New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கருத்தோடு கருத்து மோதுவது காஃபிர் குணம்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
கருத்தோடு கருத்து மோதுவது காஃபிர் குணம்
Permalink  
 


கருத்தோடு கருத்து மோதுவது காஃபிர் குணம்

கருத்தோடு கருத்து மோதுவது காஃபிர் குணம்

#வினவு தளத்தில் அப்தல்லா என்னும் மூஃமின் சகோதரர் //நாங்கள் கருத்தோடுதான் மோதுவோமே தவிர மனிதர்களோடு அல்ல.//

#என்று கூறியிருக்கிறார். இது போல ஒரு காஃபிர் கருத்தை ஒரு மூஃமின் தன் கையால் எழுதி படிக்க நேர்வதற்கு நான் மிகவும் பாவம் செய்திருக்கிறேன். எனக்காக ஏக்க இறைவனிடம் துஆ செய்துகொள்ளுங்கள்.

#மூஃமின்களின் குணம் கருத்துக்கு எதிராக கருத்தை வைப்பதல்ல. அதனை அல்லாஹ்வின் இறைதூதர் ஆதரிக்கவும் இல்லை.இஸ்லாமுக்கு எதிராக கருத்தை கூறுபவனின் தலையை எடுக்க வேண்டும் என்பதே நபி பெருமானாரின் போதனை. அதுவே அவரது சுன்னா. இது கூட தெரியாமல் இஸ்லாத்தை என்ன இவர் பிரச்சாரம் செய்து யார் இஸ்லாத்தில் சேருவார்கள் என்று தெரியவில்லை.

#நமது இரண்டாவது புனித பூமியான பாகிஸ்தானில் ஒரு படிப்பறிவற்ற ஏழை கிறிஸ்துவ பெண் அல்லாஹ்வின் இறைதூதரை அவமதித்துவிட்டதாக அந்த கிராமத்திலுள்ள மற்ற பெண்கள் போலீஸிடம் புகார் கொடுத்தார்கள். அதனால் நமது ஈமானுள்ள போலீஸ் அந்த பெண்ணை சிறை பிடித்து அல்லாஹ்வின் இறைதூதரை அல்லாஹ்வின் இறைதூதர் என்று ஒப்புகொள்ளாமல் இப்படி பேசினாயே என்று பெண்டு நிமித்திவிட்டார்கள். (கிறிஸ்துவ பெண் எப்படி அல்லாஹ்வின் இறைதூதரை அல்லாஹ்வின் இறைதூதர் என்று ஒத்துகொள்வார் என்று காஃபிர் தனமாக கேட்கக்கூடாது. அப்படியென்றால் என்ன பாகிஸ்தான் அரசாங்கமே கேனைய அரசாங்கமா? )

#பஞ்சாப் கவர்னராக இருந்த ஸல்மான் தஸீர் என்ற போலி பெயர்தாங்கி முஸ்லீம் இந்த பெண்ணின் ஆதரவாக பேசி, இந்த பெண்ணை விடுவிக்க வேண்டும் என்று சொன்னார். இதனை கேட்ட இரண்டாவது புனிதபூமியின் முல்லாக்கள் சல்மான் தஸீரை “வஜிப் உல் கதில்” (கொல்லப்பட தகுதியானவர்) என்று பெயர் சூட்டி இவரை கொல்பவர் சுவனத்துக்கு போவார் என்று பத்வா போட்டார்கள்.

#சுவனத்தில் 72 கன்னியர் கிடைப்பார்கள் என்று நமது நம்பிக்கைக்குரிய முல்லாக்களே சர்டிபிகேட் கொடுக்கும்போது நமது மூஃமின்கள் எப்படி துள்ளிக்குதித்து இந்த பத்வாவை அள்ளியிருப்பார்கள் என்று சிந்தித்து பார்க்கலாம். இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன.

#இவரை இவரது பாடிகார்டே போட்டுதள்ளினார். இந்த கார்டு பெயர் குவாதிரி.

இவருக்கு நீதிமன்றம் கொடுத்த மரண தண்டனையை பாகிஸ்தான் அரசாங்கம் நிறுத்தி வைத்திருக்கிறது. இந்த சட்டம் மாதிரி இந்தியாவிலும் இருக்கிறது. இதற்கு செக்‌ஷன் 295A என்று பெயர். இது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவை ஆண்டபோது உருவாக்கிய சட்டம். அது இன்னமும் தொடர்கிறது.

#இந்த சட்டப்படி “இந்திய நாட்டின் குடிமகனின் மதத்தையோ மத நம்பிக்கைகளையோ கேவலமாக பேசுவது” தண்டிக்கப்படகூடிய குற்றம். (இந்த சட்டத்தின்படி கிறிஸ்துவ மதத்தையும் இஸ்லாமையும் கேவலமாக பேசுவது மட்டுமே தண்டிக்கப்படும் என்பது எழுதாத விதி. இந்தியாவின் முக்கிய தலைவர்களான அம்பேத்கார், ஜின்னா, பெரியார் போன்றவர்களே இந்து மதத்தை கேவலமாக பேசியிருக்கும்போது, சாதாரணர்களுக்கு எப்படி இந்த சட்டத்தின் படி தண்டனை கொடுக்க முடியும்? கொஞ்சமாவது சிந்தித்து பார்க்க வேண்டாமா?)

#இந்த சட்டத்தின் மீது பாகிஸ்தானில் இன்னும் இரண்டு வரிகளை சேர்த்துகொண்டார்கள். அதன் படி குரானை அவமதிப்பதற்கு ஆயுள்தண்டனை கொடுக்கப்படும். இரண்டாவது வரியின் படி 1400 வருடங்களுக்கு முன் அரபியாவில் வாழ்ந்து இறந்த மொஹம்மது இப்னு அப்தல்லா என்ற அரபியரை பற்றி கேவலமாக பேசுவதற்கு மரண தண்டனை கொடுக்கப்படும்.

#பிரிட்டிஷ்காரர்கள் இந்த சட்டத்தை போட்டதற்கு காரணம் இல்ம்-உல்-தின் என்பவரே காரணம்.

#யார் இந்த இல்ம்-உல்-தின்?

#ஒரு அனாமதேயர் ஒரு புத்தகத்தை எழுதினார். அதன் பெயர் ரங்கீலா ரசூல். அந்த புத்தகத்தை யாரும் வெளியிட விரும்பவில்லை. அந்த புத்தகத்தை ராஜ்பால் என்ற ஒருவர் லாகூரில் இருந்த தனது அச்சகத்தில் அடித்து வெளியிட்டார். கவனிக்கவும் ராஜ்பால் அந்த புத்தகத்தை எழுதவில்லை. பதிப்பித்தார் அவ்வளவே.

#இந்த ரங்கீலா ரசூல் என்ற புத்தகம் ஒரிஜினலாக உருது மொழியில்தான் எழுதப்பட்டது. அதன் பின்னர் ஹிந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்த ரங்கீலா ரசூல் புத்தகத்தில் சஹி ஹதீஸில் இருக்கும் விஷயங்களை தொகுத்து, இதுதான் ரசூலுல்லாவின் காம லீலைகள் என்று போட்டுவிட்டார்கள். நம்ம சஹி ஹதீஸில் இருக்கும் விஷயங்கள்தான். எதுவுமே கற்பனை இல்லை. வேண்டுமானால், இந்த பக்கத்தில் அந்த புத்தகத்தின் இந்தி பதிப்பை பார்க்கலாம். நேரமிருந்தால் யாராவது தமிழில் மொழிபெயர்த்து தாருங்கள். எனக்கு இந்தி தெரியாது. இந்த புத்தகத்தை படித்த ஏராளமான முஸ்லீம்களில் பலர் இஸ்லாமை வெறுத்து ஆர்ய சமாஜ இந்துவாக மதம் மாறி போய்விட்டார்கள். இந்த புத்தகத்தால் சுமார் ஒரு லட்சம் முஸ்லீம்கள் இந்துவாக ஆர்யசமாஜத்தால் மதம் மாற்றப்பட்டார்கள் என்று ஆர்ய சமாஜ் கூறுகிறது. இதனால் கடுப்பான பஞ்சாபி முஸ்லீம் முல்லாக்கள் ராஜ்பாலை வாஜித் உல் கதில் என்று அறிவித்தார்கள். அதாவது கொல்லப்பட தகுதியானவர். ராஜ்பாலை கொன்றவர் சுவனத்துக்கு செல்வார் என்று அறிவித்தார்கள்.

#ஒரு படிப்பறிவற்ற தச்சராக இருந்த இல்ம்-உத்-தின் என்பவர் ராஜ்பாலை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

#இல்ம்-உத்-தின் கைது செய்யப்பட்டார். இந்திய பிரிட்டிஷ் அரசாங்கம் கொலைக்காக அவர் மீது வழக்கு தொடுத்தது. அவர் குற்றம் செய்யவில்லை என்ரு ஆஜரானவர் பெயர் முகம்மது அலி ஜின்னா. ஆமாம், செக்குலர் தங்கம் என்று அத்வானியே புகழாரம் சூட்டிய முகம்மது அலி ஜின்னா அவர்களே.

#அப்போது முகம்மது அலி ஜின்னாவை இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கான தூதர் என்றெல்லாம் புகழாரம் சூட்டிகொண்டிருந்தார்கள். அந்த முகம்மதுஅலி ஜின்னாதான். நீ என்னவேணாலும் சொல்லிக்கோ என்று இந்து-ஒற்றுமை எல்லாம் போங்கடா என்று சொல்லி ஈமானுக்காக, ராஜ்பாலை கொன்ற இல்ம்-உத்-தினின் ஆதரவாக வழக்காடினார். இறுதியில் ஜின்னா சொன்ன சால்ஜாப்புகளை ஏற்றுகொள்ளாமல் இல்ம்-உத் தின் தூக்கிலிடப்பட்டார்.

#இந்த வழக்கினால்தான் பிரிட்டிஷ் அரசாங்கம் மத அவதூறு தடுப்பு சட்டத்தை கொண்டுவந்தது. அந்த சட்டத்தை எழுதிய குழுவில் இருந்தவரும் முகம்மது அலி ஜின்னாதான்.

#அவரது இறுதி ஊர்வலத்தை நடத்தியவர் அல்லாமா முகம்மது இக்பால் என்ற கவிஞர். இந்த கவிஞரது பாட்டுத்தான் சாரே ஜஹான் சே அச்சா இந்துஸ்தான் ஹமாரா என்று இந்திய குழந்தைகள் பாடுகிறார்கள். ( இந்த பாட்டை பாகிஸ்தானி குழந்தைகளும் பாடுகிறார்கள். வேறு காரணத்துக்காக)

#இந்த சவ ஊர்வலத்தில் பேசிய அல்லாமா முகம்மது இக்பால், “இப்படிப்பட்ட மிகச்சிறந்த வீரருடைய சவ ஊர்வலத்தை தலைமை ஏற்க தகுதியானவன் நான் இல்லை.” என்று சொல்லி சையத் தீதர் அலி ஷா என்ற முஸ்லீம் தலைவரை தலைமையேற்க அழைத்தார். லாகூரை சுற்றி உள்ள முஸ்லீம்கள் எல்லோரும் சவ ஊர்வலத்தில் கலந்துகொண்டு புல்லரித்தார்கள். லாகூரில்நடந்த சவ ஊர்வலங்களிலேயே மிகப்பெரியது இந்த ஊர்வலம்தான் என்று இன்றும் பேசப்படுகிறது. அப்போதே அவருக்கு ஷஹீத் (தியாகி) என்றும் காஜி (இஸ்லாமிய போர்வீரர்) என்றும் பட்டப்பெயர்கள் சூட்டப்பட்டன. இன்றும் இல்முதீன் ஈமானுள்ள மூஃமின்களால் கொண்டாடப்படுகிறார்.

#http://786isakhel.com/?page_id=905

#அவர் இருந்த மியான்வாலி ஜெயிலில் அவர் நினைவில் மிகப்பெரிய மசூதியை பிறகு பாகிஸ்தான் அரசு கட்டியது. அது காஜி இல்முதீன் ஷஹீத் மசூதி என்று அழைக்கப்படுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 


#ஆகவே ஆஸியா பீவிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தண்டனைக்கான சட்டம் இதே போன்றதொரு அவதூறு நிகழ்ச்சியிலிருந்தே உருவானது.

#எப்படி இல்முதீன் காஜியாகவும் ஷஹீதாகவும் ஆக்கப்பட்டாரோ அதே போல குவாதிரியும் இன்று காஜியாக அழைக்கப்படுகிறார் (ஷஹீத் என்பது இஸ்லாமுக்காக செத்தவருக்கு மட்டுமே வழங்கப்படும் பட்டம். குவாதிரி சாகவில்லை. ஆகையால் அவர் இப்போது காஜி. மும்பையில் பல காபிர் இந்துக்களை கொன்ற அஜ்மல் கசாப் ஒரு காஜி. அப்சல் குரு காஜி.)

#குவாதிரிக்கு மரண தண்டனை கொடுத்த பாகிஸ்தானிய நீதிபதியின் நீதிமன்றத்துக்குள் புகுந்து பாகிஸ்தானிய வழக்குரைஞர்கள் அவரையும், அவரது அலுவலகத்தையும் புரட்டி எடுத்துவிட்டார்கள். ஆகையால் உயிருக்கு பயந்த அவருக்கு பாகிஸ்தானிய அரசாங்கம் பாதுகாப்பு கொடுத்திருக்கிறது. காஜி குவாதிரியை விடுதலை செய்வதற்காக சல்மான் தஸீரின் மகனையும் கடத்திச் சென்று, குவாதிரியை விடுவித்தால்தான் சல்மான் தஸீரின் மகனை விடுவோம் என்று ஈமானுள்ள முஸ்லீம்கள் பாகிஸ்தானிய அரசாங்கத்தை மிரட்டி வருகிறார்கள்.

#பாகிஸ்தானின் தேசிய கவியான அல்லாமா இக்பாலும், பாகிஸ்தானின் தேசத்தந்தையான முகம்மது அலி ஜின்னாவும், நபிஹள் நாயஹம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை அவதூறு செய்த காபிரை கொன்ற இல்முதீனை பாராட்டி புகழ்ந்துரைத்து புல்லரித்திருக்கும்போது, அதே மாதிரி குற்றம் செய்த இந்த அஸியா பீவி என்ற கிறிஸ்துவ பெண் தவறு செய்யவில்லை என்று சொன்ன சல்மான் தஸீரை கொன்ற குவாதிரியை பாராட்டாமல், தண்டனையா கொடுக்க முடியும்? கொஞ்சமாவது சிந்தித்து பார்க்க வேண்டாமா?

#ஆகவே, 1400 வருடங்களுக்கு முன் அரபியாவில் வாழ்ந்து இறந்த மொஹம்மது இப்னு அப்தல்லா என்ற அரபியரையும், அவர் அகட்டி நின்று கும்பிடணும் என்றெல்லாம் சொல்லி உருவாக்கிய இஸ்லாத்தையும் யாராவது எந்த நாட்டில் கேவலமாக பேசினாலும், அது காபிர் நாடாக இருந்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானும் மற்ற உலக இஸ்லாமிய நாடுகளும் கோரி வருகின்றன.

#பாகிஸ்தானில் ஏராளமான மத அவதூறு (blasphemy) கேஸ்கள் வருடா வருடம் போடப்படுகின்றன. இது மூஃமின்களுக்கு மிகவும் உவப்பான சட்டம் என்பதை சொல்லித்தெரியவேண்டியதில்லை. இந்த சட்டத்தை நாமும் நெஞ்சம் நெகிழும் வகையில் உபயோகப்படுத்தலாம். பக்கத்து வீட்டை ஆக்கிரமிக்க வேண்டுமா? முதலில் பக்கத்து வீடு எனக்கு சொந்தம் என்று பக்கத்து வீட்டுக்காரர் மீது சிவில் வழக்கு போட வேண்டும். பிறகு சங்கைக்குரிய புனித மாதமாக பார்த்து அவர் குரானின் பக்கத்தை கிழிப்பதை பார்த்தேன், அவர் நபிஹள் நாயஹம் பற்றி அசிங்கமாக பேசினார் என்று ஒரு வழக்கை நமது மச்சான் இருக்கிற லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் போட வேண்டும். அவ்வளவுதான். அவரை குண்டுகட்டாக தூக்கிகொண்டு போய் ஜெயிலில் போட்டுவிடுவார்கள். அவருக்கு ஆயுள் தண்டனை, அல்லது கேஸ் நீதி மன்றத்துக்கு வருவதற்கே சும்மா 15 வருடம் ஆகும். நாம் பக்கத்து வீட்டை ஜாலியாக எஞ்சாய் பண்ணலாம். உங்களுக்கு நெஞ்சம் நெகிழ்கிறதா இல்லையா?

#இது பக்கத்து வீட்டுக்காரர் இந்துவாகவோ, கிறிஸ்துவராகவோ, அஹ்மதியாவாகவோ இருந்தால் இன்னும் விஷேசம். போலிஸ் நிச்சயம் உங்கள் பக்கம்தான். அந்த இந்துவோ கிறிஸ்துவரோ எக்காரணம் கொண்டு முஸ்லிமாகிறேன் என்று சொல்லதபடிக்கு பார்த்துகொண்டால், வீடு நிச்சயம் உங்களுக்குத்தான்.

#நிலத்தகறாரா? உங்கள் மேனேஜர் உங்களை வேலை வாங்குகிறாரா? உங்களுக்கு பிடிக்காத வாத்தியாரா? உங்களுக்கு சரியாக மார்க் போடாத புரபஸரா? தண்ணீர் பிடிப்பதில் சண்டையா? அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு இதோ! உங்களுக்கென்றே உருவாக்கப்பட்ட ஒரே சட்டம், மத அவதூறு சட்டம். பயன்படுத்துவீர்! நெஞ்சம் நெகிழ்வீர்!

#சரி அது இன்றைய கதைன்னு சொல்லலாம்.

#நமது கண்ணுமணி பொன்னுமணி நபிஹள் நாயஹம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிஸவஸல்லம் இதுமாதிரி தன்னை கருத்து ரீதியாக எதிர்த்தவர்களை தீர்த்துக்கட்டினாரா?

#ஆமாம். அதுதான் அவரது அழகான முன்மாதிரி. நெஞ்சம் நெகிழும் அத்தகைய சிறு நிகழ்ச்சிகளை பார்த்து ஈமானை வளர்த்துகொள்வோம்.

#http://quranhadith.org/hadith/Abu-Dawud/038.sat.html

#Sunan Abu Dawud Book 38, Number 4349: ஸுனான் அபூ தாவூத் புத்தகம் 38. பாடம் 4349: Narrated Ali ibn AbuTalib:

#A Jewess used to abuse the Prophet (peace_be_upon_him) and disparage him. A man strangled her till she died. The Apostle of Allah (peace_be_upon_him) declared that no recompense was payable for her blood.

#அலி இப்னு அபுதாலிப் அறிவித்தார்.

#ஒரு யூத பெண்மணி நபிஹள் நாயஹம் மொஹம்மது இப்னு அப்தல்லாவை திட்டிக்கொண்டே இருந்தாள். ஒரு மனிதன் அவளது கழுத்தை சாகும் வரைக்கும் நெரித்து கொன்றான். நபிஹள் நாயஹம் மொஹம்மது இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அந்த பெண்ணின் ரத்தத்துக்கு மாறு கொடுக்க வேண்டியதில்லை என்று அறிவித்தார்.

#(இது எனது மொழிபெயர்ப்பு. ஆகவே பிராக்கெட்டெல்லாம் யோசிக்கவில்லை. எனக்கு மேல் ஈமானுள்ள மூஃமின்கள் அங்கங்கு பிராக்கெட் போட்டு இன்னும் நெஞ்சம் நெகிழவைத்துகொள்ள கேட்டுகொள்ளப்படுகிறார்கள்)

#தன்னை திட்டியவர்களை கொன்றால், ஈடு செய்யவேண்டியதில்லை என்று அழகாக நெஞ்சம் நெகிழும் வண்ணம் முன்மாதிரியாக இருந்திருக்கிறார்கள்.

#- இப்படிப்பட்ட முன்மாதிரியாக நபிஹள் நாயஹம் இருந்திருப்பதால், யாராவது நபிஹள் நாயஹத்தை திட்டினாலோ, கேவலமாக பேசினாலோ அவரை கொல்லலாம். கொன்றவர்களுக்கு தண்டனை கிடையாது என்பது இந்த ஹதீஸ் மூலம் நாம் அறியும் செய்தியாகும்.

#– இன்னொரு நெஞ்சம் நெகிழும் முன்மாதிரி செயல்.

#Book 38, Number 4348: Narrated Abdullah Ibn Abbas:

#A blind man had a slave-mother who used to abuse the Prophet (peace_be_upon_him) and disparage him. He forbade her but she did not stop. He rebuked her but she did not give up her habit. One night she began to slander the Prophet (peace_be_upon_him) and abuse him. So he took a dagger, placed it on her belly, pressed it, and killed her. A child who came between her legs was smeared with the blood that was there. When the morning came, the Prophet (peace_be_upon_him) was informed about it.

#He assembled the people and said: I adjure by Allah the man who has done this action and I adjure him by my right to him that he should stand up. Jumping over the necks of the people and trembling the man stood up.

#He sat before the Prophet (peace_be_upon_him) and said: Apostle of Allah! I am her master; she used to abuse you and disparage you. I forbade her, but she did not stop, and I rebuked her, but she did not abandon her habit. I have two sons like pearls from her, and she was my companion. Last night she began to abuse and disparage you. So I took a dagger, put it on her belly and pressed it till I killed her.

#Thereupon the Prophet (peace_be_upon_him) said: Oh be witness, no retaliation is payable for her blood.

#இந்த முறையும் நபிஹள் நாயஹம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை திட்டிய குருட்டு பெண்மணியையும் அவளது கர்ப்பப்பையில் இருந்த தன்னுடைய குழந்தையையும் அந்த கணவன் கொன்றதற்கு ஒரு ஈடும் செய்யவேண்டியதில்லை என்று முன்மாதிரியாக இருந்திருக்கிறார்கள். இதனை படித்து நம் நெஞ்சம் நெகிழவில்லையா? — ஆகவே ஒரு பெண்மணி, காபிரோ, முஸ்லிமாவோ, யாராக இருந்தாலும், அவர் கர்ப்பிணியாக இருந்தாலும், அவர் நபிஹள் நாயஹம் மொஹம்மத் இப்னு அப்தல்லா (ஸல்லு) அவர்களை திட்டினால், தண்டனை கிடையாது என்பது இந்த சஹி ஹதீஸ் மூலம் நாம் அறியும் செய்தியாகும். அது மட்டுமல்ல, அந்த பெண்ணின் கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தை செத்தாலும் அந்த கொலைக்கும் தண்டனை கிடையாது என்பது நாம் 1400 ஆண்டுகளாக நபிவழியில் பின்பற்றி வரும் நெஞ்சம் நெகிழும் நபிவழியாகும்.

இன்னொரு நெஞ்சம் நெகிழும் ஹதீஸை ஆதாரமாக காட்டுகிறேன்.

#ஆயீஷா(ரலி)யை அவதூறு செய்பவரை கொல்ல நபிஹள் நாயஹம் தன் அடியாள்களை கேட்டுகொள்ளும் படலம்.

#புகாரி ஹதீஸ் -2661

#So, on that day, Allah’s Apostle got up on the pulpit and complained about ‘Abdullah bin Ubai (bin Salul) before his companions, saying, ‘O you Muslims! Who will relieve me from that man who has hurt me with his evil statement about my family? By Allah, I know nothing except good about my family and they have blamed a man about whom I know nothing except good and he used never to enter my home except with me.’ Sad bin Mu’adh the brother of Banu ‘Abd Al-Ashhal got up and said, ‘O Allah’s Apostle! I will relieve you from him; if he is from the tribe of Al-Aus, then I will chop his head off, and if he is from our brothers, i.e. Al-Khazraj, then order us, and we will fulfill your order.’ On that, a man from Al-Khazraj got up. Um Hassan, his cousin, was from his branch tribe, and he was Sad bin Ubada, chief of Al- Khazraj. Before this incident, he was a pious man, but his love for his tribe goaded him into saying to Sad (bin Mu’adh). ‘By Allah, you have told a lie; you shall not and cannot kill him. If he belonged to your people, you would not wish him to be killed.’

#உடனே, அன்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மிம்பரில் ஏறி) நின்று, அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூலை தண்டிப்பதற்கு (தமக்கு) உதவும்படி (தம் தோழர்களிடம்) கோரினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மன வேதனையளித்த ஒரு மனிதனை தண்டித்திட எனக்கு உதவிபுரிபவர் யார்? அவர்கள் (அவதூறு) கூறியுள்ளனர். ஆனால், அவரைப் பற்றி நல்லதையே அறிவேன். அவர் என் வீட்டாரிடம் என்னுடனேயல்லாமல் (நான் வீட்டிலிருக்கும் போதே தவிர) வந்ததில்லை” என்று கூறினார்கள்.

#உடனே, ஸஅத் இப்னு முஆத்(ரலி) எழுந்து நின்று, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை தண்டிக்க நான் தங்களுக்கு உதவுகிறேன். அவன் (எங்கள்) அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் நாங்கள் அவனுடைய கழுத்தைத் துண்டித்து விடுகிறோம். எங்கள் சகோதரர்களான கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தால் (என்ன செய்ய வேண்டுமென்று) தாங்கள் உத்தரவை நாங்கள் நிறைவேற்றுகிறோம்” என்று கூறினார்கள்.

#உடனே, கஸ்ரஜ் குலத் தலைவராயிருந்த ஸஅத் இப்னு உபாதா(ரலி) எழுந்து நின்று, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் பொய்யுரைத்தீர்; அவனை நீர் கொல்லமாட்டீர். அது உம்மால் முடியாது” என்று கூறினார்.

#அதற்கு முன் அவர் நல்ல மனிதராகத் தான் இருந்தார்; ஆயினும், குலமாச்சரியம் அவரை அவ்வாறு பேசத் தூண்டிவிட்டது. உடனே, உசைத் இப்னு ஹுளைர்(ரலி) எழுந்து நின்று, உபாதா(ரலி) அவர்களை நோக்கி, ‘நீர் தாம் பொய்யுரைத்தீர். அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். (அதனால்தான்) நயவஞ்சகர்களின் சார்பாக வாதிடுகிறீர்” என்று கூறினார்.

#இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டிருக்க, அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரண்டு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிட முற்பட்டனர். நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்கி அவர்கள் மௌனமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்தினார்கள். பிறகு அவர்களும் மௌனமானார்கள்”

#ஆகவே தன் மனைவியை பற்றி அவதூறு செய்தவனை கொல்ல தனது சீடர்களை கேட்டுக்கொள்கிறார் நபிஹள் நாயஹம் மொஹம்மத் இப்னு அப்தல்லா. அது ஈமானியர்கள் நடுவே சண்டை உருவாவதற்கு காரணமாகிவிடுகிறது. ஆகவே நம் கண்ணுமணி மௌனமாகிவிடுகிறார்.

#(ஆகவே, நபிஹள் நாயகம் தன் குடும்பத்தின் மீதான அவதூறை கருத்தை கருத்தால் முதலில் எதிர்கொள்ளவில்லை. உடனே சொன்னவனை தீர்த்துக்கட்டு என்று தான் இறங்குகிறார்கள் என்பதை பார்த்து நாம் நெஞ்சம் நெகிழ்கிறோம். அது வேலைக்காகவில்லை என்ற பிறகுதான் வஹியை அள்ளி விட்டு அந்த பிரச்னையை தீர்க்கிறார் என்பதையும் நாம் அறிந்து புல்லரிப்போம். )

#இன்னும் ஒரு ஹதீஸை பார்ப்போம்.

#Sunan Abu Dawood 14:2756: Narrated Abdullah ibn Mas’ud: Harithah ibn Mudarrib said that he came to Abdullah ibn Mas’ud and said (to him): There is no enmity between me and any of the Arabs. I passed a mosque of Banu Hanifah. They (the people) believed in Musaylimah. Abdullah (ibn Mas’ud) sent for them. They were brought, and he asked them to repent, except Ibn an- Nawwahah. He said to him: I heard the Apostle of Allah (peace_be_upon_him) say: Were it not that you were not a messenger, I would behead you. But today you are not a messenger. He then ordered Qarazah ibn Ka’b (to kill him). He beheaded him in the market. Anyone who wants to see Ibn an-Nawwahah slain in the market (he may see him).

#யமாமா என்ற பகுதியைச் சேர்ந்த ரபியா என்ற ஜாதி (அல்லது கோத்திரம்) சேர்ந்தவர் முஸைலமா என்ற ஒரு நபி. இவரை அந்த கோத்திரத்தை சேர்ந்தவர்கள் நபியாக பின்பற்றி வந்தார்கள். அப்போது நீயும் அல்லாஹ்வின் நபிதான் நானும் அல்லாஹ்வின் நபிதான், எதற்கு சண்டையெல்லாம் போட்டுக்கொண்டு.? நீ அந்தபக்கம் பிஸினஸ் நடத்து நான் இந்த பக்கம் பிஸினஸ் பண்றேன் என்று முஸைலமா ஒரு லெட்டர் அனுப்புகிறார். அந்த லெட்டரை இப்னு அந்நவாஹா என்ற ஒருவர் கொண்டுவருகிறார். அந்த லெட்டரை பார்த்துவிட்டு, நபிஹள் நாயஹம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் என்ன சொல்கிறார்,”மவனே நீ ஒரு தூதனாக இல்லை என்றால் இங்கேயே உன் கழுத்தை சீவி விடுவேன்” என்று சொல்கிறார். அதனை கேட்டுகொண்டிருந்த நபிஹள் நாயஹத்தின் அடியாள்கள் அவரை மார்க்கெட்டில் பார்க்கிறார்கள். இங்கே நீ தூதன் இல்லை. என்றூ சொல்லி அங்கேயே அவரை தலையை சீவுகிறார்கள். (நமது மூஃமின்கள் உலகெங்கும் தலைசீவும் சுன்னாவை பின்பற்றுவதன் காரணம் தெரிகிறதா?)

#இந்த ஹதீஸை படித்துவிட்டு உங்கள் நெஞ்சம் நெகிழவில்லையா? கண்ணீர் பெருகவில்லையா? கழுத்தை தடவிப்பார்த்துகொள்ளவில்லையா? சிந்தியுங்கள். இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன.

#இன்னுமொரு நெஞ்சம் நெகிழும் ஹதீஸை பார்ப்போம்.

#கஅப் இப்னு அஷ்ரஃபை தீர்த்துக்கட்டிய படலம்.

#இந்த படலம் ஸஹிஹ் புகாரியிலேயே ஐந்து இடங்களில் இருக்கிறது. தபரி, இஷாக் என்று பல இடங்களில் குறிக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு முக்கியமான நெஞ்சம் நெகிழும் ஹதீஸாகும். நம் தவ்ஹீத் அண்ணன் புளுகும் புளுகுகளுக்கெல்லாம் நியாயம் இந்த ஹதீஸ்களில்தான் இருக்கிறது. கவனமாக படிக்கவும்.

#http://www.tamililquran.com/bukharidisp.php?start=4037

#4037. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வதற்கு (தயாரயிருப்பவர்) யார்? ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்” என்று கூறினார்கள். உடனே முஹம்மது இப்னு மஸ்லமா(ரலி) எழுந்து, ‘நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா? இறைத்தூதர் அவர்களே!” என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்” என்று பதிலளித்தார்கள். உடனே, முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), ‘நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்ப வைப்பதற்காக உங்களைக் குறைகூறி) ஏதேனும் சொல்ல எனக்கு அனுமதி தாருங்கள்” என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(சரி) சொல்” என்றார்கள். உடனே முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) கஅப் இப்னு அஷ்ரஃபிடம் சென்று, ‘இந்த மனிதர் (முஹம்மத் – ஸல்), எங்களிடம் (மக்களுக்குத் தருவதாக) தர்மம் கேட்டார். எங்களுக்குக் கடும் சிரமம் தந்துவிட்டார்” என்று (நபி – ஸல் அவர்களைக் குறை கூறி சலித்துக் கொள்ளும் விதத்தில்) கூறிவிட்டு, ‘உன்னிடத்தில் கடன் கேட்பதற்காக நான் வந்துள்ளேன்” என்றும் கூறினார்கள். கஅப் இப்னு அஷ்ரஃப், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக நீங்கள் அவரிடம் சலிப்படைவீர்கள்” என்று கூறினான். (அதற்கு) முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள், ‘நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரைப் பின்பற்றி விட்டோம். அவரின் விவகாரம் எதில் முடிகிறது என்று பார்க்காமல் அவரைவிட்டு (விலகி) விட நாங்கள் விரும்பவில்லை. (எனவேதான் அவருடன் இன்னும் இருந்து கொண்டிருக்கிறோம்)” என்று (சலிப்பாகப் பேசுவது போல்) கூறிவிட்டு, ‘நீ எங்களுக்கு ஒரு வஸக்கு… அல்லது இரண்டு வஸக்கு… (பேரீச்சம் பழம்) கடன் தர வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறினார்கள். அப்போது கஅப் இப்னு அஷ்ரஃப், ‘சரி! (நான் கடன் தரத் தயார்.) என்னிடம் (எதையேனும்) அடைமானம் வையுங்கள்” என்று கூறினான். அதற்கு அவர்கள், ‘நீ எதை விரும்புகிறாய் (கேள்)?’ என்று கூறினர். கஅப் இப்னு அஷ்ரஃப், ‘உங்கள் பெண்களை என்னிடம் அடைமானமாக உன்னிடம் தர முடியும். நீயோ அரபுகளிலேயே மிகவும் அழகானவன். (அடைமானம் வைத்துத் தான் பெண்களை அடைய வேண்டிய அவசியம் உனக்கு இல்லை)” என்று கூறினார்கள்” (அப்படியானால்) உங்கள் ஆண் மக்களை என்னிடம் அடைமானம் வையுங்கள்” என்று கூறினான். அதற்கு அவர்கள், ‘எங்கள் ஆண் மக்களை உன்னிடம் எப்படி அடைமானம் வைப்பது? அவர்களில் ஒருவன் (கலந்துறவாடும் போது) ஏசப்பட்டால் அப்போது, ‘இவன் ஒரு வஸக்கு அல்லது இரண்டு வஸக்குகளுக்கு பதிலாக அடைமானம் வைக்கப்பட்டவன்’ என்றல்லவா ஏசப்படுவான்? இது எங்களுக்கு அவமானமாயிற்றே! எனவே, உன்னிடம் (எங்கள்) ஆயுதங்களை அடைமானம் வைக்கிறோம்” என்று கூறினார்கள். (அவன் சம்மதிக்கவே) முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), அவனிடம் (பிறகு) வருவதாக வாக்களித்துவிட்டுச் சென்றார்கள். (பிறகு) அவர்கள் தம்முடன் அபூ நாயிலா(ரலி) இருக்க இரவு நேரத்தில் கஅபிடம் வந்தார்கள். – அபூ நாயிலா(ரலி), கஅப் இப்னு அஷ்ரஃபிற்கு பால்குடிச் சகோதரராவார் – அவர்களைத் தன்னுடைய கோட்டைக்கு (வரச் சொல்லி) கஅப் இப்னு அஷ்ரஃப் அழைத்தான். பிறகு அவர்களை நோக்கி அவனும் இறங்கிவந்தான். அப்போது கஅபின் மனைவி அவனிடம், ‘இந்த நேரத்தில் எங்கே போகிறீர்கள்?’ என்று கேட்டாள். அதற்கவன், அவர் (வேறுயாருமல்ல) முஹம்மத் இப்னு மஸ்லமாவும் என்னுடைய (பால்குடிச்) சகோதரர் அபூ நாயிலாவும் தான்” என்று பதிலளித்தான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) (தம் சகாக்களிடம்), ‘கஅப் இப்னு அஷ்ரஃப் வந்தால் நான் அவனுடைய (தலை) முடியை பற்றியிழுத்து அதை நுகருவேன். அவனுடைய தலையை என்னுடைய பிடியில் கொண்டு வந்துவிட்டேன் என்று நீங்கள் கண்டால் (அதை சைகையாக எடுத்துக் கொண்டு) அவனைப் பிடித்து (வாளால்) வெட்டி விடுங்கள்” என்று (உபாயம்) கூறினார்கள். பிறகு கஅப் இப்னு அஷ்ரஃப் (தன்னுடைய ஆடை அணிகலன்களை) அணிந்து கொண்டு நறுமணம் கமழ இறங்கி வந்தான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), ‘இன்று போல் நான் எந்த உயர்ந்த நறுமணத்தையும் (நுகர்ந்து) பார்த்ததில்லை” என்று கூறினார்கள்” மேலும், முஹம்மது இப்னு மஸ்லமா(ரலி), ‘(கஅபை நோக்கி) உன் தலையை நுகர்ந்து பார்க்க என்னை அனுமதிக்கிறாயா?’ என்று கேட்டார்கள். அவன், ‘சரி (நுகர்ந்து பார்)” என்று கூறினான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள் அவனுடைய தலையை நுகர்ந்தார்கள். பிறகு தம் சகாக்களையும் நுகரக் கூறினார்கள். ‘(மீண்டுமொருமுறை நுகர) என்னை அனுமதிக்கிறாயா? என்று கேட்டார்கள். அவன் ‘சரி (அனுமதிக்கிறேன்)” என்று கூறினான். முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டு வந்தபோது, ‘பிடியுங்கள்” என்று கூறினார்கள். உடனே (அவர்களின் சகாக்கள்) அவனைக் கொன்றுவிட்டனர். பிறகு அவர்கள் (அனைவரும்) நபி(ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 


#அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அல்லாத இன்னொருவரின் அறிவிப்பில், ‘குருதி சொட்டுவது போன்ற ஒரு சப்தத்தை கேட்கிறேன்” என்று கஅபின் மனைவி (ஏதோ ஆபத்து நேரவிருப்பதை உணர்த்தும் விதத்தில்) கூற அவன், ‘அவன் என் சகோதரர் முஹம்மது இப்னு மஸ்லமாவும், என் பால்குடிச் சகோதரர் அபூ நாயிலாகவும் தான். ஒரு கண்ணியவான் இரவு நேரத்தில் (ஈட்டி) எறிய அழைக்கப்பட்டாலும் அவன் அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவே செய்வான்” என பதிலளித்ததாகவும் இடம் பெற்றுள்ளது.

#– இங்கேயும் நமது கண்ணுமணி நபிஹள் நாயஹம் ஒரு ஆளை திருட்டுத்தனமாக தீர்த்துக்கட்ட அடியாரை அனுப்புகிறார். முந்தைய ஹதீஸ்களை போன்றே இருந்தாலும் நாம் இதில் நாம் கவனிக்க வேண்டியது ஒன்று உண்டு. முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), ‘நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்ப வைப்பதற்காக உங்களைக் குறைகூறி) ஏதேனும் சொல்ல எனக்கு அனுமதி தாருங்கள்” என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(சரி) சொல்” என்றார்கள். இந்த வரிகள்தான். அதாவது கண்ணுமணி நபிஹள் நாயஹத்தை திட்டியவரை தீர்த்துக்கட்ட பொய் சொல்லலாம் என்று நபிஹள் நாயஹமே அனுமதி அளிக்கிறார். இதுவே அல்-தக்கியா என்று நம்மால் வழங்கப்படுகிறது. இஸ்லாமுக்காக பொய் சொல்லுவது என்பதே அல் தக்கியா ஆகும். இந்த அனுமதியால்தான், நாம் இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம், இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம், இஸ்லாம் ஒரு அழகிய மார்க்கம், இஸ்லாம் ஒரு நவீன மார்க்கம், இஸ்லாம் ஒரு உண்மையான மார்க்கம், அல்லாஹ் நபிஹள் நாயஹத்திடம் சொன்னதுதான் அல்குரான், அல்குரானில் அறிவியல் எல்லாம் இருக்கிறது என்றெல்லாம் புளுகுகிறோம். இஸ்லாத்தை பரப்புவதற்காக பொய் சொல்லுவது என்பது மார்க்கக்கடமை. அதே போலத்தான் செங்கொடி போன்றவர்களை, வாங்க சார், உங்களுக்கு ஒன்றும் நடக்காது. ச்ச்சும்மா நம்ம பேசத்தான் போறோம். வாங்க நேரடி விவாதத்துக்கு என்று அழைக்கிறோம். வந்தால் ஒரே அடியில் ‘கஅப் இப்னு அஷ்ரஃப் பண்ணிவிட வேண்டியதுதான்.

#இவை நெஞ்சம் நெகிழும் சஹி ஹதீஸ்கள் என்று எல்லா ஹதீஸ் கலை வல்லுனர்களாலும் ஏற்றுகொள்ளப்பட்டவை.

#இந்த அஷ்ரஃப் என்பவரும் ஒரு கவிஞர்தான். ஆனால், அவரது கவிதைகளுக்காக நமது கண்ணுமணி கொலை செய்தாற்போல தெரியவில்லை. ஆனால், கீழ் வரும் நிகழ்ச்சிகளில் அவரே ஆளை ஏவி கவிஞர்களை கொலை செய்கிறார். (தமிழில் கவிதை எழுதும் பலரை கொலை செய்தால் தவறில்லை என்று நினைப்பவர்களில் நானும் ஒருவன் என்று சொல்லிகொள்கிறேன். ஆனால், இங்கே கவிதைகளுக்காக கொல்லவில்லை. கவிதையின் கருப்பொருளுக்காக கொலை செய்துள்ளார் நமது குஞ்சுமணி)

#முதலாவது கவிஞர் அஸ்மா பிந்த் மர்வான் என்ற பெண் கவிஞர்.

#Ibn Ishaq’s accountIbn Ishaq collected oral traditions about the life of Muhammad, some of which mainly survive through the writings of Ibn Hisham and Ibn Jarir al-Tabari.

#“ UMAYR B. ADIYY’S JOURNEY TO KILL ASMA D. MARWAN “She was of B. Umayyya b. Zayd. When Abu Afak had been killed she displayed disaffection. Abdullah b. al-Harith b. Al-Fudayl from his father said that she was married to a man of B. Khatma called Yazid b. Zayd. Blaming Islam and its followers she said:

#”I despise B. Malik and al-Nabit and Auf and B. al-Khazraj. You obey a stranger who is none of yours, One not of Murad or Madhhij. Do you expect good from him after the killing of your chiefs Like a hungry man waiting for a cook’s broth? Is there no man of pride who would attack him by surprise And cut off the hopes of those who expect aught from him?” Hassan b. Thabit answered her:

#”Banu Wa’il and B. Waqif and Khatma Are inferior to B. al-Khazrahj. When she called for folly woe to her in her weeping, For death is coming. She stirred up a man of glorious origin, Noble in his going out and in his coming in. Before midnight he dyed her in her blood And incurred no guilt thereby.” When the apostle heard what she had said he said, “Who will rid me of Marwan’s daughter?” Umayr b. Adiy al-Khatmi who was with him heard him, and that very night he went to her house and killed her. In the morning he came to the apostle and told him what he had done and he [Muhammad] said, “You have helped God and His apostle, O Umayr!” When he asked if he would have to bear any evil consequences the apostle said, “Two goats won’t butt their heads about her”, so Umayr went back to his people.

#Now there was a great commotion among B. Khatma that day about the affair of bint [girl] Marwan. She had five sons, and when Umayr went to them from the apostle he said, “I have killed bint Marwan, O sons of Khatma. Withstand me if you can; don’t keep me waiting.” That was the first day Islam became powerful among B. Khatma; before that those who were Muslims concealed the fact. The first of them to accept Islam was Umayr b. Adiy who was called the “Reader”, and Abdullah b. Aus and Khuzayma b. Thabit. The day after Bint Marwan was killed the men of B. Khatma became Muslims because they saw the power of Islam.[6] ” [edit] Ibn Sa’d's accountThis account is found in Ibn Sa’d's Kitāb al- ṭabaqāt al-Kubrā.

#“ SARIYYAH OF `UMAYR IBN `ADI Then (occurred) the sariyyah of `Umayr ibn `Adi Ibn Kharashah al- Khatmi against `Asma’ Bint Marwan, of Banu Umayyah Ibn Zayd, when five nights had remained from the month of Ramadan, in the beginning of the nineteenth month from the hijrah of the apostle of Allah. `Asma’ was the wife of Yazid Ibn Zayd Ibn Hisn al-Khatmi. She used to revile Islam, offend the prophet and instigate the (people) against him. She composed verses. Umayr Ibn Adi came to her in the night and entered her house. Her children were sleeping around her. There was one whom she was suckling. He searched her with his hand because he was blind, and separated the child from her. He thrust his sword in her chest till it pierced up to her back. Then he offered the morning prayers with the prophet at al-Medina. The apostle of Allah said to him: “Have you slain the daughter of Marwan?” He said: “Yes. Is there something more for me to do?” He [Muhammad] said: “No. Two goats will butt together about her. This was the word that was first heard from the apostle of Allah. The apostle of Allah called him `Umayr, “basir” (the seeing).[8]

இரண்டாவது கவிஞர் அபு அஃபக். Ibn Ishaq’s accountThe following is an excerpt from Alfred Guillaume’s translation of Ibn Ishaq’s prophetic biography, chapter “Salim b. Umayr’s expedition to kill Abu Afak”.

#Abu Afak was one of the B. Amr b. Auf of the B. Ubayda clan. He showed his disaffection when the apostle [Muhammad] killed al-Harith b. Suwayd b. Samit and said:

#Long have I lived but never have I seen An assembly or collection of people More faithful to their undertaking And their allies when called upon Than the sons of Qayla when they assembled, Men who overthrew mountains and never submitted, A rider who came to them split them in two (saying) “Permitted”, “Forbidden”, of all sorts of things. Had you believed in glory or kingship You would have followed Tubba.[1] The apostle [Muhammad] said, “Who will deal with this rascal for me?” Whereupon Salim b. Umayr, brother of B. Amr b. Auf, one of the “weepers”, went forth and killed him. Umama b. Muzayriya said concerning that: You gave the lie to God’s religion and the man Ahmad [the prophet]! By him who was your father, evil is the son he produced! A hanif gave you a thrust in the night saying Take that, Abu Afak, in spite of your age! Though I knew whether it was man or jinn Who slew you in the dead of night (I would say naught).[2] [edit] Ibn Sa’d's accountAnother description of this story comes from The Major Classes by ibn Sa’d al-Baghdadi, although this work is based on the former source:

#”Then occurred the “sariyyah” [raid] of Salim Ibn Umayr al-Amri against Abu Afak, the Jew, in [the month of] Shawwal in the beginning of the twentieth month from the hijra, of the Apostle of Allah. Abu Afak, was from Banu Amr Ibn Awf, and was an old man who had attained the age of one hundred and twenty years. He was a Jew, and used to instigate the people against the Apostle of Allah, and composed (satirical) verses [about Muhammad]. Salim Ibn Umayr who was one of the great weepers and who had participated in Badr, said, “I take a vow that I shall either kill Abu Afak or die before him. He waited for an opportunity until a hot night came, and Abu Afak slept in an open place. Salim Ibn Umayr knew it, so he placed the sword on his liver and pressed it till it reached his bed. The enemy of Allah screamed and the people who were his followers, rushed to him, took him to his house and interred him.” [3]

#மெக்காவில் நபிஹள் நாயஹத்தை கிண்டல் செய்த கவிஞர்கள் நபிஹள் நாயகத்தால் கொலை செய்யப்பட்டார்கள் என்று கேள்விப்பட்ட மற்ற கவிஞர்கள் துண்டக்காணம் துணியக்காணம் என்று தலைதெறிக்க ஓடினார்கள். (இல்லைன்னா தலை தெறிச்சிடும்ல?) என்று இப்னு இஷாக் நமது கண்ணுமணி நபிஹள் நாயஹத்தை பற்றி நெஞ்சம் நெகிழ வைக்கிறார்.

#இன்னும் ஏராளமான ஏராளமான அழகிய எடுத்துக்காட்டுகள் உள்ளன. விரிவஞ்சி இங்கே முடிக்கிறேன்.

#இந்த மாதிரி நபிஹள் நாயஹம் அவர்களே முன்னுதாரணமாக இருந்து தன்னை கிண்டல் கேலி செய்துள்ளவர்களை தீர்த்து கட்டியுள்ளார்கள் என்று படித்து அந்த நபி வழியில் தங்களை அமைத்துகொண்ட ஈமானுள்ள மூஃமின்கள், இஸ்லாத்தை விமர்சனம் செய்கிறேன் பேர்வழி, நபிஹள் நாயஹத்தை கிண்டல் செய்கிறேன் பேர்வழி என்று கிளம்பினால், உடனே எழுத்து மூலமான விவாதம் எல்லாம் வேண்டாம். நேரில் வா பேசிக்கொள்ளலாம் என்று அழகிய முறையில் அழைப்பு விடுப்பதன் ரகஸியம் தெரிகிறதா?

#இப்படியெல்லாம் நமது கண்ணுமணி நபிஹள் நாயஹம் மொஹம்மத் இப்னு அப்தல்லா 1400 ஆண்டுகளுக்கு முன்னாலலேயே தாதாக்களுக்கெல்லாம் தாதாவாக, தாதாக்களுக்கெல்லாம் அழகிய முன்மாதிரியாக, ரகசியமாக ஆளை அனுப்பி பொய் சொல்லி தீர்த்துக்கட்டும் முன்மாதிரி ஒழுக்க சீலராக, வீரமிக்கவராக இருந்திருக்கிறார்கள் என்பதை படித்து உங்கள் நெஞ்சம் நெகிழவில்லையா? தன்னை கிண்டல் செய்தவர்களையும், கிண்டல் கவிதை பாடியவர்களையும் ஆளை அனுப்பி தீர்த்துக்கட்டி அழகிய முன்மாதிரியாக இருந்திருக்கிறார்கள் என்பது தெரிந்தும் இன்னுமா இஸ்லாத்தை பின்பற்றாமல் கிண்டல் செய்துகொண்டிருக்கிறீர்கள்?

#http://wikiislam.net/wiki/Qur’an,_Hadith_and_Scholars:Muhammad_the_Mass_Murderer http://islamiyadawa.com/new/ http://www.islamiyadawa.com/tharimi/tharimi1.htm



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  1. naren says:

    பதிவின் நீளத்தை கருதி ஒவ்வொன்றாக பார்ப்போம்.முதலில் அப்துல்லாஹ் இப்னு உபை பற்றி. அவர்மீதுள்ள குற்றச்சாட்டு, அவரும் அவருடைய கூட்டாளிகளும் ஆயிஷா மீது அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டு. அது என்ன அவதூறு என்பது தனிப் பதிவு தேவைப்படும்.பதிவில் சொன்ன கொலை குற்றச்சாட்டிற்கு பதில் என்ன என்பது:- முதலாவதாக, முகமது அப்துல்லாஹ் இப்னு உபைகொல்லுமாறுச் சொல்லவில்லை. அவனின் தொல்லையிலிருந்து தன்னை யார் விடுவிக்கிறார்கள் “யா யாத்திரி” என்றுதான் முகமது கேட்டார் என்கிறார்கள். அவரை கொல்லச்சொன்னதாக மக்கள் அவர்களாகவே புரிந்து கொண்ட ஒன்று, அவ்வாறு புரிந்து கொலையும் செய்துவிட்டார்கள், முகமது கொல்லச் சொல்லவில்லை என்கிறார்கள்.(ஆளை போட்டுவிட்டு வா, சீவிவிட்டு வா என்றால் கொலை செய்ததாக அர்த்தம் எடுக்க கூடாது) இரண்டாவது, கொல்ல ஒரு வாய்பு இருந்தும் முகமது அவரை கொள்ளவில்லை.அதற்காக இந்த அதீஸை ஆதாராமாக் காட்டுகின்றனர்================================================புகாரி3518. ஜாபிர்(ரலி) கூறினார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (பனூ முஸ்தலிக்) புனிதப் போருக்குச் சென்றோம். நபியவர்களுடன் முஹாஜிர்களும் ஒருவர் இருவராகப் புறப்பட்டு நிறையப் பேராகிவிட்டனர். முஹாஜிர்களிடையே விளையாட்டுக்காட்டும் ஒருவர் இருந்தார். அவர் அன்சாரி ஒருவரின் புட்டத்தில் (விளையாட்டாக) அடித்துவிட்டார். எனவே, அந்த அன்சாரி கடும் கோபம் அடைந்தார். (தகராறு முற்றி) இருவரும் தத்தம் குலத்தாரை உதவிக்கு அழைத்தார்கள். அன்சாரி, 'அன்சாரிகளே!" என்றழைத்தார். முஹாஜிர், 'முஹாஜிர்களே!" என்றழைத்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் வெளியே வந்து, 'அறியாமைக் கால மக்களின் அழைப்பு இங்கே கேட்கிறதே, ஏன்?' என்று கேட்டுவிட்டு, 'அவ்விருவரின் விவகாரம் என்ன?' என்று கேட்டார்கள். முஹாஜிர், அன்சாரியைப் புட்டத்தில் அடித்தது. நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இந்த அறியாமைக் கால அழைப்பைவிட்டு விடுங்கள். இது அருவருப்பானது" என்று கூறினார்கள். (நயவஞ்சகர்களின் தலைவனான) அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல், 'நமக்கெதிராக (இந்த அகதிகளான முஹாஜிர்கள் தம் குலத்தாரிடம்) உதவி கேட்டு அழைத்தார்களா?' நாம் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றால் வலிமையுள்ளவர்கள் நகரத்திலிருந்து இழிந்தவர்களை வெளியேற்றி விடுவார்கள்" என்று (விஷமமாகச்) சொன்னான். உடனே உமர்(ரலி), 'இந்தத் தீயவனை நாம் கொன்று விட வேண்டாமா? இறைத்தூதர் அவர்களே!" என்று அப்துல்லாஹ் இப்னு உபையைக் குறித்துக் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(அவனைக்) கொல்ல வேண்டாம். மக்கள், 'முஹம்மது தன் தோழர்களை கூட கொல்கிறார்" என்று பேசுவார்கள்" என்று பதிலளித்தார்கள். Volume :4 Book :61================================================(தன் மீது பழி வந்து விடும் என்பதால்தான் அப்துல்லாஹ் இப்னு உபையை முகமது கொல்லச்சொல்லவில்லை என்றால், பழி வராமல் கொல்லவேண்டும் என்ற அர்த்தமோ, தெரியவில்லை)இப்னு சலுலின் குற்றம் அவதூறு பரப்பியதுதான், அப்படியிருக்கும்போது அவருடைய கூட்டாளிகளுக்கு கசையடி தந்துவிட்டு அவரை மட்டும் கொல்ல காரணம் என்ன என்ற் கேள்விக்கு. அதற்காக இரண்டு குரான் வசனங்களை துணைக்கு அழைக்கின்றனர். (இந்த வசனங்கள் மற்ற வசனங்களுடன் எப்படி இறங்கியது என்பது சுவராசியமான விஷயம்.)================================================24:11எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு.24:22. இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன்.================================================…தொடரும்.

     
  2. naren says:

    …தொடர்ச்சிஅதனால் முதல் வசனத்தின் படி அப்துல்லாஹ் இப்னு உபை கடும் வேதனை தரும்படி அல்லா சொல்கிறான். அதனால் கடும் வேதனை நரகத்தில்தான் இருக்கின்றது. கசையடி தந்துவிட்டல் அந்த அவதூறு குற்றத்திற்கு இந்த உலகத்திலேயே தண்டனை நிறைவேறிவிடும். அதனால் நரகத்தின் கொடும் வேதனையிலிருந்து தப்பித்து விடுவான். அதனால் கசையடி தராமல் சலூலை கொல்லப்பட்டான் என்கிறார்கள்.அதனால் அப்துல்லாஹ் இப்னு உபை, முதல் வசனத்தின் படி கொல்ல வேண்டியவன்தான் என்று அல்லா சொல்லிவிட்டார். அந்த அல்லா சொல்லியப்படி கொன்றுவிட்டார்கள். முகமது அவரை கொல்லச்சொல்லவில்லை என்கிறார்கள். முகமது அவரை கொல்லுமாறு தான் சொன்னதாக பழி விழுந்து விட கூடாது என்பதில் கவனாமாக இருந்திருக்கிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  1. naren says:

    இப்னு அந்நவாஹா கொலை : பதிவில் உள்ள அதீஸீக்கு முந்தின அதீஸ் Narrated Nu'aym ibn Mas'ud:I heard the Apostle of Allah (peace_be_upon_him) say when he read the letter of Musaylimah: What do you believe yourselves? They said: We believe as he believes. He said: I swear by Allah that were it not that messengers are not killed, I would cut off your heads. 14:2755 sunna abu dawud. இதிலிருந்து. ”தூதுவர்களை” கொள்ளக்கூடாது என்ற international and diplomatic jurisprudence யை முகமதுதான் முதன்முலில் ஏற்படுத்தினார் என்கிறார்கள்.இதிலிருந்து என்ன தெரிகிறது முகமதுவை தவிர மற்றவர்களை இறை தூதுவராக ஏற்றால் அவர்களை தலை சீவிக் கொல்லவேண்டும். ஆனால் இப்னு அந்நவாஹா தூதவராக இருப்பதால் தலைச்சீவி கொல்லவில்லை. இங்கு கடிதத்தில் உள்ள சாராம்சம் பிரச்சனையில்லை. இப்னு அந்நவாஹா கூறிய பதில் ”We believe as he believes” தான் பிரச்சனை. அதனால் இப்னு அந்நவாஹா தூதுவராக இல்லாத போது கொல்லலாம் என்று நபி முகமது கூறுகிறார்கள்.மேல்படி லாஜிக்கை வைத்து , முகமதுவை இறை தூதர் இல்லை என்று கூறியதற்காக இப்னு அந்நவாஹா கொல்லப்படுகிறான். முகமது உன்னை உன் நம்பிக்கைக்காக தலை சீவியிருப்பார், ஆனால் அன்று நீ தூதவனாக இருந்ததலால் தப்பித்தாய், இன்று நீ தூதுவன் இல்லை அதனால் உன்னை தலை சீவிகிறேன் என்று தலை சீவி கொல்லப்படுகிறான். இதைதான் பதிவில் உள்ள அதீஸ் கூறுகிறது.முகமது கொல்லச்சொல்லவில்லை, அவர் தூதுவரை கொல்லகூடாது என்பதில் முன்மாதிரியாக இருந்தார், அவரின் வார்த்தையை தப்பாக புரிந்துகொண்டு மற்றவர்கள் இப்னு அந்நவாஹா கொன்றுவிட்டனர், இப்னு அந்நவாஹா முஸலிமா கூட்டத்தை சேர்ந்தவன், இஸ்லாத்திற்கு எதிரி, சொல்லப்பட்ட சூழ்நிலையை பார்க்கவேண்டும், தப்பாக அர்த்தம் புரியக்கூடாது, மற்ற அதீஸ்களில் குரான் வசனங்களில் முகமது அன்பின் வடிவானவன், என்று விளக்கங்கள் அளித்து, இந்த அதீஸின் மூலம் ஈட்டுகட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுக்கின்றனர் .எப்படி இருந்தாலும் உலகத்தில் உள்ள 5.5 பில்லியன் மக்கள் 1.5 பில்லியன் மக்கள் தங்களை இந்த அதீஸ்கள் மூலம் தலை சீவிவிடுவார்களோ என்ற அச்சத்தில் வாழ்க்கையை ஒட்ட வேண்டும்.

     
  2. Nanjil says:

    //இஸ்லாத்தையும் யாராவது எந்த நாட்டில் கேவலமாக பேசினாலும், அது காபிர் நாடாக இருந்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானும் மற்ற உலக இஸ்லாமிய நாடுகளும் கோரி வருகின்றன.//இஸ்லாத்தை உருவாக்கின அல்லாவே சும்மா இருக்கும் போது இவர்கள் ஏன் கொலை வெறி பிடித்து அலைகிறார்கள் என்று தெரியவில்லை என்று யோசிக்கும்போது ஒன்று விளங்கியது. பாவம் அல்லாவும் என்னதான் செய்வாரு. தேர்தல் வாக்குறுதிகளை காப்பாத்தணும்ல. அதான் அந்த 72 சமாச்சாரத்துக்கான புரொடொக்‌ஷனுல ரொம்ப பிஸியாயிட்டார். அதனால் இஸ்லாத்தைக் காப்பாத்தும் பொறுப்பை முஃம்மின்களிடம் கொடுத்து விட்டார். அந்த 72 சமாச்சாரத்துக்கான புரொடொக்‌ஷன் முடிந்ததும் அல்லா வந்து இஸ்லாத்தைக் காப்பாற்றுவதற்காக எல்லா காஃபிர்களையும் நரகத்தில் போட்டுவிடுவார்.

     

    siddiq says:

    1.http://onlinepj.com/islathai_unmaipatuthum_natunatapukal/neerukul_pirasavam/2.http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/314/Please see this links..u will write another post about PJ's comedy……

    http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/314/ –வியப்பாக உள்ளது! ஒவ்வொரு செல்லும் எந்தெந்த உயிருக்குரியது என்று சொல்லி விடுமே … அதையெல்லாம் மறந்து ஒரு பூசி மெழுகலா?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  1. naren says:

    'கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொலை : இந்த கொலை பற்றி மார்க்க அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்.'கஅப் இப்னு அஷ்ரஃபைக் முகமதுக்கு தீங்கு இழைக்கும் எண்ணதுடன் அவர் மீது போர் புரியும் கொள்கையுடன் இருப்பவர்,தாக்குதல் நடத்த கூடாது என்ற ஒப்பந்தம் யூதர்கள் முஸ்லிமகளும் ஏற்படுத்தியிருந்தாலும், 'கஅப் இப்னு அஷ்ரஃபைக் அதனை மீறி முகமது இஸ்லாம் மீதும் கவிதைகளால் அவதூறு பரப்பி, ஆரம்ப நிலையிலிருக்கும் இஸ்லாம் சமூகத்தை அழிக்க நினைத்து போர் தொடக்க தூண்டினார். கடைசியாக இஸ்லாமிய பெண்களை கேவலப்படுத்தினார்.மேற்சொன்ன காரணத்தினால் தாக்ககூடாது என்ற உடன்படிக்கையை 'கஅப் இப்னு அஷ்ரஃபைக் மீறினார். உடன்படிக்கை என்னவென்றால் யூதர்களும் இஸ்லாமியர்களும் ஒரே நாட்டினராக இருக்க வேண்டும், ஒருவருடன் நல்லப்படியாக இருக்க வேண்டும், போரில் ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டும். 'கஅப் இப்னு அஷ்ரஃபைக் இந்த உடன்படிக்கையை மீறி இஸ்லாமின் எதிரிகளுடன் சேர்ந்து இஸ்லாமை அழிக்கப்பார்த்தார்.'கஅப் இப்னு அஷ்ரஃபைக் ஏன் ஏமாற்றி நயவஞ்சமாக கொன்றார்கள் என்றால் அறிவிக்கப்பட்ட போரில் ஏமாற்றுதல் நயவஞ்சம அனுமதிக்கப்பட்டது.'கஅப் இப்னு அஷ்ரஃபைக் உடன் ஏன் நேருக்கு நேர் சண்டையிடவில்லை அவனை ஏன் நயவஞ்சமாக கொலைச்செய்யபட்டார் என்ற கேள்விக்கு, 'கஅப் இப்னு அஷ்ரஃபைக் நேருக்கு நேர் சண்டையிட மாட்டான். போரில் பாதிபில்லாமல் எதிரியை தாக்குவதுதான் முக்கியம்.உடன்படிக்கையை முறித்து முகமதுவை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் 'கஅப் இப்னு அஷ்ரஃபைக் இருந்ததால், 'கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்லப்பட வேண்டியவனே.முத்தாய்ப்பாக இதில் ஒரு அதிசயம் இருந்தது, இந்த தாக்குதலில் காயம்பட்ட ஒருவர் தன் உமிழ்நீரை அந்த காயத்தின் மீது தடவினார். காயம் உடனேயே ஆறிவிட்டது.மேலே சொன்ன விளக்கங்கள் அதீஸிருந்தும் குரானிலிருந்தும் எடுக்க படவில்லை- அதிலும் இல்லை. சிராத் ரஸீல்லுலா என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது.Facts speaks for itself

     


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

காஃபிர்களுக்கு மின்னல் எச்சரிக்கை வீடியோ.. சல்மான் ருஷ்டியை அழிக்கும் அல்குரான் -

காஃபிர்கள் நபிஹள் நாயஹம் மொஹம்மத் இப்னு அப்தல்லாவை அடிக்கடி கிண்டலடிக்கிறார்கள். நையாண்டி செய்கிறார்கள்.

 

இப்படித்தான் சல்மான் ருஷ்டி என்ற ஒருத்தன் முஸ்லீமாக பிறந்துவிட்டு பிறகு காஃபிராகி நபிஹள் நாயஹம் அவர்களை கிண்டல் செய்து புத்தகம் எழுதினான்.

அவனை இங்கே அல்குரான் துரத்தி துரத்தி அடிப்பதை பார்த்து திருந்துங்கள்.

http://www.youtube.com/watch?v=S8NteiuKLfw&feature=player_embedded

இது ஒரு பாகிஸ்தான் திரைப்படத்திலிருந்த இறுதிக்காட்சி.

படத்தின் பெயர் இண்டர்நேஷனல் கொரில்லா 
வெளிவந்த வருடம் 1990

இதில் சல்மான் ருஷ்டி பெரிய தீவை வளைத்து வைத்துகொண்டு இஸ்லாமை காக்க பிறந்த பாகிஸ்தான் அழிவதற்காக திட்டம் போட்டுவருகிறான். இஸ்லாமை ஒழிப்பதற்காக சூதாட்ட விடுதிகளும் டிஸ்கோ டான்ஸ் கிளப்புகளும் நடத்துகிறான். இந்த படத்தின் ஹீரோவாக முஸ்தபா குரேஷி நடித்திருக்கிறார். இறுதியில் சல்மான் ருஷ்டியை மூன்று ஹீரோக்கள் (இதில் பர்தா போடாத ஒரு முஸ்லிமா இருக்கிறார். அதன் காரணம் நமக்கு புரியவில்லை)

மூன்று முஜாஹிதீன்களும் சல்மான் ருஷ்டியை நெருங்கும்போது எங்கிருந்தோ அல்குரான் பறந்து வந்து சல்மான் ருஷ்டி மீது பறந்து பறந்து தாக்குகிறது. மின்னல்களை பாய்ச்சி கொல்கிறது. ஹீரோக்களும் ஹீரோயினும் “அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை. முகம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்று ஒத்துகொள் என்று மிரட்டுகிறார்கள். சல்மான் ருஷ்டி மசிவதாக தெரியவில்லை. கோபம் கொண்ட அல்குரான் சல்மான் ருஷ்டி மீது மின்னல்களை பாய்ச்சிகொல்கிறது. சல்மான் ருஷ்டி காது மூக்கு வாயிலிருந்து ரத்தம் வருகிறது. ஹீரோக்களும் ஹீரோயினும் உணர்ச்சிபெருக்கில் ஓதுகிறார்கள்.

இந்த படத்தின் இறுதிக்காட்சிதான் நீங்கள் மேலே பார்ப்பது. இந்த இறுதிக்காட்சியின் போது ஏராளமான பாகிஸ்தானி இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு தற்கொலை குண்டுதாரிகளாக ஆக முடிவு செய்தார்கள் என்று கூறப்படுகிறது. ஒரு சில சினிமா விமர்சகர்கள் இந்த இறுதிக்காட்சியின் போது மாரடைப்பில் பொட்டென்று போய்விட்டார்கள் என்று கூட பேசப்படுகிறது.

எதற்கும் இந்த படத்தின் இறுதி காட்சியை பார்த்து ஈமானை வளர்த்துகொள்ளுங்க்ள்.

காபிர்களே அல் குரான் வருகிறது எச்சரிக்கை. அல்லாஹ்வுக்கும் அவரது இறைதூதருக்கும் அவரது அல்குரானுக்கும் பயந்துகொள்ளுங்கள். ஒரே மின்னல் அட்டாக்தான். ஜாக்கிரதை.

 

இண்டர்நேஷனல் கொரில்லா திரைப்படம் காணத்தவறாதீர்கள்.!!!!

பறக்கும் குரான்கள் பாய்ந்து வந்து காஃபிர் சல்மான் ருஷ்டியை அழிக்கும் இறுதிக்காட்சி!!!. 
கலிமா சொல் என்று பர்தா போடாத பாண்டிட் குவின் முஸ்லிமா சல்மான் ருஷ்டியை மிரட்டும் காட்சி,!!!
முஸ்லிமாக்கள் டைட்ஸ் போட்டுகொண்டு டப்பாங்குத்து போடும் கண்ணுக்கினிய காட்சிகள்.!!!!
உங்கள் ஈமான் பலப்பட, காஃபிர்கள் வெருண்டோட இன்றே காணத்தவறாதீர்கள்!!!
இண்டர்நேஷனல் கொரில்லா
இண்டர்நேஷனல் கொரில்லா echo
இண்டர்நேஷனல் கொரில்லா echo echo

முழு திரைப்படமும் காண
http://pakistanica.com/movies/international-gorillay-1990

இணைப்புக்கு நன்றி காஃபிர் சார்வாகன்

யா அல்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்

 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  1. naren says:

    //53:19. நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்கள53:20. மற்றும் மூன்றாவதான “மனாத்”தையும் (கண்டீர்களா?)53:21. உங்களுக்கு ஆண் சந்ததியும், அவனுக்குப் பெண் சந்ததியுமா?53:22. அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும்.////22:52. (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை; எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் – மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.22:53. ஷைத்தான் (மனங்களில்) எறியும் குழப்பத்தை, தங்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதே அவர்களுக்கும், தங்களுடைய இருதயங்கள் கடினமாக இருக்கின்றனவே அவர்களுக்கும் ஒரு சோதனையாக ஆக்குவதற்கே (அவ்வாறு செய்தான்) அன்றியும், நிச்சயமாக. அநியாயம் செய்பவர்கள், நீண்ட (எதிர்ப்பிலும்) பகையிலும் தான் திடனாக இருக்கிறார்கள்.//

     

ஷாகிரின் தாவா பணி சிறப்படைய , எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்கிறேன் !!இன்ஷா அல்லா இது போன்ற படங்களின் மூலமே இந்தியாவை இஸ்லாமிய நாடாக்க முடியும் என்று கண்மணி பொன்மணி முஹம்மத் மேல் சத்தியம் செய்கிறேன் !!



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

காபிர்கள் மனம் மகிழ பத்வாக்கள் பத்து.

சல்மான் ருஷ்டியின் தலையை எடுக்க ஈரானிய ஷியா பிரிவினரின் தலைவர் கொமேய்னி போட்ட புகழ்பெற்ற பத்வாவின் காரணமாக, பத்வா என்றவுடனேயே தலையை சீவுவதையே நமது காஃபிர்கள் நினைத்துகொண்டிருக்கிறார்கள்.

பத்வா என்றால் என்ன? 

ஈமான் கொண்ட மூஃமின்களுக்கு பல நேரங்களில் பல விஷயங்களில் சந்தேகம் வரும். திடீரென்று சாப்பிட்டுகொண்டிருக்கும்போது முதலில் பிரியாணியில் கறியை சாப்பிடனுமா, அல்லது சோறை சாப்பிடணுமா? நிஹாரியில் எவ்வளவு நெய் ஊற்றணும்? சூடான பிரியாணியை ஊதி ஊதி சாப்பிடலாமா?  இல்லை அப்படியே சுடச்சுட சாப்பிடணுமா? பக்கத்து வீட்டு பொண்ணை சைட் அடிக்கலாமா அல்லது எதிர் வீட்டு சபராளியின் ஏங்கிப்போன மனைவியை சைட் அடிக்கலாமா? இது மாதிரி நெறைய கேள்விகள். கேள்விகள். கேள்விகள்.

ஆனால், மற்ற மதத்தினர் மாதிரி ”மதம் அல்ல மார்க்கத்”தில் இருப்பவர்கள் அந்த கேள்விகளுக்கான விடைகளை தாங்களே சிந்தித்து அடைய மாட்டார்கள். இது மார்க்கம். ஞாபகத்தில் வைத்துகொள்ளவும். ஆகவே மூமின்களுக்கு சொந்த புத்தி என்று ஏதும் இல்லை என்பது மட்டுமல்ல, தங்களுக்கு சொந்த புத்தி ஏதும் இல்லை என்பதை பெருமையாகவும் கருதுபவர்கள் மூஃமின்கள். உடனே மௌலானா, இமாம், காஜி, ஷேக், ஆலிம்களுக்கு லெட்டரில் கேள்வியை அனுப்பி விடுவார்கள். இமாம், காஜி, மௌலானாக்களுக்கு ஏதேனும் சொந்த புத்தி இருக்குமா என்று கேட்கக்கூடாது. அவர்களும் எந்த அளவுக்கு சொந்த புத்தி இல்லாமல், அந்த கேள்விக்கான விடையை குரான் ஹதீஸில் கண்டுபிடிக்கிறார்களோ அந்த அளவுக்கு அவர்கள் ஈமாந்தாரிகள் என்று எல்லா மூஃமின்களாலும் கொண்டாடப்படுவார்கள். அவர்களும் எதிர் வீட்டு சபராளி மனைவியை சைட் அடிப்பதை பற்றி நபிஹள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் என்ன சொல்லியிருக்கிறார்கள், அவர்கள் எப்படியெல்லாம் மற்றவர் மனைவியை ஆட்டை போட்டிருக்கிறார்கள் என்று நெஞ்சம் நெகிழும் வகையில் விவரித்து முழநீள பத்வா வழங்குவார்கள். சொந்த புத்தியை உபயோகப்படுத்தும் தொந்தரவிலிருந்து விடுபட்ட மூமின்கள் சந்தோஷமாக அந்த வழியை பின்பற்ற ஆரம்பிப்பார்கள். 
இது மாதிரி உச்சா போவதிலிருந்து சைட் அடிப்பது தொடர்ந்து எல்லா கேள்விகளுக்கும், ஒரு இஸ்லாமிய மார்க்க அறிஞரால் இஸ்லாமிய நூல்களை ஆராய்ந்து (அதாவது இப்னு இஷாக் எழுதிய நபிஹள் நாயஹம் வாழ்க்கை வரலாறு, பெலஹீனமான ஹதீஸ், பெலமான ஹதீஸ், அல்குரான் ஆகியவை. இந்த வரிசை பத்வா கொடுப்பதற்கு மிகவும் உகந்ததிலிருந்து மிகவும் பலவீனமானது வரை) அவரது சொந்த சரக்கை சொல்லிய பின்னால், அல்லாஹ்வே மிகவும் அறிவான் என்று முடித்து வைப்பதற்கு பெயர்தான் பத்வா. 
சொந்த சரக்காவது ஓரளவுக்கு சீரியஸாக இருக்கும். ஆனால், சொந்த சரக்கு இல்லாமல் உண்மையிலேயே ஹதீஸ், அல்குரான் என்று எடுத்து பத்வா கொடுப்பார்களே அதுதான் ரொம்ப காமெடியாக இருக்கும். சிச்சீ.. மனம் மகிழும் வண்ணம் இருக்கும். 
ஆகவே இப்போது காபிர்கள் மனம் மகிழக்கூடிய பத்து பத்வாக்களை பார்ப்போம். 
அல்ஹம்துலில்லாஹ்

10 . உச்சா போகும்போது பேசாதே!

திரும்பத்திரும்ப பத்வாக்களிலும், நபிஹள் நாயஹம் வாழ்க்கையிலும் உச்சா போவது முக்கியமான ஒரு விஷயமாக இருப்பதை பற்றி காஃபிர்கள் சிந்திக்கலாம். மூமின்களும் உச்சா போகும்போதுதான் இதில் ஏதேனும் பத்வா கித்வா இருக்குமோ என்றும் சிந்திப்பார்கள். உடனே பத்வா டிபார்ட்மெண்டுக்கு லெட்டர் போட்டுவிடுவார்கள். இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன. 
http://en.islamtoday.net/node/769 
பாத்ரூமில் இருக்கும்போது பேசலாமா என்று ஒரு மூமின் வினவுகிறார். 
இதற்கு ஒரு பத்வா டிபார்மெண்டே போட்டு ஒரு ஹதீஸ் ஒளியில் டார்ச் லைட் அடித்து (ஹதீஸை.. வேற சமாச்சாரத்தை அல்ல) கன்னா பின்னாவென்று சிந்தித்து (சும்மாவா நமது அல்லாஹ் சிந்திக்க மாட்டீர்களா என்று கெஞ்சுகிறார்?) பத்வா கொடுக்கிறார்.

பாத்ரூமில் இருக்கும்போது பேசலாம் ஆனால், உச்சா போகும்போது பேசக்கூடாது என்று பத்வா போட்டுவிட்டார். 
The Fatwa Department Research Committee – chaired by Sheikh `Abd al- Wahhâb al-Turayrî 
ஆதாரம் இந்த ஹதீஸ். 
Abû Sa`îd said: I heard the Prophet (peace be upon him) saying : “Two men should not go to relieve themselves, exposing their private parts, and then be talking to each other, since Allah hates that.” [Sunan Abî Dâwûd (15) Sunan Ibn Mâjah (342) and Musnad Ahmad (10884)] 
ஏன் இதனை காஃபிர்கள் தாராளமாக ஆதரிக்கலாம்? 
சினிமா தியேட்டரில் உச்சா போகும்போது அங்க இங்க பார்த்து ஒரு ஒதுக்குப்புறமா நின்னு ஜிப்பை கழட்டிகிட்டு இருக்கும்போது அப்பத்தான் “மாப்ளே எங்கடா இங்க? சினிமா பாக்கவா வந்தே?” (அப்புறம் என்ன மயித்துக்கு சினிமா தியேட்டருக்கு ஒருத்தன் வருவான்?) என்று தடாலென்று தோளில் அடிப்பான் ஹைஸ்கூல்ல கூட படிச்ச ஒரு சாவுகிராக்கி. அடிக்கிற அடியில வந்துகிட்டிருந்த உச்சா கன்னா பின்னான்னு பேண்ட், சட்டை, சுவருக்கு அடுத்தாப்பல இருக்கிற பெண்கள் கக்கூஸ் வரைக்கும் செதறி அடிக்குமே.. அப்ப வரும் பாருங்க கோவம்.. மவனே கையில மட்டும் என் உயிர் மையம் இல்லைன்னா, உன் கழுத்தை ஹலால் பண்ணியிருப்பேன் என்று சிந்திக்கிறீர்களே.. இப்ப சொல்லுங்கள். இந்த பத்வாவை ஆதரிக்க வேண்டுமா கூடாதா? 
நிச்சயம் ஆதரிக்க வேண்டும். கூடவே உச்சா போகும்போது தோளில் அடிப்பவர்களது கழுத்தை ஹலால் பண்ணலாம் என்று பத்வா போட்டால், இன்னும் தீவிரமாக ஆதரிக்கலாம். (அதே நேரத்தில் நின்றுகொண்டு உச்சா போவது, சினிமா பார்ப்பது போன்றவற்றை பத்வா லிஸ்டில் இருப்பதை கண்டுகொள்ள வேண்டாம்)

9: கொட்டாவி விடுவது ஹராம். மூஃமின்கள் கொட்டாவி விடக்கூடாது.

கொட்டாவி விடும்போது, “ அ-உது பில்-லாஹ் மின் அல்-ஷைதான் அல்-ரஜ்ம் “ என்று சொல்லவேண்டுமா? என்று ஒரு மூமின் வினவுகிறார். அதற்கு பதிலளித்த ஷேக் சாத் அல் ஷுவைரிக் அவர்கள், அட சைத்தான்கிபச்சா, கொட்டாவி விடுவதே ஹராம் என்னும்போது கொட்டாவி விட்டுவிட்டு என்ன சொல்ல வேண்டும் என்று கேட்கிறாயே என்று ஒரு பிடி பிடிக்கிறார்http://en.islamtoday.net/node/1664 
காபிர்கள் மனம் மகிழ இதில் என்ன இருக்கிறது?

பொதுவாக மூமின்களுக்கு இஸ்லாமிய அறிவியல் தவிர வேறு அறிவியல்களில் அதிக நாட்டம் இல்லை என்பதை இதற்குள் அறிந்திருப்பீர்கள். அந்த நேரத்தில் அவர்களுக்கு சார்வாகன், நரேன் போன்ற காபிர்கள் பாடம் எடுக்கும்போது அவர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள், அப்படியே கண்டுகொண்டாலும் கொட்டாவி விட்டு கண்ணை சொக்குவார்கள். இஸ்லாமை நிரூபிக்காத அறிவியல் என்னய்யா அறிவியல் என்பதுதான் நமது மூஃமின்களின் நிலைப்பாடு என்பதை இன்னேரம் உணர்ந்துள்ள காஃபிர்கள் கொட்டாவி விடும் மூஃமின்களை தடுப்பது எப்படிதானே சிந்திப்பார்கள்? 
மூஃமின்கள் கொட்டாவி விடும்போது, இந்த பத்வாவை நினைவு படுத்துங்கள். 
மூமின்களுக்கு மட்டுமேயான இந்த பத்வாவை காபிர்கள் கண்டுகொள்ளத்தேவையில்லை என்று நீங்கள் நினைக்கலாம். அதுதான் தப்பு. சவுதி அரேபியாவில் முஸ்லீம் பெண்களுக்கு மட்டும் புர்க்கா என்று கிடையாது. உள்ளே எந்த பெண்மணி போனாலும் புர்கா போட்டுத்தான் ஆகவேண்டும். அது போல இஸ்லாமிய ஷரியா பொங்கித்ததும்பும் நாடாக இந்தியா ஆனால், (அப்போது அதற்கு பெயரை மாற்றிவிடுவோம்) இந்த பத்வா காஃபிர்களுக்கும் கட்டாயம் என்று உணருங்கள். அப்போது கொட்டாவி விட்டால் திறந்த வாயிலேயே முட்டவீனின் குச்சி இறங்கும் என்று அறிவித்துகொள்கிறோம்.

8. புட்பால் விளையாடக்கூடாது!

ஜிகாதுக்காக பயிற்சி எடுக்கும்போது தவிர வேறு நேரங்களில் புட்பால் விளையாடக்கூடாது என்று நமது இஸ்லாமிய புனித பூமி சவுதி அரேபியா ஷேக் அப்தல்லா அல்-நஜ்தி பத்வா விதித்துள்ளார்.
http://www.mukto-mona.com/Articles/fatemolla/fatwa_in2005.htm 
“One should not use the terminology established by the non-believers and the polytheists, like ‘foul,’ ‘penalty kick’… Whoever pronounces these terms should be punished, reprimanded, kicked out of the game, and should even be told in public: ‘You have come to resemble the non- believers and the polytheists, and this had been forbidden.’” 
ஏன் காஃபிர்கள் இந்த பத்வாவை ஆதரிக்க வேண்டும் என்று கேட்கலாம். 
எந்த புட்பால் விளையாட்டிலாவது நாம் உருப்படியா என்று கவனிக்க வேண்டும். உலகக் கோப்பை இதுவரை பலமுறை நடந்துள்ளது. எந்த இறுதி போட்டியிலாவது நாம் கலந்துகொண்டிருக்கிறோமா?

இந்தியாவில் புட்பால் விளையாடுபவர்களில், வெறியர்கள் என்றால் பெங்காலிகள்தான். பெயரிலேயே காலித்தனத்தை வைத்துள்ள இவர்களுக்கு நாம் ஆதரவாக இருக்கலாமா? மூஃமின்களின் நாடான பங்களாதேஷ் கூட பரவாயில்லாமல் புட்பால் விளையாடுகிறது. நாமோ அவர்களை விட கேவலமாக புட்பால் விளையாடுகிறோம். தேவையா என்று சிந்தியுங்கள். ஆகவே நாம் இந்த பத்வாவை ஆதரிக்கலாம். சிறுபான்மையினர் மனம் கோணக்கூடாது என்று புட்பால் விளையாடுவதை நிறுத்திவிட்டோம் என்று இந்திய அரசு அறிவித்தால், சிறுபான்மையினரின் ஓட்டும் கிடைக்கும். நமது மானமும் காற்றில் பறக்காது. ஒரே கல்லில் ரெண்டு மாங்கா!

7 தொடையை காட்டக்கூடாது (ஆண்கள் மட்டும்)

Sheikh Sheikh ‘Abd al-Rahman al-Ajlan, lecturer at the Grand Mosque in Mecca, states ” … man must wear clothing that is of sufficient length to cover all of the thigh, whether he is standing, sitting, bowing, in jalsah, or in prostration. His entire thigh must remain covered at all times.” 
http://en.islamtoday.net/node/1119

காஃபிர்கள் ஏன் இந்த பத்வாவை ஆதரிக்க வேண்டும்?

உலக நாயகன் கமலஹாசனை நம் தவ்ஹீத் அண்ணன் ஆதரித்தாலும், அவர் படங்களில் வெறும் ஜட்டி மட்டும் போட்டுகொண்டு வருவதை ரொம்ப ஸ்டைல் என்று நினைத்துகொண்டு கொல்லறார். பதினாறு வயதினிலேவில் ஒரு கோவணம் கட்டிகொண்டு வந்தவர் பிறகு ஷ்டைலாக ஜட்டி போட்டுகொண்டு டிக்டிக்டிக் எல்லாம் பண்ணி பிறகு ஆளவந்தான் பேளவந்தான் என்று ஒரே கொடுமை பண்ணிகொண்டிருப்பதை , காஃபிர்களே, சிந்தித்து பாருங்கள். ரசிகர்கள் சொல்வதை வைத்து தன்னை ஏதோ ஒலக அலகன் என்று நினைத்துகொண்டு அவுத்து போட்டு ஆடுவதை பெருமையாக நினைக்கும் இந்த கமலஹாசனை கொஞ்சம் அடக்கி வைத்தால், நாம் கொஞ்சம் தைரியமாக சினிமா பார்க்கலாம் இல்லையா?

இந்தியில் கூட சல்மான் கான் சான்ஸ் கிடைத்தால் சட்டையை கிழித்துகொள்கிறார்.

அவரையும் அடக்கிவைக்க பத்வாவை காட்டி கொஞ்சம் பயமுறுத்தினால் என்ன என்று காஃபிர்கள் சிந்திக்க வேண்டும். 
நம் கிராமங்களில் நாசுவ முஸ்லீம்களுக்கு வெறும் கோவணம் மட்டும் கட்டி அலைய விட்டாலும் பார்க்க கொடுமையாகத்தான் இருக்கிறது. ஆகவே அவர்களாவது பொழச்சி போகட்டும் என்று இந்த பத்வாவை ஆதரிக்கலாம்.

6. காதல் கதைகளை படிக்கக்கூடாது!

According to Sheikh Salman al-Oadah, “These stories take people from the real world and place them in a world of fantasy. In doing so, they give people an unrealistic concept of life as well as unrealistic expectations.” Testify! 
He goes on to say, “It is only advisable for certain academics and concerned people to read such stories so they can be aware of what is out there.” ஆஹா! நம்ம ஷேக்குக்கு இந்த காதல் கதைகளை படிக்கிறதுக்கு ஆசையா இருக்கு. அதனால அவர் படிக்கிறதை தடை பண்ணக்கூடாதுல்ல. நபிஹள் நாயஹம் முஹம்மது இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிஸ்வஸல்லத்தின் வழி அல்லவா இது? நான் பண்ணலாம். நீ பண்ணக்கூடாது என்று நமது உயிரினும் மேலான நபிஹள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வஹி வரும். நம்ம ஷேக்குக்கு பத்வா வருது.

ஏன் இந்த பத்வாவை ஆதரிக்க வேண்டும்? மொதல்ல இந்த காதல் கதைகளை எல்லாம் படிச்சீங்கண்ணா அதில் ஆண்கள் ரொம்பவும் கரிசனமாக பெண்களிடம் நடந்துகொள்வார்கள்.
பெண்களுக்கு மரியாதை தருவார்கள். அவர்களது அன்பைப்பெற கடுமையாக முயற்சி செய்வார்கள்.

இதெல்லாம் முஸ்லிமாக்கள் அறிந்தால் அல்லாஹ் இவர்களை கணவன்மார்கள் அடிப்பதன் மூலம் கௌரவப்படுத்துவதை எப்படி புரிந்துகொள்வார்கள்?

இது முஸ்லீம் ஆண்களுக்கே உரித்தான பத்வாவாக இருந்தாலும், இதனை நீங்களும் ஆதரிக்கலாம்.

5. போலியோ வாக்ஸின் போடக்கூடாது.

போலியோ இந்தியா பாகிஸ்தான் நைஜீரியா போன்ற நாடுகளில் மீண்டும் வந்துகொண்டிருக்கிறது. ஏறத்தாழ போலியோவே அருகிப்போய்விட்ட சூழ்நிலையில் மீண்டும் போலியோ தலைகாட்ட காரணம் என்ன? நமது மௌலானாக்களும், காஜிகளும், இமாம்களும் போட்ட பத்வாவே காரணம். போலியோ மருந்து உண்மையில் ஆண்களையும் பெண்களையும் மலடுகளாக ஆக்க கிறிஸ்துவர்களின் சதி என்று நமது இமாம்களும் காஜிகளும் கண்டுபிடித்துவிட்டார்கள்.

இதில் என்ன விளையாட்டென்றால், பொதுவாக போலியோ வந்தவர்களுக்கு பெண் கிடைக்காமல் பிள்ளைக்குட்டி இல்லாமல் ஆகிவிடுகிறார்கள். Source: “POLIO ERADICATION: Looking for a Little Luck”, Roberts Science 6 February 2009 
இந்த பத்வாவை ஆதரிக்க நமது காஃபிர்கள் தயங்கலாம். நான் நிச்சயம் தயங்கவில்லை. ஏனெனில் வாக்ஸின் என்பதே ஒரு பரிணாமவியல் சதித்திட்டம் என்று கருத பலத்த ஆதாரங்கள் உள்ளன. போலியோ வாக்ஸின் மட்டுமல்ல, ப்ளூ வாக்ஸின் போன்றவையும் அவ்வப்போது மாறிவரும் போலியோ, புளூ கிருமிகளை எடுத்து அவற்றை வளர்த்து அதிலிருந்து வாக்ஸின் எடுப்பதுதான். தடுப்பு மருந்து என்பதை ஒப்புகொண்டால், நாம் பரிணாமம் என்பதையும் ஒப்புகொள்ளவேண்டும் என்று பல பத்திரிக்கைகளில் எழுதித்தொலைத்துவிட்டார்கள். நமது மூஃமின்கள் அல்லாஹ் போதுமானவன் என்று சொல்லிக்கொண்டே ஹராமான விஷயங்களை தொடர்ந்து செய்துவந்தாலும், பரிணாமம் பொய் என்று சொல்லிக்கொண்டும், புளூ வாக்ஸினுக்கும் பரிணாமவியலுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லிகொண்டு மருந்தடித்துகொண்டாலும், எனக்கென்னமோ மனது கேட்பதில்லை. ஆகையால் தடுப்பு மருந்து என்ற விவகாரத்தையே எதிர்க்கிறேன்.

4. மிக்கி மவுஸை கொல்லவேண்டும்.

ஓகே இது சல்மான் ருஷ்டி மீது போட்ட தலையெடுக்கும் பத்வா மாதிரியான பத்வாதான் என்றாலும், நமது ஷேக் மொஹம்மத் அல் முனாஜித் அவர்களிடம் மிக்கி மவுஸ் தலையை எடுப்பது அவ்வளவு லேசான விஷயமில்லை என்று யாராவது எடுத்துச் சொல்லியிருக்கலாம்.

உண்மைதான். நம்ம ஷேக் மிக்கி மௌஸை கொல்ல விலை வைத்திருக்கிறார். மிக்கி மௌஸ் என்பது சாத்தானின் போராளி என்பதையும் அவர் கண்டுபிடித்து சொல்லியிருக்கிறார். Sheikh Muhammad Al-Munajid decreed that household mice and their cartoon cousins must be “killed in all cases”, according to the U.K.’s Daily Telegraph. வீட்டில இருக்கிற எலியானாலும் சரி, கார்ட்டூன் எலியானாலும் சரி, கொன்னே ஆகணும்னு பத்வா போட்டுட்டார். 
இவரும் நம்ம இஸ்லாமிய அறிவியல் பதிவர்கள் மாதிரியான கேஸ் என்று நினைத்தால், உங்கள் தவறு. இவர் அமெரிக்காவில் வாஷிங்டனில் சவுதி அரேபியாவின் முன்னாள் தூதர். இவர் சவுதி அரேபியாவின் அரசாங்க டெலிவிஷன், அல்-மஜ்ட் டிவியில் இஸ்லாம் எலிகளை பற்றி என்ன சொல்கிறது என்று கேட்டபோது இந்த பத்வாவை அளித்தார். 
டாம் அண்ட் ஜெர்ரியில் வரும் ஜெர்ரி எலி தப்பித்துவிட்டது என்று கருத வேண்டாம். ஜெர்ரி தலையையும் எடுக்க பத்வா விதித்துவிட்டார். 
Source: Report: Saudi Cleric Says Mickey Mouse ‘Must Die’. 
ஏன் இந்த பத்வாவை ஆதரிக்க வேண்டும்? 
டொனால்ட் டக் பொதுவாக நமது மூமின்களை போலவே நடந்துகொள்கிறது என்பதை கவனித்திருப்பீர்கள். அதனால், மிக்கி மவுஸ் எப்போது பார்த்தாலும் டொனால்ட் டக்கை ஏமாற்றிகொண்டே இருக்கிறது. இதனை ஒரு கார்ட்டூனில் பார்த்தால் சரி ஒன்னே ஒன்னும் என்று விட்டுவிடலாம். எல்லா கார்ட்டூன்களிலும் அதே மாதிரி ஏமாற்றிகொண்டே இருந்தால் அதனை அமெரிக்க சதி என்று சொல்லாமல் என்ன செய்வது? எலிகளை எல்லாம் கொல்ல வேண்டும் என்று அல்லாஹ்வின் இறுதி இறைதூதர் தெரிவித்துள்ளார். ஆகவே எல்லா எலிகளையும் கொன்று மிக்கி மவுஸ் உட்பட எல்லா எலிகளையும் கொன்று ஈமானை பரப்புவோம்.

3: உலகம் தட்டையானது; சூரியன் உலகத்தை சுற்றி வருகிறது என்று நம்பவேண்டும். மறுப்பவனெல்லாம் காபிர் (கொல்லப்பட தகுதியானவன்)

இது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தாலும் இந்த பத்வா உண்மையான பத்வாதான். இஸ்லாமிய புனிதபூமியான சவுதி அரேபியாவின் தலைமை முஃப்டி ஷேக் இப்னு பாஸ் உலகம் தட்டையானது. சூரியன் பூமியை சுற்றுகிறது என்று தான் அல்லாஹ் நபிஹள் நாயஹம் மொஹம்மத் இப்னு அப்தல்லாவிடம் இறக்கிய அல்குரான் கூறுகிறது. மறுப்பவனெல்லாம் காபிர். துணைக்கோள்கள் மூலமாக பூமியை பந்து போல காட்டும் படங்கள் எல்லாம் இஸ்லாமுக்கு எதிரான அமெரிக்க சதி, யூத சதி என்று பத்வா கொடுத்திருக்கிறார்.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=wppjYDj9JUc

The Fatwa: Grand Mufti Sheikh Ibn Baaz: The Sun Revolves Around the Earth In a 2000 Fatwa titled “The Transmitted and Sensory Proofs of the Rotation of the Sun and Stillness of the Earth”, Saudi Arabian Grand Mufti Sheikh Ibn Baaz asserted that the earth was flat and disk-like and that the sun revolved around it. He had insisted that satellite images to the contrary were nothing but a Western conspiracy against the Islamic world. Source: Al-Ahram Weekly Issue 477, 13-19 April, 2000. 

இதனை ஏன் ஆதரிக்க வேண்டும்? 
ஓகே. காபிர்கள் இதனை ஆதரிப்பது கொஞ்சம் பிரச்னைதான். ஆனால், இஸ்லாம் ஒரு வன்முறை மார்க்கமல்ல அது ஒரு காமெடி மார்க்கம் என்று வயிறு வலிக்க சிரிக்க இதனை விட நல்ல ஒரு பத்வா உங்களுக்கு கிடைக்குமா? சிந்தித்து பாருங்கள். 
இது நமது புனித பூமியின் தலைமை முஃப்டி கொடுத்திருக்கிறார். அதுவும் இஸ்லாமில் கரை கண்ட, அரபி மொழியில் கரைகண்ட முஃப்டி கொடுத்திருக்கிறார். நமது தவ்ஹீத் அண்ணனின் தாய்மொழி என்ன அரபி மொழியா? இல்லை. ஆனால், இருட்டுக்குள்ள வெளிச்சம், வெளிச்சத்துகுள்ள இருட்டுன்னு ஏதோ கண்ணாமூச்சி காட்டி அல்குரானில் உலகம் உருண்டை என்று தலையை சுற்றி மூக்கை உங்கள் மூக்கை எங்க மூக்கையெல்லாம் தொட்டு நிரூபித்துவிடுவார். தவ்ஹீத் அண்ணனை நம்ப வேண்டாம் என்று சொல்ல மனது கஷ்டமாக இருந்தாலும், நமது புனித பூமியின் தலைமை முஃப்டியா தவ்ஹீத் அண்ணனா என்று கேட்டால் நாம் வேறு வழியின்றி புனித பூமியின் தலைமை முஃப்டியையே ஆதரிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். 
மேலும் நம் மூஃமின்களில் சிலர் இஸ்லாமிய அறிவியல் என்று பல கொடுமைகளை இழைத்து வருகிறார்கள். அவர்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மூலையையும் கசக்கி கசக்கி, எப்படிடா, இந்த உடான்ஸை வைச்சி ஐன்ஸ்டீன் மாதிரி பிலிம் சுத்துறது என்று ரொம்பவுமே கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் ஈமானுக்காக கஷ்டப்படுவதை பார்க்கும்போது நமக்கே கண்களில் கண்ணீர் பொங்குகிறது, சிரிச்சி நமக்கு வாயெல்லாம் வலிக்கிறது. ரொம்ப சிரிச்சதில் வயிறெல்லாம் வலிக்கிறது. அவர்களுக்கு எப்படி இருக்கும் என்று சிந்தித்து பாருங்கள். (அல்லாஹ் அடிக்கடி சிந்திக்க மாட்டீர்களா என்று கெஞ்சுவதை நினைவுபடுத்திகொள்ளவும்) 
இப்படிப்பட்ட கஷ்டங்களிலிருந்தெல்லாம் இந்த பத்வா அவர்களுக்கு விடுதலை அளிக்கிறது. எப்படி பரிணாமம் பொய் என்று தடாலடி அடிக்கிறார்களோ அதே போல இனிமேல், உலகம் உருண்டை இல்லை, உலகம் தட்டைத்தான். சூரியன் பூமியை சுற்றுகிறது. பூமி சூரியனை சுற்றுகிறது என்பது கலிலியோவின் நிரூபிக்கப்படாத தியரி என்று அடிக்கலாம். யார் என்ன ஆதாரம் வைத்தாலும், நீ உலகம் உருண்டைன்னு நேரா பாத்தியா? நீ ராக்கெட் மேல போயி உலகத்தை பாத்தியா என்று கேள்வி மேல் கேள்வி போட்டு தாக்கலாம். உலகம் சூரியனை சுற்றுகிறது என்பது பொய். நீ சூரிய மண்டலத்துக்கு மேலே போயி ஒரு வருஷம் முழுக்க உட்கார்ந்திருந்து பூமி சூரியனை சுற்றுவதை பாத்தியா என்றும் தாக்கலாம். பூமி உருண்டையா இருந்தால் எல்லா தண்ணியும் வழிந்து போய்டுமே, எப்படி உருண்டையான பூமியில தண்ணி ஒட்டிகிட்டு இருக்கும் என்று கேள்வி மேல் கேள்வி போட்டு கேக்கலாம். உருண்டையான உலகத்தில ஒரு மனுஷன் நடுவில நின்னா சரி. ஓரத்தில இருந்தா வெளியே வுழுந்திடுவானே? என்ன பண்ணுவே என்று மடக்கலாம். பூமி வேகமா சூரியனை சுத்துதுன்னு சொல்றியே, ஒரு சாதாரண கார்ல போனாவே தடதடன்னு ஆடுதே, இவ்வளவு பெரிய உலகம் அவ்வளவு வேகத்தில போனா எவ்வளவு ஆடும்? அதெல்லாம் எங்க? என்று கேட்கலாம். அவ்வளவு வேகத்தில போனா, நாமெல்லாம் பிஞ்சி போயிடமாட்டமா என்று கொக்கி போடலாம். நமக்குத்தான் மூஃமீன் சகோதரர்களும் சகோதரிகளும் இருக்கிறார்களே.. நமக்கு படு பயங்கர சப்போர்ட் அளித்துவிடுவார்கள். “நன்றாக நாத்திகர்களின் நாக்கை பிடிங்கிகொள்வது போல கேள்வி கேட்டீர்கள்”, “இந்த சவுக்கடிக்கு பிறகு இந்த பக்கமே வரமாட்டார்கள்”, “உலகத்தின் பண்பை பற்றி அழகாக குரான் ஒளியில் விளக்கி நாத்திகர்களை தோற்றோடச் செய்துவிட்ட சகோதரருக்கு நன்றி” இப்படி பின்னூட்டங்கள் பறக்கும். 
இதில் காபிர்களுக்கும் நன்றாக பொழுது போகும். 
(பின்குறிப்பு: காபிர்களுக்கு எச்சரிக்கை. இந்த காலத்தில் இப்படிப்பட்ட பத்வாக்களை ஒரு முஸ்லீம் கூட நம்ப மாட்டார் என்று கருத வேண்டாம். நைஜீரியாவில் பெருகி வரும் பொக்கொ ஹராம் என்ற அமைப்பு உலகம் தட்டை, சூரியனே உலகத்தை சுற்றிவருகிறது போன்ற குரான் போதனைகளை பள்ளிகளில் சொல்லித்தர வேண்டும் என்று போராடி வருகிறது. அதாவது பார்க்கும் இடங்களிலெல்லாம், முக்கியமாக பள்ளிக்கூடங்களிலும் போலீஸ் நிலையங்களிலும் குண்டு வைத்து வருகிறது. பல ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் இந்த குண்டுவெடிப்புகளில் இறந்திருக்கிறார்கள். கூகுள் செய்திகளில் boko haram என்று தேடிப்பார்க்கவும். ஆகவே இது தற்காலிக நகைச்சுவைதான் என்று உணரவும்.) 
இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன.

2. வாய்வழி புணர்ச்சி ஊ……க்கே

ஷேக் அப்த் அல் வஹாப் அல் துராய்ரி (Sheikh Abd al-Wahhab al-Turayrî, former professor at al-Imam University in Riyadh) அவர்கள் அளித்த பத்வாவின் படி ஆணுக்கும் பெண்ணுக்கும் வாய்வழிப் புணர்ச்சி இஸ்லாமிய ஷரியாவின் படி சரியானது. நபிஹள் நாயகம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள், “முன்னாலோ பின்னாலோ எப்படி வேண்டுமானாலும் உறவு கொள்ளுங்கள். குதவாய் வழியாகவும், மாதவிடாய் காலத்திலும் மட்டும் வேண்டாம்” என்று சொல்லியிருக்கிற படியால் இது ஆகுமானது என்று அறிவிக்கிறார்

இந்த பத்வாவை ஏன் ஆதரிக்க வேண்டும்? 
இதுக்கெல்லாம் விளக்கம் வேற வேணுமா? ஆனால் இதில ஒரு பிரச்னை இருக்கு. அத அப்புறம் பாப்போம். இப்போதைக்கு அடுத்ததை பாப்போம்.

டட்டட்டாய்ங்… நம்பர் ஒன்!

1) அலுவலகத்தில் யாராவது பெண்களை வேலைக்கு வைக்க வேண்டுமென்றால், அப்பெண்களது மார்பில் பால் குடித்து மம்மி என்று ஆண் வேலையாட்கள் அழைக்க வேண்டும். 

இன்ப அதிர்ச்சியில் மூர்ச்சை போட்ட காபிர்களே எழுந்திரியுங்கள்! நிஜமாத்தான் சார்! தமிழ் அறிந்த மூஃமின்கள் இந்த விஷயமாக தீவிரமாக ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த இணைப்பிலும் பார்க்கலாம். 
http://groups.google.com/group/fromgn/browse_thread/thread/a50da1b2bc8013c 

தவ்ஹீத் அண்ணனின் தளத்தில் சஹி முஸ்லீம் பால்குடி அத்யாயம்http://onlinepj.com/sahih_muslim/athiyayam_17/

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஒரு சில தேர்ந்தெடுத்த ஹதீஸ்களை பார்ப்போம்.

7 பருவ வயதை அடைந்தவருக்குப் பாலூட்டுவது தொடர்பான சட்டம். 
2878 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:(ஒரு முறை) சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சாலிம் பின் மஅகில் (ரலி) அவர்கள் என் வீட்டிற்குள் வரும்போது (என்னைத் திரையின்றி பார்க்க நேரிடும் என்பதால் என் கணவர்) அபூஹுதைஃபா வின் முகத்தில் அதிருப்தியை நான் காண்கி றேன்” என்று கூறினார்கள். சாலிம் (ரலி) அவர்கள் அபூஹுதைஃபாவின் அடிமை(யும் வளர்ப்பு மகனும்) ஆவார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு. (அதனால் செவிலித்தாய் – மகன் உறவு ஏற்பட்டுவிடும்)” என்று கூறினார்கள். சஹ்லா (ரலி) அவர்கள், “அவர் (சாலிம்) பருவ வயதை அடைந்த மனிதராயிற்றே, அவருக்கு எவ்வாறு நான் பாலூட்டுவேன்?” என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தவாறு, “அவர் பருவ வயதை அடைந்த மனிதர் என்பது எனக்கும் தெரியும். (உன்னிடமிருந்து பாலைக் கறந்து அவரைக் குடிக்கச் செய்வாயாக)” என்று கூறினார்கள். 14இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.அவற்றில் அம்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அவர் (சாலிம்) பத்ருப் போரில் கலந்து கொண்டவராவார்” என்று அதிகப்படி யாக இடம்பெற்றுள்ளது.இப்னு அபீஉமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (புன்னகைத்தார்கள் என்பதற்குப் பதிலாக) சிரித்தார்கள்” என்று இடம்பெற் றுள்ளது.

2879 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:அபூஹுதைஃபாவின் அடிமை(யும் வளர்ப்பு மகனுமான) சாலிம் (ரலி) அவர்கள் அபூஹுதைஃபா மற்றும் அவருடைய மனைவியுடன் அவர்களது வீட்டில் இருந்து வந்தார். அப்போது (அபூஹுதைஃபாவின் மனைவி சஹ்லா) பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “சாலிம் ஆண்கள் அடையும் பருவ வயதை அடைந்துவிட்டார். மற்ற ஆண்கள் அறிவதை அவரும் அறிகிறார். இந்நிலையில் அவர் எங்கள் வீட்டிற்குள் வருகிறார். இதனால் (அவர் என்னைத் திரையின்றி பார்க்க நேரிடும் என்பதால் என் கணவர்) அபூஹுதைஃபாவின் மனத்தில் அதிருப்தி நிலவுகிறது என்று நான் எண்ணுகிறேன்” என்று கூறினார்கள். 
அப்போது நபி (ஸல்) அவர்கள் சஹ்லாவிடம், “நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு. இதனால் அவருக்குச் செவிலித் தாய் ஆகிவிடுவாய். (உன்னுடைய கணவர்) அபூஹுதைஃபாவின் மனத்தில் நிலவும் அதிருப்தியும் மறைந்துவிடும்” என்று கூறினார்கள். 
அவர் (திரும்பிச் சென்று) மீண்டும் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்து, “நான் அவருக்குப் பால் கொடுத்துவிட்டேன். இதனால் என் கணவர் அபூஹுதைஃபாவின் மனத்தில் நிலவிய அதிருப்தியும் மறைந்துவிட்டது” என்று கூறினார். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

2880 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:(ஒரு முறை) சஹ்லா பின்த் சுஹைல் பின் அம்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சாலிம் (ரலி) அவர்கள் எங்களுடன் எங்கள் வீட்டில்தான் இருக்கிறார். -அவர் (சஹ்லாவின் கணவர்) அபூ ஹுதைஃபாவின் அடிமை(யும் வளர்ப்பு மகனும்) ஆவார்.- அவர் ஆண்கள் அடை யும் பருவ வயதை அடைந்துவிட்டார்; மற்ற ஆண்கள் அறிகின்றவற்றை அவரும் அறிகி றார்” என்று கூறினார்கள். 
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு. இதனால் நீ அவருக்குச் செவிலித் தாய் ஆகிவிடுவாய்” என்று கூறினார்கள். 
இதை அறிவிக்கும் அறிவிப்பாளர் இப்னு அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:ஓர் ஆண்டு காலமாக, அல்லது சுமார் ஓராண்டு காலமாக இந்த ஹதீஸை நான் (யாரி டமும்) அறிவிக்கவில்லை. அதை அறிவிக்க நான் அஞ்சினேன். பின்னர் (ஒரு முறை) காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது நான் அவர்களிடம், “நீங்கள் என்னிடம் ஒரு ஹதீஸை அறிவித்தீர்கள். அதை இதுவரை நான் (யாரிடமும்) அறிவிக்கவில்லை” என்று கூறினேன். 
காசிம் (ரஹ்) அவர்கள், “அந்த ஹதீஸ் என்ன?” என்று (என்னிடம்) கேட்க, நான் அதைத் தெரிவித்தேன். அப்போது அவர்கள், “என்னிடமிருந்து நீங்கள் அதை (தாராளமாக) அறிவியுங்கள்; ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம் அதை அறிவித்தார்கள்” என்று கூறினார்கள்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

2881 ஸைனப் பின்த் உம்மி சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:உம்மு சலமா (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “விரைவில் பருவ வயதை அடைய விருக்கும் அந்தச் சிறுவன் உங்களுடைய வீட்டிற்குள் வருகிறானே! ஆனால், அவன் என் வீட்டிற்குள் வருவதை நான் விரும்பமாட்டேன்” என்று கூறினார். 
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இதற்கான) முன்மாதிரி உங்களுக்குக் கிடைக்க வில்லையா?” என்று கேட்டுவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: 
அபூஹுதைஃபாவின் மனைவி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சாலிம் என் வீட்டிற்குள் வருகிறார்; அவர் பருவ வயதையடைந்த மனிதர். இதனால் (அவர் என்னைத் திரையின்றி பார்க்க நேரிடும் என்பதால் என் கணவர்) அபூஹுதைஃபாவின் மனத்தில் அதிருப்தி நிலவுகிறது” என்று கூறினார்கள். 
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ சாலிமுக்குப் பால் கொடுத்துவிடு. (அதனால் செவிலித் தாய் – மகன் உறவு ஏற்பட்டு) அவர் உனது வீட்டிற்குள் வரலாமே!” என்று கூறினார்கள்.

2882 ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் மீதாணையாக! (பால்குடிப் பருவத்தைக் கடந்துவிட்ட) பால் குடிக்கும் அவசியமில்லாத நிலையில் உள்ள சிறுவன் (திரையின்றி) என்னைப் பார்ப்பதை என் மனம் விரும்பவில்லை” என்று சொன் னார்கள். 
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “எதற்காக (நீங்கள் அவ்வாறு கூற வேண் டும்)?” என்று கேட்டுவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சாலிம் (என்) வீட்டிற்குள் வருவதால் (அவர் என்னைத் திரையின்றிப் பார்க்க நேரிடுகிறது. அதனால் என் கணவர்) அபூஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியைக் காண்கிறேன்” என்று கூறினார். 
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ சாலிமுக்குப் பால் கொடுத்துவிடு. (அதனால் செவிலித் தாய் – மகன் என்ற உறவு ஏற்பட்டுவிடும்)” என்று கூறினார்கள்.அதற்கு சஹ்லா (ரலி) அவர்கள், “அவர் (சாலிம்) தாடி உள்ளவராயிற்றே (அவருக்கு எப்படி பாலூட்ட முடியும்)?” என்று கேட்டார். 
அதற்கு நபி (ஸல்) அவர்கள் (மீண்டும்), “நீ அவருக்குப் பாலூட்டிவிடு. அதனால், அபூஹுதைஃபாவின் முகத்திலுள்ள அதிருப்தி மறைந்துவிடும்” என்று கூறினார்கள். 
பின்னர் சஹ்லா (ரலி) அவர்கள், “(நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்று நான் செய்தேன்.) அல்லாஹ்வின் மீதாணையாக! (அதற்குப் பின்) அபூஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியை நான் அறியவில்லை” என்று கூறினார்கள்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

2883 ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தாயாரும் நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான உம்மு சலமா (ரலி) அவர் கள் கூறுவார்கள்: (ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர) நபி (ஸல்) அவர்களுடைய மற்றத் துணைவியர் எவரும் பால்குடிப் பருவத்தைக் கடந்த ஒருவருக்குப் பால் கொடுத்து (“செவிலித் தாய் – மகன்’ என்ற) உறவை ஏற்படுத்தி, அவரைத் தங்களது வீட்டிற்குள் நுழைய அனுமதிக்க மறுத்துவிட்டனர். 
மேலும், நபி (ஸல்) அவர்களுடைய மற்றத் துணைவியர் ஆயிஷா (ரலி) அவர்களிடம் “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் சாலிம் (ரலி) அவர்களுக்கு மட்டுமே இந்த முறையை அனு மதித்தார்கள் என்றே நாங்கள் கருதுகிறோம். (பால்குடிப் பருவத்தைக் கடந்த பின்) பால்குடி உறவை ஏற்படுத்தும் இந்த முறைப்படி யாரும் எங்களது வீட்டிற்குள் வந்ததுமில்லை; எங்களை(த் திரையின்றி)ப் பார்த்துமில்லை” என்று கூறினர்.

(இந்த ஹதீஸ் மூலமாக தெரிவது என்னவென்றால், இளம் வயதிலேயே ஆயீஷாவின் கணவர் நபிஹள் நாயஹம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை இழந்த ஆயீஷா (றலி) அவர்கள் இந்த ஹதீஸை அதிகமாக பயன்படுத்தியுள்ளார் என்று தெரிகிறது) 
இந்த நெஞ்சு நெகிழும் (யாருக்குன்னு கேக்கக்கூடாது.. எந்த நெஞ்சுன்னும்  கேக்கக்கூடாது) ஹதீஸ்களை படித்து உங்களுக்கும் கொ(?)ஞ்சம் ஏதாவது நெகிழ்ந்திருக்கும்னு நெனக்கிறேன்.

எகிப்தில் அல் அஜார் என்ற இஸ்லாமிய பல்கலைக்கழகம் இருக்கிறது. இருக்கிறது ஒரு புஸ்தகம். இதுக்கு எதுக்கு பல்கலைக்கழகம் என்று அப்பாவி காஃபிர்கள் கேட்கலாம். இஸ்லாமிய அறிவியல், தவ்ஹீத் அண்ணனின் சொற்பொழிவுகள், ஜமாலியின் பேருரைகள் எல்லாம் கேட்பவர்கள் இதற்குள் இஸ்லாம் ஏன் எளிய மார்க்கம் இல்லை என்பதை உணர்ந்திருக்கலாம். 
இந்த பல்கலைக்கழகங்களில் இருக்கும் ஆலிம்களின் முழுநேர வேலையே இஸ்லாமிய புத்தகங்களை கரைத்து குடித்து வாந்தி எடுத்து வாந்தி எடுத்ததை மீண்டும் அலசி மீண்டும் குடித்து .. இப்படியே 24/7 பண்ணுவதுதான். 
அப்படிப்பட்ட ஒரு ஆலிம்ஷா எஜ்ஜாத் அட்டியா என்பவர் நமது தவ்ஹீத் அண்ணன் மாதிரியே எப்படி இஸ்லாத்தை நவீன உலகத்துக்கு பொருந்துவது மாதிரி சொல்வது என்று மண்டையை பிய்த்துக்கொண்டு இறுதியில் ஹதீஸ் ஒளியில் நவநாகரிகமும் கெடக்கூடாது, இஸ்லாமும் பங்கப்படக்கூடாது என்ற வழியில் ஒரு பிரச்னைக்கு முடிவு சொன்னார்.

பிரச்னை என்ன? இஸ்லாமின் படி, ரத்த தொடர்பற்ற ஆணும் பெண்ணும் பேசக்கூடாது பழகக்கூடாது. ஆனால், தற்போது அலுவலகங்களில் தெருக்களில் தொழிற்சாலைகளில் ரத்த தொடர்பற்ற ஆணும் பெண்ணும் கலந்து பழகுகிறார்கள். இது இஸ்லாத்துக்கு மிகவும் மிகவும் மிகவும் மிகவும் முரணானது. ஜஹிலியா காலத்தில் மட்டுமே கதீஜா(ற) போன்ற அம்மையார் மேனேஜராகவும் வியாபார சொந்தக்காரராகவும் பணக்காரராகவும் இருக்க முடியும். எப்போது அந்த சொத்தெல்லாம் கண்ணுமணி பொண்ணுமணி மொஹம்மத் இப்னு அப்தல்லாவிடம் வந்ததோ பழி தீர்க்கிற மாதிரி எவளும் ரத்த சம்பந்தமில்லாத ஒரு ஆணோடயும் பேசக்கூடாதுன்னு சட்டம் போட்டு புர்க்கா போட்டுவிட்டுட்டார். இதுவே இஸ்லாமிய ஒளியில் முஸ்லீமாக்களுக்கு கிடைத்த இஸ்லாமிய இருட்டு. 
ஆனால் நவீன உலகத்துக்கு தகுந்தாற்போல ஆணும் பெண்ணும் அலுவலகத்தில் வேலை செய்வது எப்படி? அதுக்குத்தான் மேலே பார்த்த ஹதீஸ்கள் வருகின்றன. 
மேலே பார்க்கும் ஹதீஸ்களின் படி, வயது வந்த ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணிடம் பால்குடித்துவிட்டால் அவர் தாய்-மகன் உறவு கொண்டவராக ஆகிவிடுவார். நம்ம மொஹம்மத் இப்னு அப்தல்லா சிரிச்சிகிட்டே (பர்வர்ட் என்று திட்டாண்டாம்) தாடி முளச்சிருந்தா என்ன? பால்குடு என்று ஒரு முஸ்லீமாவுக்கு கட்டளையிட்டிருக்கிறார். 
இந்த ஹதீஸ் ஒளியில் விடை இருப்பதை நமது ஆலிம்ஷா எஜ்ஜ்ஜாத் அட்டியா கண்டுகொண்டார். 
ஒரு அலுவலகத்தில் வேலை செய்யவேண்டுமென்றால். அங்கு வேலை செய்யும் ஆண்கள் அங்கு வேலை செய்யும் பெண்களிடம் பாலருந்த வேண்டும். 
ஐ … நல்லா இருக்குல்ல? 
ஆனா என்ன பிரச்னைன்னா, நம்ம அல் அஜார் பல்கலைக்கழகம் ரொம்ப கடுப்பாகி இந்த ஆலிம்ஷாவை வேலையை விட்டு துரத்திவிட்டார்கள். இதில் ஏதோ அமெரிக்க சதி இருக்கலாம் என்றுநம்பப்படுகிறது. அப்போது எகிப்துவின் ஜனாதிபதியாக இருந்த முபாரக், அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எங்கே இவ்வாறு முஸ்லீம்கள் கூட வேலை செய்யும் முஸ்லிமாக்களின் பாலை அருந்தி நவீன உலகில் நமக்கு போட்டியாக வந்துவிடுவார்களோ என்று அஞ்சிய அமெரிக்காவும், இஸ்ரேலும் சதி செய்து இந்த ஆலிம்ஷா எஜ்ஜாத் அட்டியாவை வேலையை விட்டு துரத்திவிட்டார்கள் என்று நம்ப ஏராளமாக இடம் இருக்கிறது. 
இறுதியில் நீதிமன்றத்துக்கு எல்லாம் போய், இவர் வேலையை மீண்டும் பெற்றுவிட்டார் என்பதை சந்தோஷத்துடன் கூறிக்கொள்கிறேன். 
ஏன் இந்த பத்வாவை ஆதரிக்க வேண்டும்? ஹெஹ்ஹே.. இதெல்லாம் ஒரு கேள்வியா சார்? 
இதுவும் உங்களது பாத்ரூம் கற்பனை சுகங்களில் ஒன்றாக இருக்கும் என்று நபிஹள் நாயஹம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பது அல்குரான் மொஹம்மத் இப்னு அப்தல்லா அவர்களாக இட்டுக்கட்டியது அல்ல என்பதையும் நிரூபிக்கிறது இல்லையா? இதனால் இன்னும் பல சந்தோஷமான விளைவுகளும் உண்டு. பீடிக்கடையில் மறைவாக வைத்திருக்கும் சரோஜாதேவி ஸ்டைல் புத்தகங்கள் விற்பனை படு பாதாளத்துக்கு சென்றுவிடும். போரடித்தால் அழகான ஆபீஸ் செக்ரட்டரியிடம் சென்று பேசலா…….ம். 
ஆனா ஒரே பிரச்னை. நான் காஃபிர் அதனால் நான் வேணுமின்னா குடிப்பேன். வேணாட்டி குடிக்க மாட்டேன் என்று சொல்லமுடியாது. சவுதி அரேபிய புர்க்காவை நினைவில் கொள்ளவும். கூட வேலை செய்யும் பெண்களது மார்பகங்களில் பால் குடிப்பது கட்டாயம். சாய்ஸில் விட்டுவிட முடியாது. கூட 75 வயது அரபிக்கிழவி, சிரைககாத நரைத்த தாடி மீசையோடு உட்கார்ந்து வேலை செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும். ஏண்டா இந்த பத்வா கொடுத்தார்கள் என்று உங்களை நீங்களே ஈர விளக்குமாறால் அடித்துகொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகளை கொண்ட பத்வா!

http://listverse.com/2010/02/25/top-10-bizarre-or-ridiculous-fatwas/ 
http://www.cracked.com/article_15951_9-islamic-fatwas-we-can-get-behind.html



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

naren says:

@தருமி//சிராஜ் ஏர்வாடி என்பவர் சொன்னதை கொஞ்சம் விளக்க முடியுமா?//நமது அன்பு சகோதரர் என்ன சொல்ல வருகிறார் என்றால்.1)ஹதீஸிலிருந்து சட்டத்தை இயற்றும் கலையை அல்லாவும் தூதரும் இப்படிதான் இருக்கவேண்டும் என்பதை சொல்லவில்லை.(note: முகமது அதீஸை தொகக்க சொல்லவில்லை. அதீஸைப் பற்றி குரானிலும் தூதரும் சொல்லவில்லை. முகமது இறந்து பல வருடங்கள் கழித்து அதீஸ்கள் தொகுகப்பட்டன். அப்படி இருக்கும் போது குரானிலும் அதீஸிலும், அதீஸ்கலைப்பற்றி எப்படிவரும்.)2) ஹதீஸிலிருந்து சட்டத்தை வரவழைக்கும் கலை குரானிலும் ஹதீஸிலும் இல்லாதலால், அவரவர் இஷ்டதிற்கு அவரவர் கலைக்கு ஏற்ப, அதீஸீலிருந்து குரானிலிருந்து சட்டத்தை இயற்றுகிறார்கள். அதனால் குழப்பங்கள் வந்து எல்லாரும் குழம்பி போயுள்ளார்கள்.3) இந்த குழப்ப குழப்பத்தால் குழம்பிபோயிருக்கும் காஃபிர்கள் மற்றும் மூமின்கள் தெளிவடைய வேண்டுமென்றால் முதலில், குரான் மற்றும் ஹதீஸிலிருந்து சட்டத்தை இயற்றும் (அதாவது பதிவிலிருக்கும் 10 தெளிவான பட்வா போல இயற்றும்) கலை இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஆதாரப்பூர்வமாக குரானிலிருந்து அதீஸிலிருந்து (note அதில் இல்லை என்று ஏற்கனவே நண்பர் கூறிவிட்டார்)பட்வா வரும்வரை, தற்போதுள்ள கலை மூலம் குரான் அதீஸிலிருந்து சட்டம் மற்றும் பட்வாக்கள் இயற்றப்படும்போது, அது பலவிதமாக இருந்து குழப்பமாக இருக்கும்.அதனால் தற்போதுள்ள கலை மூலம் இயற்றிய, இயற்றப்படும் பட்வாக்கள் குழப்பமாகவும், சரியாகவும் இல்லை.note : மேலும் சரியான விபரம் அறிய அல்லாவின் அதிகாரப் பூர்வ website onlinepj.com க்கு செல்லவும். இல்லை நீங்கள் சொல்வதுதான் சரியென்றால் அண்ணனிடம் நேரடி விவாததிற்கு செல்லவும்.note 2: சகோதரரின் செய்திலிருந்து நான் எப்படி இப்படி விளக்கம் தந்தேன் என்று யோசித்தால் அதுதான் “கமெண்ட் கலை”. இந்த காபிரின் விளக்கத்தில் தவறு இருந்தால், என்னை திட்டாமல் மன்னித்து விடுங்கள். அண்ணனே எல்லாம் அறிந்தவன்.நன்றி.

Mohd says:

இப்னு சாகிர், நீ சாகிருக்கு பொறந்தவனா? (இப்னு சாகிரின் அர்த்தம் அதுவே.). இல்ல, உன் அப்பன் யாருன்னு தெரியாததால சாகிருக்கு பொறந்தவன்னு நீனா வச்சுக்கிட்டியா? நீ உண்மையானவனா இருந்தா உன்னோட ஒரிஜினல் பேரோட எழுது, அத விட்டுட்டு, பேடிதனமா முஸ்லிம் மாதிரி நடிக்காதே.–பயாஸ்.

எக்க இறைவனின் திருப்பெயரால்அன்பு சகோ.பயாஸ்,உங்கள் மீது ஏக்க இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக.இந்த மாதிரி கோபித்து எழுத என்ன நடந்துவிட்டது?அல்லாஹ் காபிர்களை திட்டுவது போல நாம் திட்டலாமா?இனிய சொல் பேச வேண்டும் என்று நபிஹெள் நாயஹம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியபடி பேச முயலலாமே?



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  1. naren says:

    இறைவனால் ஏக்கத்துடன் படைக்கபட்ட இ.சா அவர்களே.Just for laughs, seriously!!!On Deoband Fatwas// fatwa “possessed both the rectitude and solidity of traditional thought and the dynamism of contemporary global theory”//.//“practical historical and contemporary foundations for the ruling”//மேலும் ஒத (ரசிக்க)http://www.fakingnews.com/2011/03/deoband-fatwa-to-bring-son-in-laws-closer-to-mother-in-laws/….ஹக்..மன்னனே நீவீர் வாழ்க.

     
  2. naren says:

    I counldn't resist.another one..http://www.fakingnews.com/2010/10/burqa-designed-to-facilitate-wife-beating-launched-in-uae/enjoyed it.

    எதையும் ஆராயாமல் குறை காணும் புதிய வகை கிறுக்கர்கள் எழுதிய கட்டுரை இது , இதில் ஒரு விஷயம் தெரிகிறது குறை சொல்வது மட்டுமே பிரதானம் , அதுவும் இவர்கள் பார்வையில் நல்லதும் குறைகளே . பாத்வா ஆள் ஆளுக்கு இஷ்டத்துக்கு குடுக்க முடியாது , எவனோ ஒருவன் பூமி தட்டை என்று சொன்னாலும், அல்லது மார்க்க அறிஞர் ,இம்மாம்கள் சொல்வதும் இஸ்லாம் ஆகிவிடாது . இவர்கள் சொல்வதை கேட்டுவிட்டு இஸ்லாத்திலும் அவ்வாறுதான் உள்ளதா என்பதை குரான் மற்றும் ஆதார பூர்வமான ஹதீஸ் (7 நூல்கள் ) களை பார்த்து ,பின் உங்கள் கருத்துகளை சொல்லவேண்டும் , அதுவே பகுத்து +அறிவு , எவனோ வெப்சைட்-இல் வாந்தி எடுத்ததை காபி , பேஸ்ட்போடுவதில் தெரியாது பகுத்தறிவு ? ************ fareeth

    வாருங்கள் சகோ. M.SHEIK FAREETH உங்கள் மீது எக்க இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக!நீங்கள் சொல்வது சரிதான். இவை அனைத்தும் நல்ல பத்வாக்களே. ஒரு சில காஃபிர் கிறுக்கர்களே இந்த நல்ல பத்வாக்களை குறைகளாகச் சொல்லுவார்கள். இதில் உள்ள நல்ல பயன்களை விளக்கி சொல்வதற்காகவே இங்கே இனிய சொல் மூலம் காஃபிர்களிடம் தாவாப்பணி செய்துகொண்டிருக்கிறேன்.உங்கள் கருத்துக்கு மிக்க நன்றியா அல்லாஹ்அல்ஹம்துலில்லாஹ்

    வாருங்கள் ராஜரத்தினம்காஃபிருக்கும், முஷ்ரிக்கினுக்கும் உள்ள வித்தியாசம்/ஒற்றுமைhttp://www.islamqa.com/en/ref/67626



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

naren says:

முல்லா இ.சா.@www.islamqa.com/en/ref/67626இதுதான் head splitting -sorry- hair splitting விவாதம் என்பதோ? நல்ல தெளிவான விவாதம்.ஒரு ஒரே கேள்வி.தாவாக்களின் மூலம் எனக்கு புரிந்தது. இந்த உலகத்தில் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் (இதில் மனிதர்கள் அடக்கமா இல்லை எல்லா உயிரனங்களும் அடக்கமா என்பது முதல் கேள்வி) இஸ்லாமியர்களாக பிறக்கின்றன என்கிறார்கள்.பிறந்த குழந்தைகள் 5 அல்லது 8 வய்து வந்தவுடன், முஸ்லிம் பெற்றோர்கள் அந்த குழந்தைகளை அடித்து உதைத்து முஸ்லிம் கடமைகள் ஆற்றும் மூமினாக மாற்ற வேண்டும் என சொல்லும் அதீஸ் உள்ளது. மற்ற மதத்தினரின் குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களின் மதத்தை பின்பற்றுகின்றனர்.எனது கேள்வி.1. உலகில் பிறக்கும் அனைத்து குழந்தைகள் தாயின் வயிற்றில் இருக்கும் போதோ அல்லது பிறந்தவுடன் கலிமா சொல்லி முஸ்லிமாக பிறக்குமா???2. அவ்வாறு வேற்று மதத்தில் முஸ்லிமாக பிறந்த குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களின் மதத்தை பின்பற்றினால். அவ்குழந்தைகளை apostate ஆக கருதி, குரான் அதீஸ் படி apostate க்கு செய்ய வேண்டியவகளை அக்குழந்தைகளுக்கு செய்ய வேண்டுமா????!!!!.அண்ணன்களிடம் கேட்க பயமாக இருக்கின்றது அதனால் moderate முல்லாவான உங்களிடம் காஃபீரான நான் கேட்கிறேன்.

  1. naren says:

    முல்லா இ.சா.@www.islamqa.com/en/ref/67626இதுதான் head splitting -sorry- hair splitting விவாதம் என்பதோ? நல்ல தெளிவான விவாதம்.ஒரு ஒரே கேள்வி.தாவாக்களின் மூலம் எனக்கு புரிந்தது. இந்த உலகத்தில் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் (இதில் மனிதர்கள் அடக்கமா இல்லை எல்லா உயிரனங்களும் அடக்கமா என்பது முதல் கேள்வி) இஸ்லாமியர்களாக பிறக்கின்றன என்கிறார்கள்.பிறந்த குழந்தைகள் 5 அல்லது 8 வய்து வந்தவுடன், முஸ்லிம் பெற்றோர்கள் அந்த குழந்தைகளை அடித்து உதைத்து முஸ்லிம் கடமைகள் ஆற்றும் மூமினாக மாற்ற வேண்டும் என சொல்லும் அதீஸ் உள்ளது. மற்ற மதத்தினரின் குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களின் மதத்தை பின்பற்றுகின்றனர்.எனது கேள்வி.1. உலகில் பிறக்கும் அனைத்து குழந்தைகள் தாயின் வயிற்றில் இருக்கும் போதோ அல்லது பிறந்தவுடன் கலிமா சொல்லி முஸ்லிமாக பிறக்குமா???2. அவ்வாறு வேற்று மதத்தில் முஸ்லிமாக பிறந்த குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களின் மதத்தை பின்பற்றினால். அவ்குழந்தைகளை apostate ஆக கருதி, குரான் அதீஸ் படி apostate க்கு செய்ய வேண்டியவகளை அக்குழந்தைகளுக்கு செய்ய வேண்டுமா????!!!!.அண்ணன்களிடம் கேட்க பயமாக இருக்கின்றது அதனால் moderate முல்லாவான உங்களிடம் காஃபீரான நான் கேட்கிறேன்.

     
  2. என்ன மாடரேட் முல்லாவா? நானா? அடப்பாவிகளா.. என்னை தீர்த்துக்கட்ட முடிவே பண்ணிவிட்டீர்களா?காஃபிரைக்கூட விட்டுவிடுவார்களே.. மாடரேட் முல்லாவை போட்டுத்தள்ளாமல் தூக்கமே வராதே நம்ம மூஃமின்களுக்கு…உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை ரணகளமாக்காம விட மாட்டீங்கள் போலருக்கே..

     
  3. naren says:

    இ.சா.இந்த அண்ணன் அந்த அண்ணனுக்கு ஆப்புவைக்க நினைத்து,அந்த அண்ணன் இந்த அண்ணனுக்கு ஆப்புவைக்க நினைத்து,கடைசியில் முகமதுவுக்கே ஆப்பு வைத்துவிட்டார்கள்-:)http://intjonline.in/2178.doஇந்த சுன்னாவிலிருந்து மூமின்கள் எல்லாம் குடுத்து வைத்தவர்கள் என தெரிகிறது.உலகின் திசை நான்கு, வண்டியின் சக்கரம் நான்கு, மனிதனுக்கு கைகள் கால்கள் இரண்டிரண்டு ஆக நான்கு, கிரிக்கெட்டில் நான்கு ரன்கள், ஒட்டகதிற்கு நான்கு கால்கள், புத்தகதிற்கு மற்றும் சதுரத்திற்கு நான்கு முனைகள், எண்களில் 4 உள்ளது, போன்ற …….அறிவியல் உண்மைகளை சொல்ல, மனைவிகள் நான்கு என வசனம் இறங்கி இருக்குமா????கொஞ்சம் பயான் மூலம் தெளிவுப்படுத்துங்கள்.

     
  4. காஃபிர் நரேன்,நபிஹள் நாயஹம் மொஹம்மத் இப்னு அப்தல்லா சல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் ஒரு பொம்பளை பொறுக்கி என்று கூசாமல் எழுதும் முகவை அப்பாஸ் ஆச்சரியத்துக்குரியவர். அதுவும் ஹதீஸை எல்லாம் ஆதாரமாக காட்டி, நபிஹள் நாயஹம் ஒரு பொம்பளை பொறுக்கி என்று நிருவுகிறார். அவை உண்மையிலேயே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்தானா அல்லது இவராக இட்டுக்கட்டிய ஹதீஸ்களா? ஏற்கெனவே முகவை அப்பாஸ்<பெண் கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்று நபிகள் நாயகத்தின் வழிகாட்டல் பற்றி விலாவாரியாக விரித்துரைத்து காஃபிர்களுக்கு அல்லாஹ்வின் ஈறுதி இரைதூதரின் அன்பை விளக்கியவர்இப்போது அவரே எப்படி பெண்கள் மீது கருணை மழை பொழிகிறார் என்பதையும் விளக்குகிறார். is he fpr real?

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard