ற தலைப்பின் கீழ், பக்கம் 48ல் இரண்டு மூல குர்ஆன் பற்றிய விவரங்களைத் தருகிறார்.
பீஜே குர்‍ஆன் தமிழாக்கம், பக்கம் 48 :

உஸ்மான் (ரலி) அவர்களின் இந்த மூலப் பிரதியின் அடிப்படையில் தான் உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக குர்‍ஆன் அச்சடிக்கப்பட்டும், எழுதப்பட்டும், பரப்பப்பட்டும், வினியோகிக்கப்பட்டும் வருகின்றது. 

உஸ்மான் (ரலி) அவர்கள் பல பகுதிகளுக்கு அனுப்பிய மூலப் பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் கூட பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒன்று துருக்கி நாட்டின் "இஸ்தான்புல்" நகரத்தில் உள்ள அருங்காட்சி யகத்திலும், இன்னொன்று ரஷியாவின் "தாஷ்கண்ட் " நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

அவர்கள் பரப்பிய அந்தப் பிரதிகள் தான் இன்று உலகத்தில் உள்ள குர்‍ஆன் பிரதிகள் அனைத்திற்கும் மூலம் எனலாம். (பீஜே குர்‍ஆன் தமிழாக்கம், பக்கம் 48)
பீஜே அவர்கள் கூறியது உண்மையா?
அன்று உஸ்மான் அவர்கள் எடுத்த பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் நம்மிடம் உள்ளதா?
அல்லது ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பிரதிகள் நம்மிடம் உள்ளதா?
முஹம்மது மரித்த 18 அல்லது 19 ஆண்டுகளில் உஸ்மான் மூலமாக தொகுக்கப்பட்ட பிரதிகள் தான் நம்மிடமுள்ளதா?
அல்லது முஹம்மது மரித்துவிட்ட பிறகு நூறு ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட பிரதிகள் நம்மிடமுள்ளதா?

முஸ்லிம்களின் பொய்யான/தவறான வாதம்:

"வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால்: காலிஃபா உஸ்மான் அவர்களின் ஆட்சி காலத்தில் எழுதப்பட்ட இரண்டு குர்‍ஆன் பிரதிகள் இன்னும் நம்மிடம் உள்ளது. இந்த குர்‍ஆன் பிரதிகளின் வசனங்களையும், அத்தியாயங்கள் அமைக்கப்பட்ட அமைப்பையும் விருப்பம் உள்ளவர்கள் ஒப்பிட்டு சரி பார்த்துக்கொள்ளலாம். அதாவது உலகின் எந்த நாட்டிலும் எந்த கால கட்டத்திலும் அச்சடிக்கப்பட்ட அல்லது கைகளால் எழுதப்பட்ட குர்‍ஆனோடு உஸ்மான் கால குர்‍ஆனை ஒப்பிட்டு சரி பார்த்துக் கொள்ளட்டும். இப்படி ஒப்பிடும் போது, உஸ்மான் கால குர்‍ஆனும் தற்கால குர்‍ஆனும் ஒன்று போலவே இருக்கும், வித்தியாசம் இருக்காது. (Von Denffer, Ulum al-Qur'an, p 64)//
...contd.

Sunday, November 06, 2011 1:56:00 PM

 

Blogger naren said...

//உண்மை என்ன?
இன்று அருங்காட்சியங்களில் இருக்கும் பழங்கால முழு குர்ஆன் கையெழுத்துப் பிரதிகள் முஹம்மது மரித்து 100 ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகளாகும்: 


முஹம்மதுவின் காலத்துக்கு சம்மந்தப்பட்ட குர்ஆன் தங்களிடம் உள்ளது என்று இஸ்லாமியர்கள் கூறிக்கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டாலும், உண்மை வேறு விதமாக உள்ளது. 

இரண்டு பழங்கால குர்ஆன் பிரதிகளின் ஒரு பகுதி இரண்டு இடங்களில் உள்ளது. தாஸ்கண்ட் என்ற இடத்தில் சமர்கண்ட் (Samarqand MSS) என்ற குர்ஆன் கையெழுத்துப் பிரதி உள்ளது. இன்னொரு குர்ஆன் கையெழுத்துப் பிரதி இஸ்தான்புல் என்ற இடத்தில் உள்ள தாப்காபி (Topkapi) அருங்காட்சியகத்தில் உள்ளது. பெரும்பான்மையான முஸ்லிம்களுக்கு தெரியாத விஷயம் என்னவென்றால், இந்த இரண்டு கையெழுத்துப் பிரதிகளும் "க்யூபிக் (Kufic)" என்ற எழுத்தில் எழுதப்பட்டவைகளாகும். இந்த கையெழுத்து பிரதிகள் முஹம்மது மரித்த பிறகு 200 ஆண்டுகளுக்கு பின்பாக எழுதப்பட்டவைகள் என்று இஸ்லாமிய பண்டிதர்கள் கணக்கிட்டுள்ளனர். ஒரு வேளை இந்த இரு பிரதிகளும் அக்காலத்திற்கு முன்பு எழுதப்பட்டு இருந்தால், அவை இரண்டும் "மைல் (Ma'il)" அல்லது "மஸ்க் (Mashq)" என்ற எழுத்துக்களில் எழுதப்பட்டு இருந்திருக்கும். ஜான் கிள்கிறைஸ்ட் தம்முடைய "ஜம் அல் குர்ஆன்" என்ற புத்தகத்தில் இதே முடிவுரையை கூறியுள்ளார் (John Gilchrist, Jam' Al-Qur'an, Jesus to the Muslims, 1989) 

தாஷ்கண்ட் என்ற இடத்தில் இருக்கும் சமர்கண்ட் குர்ஆன் கையெழுத்துப் பிரதி, முழு குர்ஆனில் மூன்றில் ஒரு பாகம் மட்டுமே உள்ளது . மான் தோலில் பெரிய அரபி எழுத்துக்களில் எழுதப்பட்ட 250 பக்கங்கள் உள்ளன. இந்த அரபி எழுத்துக்கள் "ஹெஜாஜ்" என்ற சௌதி அரேபியா எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது (கியூபிக் – Kufic Script). 

நம்மிடம் "மைல் (Ma'il style of script)" என்ற அரபி எழுத்துக்களில் எழுதப்பட்ட குர்ஆன் கையெழுத்துப் பிரதியும் உள்ளது. இந்தப் பிரதி லண்டன் மாநகரில் உள்ள பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது (Lings & Safadi 1976:17,20; Gilchrist 1989:16,144). மார்டின் லிங்க்ஸ் (Martin Lings) என்பவர் ஒரு இஸ்லாமியர் மட்டுமல்ல, அவர் பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் கையெழுத்து பிரதிகளை பாதுகாக்கும் பதவியில் (Curator) இருந்தவர் ஆவார். அவர் இந்த மைல் கையெழுத்துப் பிரதியை கி.பி. 790 காலத்துக்கு சம்மந்தப்பட்டது என்று கணக்கிட்டுள்ளார். யாசீர் க்ஹாதி என்பவர் "வேறு ஒரு இஸ்லாமிய அறிஞர் (Islamic Masters/PhD scholar)" என்பவர் கூறியதாக அறிவித்ததாவது என்னவென்றால், "மூல குர்ஆனுக்கு ஒத்து இருப்பது சமர்கண்ட் கையெழுத்து பிரதியாக இருக்க வாய்ப்பு உள்ளது".//
....contd.

Sunday, November 06, 2011 1:58:00 PM

 

Blogger naren said...

//இஸ்தான்புல் நகரில் உள்ள பழங்கால தாப்காபி குர்ஆன் கையெழுத்துப் பிரதி இருக்கும் அருங்காட்சியகத்தில் உள்ள அதிகாரிகள், அந்த குர்ஆனின் (அனைத்து பக்கங்களின்) புகைப்படங்களை வெளியிடவில்லை என்ற விஷயம் இஸ்லாமியர்களுக்கும் தெரியாது. ஆகையால், அந்த கையெழுத்துபிரதி மீது எந்த ஒரு முழுமையான ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. இதனால் தான் விவாதம் புரியும் இஸ்லாமிய அறிஞர் எம். ஸைபுல்லாஹ் கீழ்கண்ட விதமாக குறிப்பிடுகிறார்: "தாப்காபி கையெழுத்துப் பிரதி பற்றி கேட்டால், இந்த பிரதியில் எந்த ஒரு ஆராய்ச்சியும் நடந்ததாக தெரியவில்லை "(Who's Afraid Of Textual Criticism?, M. S. M. Saifullah, 'Abd ar-Rahman Squires & Muhammad Ghoniem). இந்த தாப்காபி கையெழுத்து பிரதியில் இருக்கும் விவரங்களை வெளியிட, உலக மக்கள் அவைகளை பார்வையிட இஸ்லாமியர்கள் பயப்படுவதற்கு காரணம் என்ன? குர்ஆன் 2:111ல் "…நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள் என்று கேட்பீராக! " என்று கூறுகிறதல்லவா? இதை இஸ்லாமியர்களே ஏன் செய்யக்கூடாது? 

மிகவும் பழமையான குர்ஆன் கையெழுத்துப் பிரதி கூட (fragmentary - ஒரு சிறிய துண்டு கையெழுத்துப் பிரதி) முஹம்மது மரித்த 100 ஆண்டுகளுக்கு பின்பு எழுதப்பட்டது தான். 

இதோடு மட்டுமல்லாமல், முஹம்மதுவின் காலத்து கல்வெட்டுக்கள், தொல்லியல் சான்றுகள், கையெழுத்து பிரதிகள் என்று எவைகளை பார்த்தாலும், அவைகளில் "முஹம்மது ஒரு நபி" என்ற சான்று இவைகளில் எதிலும் காணமுடியாது. 

நான் சொல்வதை நீங்கள் நம்பமாட்டீர்கள் என்றுச் சொன்னால், மிகவும் இறைநம்பிக்கைக்கொண்ட இஸ்லாமியர் அஹ்மத் வொன் டென்பர் (Ahmad Von Denffer) என்பவர் கூறுவதையாவது கேளுங்கள். இவர் தம்முடைய "உலும் அல் குர்ஆன்" என்ற புத்தகத்தின், "குர்ஆனின் பழங்கால கையெழுத்துப் பிரதிகள் " என்ற அத்தியாயத்தில் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்:
"நம்மிடம் இப்போது இருக்கும் பழமை வாய்ந்த குர்‍ஆன் கையெழுத்துப் பிரதிகள், அவைகள் முழுமையானவைகளாக இருந்தாலும், குர்‍ஆனின் ஒரு பகுதியாக இருந்தாலும், அவைகள் அனைத்தும் ஹிஜ்ராவின் இரண்டாம் நூற்றாண்டுக்கு பிறகு எழுதப்பட்ட பிரதிகளேயாகும் (அல்லது கி.பி. 800க்கு பிறகு). உலக இஸ்லாமிய பெருவிழாவில் பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் காட்டப்பட்ட குர்‍ஆன் பிரதியானது ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டின் கடைசி காலத்திற்கு சம்மந்தப்பட்டதாகும். இருந்தபோதிலும், சில பழமைவாய்ந்த குர்‍ஆன் கையெழுத்துபிரதி துண்டுகள் ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிற்கு சம்மந்தப்பட்டவைகளாகும்."(Grohmann, A.: Die Entstehung des Koran und die altesten Koran- Handschriften', in: Bustan, 1961, pp. 33-8)//
...end

Sunday, November 06, 2011 1:59:00 PM

 

Blogger naren said...

மேலே சொன்ன பதிவிற்கு மார்க்க சகோதரர்கள் இந்த பதிவின் http://isaakoran.blogspot.com/2011/10/quran-oldest-manuscript.html மூலம் பதில் அளித்துள்ளனர். ஒரு தெளிவான பதிலை எதிர்ப்பாத்தால் ஏமாற்றமே. 

அந்த பதில் பதிலில் ( நன்றி: isaakoran.blogspot.com)
// முன் வைத்த கேள்விக்கு/ போலியான கருத்துக்கு கிறிஸ்தவர்களே பதிலளிக்கிறார்கள். BBC யை சேர்ந்த கிறிஸ்தவர் Ian MacWilliam வெளியிட்டது.

பார்க்க: http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/4581684.stm 

இதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது "It was completed in the year 651, only 19 years after Muhammad's death." முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறந்து பத்தொன்பது ஆண்டுகளுக்குள் தொகுக்கப்பட்டதென்று. 

மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, "Othman was murdered by a rebellious mob while he was reading his book. A dark stain on its pages is thought to be the caliph's blood." அந்த குர்ஆன் மூல பிரதியில் இரத்த கரை போன்ற கரைகள் இருப்பதாகவும் அவை கலிFபா உத்மான் அவர்கள் கொல்லப்படும்போது ஏற்பட்ட கரையாக இருக்கலாம் என்று..//

//இருந்தபோதிலும், சில பழமைவாய்ந்த குர்‍ஆன் கையெழுத்துபிரதி துண்டுகள் ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிற்கு சம்மந்தப்பட்டவைகளாகும்."(Grohmann, A.: Die Entstehung des Koran und die altesten Koran- Handschriften', in: Bustan, 1961, pp. 33-8)

திரு உமர் அவர்களே, இப்படி உங்களை அறியாமலேயே நீங்கள் உண்மையை ஒப்பு கொள்கிறீரே!!! ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டு என்றால் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? //

Sunday, November 06, 2011 2:15:00 PM

 

Blogger naren said...

அந்த பதில் பதிவிற்கு http://isakoran.blogspot.com/2011_10_01_archive.html பதில்.


//அதாவது உலகின் பழமை வாய்ந்த இஸ்லாமிய புனிதச் சின்னமாகிய குர்‍ஆன், ஒரு தெளிவற்ற, உலகம் அறியக்கூடாத இடத்தில், வைக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், "ஒரு அதிமுக்கியமான ஒரு பொருளை முக்கியமற்ற இடத்தில் மறைக்கப்பட்டுள்ளது" என்பதாகும்.// 


//சரி, போகட்டும், இந்த கட்டுரையில் அவர் கூறவருவதை அவர் ஆய்வு நடத்திச் சொல்கிறாரா? அல்லது செய்திகளை சேகரித்துச் சொல்கிறாரா? என்பதை பார்ப்போம்.// 

//இந்த பிபிசி நிருபருக்கு யார் இந்த விவரங்களை கூறினார்கள் என்று பார்த்தால், அந்த பகுதியில் வசிக்கும் ஒரு பெரிய இஸ்லாமிய அறிஞரின் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு இளம் உதவியாளர்.//

// ஒரு செய்தித்தாளில் வரும் செய்தியை வைத்துக்கொண்டு, ஏதோ பெரிய ஆய்வு செய்து அனேக ஆண்டுகள் கஷ்டப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையை போல,//

//அதாவது செய்திகளைச் சொல்லும்போது, முக்கியமாக மதங்கள் பற்றிய செய்திகளைச் சொல்லும்போது, "இஸ்லாமியர்களின் நம்பிக்கையின் படி (Muslims believe) " என்று எழுதினால், அதன் அர்த்தம் என்ன?// 

//பிபிசி நிருபர் சொல்கிறார், "எந்த வசனங்கள் இறைவனின் வசனங்கள், எவைகள் இறைவன் இறக்காத வசனங்கள் என்ற சண்டையை நிறுத்த, குழப்பத்தை தீர்க்க உஸ்மான், ஒரு பிரதியை உண்டாக்கினாராம்"..இந்த வரிகளை நம் இஸ்லாமியர்கள் நமக்கு காட்ட மறந்துவிட்டார்கள் போலும்.

பிபிசி நிருபர்: 

About one-third of the original survives - about 250 pages - a huge volume written in a bold Arabic script. 

"The Koran was written on deerskin," said Mr Akhmedov. "It was written in Hejaz in Saudi Arabia, so the script is Hejazi, similar to Kufic script."

இன்னும் சிறிது கொஞ்சம் கூர்ந்து படித்தால், அந்த நிருபர் சொல்லவருவது என்ன தெரியுமா? அந்த "A dark stain" என்பது காலிபாவின் இரத்தமாக இருக்கலாம் என்று மற்றவர்கள் எண்ணுகிறார்களாம். அவர் ஆய்வு செய்து இது இரத்தம் தான் என்றுச் சொல்லவில்லை, அந்த கருப்பு நிறத்தில் இருக்கும் அந்த வண்ணம் இரத்தமாக இருக்கலாம் என்று மற்றவர்கள் எண்ணுகின்றார்கள் என்று கூறுகிறார்.//

Sunday, November 06, 2011 2:23:00 PM

 

Blogger naren said...

இந்த இரு பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வது என்னவென்றால், குரானின் பழமையான மூலப் பிரிதி முகமது இறந்து 200 ஆண்டுகள் பின் தான் இருக்கின்றது. அதுவும் முழுமையானதாக இல்லாமல். 

உத்மானால் தொகுகப்பட்ட குரான் உலகில் இல்லை. 

அதனால் குரானும் செவி வழிச் செய்திதான்.

Sunday, November 06, 2011 2:28:00 PM

 

Blogger தருமி said...

சுவனப்பிரியன்
//விக்கியில் வரும் செய்திகள் எல்லாம் குர்ஆனுக்கோ அரபு மொழிக்கோ ஆதாரமாக கொள்ள முடியாது.// 
நியாயம் தான். மேற்கோள் கொடுத்ததும் இந்தப் பதில் வரும் என்று நினைத்து விட்டேன். கொடுத்து விட்டீர்கள்.

//அதுவும் ஆண்களுக்கு மட்டும் தான். பெண்களுக்கு என்ன கொடுப்பான் என்று முன்பே கேட்ட என் கேள்விக்கு இதுவரை பதிலேதும் இல்லை.//

//முன்பு பதிலளித்த கேள்வியையே திரும்பவும் கேட்டால் என்ன செய்வது?//

என்ன பதில் கொடுத்திவிட்டீர்கள்! எப்போதும் அதே இரு மேற்கோள்களைக் காட்டி விட்டால் பதில் சொல்லி விட்டதாக நான் எடுத்துக் கொள்ள வேண்டுமோ! கொஞ்சம் ‘பச்சையாகக்’ கேட்க கூச்சப்பட்டு கேட்ட கேள்விக்கு இதுதான் பதிலென்றால், இப்போது பச்சையாகவே கேட்டு விடுகிறேன்:

56:7-40
22. அழகிய கண்களை ய்டைய ‘ஹூர்’ எனும் மங்கையரும் அவர்களுக்காக இருப்பர்..24, இவைகள் அனைத்தும் உலகில் அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களுக்குக் கூலியாக அவர்களுக்குக் கிடைக்கும். (நீங்கள் இதைத்தானே இனிக்கும் என்று சொன்னீர்கள்?)
மேலும் -
Al Hadis, Vol. 4, p. 172, No. 34
Ali reported that the Apostle of Allah said, "... When a man desires a beauty, he will have intercourse with them." 

ஆண்களுக்கு பாலியல் சுகத்திற்காக இப்படி பெண்கள் கிடைக்குமென்றால் பெண்களுக்கு இணையாக அதுபோல் ஆண்கள் கிடைக்குமா; அவர்களும் பாலியல் சுகம் கொள்வார்களா? (//will have intercourse with them//) 

Koran 52:24
Round about them will serve, to them, boys (handsome) as pearls well-guarded.
Koran 56:17
Round about them will serve boys of perpetual freshness.

நீங்கள் சொன்னது போல் ’'இளமை மாறாத சிறுவர்கள்’ என்றே எடுத்துக் கொள்வோம். அவர்களைப் பற்றி குரானில் சொல்லும்போது அவர்களை எதற்காக் - as pearls well-guarded - இப்படி வர்ணிக்க வேண்டும். 'வெறும் உதவி’ செய்யும் இளைஞர்களுக்கு இத்தனை adjectives எதற்கு?

இதே போல் பெண்களுக்கும் இவர்கள் அல்லது இளம் பெண்கள் மது ஓடுகின்ற ஊறிலிருந்து நிரப்பப்பட்ட கோப்பைகளையும், கெண்டிகளையும் பளிங்குக் கிள்ளங்களையும் ஏந்தியவாறு சுற்றிக் கொண்டு இருப்பார்களா?


Koran 83:23-26
The righteous will surely dwell in bliss. Reclining upon soft couches they will gaze around them: and in their faces you shall mark the glow of joy. They shall be given a pure wine to drink, securely sealed, whose very dregs are musk... 

சுவனத்தில் ஆண்களுக்கு குடிக்க மது கரை புரண்டோடும்; குடித்தாலும் ஒன்றுமே ஆகாதாமே! (நீங்கள் இதைத்தானே இனிக்கும் என்று சொன்னீர்கள்?இதே போல் பெண்களும் கரைபுரண்டோடும் மதுவை குடிப்பார்களா?

இதைப் பற்றியெல்லாம் குரானில் சொல்லவில்லை; ஆகவே எனக்குத் தெரியாது என்று கூறினீர்கள் என்றால் - என் கேள்வி: ஏனிந்த பாலியல் வேறுபாடு கடவுளுக்கு என்பது என் கேள்வி; ஆண்களுக்குக் கொடுப்பது போல் பெண்களுக்கு என்ன கொடுக்கப்போகிறார்?

அல்லது, இதைப் பற்றியெல்லாம் குரானில் சொல்லவில்லை; வேண்டுமானால் மறு வாழ்வு சமயத்தில் அல்லாவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற 1400 வருட மழுப்பல் பதிலைத் தரப்போகிறீர்களா?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

naren said...

@சுவனப்பிரியன். சிரத்தையுடன் பதிலுக்கு நன்றி.

//இயேசு உபதேசித்த இன்ஜிலை (பைபிளை) மறைத்து விட்டு மற்றவர்களின் செவி வழி செய்திகளையே பைபிள் என்று நமக்கு காட்டுகிறது கிறித்தவ உலகம்.// என்ற உங்கள் வார்த்தையில் மூலம்தான், நான் சொன்னது குரானும் செவிவழி செய்திதான் என்று.

உங்கள் பதில் மூலம் குரானின் தற்போதைய தொகுப்பு, வடிவம் செவி வழிச் செய்தி இல்லை என்று அதீஸ் ஆதாரம் மூலம் என்று சொல்கிறீர். அதீஸே ஒரு செவி வழி செய்திதானே.

அதைப் போல கிருத்துவர்களும் நீங்கள் கூறிய கூற்றை மறுத்து பைபிளும் செவிவழிச்செய்தியல்ல அது உண்மையான செய்திதான் என்கிறார்கள்.
//லூக்கா: 

மூன்றாவதாக, லூக்கா என்பவர் ஒரு மருத்துவர், இவர் பேதுரு மற்றும் பவுலையும் அறிந்தவர். பவுலோடு பல ஆண்டுகள் ஊழியம் செய்தவர், மாற்கும் லூக்காவும் ஒருமித்து பவுலோடு ஊழியம் செய்துள்ளார்கள். இவர் அனேக விவரங்களை சேகரித்து சுவிசேஷத்தை எழுதியுள்ளார். இந்த லூக்கா இயேசுவின் அனேக சீடர்களை கண்டவர் அவர்களிடம் உரையாடி அனேக விவரங்களை சேகரித்தவர். லூக்கா என்பவர் ஏதோ கண்மூடித்தனமாக எழுதவில்லை, அனேக சாட்சிகளை சந்தித்து, ஆய்வு செய்து எழுதியதாக லூக்கா முதல் அத்தியாயத்தின் முதல் சில வசனங்களில் கூறுகிறார்:
மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை, 

ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால், 

ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று, 

அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று. (லூக்கா 1:1-4)
மேற்கண்ட நான்கு வசனங்களில் லூக்கா "ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே" என்று கூறுகிறார். அதாவது இந்த வசனத்தில் அவர் குறிப்பிடுவது, இயேசுவோடு இருந்த சீடர்கள் மற்றும் அவரது தாய் மற்றும் அவரிடமிருந்து அற்புதங்களை பெற்றவர்களைத் தான். மட்டுமல்ல, தாம் சேகரித்த விவரங்களை அவரும் "ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும்" என்று எழுதுகிறார், அதாவது திட்டமாய் விசாரித்து அறிந்துக்கொண்டு தான் இவைகளை எழுதுகிறேன் என்று கூறுகிறார். எனவே, அருமை பீஜே அவர்களே இயேசுவை கண்ணார கண்டு அவரோடு இருந்த சீடர்கள் மற்றும் மற்றவர்களின் நேரடி சாட்சிகளை விசாரித்து தான் லூக்கா எழுதினார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.// 
நன்றி http://isakoran.blogspot.com/2011/11/answering-pj-2.html

நான் சொல்ல வந்தது என்னவென்றால், சொல்லும் விளக்கத்தின் “நம்பிக்கையின்” அடிப்படையில் குரானும், பைபிளும் செவி வழி செய்தியல்ல. ஒன்றை செவி வழி செய்தியென்று கூறினால் இதுவும் செவிவழிசெய்திதான். இந்து மதப் பத்தகங்களையும் செவி வழி செய்தியல்ல உண்மையென்று விளக்கங்களும் இருக்கின்றன.

எந்த ஒரு சம்பவத்திற்கும், கூற்றுக்கும், கதைக்கும் விளக்கங்கள் உண்டு. அது அந்த விளக்கங்களை தருபவரின் சாமார்த்தியத்தை பொருத்தது.

என் வாதம் என்னவென்றால், நீங்கள் மற்ற புத்தகங்களை செவி வழி செய்தியென்றால் அதே அளவுகோளில் குரானும் செவி வழி செய்திதான் என்றேன், இதில் குரானை சிறுமைபடுத்துவது எங்கு வந்தது. மற்றவைகளை சிறுமை என்றால் அவைகளும் நீயும் சிறுமையென்னும்.

அதனால் எல்லா மதநம்பிக்கைகளும், மத புத்தகங்களும் ”நம்பிக்கை” என்னும் ஒரே தட்டில் ஒரே தராசில் தான் இருக்கின்றன. அது பெருமை அது சிறுமை என்பது கிடையது
Contd…

Wednesday, November 09, 2011 1:10:00 PM

 

Blogger naren said...

அடுத்து நீங்கள் அளித்த பதில்களில் சில சந்தேகங்கள்...

//உஸ்மான் காலத்தில் குர்ஆன் தொகுக்கப்படும் போது அனைத்து ஹாபிழ்களும் அதனை சரிபார்த்தார்கள். அதன் பிறகே இவை அனைத்தும் பிரதி எடுக்கப்பட்டன. இந்த வரலாறுகள் அனைத்தும் இன்றும் ஆவணங்களாக பாதுகாக்கப்படுகினறன.// அதீஸை தவிர்த்து வேறு ஏதாவது வரலாறு ஆவணங்கள் உள்ளதா?

//எனவே ஜிப்ரீல் என்ற வானவர் அதிகமான வசனங்களைக் கூறினாலும், கூறியவுடனே ஒலி நாடாவில் பதிவது போல் நபிகள் நாயகத்தின் உள்ளத்தில் அப்படியே அவை பதிவாகி விடும்.// இந்த ஆற்றல் வந்தபிறகு முகமது ஒரு வசனத்தை மறந்து, அதை ஒரு தோழர் ஓதும்போது அவருக்கு நினைவு வநததாக ஒரு அதீஸ் இருப்பதாக நினைக்கிறேன்.

//அந்தச் சமுதாயம் எழுத்தறிவில்லாத சமுதாயமாகவும், அதே நேரத்தில் மிகுந்த நினைவாற்றலுடைய சமுதாயமாகவும்// அதீஸ்களை படிக்கும்போது அவ்வாறு தெரியவில்லை. சவுதி தீபகர்ப்பத்தில் வியாபார ஸ்தலமாக இருக்கும் ஒரு இடத்தில் வாழும் மக்கள் நீங்கள் சொல்வதைப் போல இருப்பார்களா. இந்த கூற்று அந்தக் காலகட்டத்தில் உலகத்தில் வாழ்ந்த அத்தனை சமுதாயதிற்கு பொருந்தும்.

//கல்வியாளர் உள்ளங்களில் குர்ஆனைப் பாதுகாக்க ஏற்பாடு செய்ததுடன் நின்று விடாமல் அந்தச் சமுதாயத்தில் எழுதத் தெரிந்திருந்தவர்களை அழைத்து தமக்கு அவ்வப் போது வருகின்ற இறைச் செய்தியை உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிவு செய்வார்கள்.// இது மேலே சொன்ன செய்திக்கு எதிர்மறையாக உள்ளதே எழுத படிக்கத் தெரிந்தவர்கள் அந்தக் காலத்தில் எல்லா சமுதாயத்திலும் குறைவாக இருந்திருக்கின்றனர்.

//இவ்வாறு எழுதப்பட்டவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இது தவிர குர்ஆனை மனனம் செய்தவர்கள் தாமாகவும் எழுதி வைத்துக் கொண்டார்கள்.// எழுதியவை அனைத்தும் வீட்டில் வைக்கப்பட்டதா?? சிலவற்றை மட்டும் தானா?

//நபிகள் நாயகம் காலம் வரை திருக்குர்ஆன் ஸுஹுஃபு என்ற தொகுக்கப்படாத ஏடுகள் வடிவத்தில் தான் இருந்தது.//
//பொறுத்த வரை ஒன்றன் பின் ஒன்றாக வரிசைப்படுத்தித் தொகுக்கப்படாமல் இருந்தது என்பதற்கு மேற்கண்ட 98:2 வசனம் ஆதாரமாக அமைந்துள்ளது.//
//(பார்க்க: திர்மிதீ 3011)இன்று நாம் பயன்படுத்தும் குர்ஆனில் எந்த அத்தியாயத்தில், எந்த வரிசையில் வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளதோ அது நபிகள் நாயகம் காட்டிய வழிமுறையில் தான் அமைந்துள்ளது. // அந்த அதீஸில் அத்தியாயங்களின் பெயர்கள் இருக்கின்றதா???

//நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசனங்களை எழுதச் சொல்லும் எல்லா நேரத்திலும் எல்லா எழுத்தர்களும் மதீனாவில் இருக்க மாட்டார்கள்// வீட்டில் வைத்திருப்பார் என்று சொன்னது???

//உஸ்மான் (ரலி) அவர்கள், தம்முடைய காலத்தில் இருந்த நபித் தோழர்களின் ஆலோசனைகளைப் பெற்று தமக்குத் தோன்றிய நியாயங்களின் அடிப்படையில்//

contd......

Wednesday, November 09, 2011 1:13:00 PM

 

Blogger naren said...

கடைசியாக, நீங்கள் சொன்ன செய்தியின் முடிவு, மற்றும் நீங்கள் முன்னரே கூறியது //அவருக்கு பிறகு ஆட்சியாளர் உஸ்மான் அதனை பல பிரதிகள் எடுக்கிறார். குர்ஆன் மனனம் செய்தவர்கள் அதனை ஒப்பிடுகிறார்கள். அதன்பிறகு தான் உலகின் பல நாடுகளுக்கும் அந்த பிரதிகள் அனுப்பப்படுகிறது. அந்த பிரதிகளில் இரண்டுதான் துருக்கியிலும் தாஸ்கண்டிலும் இன்றும் உள்ளது. பல நபித்தேழர்கள் ஒப்பிட்டு பார்த்து சரி செய்ததனால் இடைச் செருகல் வர வாய்ப்பே இல்லை.//

மேலே சொன்னதிற்கு பதிலாக..
1) துருக்கியிலும் தாஸ்கண்டிலும் இருக்கும் குரான பிரதிகள் உஸ்மானால் எடுக்கப்பட்ட பிரதிகள் அல்ல.
2) அந்த பிரதிகள் முழுமையான பிரதிகள் அல்ல. ஆய்வுகள் செய்து அது உஸ்மானால் எடுக்கபபட்ட பிர்தகள் என்று கண்டுப்பிடிப்பு இல்லை.
3) அந்த இரு பிரதிகளின் எழுத்து நடை முகமது காலத்து எழுத்து நடையாக இல்லை.

என்று இவ்வாறு கேள்விகள் கேட்கப்படுகின்றனவே இதற்கு பதில் இருக்குமா என்று கேட்டேன். நீங்கள் இட்ட பின்னூட்டத்தில் பதில் சொல்லவில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

NO said...

//இளம் பெண்களுடமும் பையன்களிடமும் கடவுள் கேட்பாரா? அல்லது அவர்கள் உணர்ச்சிகளே இல்லாத ரோபோட்ஸ் ஆ? I //

இந்த 72 கன்னிகள் விடயத்தில் அந்த காலத்து மொழிகள் இவை ஆதலால் அதன் அர்த்தம் வேறு எதையோ குறிக்கும், ஆதலால் அதை சீரியசாக எடுத்து கொள்ள கூடாது என்று சொன்னால் அது வேறு விடயம். அதை பற்றி பேச வேண்டியதே இல்லை! 

ஆனால் சொல்லப்பட்டதே உண்மை, எழுபத்தி இரண்டும் எங்களுக்காக எங்கள் கடவுள் கொடுக்கும் பரிசு என்று சொன்னால் (சொல்லுகிறார்கள்) அதன் பெயர்
கடைந்தெடுத்த சாடிசம்! அசிங்கம்!! என்ன, இதற்கும் ஒரு காரணம் சொல்லுவார்கள். அதாவது எங்கள் கடவுள் எல்லாவற்றை காட்டிலும் பெரிதானதால் இதை
புரிந்து இதனால் வரும் அவமானம் எந்த ஒரு கன்னியையும் பாதிக்காது என்றே படைத்திருப்பார். அவரின் ஆளுமையை பற்றி யார் கேள்வி கேட்க்க முடியும் என்று காரணம் அள்ளிப்பார்கள்!!! அப்படி என்றால் நாம் சொல்லுவது ஒன்றுதான்! அப்படி பட்ட ஒரு கடவுள் சாடிஸ்ட்டிலேயும் மிக மோசமான சாடிஸ்ட் மட்டுமே!! ஏனென்றால் விபசாரத்திற்கு தகுந்த compensation ருபாய் நோட்டுக்கள் என்று இந்த உலகில் கூறுவதற்கும், imaginary சொர்க்கத்தில் இதே விபச்சாரத்தை செய்யும் ஒருவருக்கு compensation அவர் செய்வது தவறில்லை என்ற மனநிலையில் அவரை பிரைன் வாஷ் செய்து வைத்துகொள்ளுவதும் ஒன்றே! முதலாம் ஒன்றிலிருந்து
விடுபடலாம், மேலும் காசு இல்லையென்றால் விபச்சாரம் செய்யாமல் இருக்கலாம்! ஆனால் இவர்களின் சொர்க்கத்தில் அதற்க்கு வழியே இல்லை! 

//Extraordinary claims need extraordinary evidence.//
Evidence for them is also a claim that does not hold validity. High decibel assertions about the truth and holiness of their faith is alone a good enough proof to maintain claim of the truthfulness of their religion, god and prophet! Anything contrary can be dismissed as unworthy evidence! Evidence is an evidence only if it confirms to their assertions.

// உலகம் முழுதுக்கும் அவசியமான வாழ்வியல் புத்தகத்தை கொடுக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கு வேறு வழியே இருக்கவில்லையா?//

யார் கண்டது எண்பதுகளில் ஒரு மதம் தோன்றியிருந்தால், கம்ப்யூட்டர் மூலமாக அதன் கடவுள் செய்திகளை கொடுத்திருப்பார்! ஆனால் அந்த காலம் ஆனதால் பாலைவன சூழலை தவிர வேறொன்றும் அறியாத சில பழகுடி நாடோடிகளுக்கு என்ன தெரியுமோ, வேண்டுமோ, விருப்பமோ அதைதானே சொல்ல முடியும்!

//கடவுள் நல்லதென்றால் எதுவும் நல்லது/கூடாதென்றால் கூடாது, சரிதானா? குரான் இல்லாவிடில் உங்களுக்கு நல்லது எது கெட்டது எதெனத் தெரிந்திருக்காதா? //

நன் லஞ்சம் வாங்குவதில்லை. மாற்றாரின் பணத்திற்கோ சொத்துக்கோ ஒரு போதும் ஆசை பட்டதில்லை! யாரையும் ஏமாற்றியது இல்லை. யாரையும் துன்புறுத்துவது இல்லை! அந்த எண்ணமே தவறு என்னும் நிலை என்னுடையது! என் மனைவியத்தவிர எந்த பெண்ணிடமும் உருவு வைத்துக்கொண்டதில்லை. என் தாய் தந்தையரை மிக்க மதித்து அவர்களுக்கு வேண்டியதை செய்கிறேன்! எல்லா வரிகளையும் கட்டுகிறேன். முடிந்தவரை உதவும் கரங்கள் போன்ற இல்லங்களுக்கு உதவி செய்கிறேன் (நான் அதை யாருக்கும் சொல்லுவதில்லை, இப்பொழுது சொல்லுகிறேன் ஏனென்றால் நான் யாரென்று யாருக்கும் தெரியாது). இதை போன்ற குணங்களை எல்லாம் இருந்தால் அவன் பெரிய மனிதன் என்று சொல்ல வில்லை. ஒரு சராசிரி
மனிதனுக்கு உள்ள குணங்கள்தான் அதுவும் என்கிறேன்! அதையும் ஏன் சொல்லுகிறேன் என்றால், எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லவே இல்லை. ஆதலால் என் மனநிலைக்கு காரணம் கடவுள் நம்பிக்கையாக இருக்க முடியாது என்பதுதான் அந்த பாய்ன்ட்! குரான், கீதை, பைபிள் சொல்லுவதால் மட்டும் நான் 
நல்லவனாக இருக்கிறேன் என்று சொல்லுபவன் தன்னை புரிந்து கொள்ளாதவன், மனிதத்தன்மையை புரிந்து கொள்ளாதவன், ஒரு விதத்தில் பயத்தால் நல்லவனாக நடிப்பவன் (இது மிகையான ஒரு சொல்லேன்றாலும் ஒரு பேச்சுக்கு சொல்லுகிறேன்), கடவுளால் போலியாக ஆக்கப்பட்டவன்! அப்படிப்பட்ட நல்லவர்கள் பொல்லாதவர்களாக மாறுவதுதான் எளிது!

Thursday, November 10, 2011 11:27:00 AM

 
Blogger NO said...

இந்த 72 கன்னிகள் விடயத்தில் நான் எழுதிய பின்னூட்டம் - 
// என்ன, இதற்கும் ஒரு காரணம் சொல்லுவார்கள். அதாவது எங்கள் கடவுள் எல்லாவற்றை காட்டிலும் பெரிதானதால் இதை புரிந்து இதனால் வரும் அவமானம் எந்த ஒரு கன்னியையும் பாதிக்காது என்றே படைத்திருப்பார். அவரின் ஆளுமையை பற்றி யார் கேள்வி கேட்க்க முடியும் என்று காரணம் அள்ளிப்பார்கள்!!//

அன்பிற்குரிய நண்பர் திரு மதவெறியர் அவர்கள் அதே விடயத்திற்கு இட்ட பின்னூட்டம் - 
// இவர்கள் அனைவரும் இறைவன் என்ன கட்டளையிடுகிறானோ அதனை உடன் நிறைவேற்றக் கூடியவர்களாக இருப்பர். இறைவன் எதை எண்ணுகிறானோ அதனை நிறைவேற்றி முடிப்பர். சொர்க்கத்துக்கு சென்றவுடன் அங்கு எல்லாமே இன்பமாக இருக்கும் போது வெறுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.//

நான் அவரின் பின்னூட்டத்தை பார்க்காமல் இட்ட பின்னூட்டம்! பாருங்கள். Its vindicated! Straight and simple.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தருமி said...

பல நேரங்களில் பூசி மெழுகிவிடுகிறீர்கள் என்று சொல்வேனே அது இதுதான் --

//வெறும் பாலியல் நோக்கிலேயே நாம் பார்ப்பதால் இந்த வசனங்கள் நமக்கு வித்தியாசமாக தெரிகிறது. '//
//அவர்கள் எந்த வகையில் சொர்க்கவாசிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பதை நம்மால் கற்பனை செய்ய முடியாது.//


உங்கள் வசனங்கள் -மிக வெளிப்படையான வசனங்கள் - உள்ளன. பின்னும் ஏன் மெழுகுகிறீர்கள்?! கொஞ்சூண்டு உதாரணங்கள்: 

The Holy Prophet (Mohammed) said: “The believer will be given tremendous strength in Paradise for sexual intercourse”. It was questioned: “O prophet of Allah! can he do that?” He said: “He will be given the strength of one hundred persons.’” (Mishkat al-Masabih 4:42:24; Sunan al-Tirmidhi 2536).

Hadith: Al hadiths, Vol. 4, Page-172, No.34: Hozrot Ali (r.a) "There is in paradise an open market ...When a man desires a beauty, at once he will have intercourse with them as desired.

Quran:(47:15): "The description of Paradise ... rivers of wine delicious 

Quran: (44:51-55): Yes and we shall wed them to dark-eyed houris (beautiful virgins)

Quran-(52:17-20): "They will recline (with ease) on thrones arranged in ranks. And We shall marry them to Huris

Mohammed said: “The least reward for the people of paradise is 80,000 servants and 72 wives” – Al-Tirmidhi 2562, 2687.

இவ்வளவு போதுமா ..? இன்னும் கொஞ்சம் வேணுமா?

இவ்வளவையும் வச்சிக்கிட்டு வஞ்சகம் பண்றீங்களே!(எந்த வகையில் சொர்க்கவாசிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பதை நம்மால் கற்பனை செய்ய முடியாது)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Blogger Ibnu Shakir said...

காஃபிர் தருமி,
why I am not a christian பதிவை why I am not a muslim பதிவாக ஆக்கியிருக்கும் மார்க்க சகோ சுவனப்பிரியன் பதிவில் போய், சகோ. என்னுடைய பதிவில் மிர்ஸா குலாம் (அலை) பற்றி எழுதியிருக்கிறேன். வந்து உங்கள் கமெண்டை போடுங்கள் என்று கூப்பிட்டேன். கமெண்டை கூட அனுமதிக்கவில்லை. ஈமானுக்காக உழைத்து பொய் நபிகளை அடையாளம் காட்டுவதற்கு கூட உதவமாட்டேன் என்கிறார்.

இருந்தாலும் நீங்கள் கிடுக்கிப்பிடி போடுவதற்கு ஏற்கெனவே படித்திருப்பதுதான் காரணம். இவ்வளவு காலமாக சுவனத்தென்றல்கள் வீசிய புளுகு காற்றை இப்படி நிறுத்துவது நியாயமா? சிந்தித்து பாருங்கள்.

ஒவ்வொரு மொழியிலும் சுவனத்தில் என்னவெல்லாம் கிடைக்கும் என்று ஒரு ஆபாச புத்தக ரேஞ்சுக்கு இஸ்லாமிய அமைப்புகள் புத்தகம் போடுவார்கள். தமிழிலும் புத்தகம் இருக்கிறது. தமிழில் பல புத்தகங்கள் இருக்கின்றன.
72 கன்னிகளை என்னவெல்லாம் செய்யலாம், கில்மான்களை என்னவெல்லாம் செய்ய சொல்லலாம் என்ற ரேஞ்சில் சரோஜாதேவிக்கு சவால்விடும் அளவுக்கு இருக்கும். எங்கள் கண்களிலேயே அந்த புத்தகத்தை காட்ட மாட்டார்கள். ஆனால், நாங்களெல்லாம் சும்மாவா. திருடி எடுத்துகொண்டுவந்து படித்து.. சரி அதெல்லாம் இங்க வேண்டாம்

முடிஞ்சா அந்த பக்கங்களை வலையேற்றுகிறேன். நம்ம பதிவை ஆபாச பதிவுன்னு மார்க் பண்ணீடுவங்களேன்னு யோசிக்கிறேன்.


அதெல்லாம் நம்ம சுவனப்பிரியர் படிச்சிருக்கமாட்டாரா என்ன? 

ய்ய்யாஅல்லாஹ்.

Thursday, November 10, 2011 7:28:00 PM

 
Blogger Ibnu Shakir said...

சூப்பர் சகோ சுவனப்பிரியர்,

//இந்த முரண்பாடுகள் வேதங்களில் வந்தால் இறைவனின் வல்லமைக்கே சவாலாக அமையும்.//

குரானில் முரண்பாடுகள் வந்தால் பூசி மொழுகிடும்ல?

பாருங்க.. அல்லாஹ் தவிர வேறெது மேலயும் ஆணையாக என்று வைக்கக்கூடாது என்று நபிஹள் நாயகம் சொல்வார். ஆனால், அல்குரானே நிலவின் மீது ஆணையாக, சூரியன் மீது ஆணையாக என்றுலிஸ்டு போட்டு ஆணையாக வைக்கும்.

ய்ய்யாஅல்லாஹ்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

yasir said...

சுவனப்பிரியன்

//திருவள்ளுவர் தூதராகவோ திருக்குறள் வேதமாகவோ அந்தக் காலத்தில் இருந்திருக்கலாம்....///

ஆஹா...நல்ல கற்பனை இப்படித்தான் அந்தக் காலத்தில் நல்லவர்களாக வாழ்ந்த மனிதர்களையெல்லாம் மனித தெய்வங்களாகக் கருதி வந்தவர்கள் அவர்கள் மறைந்த பிறகு சிலை எழுப்பி அதற்கு பூஜை செய்து கோவில் கட்டியவர்களெல்லாம் இன்றும் உண்டு. அது போல் நல்ல கருத்துக்களைத் தந்தவர்களை தூதர்கள் என்றும் அக்கருத்துக்களை புத்தகங்களாக வெளியிட்டால் அவைகளை வேதங்கள் என்றும் கூறும் தங்களுக்கும் மேற்கூறியவர்களுக்கும் என்ன வேறுபாடோ??

//நிலாவை பாம்பு கவ்விய திருக்குறள் கருத்தை அந்தக் கால மக்களின் நம்பிக்கைக்கு அதுசரி,இப்பொழுதும் அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வீர்களா?//
இதையேதான் நாங்களும் கேட்கிறோம் நிலவை இரண்டாக பிளந்தது,கடல் நீர் விலகி பாதை அமைத்தது,போன்ற அந்தக் காலக் கருத்தை இப்பொழுதும் ஏன் எற்றுக் கொள்கிறீர்கள்?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

கிறிஸ்துவர்கள் ஏதோ உண்மையை அப்படியே ஏற்பதாக கூறுகிறீர்களே? உண்மை அப்படி இல்லை.

சூரியன் பூமியை சுற்றுகிறது என்ற பைபிள் அறிவியலை மறுத்த கலிலேயோ தன் வாழ்நாள் முழுதும் சிறையில் இருக்க வேண்டியதாயிற்று.

புதிய ஏற்பாட்டை ஏற்ற பைபிளியல் ஆய்வாளர், இடைச்சருகல்கள் நீக்கி ஏசு உண்மையில் என்ன சொன்னர் என ஆய்வு முடிவுகள் வெளியிட பல உண்மைகள் வந்தது. சர்ச் அவர்களை மதப் பிரஷ்டம் செய்தது. ஏன் பைபிளை முதலில் மொழி பெயர்த்து வெளியிட்ட திண்டேலை உயிரோடு சிலுவையில் கொளித்தது. 

 

சாக்கடல் சுருள்களை பல ஆண்டுகள் மறைத்துதான் வைத்துருந்தது.

சர்ச்சின் கொடுமைகளை எதிர்த்து எழுந்த தியாசாபிகல் சொசைட்டி போன்றோரும், 25000 பிரிவு சர்ச்சுகளுள் போட்டியும் அறிவியல் வளர்ச்சியும் சர்ச்சின் அதிகாரத்தைக் குறைத்துள்ளது.

 

ஏன் சமீபத்தில் 2ம் நூற்றாண்டின் மாற்கு சுவிசேஷத்தின் ஏடுகள் கிடைத்துள்ளது-அதில் 43% மட்டுமே உள்ளதாம்.  27000 பிரதிகள் உண்டு எனப் பெருமை பேசும் சர்ச்சுகள் அவற்றை ஏன் பிலிம் ஆக்கி வலையில் ஏற்ற தநங்குகிறார்கள்.

இஸ்லாம் 5000 வருட   ந்து பெற்றுள்ள ஆய்வு சுதந்திரமும், கிறிஸ்துவம் பெற்ற 300 வருடஆய்வு சுதந்திரமும் இன்னும் இஸ்லாம் பெறவில்லை, ஆனால் இன்றைய அறிவியல் இதை மிக வேகமாக செய்யும்.

தேவப்ரியா சாலமன்

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

உங்கள் பதிவிற்குள் செல்ல விரும்பவில்லை. (பல முறை பதில் சொல்லப்பட்ட அதே கேள்விகள்., ஒரே வித்தியாசம், கேட்பவர் மட்டுமே மாறுகிறார். இணைய பெருவெளியில் தேடுங்கள், பதில் கிட்டும். )

ஆனால் பதிவின் தலைப்பைப்பற்றி ஒரு சிறு விளக்கம்.

//குரானில் திருத்தம் தேவையா? இல்லையா? //

ஒரு புத்தகத்தில் திருத்தம் தேவையா, இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் அந்த புத்தகத்தின் ஆசிரியருக்கு மட்டுமே உண்டு, வாசகர்களுக்கு அல்ல. குரானின் ஆசிரியர் அல்லாஹ். அவனே இதை பாதுகாப்பதாக உறுதி கூறுகிறான். நூலின் ஆசிரியரே இதைப்பற்றி தெளிவாக கூறிவிட்ட பிறகு, இதைவிட தெளிவான பதில் தேவையா?

குரான் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:
நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். குரான் (15:9)

சகோ சஹா,
பிரியாணி செய்ய ஆடாக வந்தமைக்கு மிக்க நன்றி!!
குரானைப் பற்றி வழக்கு நடக்கும் போது ,குரானின் சான்று ஏற்கப் படாது!!
கசாப் நான் குற்றவாளி இல்லை என்க் கூறினல் விட்டு விடுவார்களா ஆகவே குரான் 15.9 சாட்சி செல்லாது!!
எனினும்
குரான் வசன ஆய்வு நமக்கு மிகவும் பிடிக்கும். குரான் வசனம் பெரும்பாலும் முன்னே 2 பின்னே 2 பார்த்தால் முரண்படும். அவ்வளவுதான் ஏக இறைவன் சரக்கு!!. எனினும் முதலில் 15.9 என்பது சரியான பொருள் ஆக நீங்கள் சொல்வது அடைப்புக்குறி நீக்கி
நிச்சயமாக இவ்வேதத்தை இறக்கி வைத்தோம், நாம் இதன் பாதுகாவலர்

நம்க்கு தேவை இந்த வசனம் குரான் என்னும் புத்தகத்தைப் பற்றி ஐயந்திரிபர கூறுகிறதா என்பதே.
அ) குரான் என்னும் சொல் இந்த 15.9 ல் இல்லை, இருக்கும் சொல் ஆனது
(15:9:4) l-dhik'ra the Reminder=ஏற்கெனவே சொன்னதை[?] ஞாபகப்படுத்தும்.
அதாவது முந்தைய வேதங்களான தோரா,பைபிள் ஆகியவற்றின் நினைவூட்டி என் பொருள் கொள்ளலாம் என்றாலும் ,இப்படி மட்டுமே பொருள் கொள்ள முடியும் என இந்த வசனம் மட்டும் கொண்டு 100% முடியாது.
அதே சொல் இன்னொரு இடத்தில் வருகிறது அப்பொருளையும் பார்ப்போம்
(15:6:6) l-dhik'ru the Reminder 
Arberry: They say: 'Thou, upon whom the Remembrance is sent down, thou art assuredly possessed!
15:6. (நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர்.

வேதம் என்றோ குரான் என்றோ இந்த 15.9ல் இல்லை என்பதும் நினைவுறுத்தல் செய்தி என எதையும் கொள்ள முடியும்!!.

இன்னும் இந்த 15.6 ல் நபி(சல்) ஐ [குரேசிகள்] பைத்தியக்காரன் என கூறினர் என்வும் சொல்கிறது. அவன் சொன்னா அதை ஏன் அல்லாஹ் திருப்பி சொல்லனும், குரேசி சொன்னான் என்பதை விட்டால் ,அல்லாஹ் நபி(சல்) பைத்தியம் என சொல்வது போல் இருக்கும் ஹி ஹி இந்த ஒரு சொல்லை மாத்தினால் போதும்!! (15:6:1) waqālū=And they say=கடந்த கால் செயலுக்கு ஏன் நிகழ்கால வினைச்சொல்?
அரபியில் காலம் சொற்களில் தெரியாது, கடந்த,நிகழ்,எதிர்கால எல்லாம் ஒன்றுதான், அருமையான மொழி ஹி ஹி

ஆகவே குரானின் மீது அதன் சான்று ஏற்க முடியாது!!

15.9 குரான் என்னும் முழு வேதம் ஆகு முன் [கடைசி no 110] இறக்கப்பட்டது என்பதால் இது முழுக் குரானையும் குறிக்கவில்லை. ஆகவே கடைசி சூராவின் இறுதி வரியில் முழுமையான இந்த்னை சொற்கள் கொண்ட ,இந்த மொழியில் உள்ள இப்புத்த்கம் மட்டுமே எனது வேதம்,முந்தைய வேதங்கள் அனைத்தும் தவறாகிவிட்டன என்றால் மட்டுமே மூமின்களுக்காவது சரி. ஆனால் அப்படி இல்லை!!!
இது மெக்காவில் இறங்கிய [கால அளவு வரிசையில் 54]சூரா, ஆகவே பாதிக் குரான் கூட இல்லை

ஆகவே குரான் என்பது ஏமாற்றுவேலையே!!


Thank you!!!

பி.ஜே ஒரு டுபாக்கூர் ஹி ஹி
அண்ணன் மொழி பெயர்ப்பு குரான் 3.7 பிற மொழிபெயர்ப்பாளர்களிடம் இருந்து மாறுபடுகிறது. அல்லாஹ் குரானில் சில வசங்களில் யாருக்கும் புரியா மறை பொருள் உண்டு என் சொல்ல அண்ணன் அது என்க்குப் புரியும் என இணை அல்லாவுக்கு இணை வைக்கிறார்.

http://corpus.quran.com/translation.jsp?chapter=3&verse=7
compare this with pj translation


http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/thamizakkam/alaimran/
நீங்கள் பி.ஜேவைக் கும்பிடுகிறீர்கள்!!!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  1. சகோ சஹா,
    குரான் முந்தைய வேதங்களின் நினைவூட்டி மட்டுமே என 15.6, 15.9 கூறுகிறது இன்னும் ஒரு வசனம். இது மெதினாவில் ஹிஜ்ரா தொடக்கத்தில் கூறப்பட்டது.

    2:41. இன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது; நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்; இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி(ஒழுகி) வருவீர்களாக.

    அப்புறம் பைபிள் ஒரு ஆபாச புத்த்கம் என பி.ஜே அல்லாஹ் வை கேவலப் படுத்தலாமா??

    இல்லை இந்த வசனம் இறக்கிய போது அல்லாஹ் க்கு பைபிள் தெரியாது அப்புறம் யூதர்கள் (ஏ)மாத்திப் புட்டான் என்றால் அல்லாஹ் க்கு ஞாபக மறதியா!!

    இதைப் பாருங்க அப்படித்தான் தெரியுது!!

    2:106. ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?

    இங்கே மறக்க மாட்டார் முக்மது(சல்) என்கிறது ம்ம்ம்ம்ம்ம்

    87:6. (நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-

    என்னங்க இது!!!

    மூமின்கள் இப்படி இருப்பது ஏன் என் அகாஃபிர்கள் சிந்திக்க மாட்டீர்களா!!!!
    ***
    Thank you

    Reply
     
     
  2. 8-cell-simple.gif

    All of read this
    http://www.answering-islam.org/Responses/Menj/pbuh.htm
    The "Mystery" of PBUH Revealed:

    Allah's Prayers For Muhammad Examined



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

விஸ்வரூபம் சரி குரானில் திருத்தம் தேவையா? இல்லையா?

 
விசுவரூபம் படத்திற்கு தடை கோரும், துப்பாக்கி படத்தில் திருத்தம் கேட்ட எனதருமை இசுலாமிய சகோதரர்களே,
ஒரு திரைப்படம்  இசுலாமியர்கள் பற்றி மக்கள் மனதில் தவறான பாதிப்பை ஏற்ப்படுத்தும்,இசுலாமியர்களுக்கும் பிற மக்களுக்கும் பிரச்சனையை   உண்டாக்கும் என்று தடை  கோருகிறீர்களே   உங்கள் நல்லெண்ணத்தை நான் பாராட்டுகிறேன்.
 
ஆனால் நீங்கள் இறைநூலாக கருதும் குரானிலே பிற மத மக்களை பற்றி தவறான கருத்துக்கள் உள்ளதே. இது பற்றி என்றேனும் நீங்கள் கவலைப்பட்டதுண்டா? இந்த வசனங்களை நீங்கள் படித்ததே இல்லையா?இதில் திருத்தம் வேண்டும் என்று நீங்கள் கேட்டதுண்டா?
உங்களில் சிலர் இது பற்றி படிக்காமல் இருந்திருக்கலாம் அவர்களுக்காக சில வசனங்கள்.
 
5:82நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்; “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர் மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.
 
இந்த வசனத்தில் தெள்ளத்தெளிவாக  யூதர்களையும்,இணைவைப்பவர்களையும் அதாவது இந்துக்களையும் பகைவராக பார்க்கும்படி குரான் கூறுகிறது. இது எந்த விதத்தில் நியாயம்? இதை நீங்கள் வரவேற்கிறீர்களா?
 
அல்லாவை வணங்குபவர்களை எதிரிகளாக பாருங்கள் என்று ஒரு நூலில் எழுதி இருந்தால் நீங்கள் சும்மா விட்டு விடுவீர்களா? பொழுதுபோக்கான திரைப்படத்தில் கூட உங்களை அவமதிக்கும் காட்சிகள் இருக்க கூடாது என்கிறீர்களே  ஆனால் இறைவேதம்  எனப்படும் குரானில் இப்படிப்பட்ட வசனங்கள்  இருக்கலாமா? சிந்தியுங்கள் எனதருமை சகோதரர்களே. 
 
மேற்கூறிய வசனத்தில் கிருத்துவர்கள் பற்றி நல்லபடியாக இருந்தாலும் பின்வரும் வசனம் அவர்களையும் நம்பவேண்டாம் என்கிறது அதையும் பாருங்கள்.
 
5:51முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.
 
இதில் யூதர்களும் கிருத்துவர்களும் அநியாயக்காரர்கள் என்கிறது குரான். 
 
இப்படிப்பட்ட வசனங்களை  படிக்கும் ஒரு முஸ்லிம் மனதில் யூதர்களும்,கிருத்துவர்களும்,இந்துக்களும் முஸ்லிம்களுக்கு பகைவர்கள் என்ற எண்ணம் வருமா?  வராதா? சொல்லுங்கள் சகோதரர்களே.
 
 
கற்களை வணங்குபவர்கள்-இந்துக்கள்  சாத்தான்களின் நண்பர்களா?
சகோதரர்கள் நீங்கள் அல்லாவை வணங்குகிறீர்கள் அது உங்கள் விருப்பம். ஆனால் கற்களை வணங்குபவர்களை  சாத்தானின் நண்பர்கள் என்று கூறுவது எந்த விதத்தில் சரி?
அப்படிக்கூறும் இறைவேதம்  குரானின் வசனங்களை படியுங்கள்:
5:90. ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.
4:76. நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள்; நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில்போர் செய்கிறார்கள்; ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் - நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும்.
 
சாத்தான்கள் என்று மட்டும் சொல்லவில்லை அவர்களுக்கு  எதிராக போர் புரியுங்கள் என்று வேறு இந்த வசனம்  கூறுகிறது. இதைபடிக்கும் முஸ்லிம் மக்கள் மனதில் இந்துக்களை பற்றி தவறான எண்ணமும் இந்துக்களுக்கு  எதிராக போர் புரியவேண்டும் என்ற எண்ணமும் வருமா? வராதா?  என்று நீங்களே சொல்லுங்கள்  சதோதரர்களே. 
 
போர் கொலை இது பற்றி கூறும் வசனங்கள்:
ஒரு இறைவேதத்தில்  ஏன் கொலைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என எனக்கு புரியவில்லை.
 
5:33அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.
 
9:5(போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
 
 
9:29வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.
 
மேலே உள்ள வசனங்கள் அல்லாவை நம்பாதவர்களை கொல்ல சொல்கிறது என்றால் கீழே உள்ள வசனம் உங்கள் உயிர்களையும் கொடுக்க சொல்கிறது.
 
 
9:41நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சரி, நிறைய(ப் போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் புறப்பட்டு,உங்கள் பொருட்களையும், உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள் - நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் நல்லது.
 
 
முகமது நபி ஏதோதோ சொல்லி போர் புரிய சொன்னாலும் சிலர் மறுக்கின்றனர்.  எனவே அவர்களுக்கு நரக நெருப்புதான் கிடைக்கும் என்று பின்வரும் வசனத்தின் மூலம்  பயமுறுத்துகிறார்.
 
9:81(தபூக் போரில் கலந்து கொள்ளாமல்) பின்தங்கிவிட்டவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு விரோதமாக(த் தம் வீடுகளில்) இருந்து கொண்டதைப் பற்றி மகிழ்ச்சியடைகின்றனர்; அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் தங்கள் பொருட்களையும், உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிவதையும் வெறுத்து (மற்றவர்களை நோக்கி); “இந்த வெப்ப (கால)த்தில் நீங்கள் (போருக்குச்) செல்லாதீர்கள்” என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களிடம் “நரக நெருப்பு இன்னும் கடுமையான வெப்பமுடையது” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (இதை) அவர்கள் விளங்கியிருந்தால் (பின் தங்கியிருக்க மாட்டார்கள்).
 
 
அடைப்பு குறி என்பது அல்லா போட்டது அல்ல நமது மார்க்க அறிஞர்கள் போட்டதுதான். இதை நான் வரவேற்கிறேன்.ஆனால் பல பதிப்புகளில் 
இந்த பதிப்பில் உள்ளதுபோல தேவையான இடத்தில் அடைப்புக்குறி இல்லை. அடைப்புக்குறி இல்லாமல் படித்தால் தான் பின்வரும் வசனத்தின் வீரியத்தை நீங்கள் உணரமுடியும். 
 
47:4(முஃமின்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள்; கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுகளை பலப்படுத்தி விடுங்கள்; அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடு பெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில் (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறை கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான்; ஆயினும், (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான்; ஆகவே, அல்லாஹ்வின் பாதையில், யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான்.
 
இப்படி கொலை, போர் பற்றி ஒரு இறைவேதத்தில் இருந்தால்...அதை  இறைவேதம் என்று நம்புபவன் இந்தமாதிரி செயல்களில் ஈடுபடமாட்டான் என்று கூற இயலுமா?
 
 
பின்வரும் வசனம் பிற சமூகத்தினருடன் நட்புறவு கொள்ள வேண்டாம் என்கிறது.
 
60:13ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டிருக்கிறானோ, அந்தச் சமூகத்தாருடன் நேசம் கொள்ளாதீர்கள்; ஏனெனில் மண்ணறை வாசிகளைப் பற்றி (எழுப்பப்பட மாட்டார்கள் என்று) நிராகரிப்போர் நம்பிக்கை இழந்தது போல், மறுமையைப் பற்றி, நிச்சயமாக இவர்களும் நம்பிக்கை இழந்து விட்டனர்.
 
ஒரு திரைப்படம் மக்கள் மனதில் தவறான பிம்பத்தை ஏற்ப்படுத்தும் என்றால்.குரான் முஸ்லிம்கள் மனதில் தவறான பிம்பத்தை ஏற்ப்படுத்தாதா?
பல முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக மாற இந்த வசனங்கள் உதவியதா அலல்து வேறு காரணமா என இறைவனுக்கே தெரியும்.
 
 
புனிதப்போர்-ஜிஹாத்-அறப்போர்,தீவிரவாதம்   அல்லாவின் வியாபாரமா?
 
சகோதரர்களே அல்லா உங்களுடன் வியாபாரம் செய்கிறார். அதாவது நீங்கள் உங்கள் உயிர்களையும்,உடமைகளையும் கொண்டு போர் புரிந்தால்  அவர் சுவனம் தருவாராம். இந்த வசனத்தை மனதில் வைத்துத் தான் உலகெங்கிலும் பல இசுலாமியர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனரோ எனக்கு அச்சம்  ஏற்ப்படுகிறது சகோதரர்களே. 
 
61:10ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?
 
61:11. (அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது (அறப்போர்) செய்வதாகும்; நீங்கள் அறிபவர்களாக இருப்பின், இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
 
இந்த வசனங்களின் வீர்யத்தை நீங்கள் உணர்வீர்கள் என நினைக்கின்றேன்.
 
61:12அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான்; சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அன்றியும், நிலையான அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு; இதுவே மகத்தான பாக்கியமாகும்.  
சுவனத்த்தில் என்ன உள்ளது பார்த்தீர்களா ஆறு ஓடுமாம். பாலைவனத்தில் இருப்பவர்கள் ஆற்றின் மேல் ஆசைப்படலாம் 
என்பதில் நியாயம் உள்ளது.சரி ஆற்றின் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு? போதிய குடிநீர் கிடைப்பவர்களுக்கு?
 
பின்வரும் வசனத்தில் அல்லா தன்னுடைய வியாபாரத்தை உறுதிபடுத்துகிறார். அவர்களுக்காக முஸ்லிம்கள் எதிரிகளை (அதாவது யூதர்கள்,கிருத்துவர்கள்,இந்துக்கள் (இதில் நாத்திகவாதிகளும் அடக்கம்) ) கொன்றால் அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்கிறார். இதை நினைத்து இசுலாமியர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும்  என்கிறது பின்வரும் வசனம்.
9:111. (நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.
இது நியாயமா தர்மமா?  சொல்லுங்கள் எனதருமை சோதரர்களே. இதை படிக்கும்  ஒரு முஸ்லிம் மனதில் பிற மதத்தினரை கொல்வது சரி என்ற  எண்ணம் உண்டாகும் இல்லையா? தற்கொலைப் படைகளை ஊக்குவிப்பது போலவே அல்லவா இந்த வசனங்கள்  உள்ளன.  இது தவறில்லையா எனது சகோதரர்களே. இதை திருத்த வேண்டாமா? 
மேலும் ஒரு வசனம் 
2:191(உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள்; இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்; ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.
பின்வரும் வசனத்தில் பிற மதத்தவர்களை நண்பர்களாக ஆக்கிக்கொள்ளக்கூடாது என்கிறது.
4:89(முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்; ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்; (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.
இது எந்த விதத்தில் நியாயம் சகோதரர்களே? இதை நீங்கள் ஏற்க்கிறீர்களா? இதை படிக்கும் ஒரு முஸ்லிம் பிற மதத்தவரை எதிரியாகத்தானே பார்ப்பான்?

ஒருவனுக்கு நல்லது  செய்வதால் உனக்கு சுவனம் கிடைக்கும்,பிறர் மீது அன்பு செலுத்தினால் உனக்கு சுவனம் கிடைக்கும் என்று கூறினால் நியாயம். ஆனால் போர் புரிபவர்களுக்கு மட்டுமே என்று கூறி அனைவரையும் போர் புரிய வைப்பது எந்த விதத்தில் நியாயம் எனதருமை சகோதரர்களே? பின்வரும் வசனத்தை பாருங்கள்.
3:142உங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதியாகப்) போர் புரிபவர்கள் யார் என்றும், (அக்காலை) பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா?
இது பற்றி நான் என்ன சொல்ல? :(
எந்த ஒரு மதமும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்ற வசனம் நன்றாகவே உள்ளது. ஆனால் குரான் வசனங்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா இல்லையா என்பதை உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகின்றேன்.  
என் புரிதலில்   சில வசனங்கள்  தீவிரவாதத்தை ஆதரிப்பதாகவே உள்ளது. இல்லை இந்த வசனங்களுக்கு வேறு அர்த்தம் என்றால் அந்த அர்த்தம் என்னவென்று நீங்கள் மக்களுக்கு சொல்லவேண்டாமா? ஒவ்வொரு குரானிலும்  விளக்கத்தை தரவேண்டாமா? போதிய திருத்தத்தை செய்யவேண்டாமா ? கூறுங்கள் எனதருமை சகோதரர்களே.
ஒரு திரைப்படத்தினால் பாதிப்பு ஏற்ப்படும் என்பது உண்மையானால்  குரானால் பாதிப்பு ஏற்படுமா இல்லையா? 
குரான் எனபது சாதரான புத்தகம் அல்ல. இதை நீங்கள் இறைவேதமாக நம்புகிறீர்கள். ஒவ்வொரு முறை தொழும்போழுதும் இதிலிருந்து வசனங்கள் படிக்கப்படுகின்றன  என அறிகிறேன்.  ஒவ்வொரு மனிதனும் இதை   இறைவேதமாக ஏற்க்கவேண்டும் என்று உங்களில் பலரும் பிரச்சாரம் கூட செய்கிறீர்கள்.
சமூக நல்லிணக்கத்தை திரைப்படம் கெடுக்கும் என்று தடை கேட்கிறீர்கள். குரான் வசனங்களும் சமூக  நல்லிணக்கத்தை கெடுப்பதாக  உள்ளது எனபதை நீங்கள் உணர்வீர்கள்  என நினைக்கின்றேன்.
 
இந்த பதிவை படிக்கும்பொழுது நிச்சயம் என் மீது உங்களுக்கு கோபம் வரும். ஆனால் நீங்கள் சிந்தித்து பாருங்கள் நானாக எதையும் கூறவில்லை. குரானில்  இருக்கும் சில வசனங்களைத்தான் எடுத்துக்காட்டியுள்ளேன்.  உங்களுக்கு கோபம் யார் மீது வரவேண்டுமெனில்  இந்த குரான் வசனங்களை தீவிரவாதத்திற்கு பயன்படுத்துபவர்கள் மீது வரவேண்டும்.இதை மேலும் பலர் தவறாக பயன்படுத்தாதவரு நீங்கள் சிந்தித்து செயல்படவேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம் .
 
போர் பற்றி கூறும் வசனங்களுக்கு என்ன விளக்கங்கள் மார்க்கபந்துகள் கூறுகின்றனர் என அறிவேன்.
போர் என்பது வரலாற்றில் பிற நாட்டின் மீதுதான் எடுக்கப்பட்டுள்ளன். ஆனால் குரான் வசனங்கள் என்ன கூறுகின்றன?
முஸ்லிம் அல்லாதவர்களை அல்லவா வெறுக்க சொல்கிறது, எதிரியாக பார்க்க சொல்கிறது,கொல்ல  சொல்கிறது?
எனவே இது மதத்தை அடிப்படையாக வைத்துத்தான் கூறப்படுகிறதே தவிர நாட்டினை அடிப்படையாக அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள் எனது சகோதரர்களே.(இது என்னுடைய புரிதல் இதற்க்கு சரியான விளக்கத்தை நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.)
 
மற்றும் ஒரு விளக்கம் என்ன கூறலாம் எனில் இவைகள் அந்த காலத்தில் கூறிய வசனங்கள் இந்த காலத்திற்கு பொருந்தாது. அப்படி எனில் ஏன் இந்த வசனங்கள்?  இதை திருத்தலாம் அல்லவா?
குரான் என்பது வாழ்வியல் நூலா வரலாற்று நூலா? 
யூதர்களையும்,கிருத்துவர்களையும்,சிலை வணங்கிகளையும்,இணைவைப்பவர்களையும் எதிரியாக பாருங்கள்    என்ற வசனம் ஒவ்வொரு முறை குரான் படிக்கும் பொழுதும் ஒரு முஸ்லிமை எந்த மனநிலைக்கு உள்ளாக்கும் என்று சிந்தித்து பாருங்கள் சகோதரர்களே.
 
உங்களில் சிலர் கேட்கலாம். நான் முஸ்லிம்தான் ஆனால் நான் பிறரை எதிரியாக பார்க்கவில்லையே என்று.
இதற்க்கு காரணம் குரானின் இந்த வசனங்களை நீங்கள் இதுவரை படிக்காமல் இருந்திருக்கலாம். அல்லது இந்த வசனங்களுக்கு சரியான / தவறான   விளக்கங்கள் உங்களுக்கு அளிக்கபபட்டிருக்கலாம் . நமது தமிழ் சமூகத்தில் நிலவும் 
மத சகிப்புத்தன்மை உங்கள் மனதிலும் இருக்கலாம். இது நல்ல விடயமே. ஆனால் எதிர்கலாத்தில் மக்கள் இந்த குரான் வசனங்களை மனதில் கொண்டு பிற மத மக்களை வெறுக்க ஆரமபிக்கலாம்,பிற மத மக்களை கொன்றால்தான் சுவனம் என நம்பி தீவிரவாதத்தில் ஈடுபடலாம் அல்லவா? சிந்தித்து பாருங்கள் சகோதரர்களே.
 
இப்படி நடக்க வாய்ப்புண்டா என்று நீங்கள் கேட்கலாம். பல தீவிரவாதிகளின் செயல்கள் இதற்க்கு வாய்ப்பு உண்டு என்றே நம்பசொல்கிறது.
 
மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பேசிக்கொண்டது :
நாம் அல்லாவின் அடிமைகள்,இசுலாமை பரப்புவதற்காக அல்லா நம்மை அனுப்பியுள்ளார். சண்டையில் இறக்கவேண்டும்,இறந்தால் நமக்கு சுவனம். நாம் இறக்கும் விதம் எதிரிகளுக்கு பயத்தை உண்டாக்கவேண்டும் என்று பேசிக்கொண்டுள்ளனர்.
அவர்கள் பேசிக்கொண்டதன் ஆங்கில மொழிபெயர்ப்பு கீழே:
 
 My friend, may Allah accept your deed. Balm has been put on the wounds of many people. Do not forget the prayer that we made you learn; wherever you sit recite the prayer three times.
 
"Tell  my  ‘Salaam’  to  the  rest  of  the  brothers.  Be strong  in your actions; in your actions instill strength.  You have left this world. Paradise is far better than this world. You must fulfil your promises, which are true promises. Pray for us
"God willing, you know, what I mean is at this time the issue is between Islam and heresy. We are the slaves of God whom he has sent for expansion of the true faith. I mean, death as a martyr is a big thing. But the style of martyrdom should be such as to put fright in the
heart of the enemies and that is the style of martyrdom. What I mean is there is nothing to fear, the message of the martyr must be put
forward"
 
 ''Pray. It is time for prayer and keep your promise to Allah. All right!''
 
Fight in such a way, they should feel that Allah’s lion is after them.
 
My brother you have to be strong. Do not be afraid. God willing. If you are hit by a bullet, in that is your success. God is waiting for you.
 
 
படித்தீர்களா சகோதரர்களே,
 அல்லா  குரானில் எனக்காக உங்களது உயிர்களை கொடுத்து சண்டையிட்டால் அதில் இறந்தால் உங்களுக்கு சுவனம் என்கிறார். அதைத்தான் இந்த தீவிரவாதிகளும் செய்துள்ளனர்.அப்படித்தான் பேசிக்கொண்டுள்ளனர். எனவே குரான் வசனங்களும் (அதை தவறாக அல்லது புரிந்துகொள்ளுதல்) இதற்க்கு  ஒரு காரணமாக அமைந்திருக்கலாம் அல்லாவா? 
 
இந்த உண்மை உங்களுக்கு கசப்பாகத்தான் இருக்கும். இந்த தீவிரவாதிகளால் உயிரை இழந்தது இந்துக்களும்,யூதர்களும் மட்டுமல்ல இந்தியாவில் இருந்த அப்பாவி முஸ்லிம்களும் தான்.
 
குர்ஆனில்  இருக்கும் வசனங்களுக்கு ஏற்ப்பத்தான் சிலர் தீவிரவாதத்தில் ஈடுபடுகின்றனர் என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும் என நினைக்கின்றேன்.
 
தீவிரவாதத்தால் முஸ்லிம் மக்களும் கொல்லப்படுகின்றனரே என்று நீங்கள் கேட்கலாம்.
உண்மைதான் ஷியா மக்கள் கொல்லப்படுவதற்கு குரானை நான் காரணம் காட்ட மாட்டேன் எனக்கு அதுபற்றி தெரியவில்லை. ஆனால் சூபி மக்கள் கொல்லப்படுவதற்கு சில குரான் வசனங்கள் காரணமாக இருக்கலாம்.
ஏன் எனில் இன்று வாகாபியம்  சூபிக்களின் தர்க்கா வழிபாடும் இணைவைத்தலே என்கிறது.குர்ஆனில்  சில வசனங்கள் இணைவைப்பவர்களை எதிரியாக பார்க்கவும்,கொல்லவும் சொல்கிறது . எனவே சில வசனங்கள் காரணமாக இருக்கலாம்.
 
குர்ஆனில் பல நல்ல கருத்துக்கள் உள்ளன என்பதை நான் ஏற்கிறேன். அதே நேரத்தில் சில வசனங்களால் மக்கள் மூளைசலவை செய்யப்பட்டு தீவிரவாதிகளாக மாற்றப்படுகிறார்கள் எனில் அந்த வசனத்திற்கு சரியான போதிய விளக்கமோ அல்லது அந்த வசனங்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் அதை இடைச்சொருகல் என்று கூறி நீக்குதல் என்பது மக்களை நல்வழிப்படுத்தும் எனபதே என் கருத்து.
 
இப்பதிவின் நோக்கம் குரானை இழிவுபடுத்தவேண்டும் எனபதல்ல மாறாக குர்ஆனில் உள்ள சில வசனங்கள்  தவறாக புரிந்து கொள்ளும் வகையில்  உள்ளன அதற்க்கு நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியே இந்த பதிவு .
 
ஒரு திரைப்படம் முஸ்லிம்களை  தீவிரவாதிகளாக காட்டினால் உங்கள் மனம் புண்படுவது போலத்தானே உங்கள் இறைவேதம் யூதர்களையும்,சிலை வணங்கிகளையும்(இந்துக்கள்,கிருத்துவர்கள்), இணை வைப்பவர்களையும் (இந்து,முஸ்லிம் சூபிக்கள்) எதிரிகள்,பகைவர்கள்,சாத்தான்கள் அவர்களை கொல்லுங்கள் என்பதும் அவர்கள் மனதை புண்படுத்தும்?. சிந்தித்து பாருங்கள் எனதருமை சகோதரர்களே. தேவையான திருத்தத்தை,விளக்கத்தை கொண்டுவர முயலுங்கள்.
 
இந்தப்பதிவு உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் என்னை மன்னிக்கவும்.இப்பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன். இந்த பதிவிற்கு மறுப்பை பதிவாக தந்தாள் அந்த பதிவை இதே தளத்தில் வெளியிடுகிறேன். என்றும் வாய்மையே வெல்லட்டும்.மனிதமே வெல்லட்டும். எல்லாம்வல்ல இறைவன் நம் அனைவர் மீதும் சாந்தியும்  அமைதியும் உண்மையில் உண்டாக்குவானாக. 
 
 
என்றும் அன்புடன் 
இராச.புரட்சிமணி 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard