New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மூஃமீன்களுக்கு உடனடி எச்சரிக்கை: துவா செய்யும்போது அண்ணாந்து பார்க்கக்கூடாது


Guru

Status: Offline
Posts: 24603
Date:
மூஃமீன்களுக்கு உடனடி எச்சரிக்கை: துவா செய்யும்போது அண்ணாந்து பார்க்கக்கூடாது
Permalink  
 



மூஃமீன்களுக்கு உடனடி எச்சரிக்கை: துவா செய்யும்போது அண்ணாந்து பார்க்கக்கூடாது

  • SUNDAY, AUGUST 14, 2011
 
  • IBNU SHAKIR
 
 
ரமலான் வந்துவிட்டது. ஐந்து வேளை தொழும்போது நாம் பலவிஷயங்களை செய்கிறோம். இப்படி நபிகள் நாயகம் விரலை ஆட்டினார் என்றெல்லாம் நாம் கவனித்து விரலை ஆட்டி துவா செய்கிறோம்.

ஆனால் முக்கியமான எச்சரிக்கையை நமது ஆலீம்களும் மௌலானாக்களும் இமாம்களும் சொல்லுவதில்லை.

அதனை இங்கே பகிர்ந்துகொள்ளத்தான் இந்த பதிவை உடனே எழுதுகிறேன்.

அதுவும் பகுத்தறிவை எல்லாம் விட்டுவிட்டு இஸ்லாத்தில் ஐக்கியமான பெரியார் தாசன் போன்ற அமெச்சூர் முஸ்லீம்கள் உடனே கவனிக்க வேண்டிய விஷயம் இது.

அதாவது துவா செய்யும்போது எந்த காரணம் கொண்டு அண்ணாந்து வானத்தை பார்க்கக்கூடாது. உங்கள் கண்கள் இரண்டும் உடனே காலி! 

ஆமாம் பொய்யல்ல. அல்லாஹ்வின் இறுதி இறைதூதர் என்றாவது பொய் சொல்லியிருக்கிறாரா? 

கீழே சஹீஹ் முஸ்லீம் அத்தியாயம் 23 கவனியுங்கள். 

http://www.iium.edu.my/deed/hadith/muslim/004_smt.html





Chapter 23 : IT IS FORBIDDEN TO LIFT ONE'S EYES TOWARDS THE SKY IN PRAYER


Book 4, Number 0862:
Jabir b. Samura reported : The Messenger of Allah (may peace be upon him) said : The people who lift their eyes towards the sky in Prayer should avoid it or they would lose their eyesight.

Book 4, Number 0863:
Abu Huraira reported: People should avoid lifting their eyes towards the sky while supplicating in prayer, otherwise their eyes would be snatched away.

உடனே கண்களை காப்பாற்றிக்கொள்ள துவா செய்யும்போது கண்களை தாழ்த்திகொள்ளுங்கள். அண்ணாந்து வானத்தை ஒருபோதும் பார்த்துவிடாதீர்கள். கண்கள் இரண்டும் உடனே பிடுங்கப்பட்டுவிடும். அப்புறம் குருடனாக அலைய வேண்டியதுதான்.

இது மாதிரி துஆ செய்யும்போது யாருமே அண்ணாந்து பார்க்கவில்லையா? அவர்கள் கண்களெல்லாம் என்ன பொட்டையாகவா போய்விட்டது என்று கேட்பதெல்லாம் இஸ்லாமுக்கு மாறானது. இறுதி இறைதூதர் சொல்றார். நாம கேட்கிறோம் என்பதுதான் இஸ்லாத்தின் வழி. இங்கே பகுத்தறிவு கிகுத்தறிவு என்றெல்லாம் சொல்லக்கூடாது. பகுத்தறிவை விட்ட பெரியார் தாசர்கள்தான் இஸ்லாமுக்கு வர்முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இதற்கு தமிழ் மொழிபெயர்ப்பை ஏன் தமிழ்நாட்டு முஸ்லீம்கள் எழுதவில்லை என்று யாரேனும் விளக்கினால் நல்லது. தமிழர்கள் பின்புறமாக சிரிப்பார்கள் என்று கருதி ஒருவேளை ஜெயினுலாபுதீன் போன்றோர் இந்த துவா வழிமுறையை பற்றி மக்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என்று அமுக்கியிருக்கலாம்.

ஆனால், எவ்வளவு பெரிய ஆபத்தை நம் முஸ்லீம் உம்மத்துக்கு கொண்டுவந்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது நெஞ்சு பதறுகிறது.

எத்தனை பேருடைய கண்கள் போயிருக்கும்! 

ஆகவே முஸ்லீம்களே ஒருகாலும் துஆ பண்ணும்போது அண்ணாந்து வானத்தை பார்க்காதீர்கள். பார்த்தால் அம்புட்டுத்தேன். கண்ணுகள் ரெண்டும் புடுங்கப்பட்டுவிடும்.

அப்புறம் “கண்ணில்லாத பாய் பிச்சை கேட்டு வந்திருக்கேன்.. அம்மா தாயே சோறு போடுங்கம்மா” என்றுதான் அலைய வேண்டியிருக்கும். 

அதுவும் லட்சக்கணக்கில் பாய்கள் எல்லாம் கண்ணில்லாத கூட்டமாக அலைவது எவ்வளவு பெரிய பிரச்னை என்று தமிழக அரசும் கருத்தில் கொண்டு இதனை போஸ்டராக அடித்து தமிழக மசூதிகளில் ஒட்டி தமிழக முஸ்லீம்களின் நலனை காக்கவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.

தப்பு தப்பு... அய்யோ கண்ணு பத்திரம்...

b-310672-dua_15.jpg

MuslimPrayer.jpg



7 Responses to “மூஃமீன்களுக்கு உடனடி எச்சரிக்கை: துவா செய்யும்போது அண்ணாந்து பார்க்கக்கூடாது”

naren said...
August 14, 2011 9:13 AM

சகோதரரே,
மன்னிக்கவும் உங்களுக்கு மாற்று மத நணபர்கள் எப்படி சகோதரர்..நண்பர்களாக இருக்க முடியும்..அதனால்.

காஃபீர் ஆன என்னை கொல்ல கட்டளையை நிறவேற்றத் துடிக்கும் மூமினே

உங்கள் தாவா, துவாவால் இஸலாதிற்கு அடியேன் வந்தால் எப்படி துவா செய்வது என்று அறிவித்தற்கு நன்றி. ஆனால் ஒன்று எனக்காக துவா செய்யும் போது கண்டிப்பாக வானத்தை பார்க்கவேண்டாம். உங்களுக்கு கண் போனாலும் பராவாயில்லை, எனக்கு கூலி வேண்டும்.

பயத்துடன் நன்றி.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: மூஃமீன்களுக்கு உடனடி எச்சரிக்கை: துவா செய்யும்போது அண்ணாந்து பார்க்கக்கூடாது
Permalink  
 


சார்வாகன் said...
August 14, 2011 11:31 AM

அன்புள்ள ஆலிம் இபின் ஷாகிர்,
நாங்கள் காஃபிர்கள் போட்ட சதி திட்டத்தை முறியத்த‌தாக ஆண்வம் கொல்ல வேண்டாம்.எங்கள் ஆட்கள் சில காஃபிர்கள் போலி ஆலிம்கள் வேடம் பூண்டு இஸ்லாமிய ச்கோதரர்களின் கண்களை பறிக்க செய்த சதியை அம்பல்ப் படுத்தி விட்டீரே.எங்கள் சதியை அறிந்து கொண்டீரே!!!!!!!!!
____________________
குரன் 3.54.‍.........அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.
___________
அல்லாஹ் பெரிய சதிகாரன் போல் நீரும் பெரிய சதிகாரன்தான்
***********
இன்னும் நாங்கள் மத அறிவியல் என்பது வார்த்தை ஜால ஏமாற்று வேலை,இஸ்லாமிய வங்கிமுறையில் வட்டி இருக்கிறது,ஷரியா என்பது மனித விரோதம் , ஜனநாயகமே சிறந்தது என்று பல அவதூறுகளை கூறிவருகிறோம் .எப்படியாவது நம்பிக்கையாளர்களை வழி கெடுத்து அவர்களையும் நாங்கள் செல்ல முடியாத குஜாலான் சுவன‌த்திற்கு செல்ல விடமாட்டோம்.
____________
ச‌பாஷ் சரியான் போட்டி!!!!!!!!!!!!!!
ஹா ஹா உமது தாவா என்ன செய்யும் என்பதை பார்க்கலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

சார்வாகன் said...
August 14, 2011 7:06 PM

சகோ ஜனாப் இபின் ஷாகிர்
நாங்கள் காஃபிர்கள் இறை மறுப்பாளர்கள்,வழிகேடர்கள்,நரக நெருப்பில் காலாகாலத்திற்கும் வாடப் போகிறவர்கள் என்றாலும் கண் என்பது யாருக்கும் போகக்கூடாது என்பதால், நீங்கள் சாலிஹ் முஸ்லிம் ஹதிதை ஆங்கிலத்தில் சொல்லி குழப்பியதை.அங்கிலம் தெரியாத ச்கோதரர்கள் உங்களை நம்பாமல் போய் கண் இழந்து விட்டால் என்ன ஆவது?.ஆகவே இந்த நம்பிக்கையாளர்களின் தளத்தில் இருந்து நானே அளிக்கிறேன்.ஏதோ என்னால் முடிந்த தாவா.இதற்கு ஏதாவது பலன் கிடைக்குமா என்று கூறும்படி வேண்டுகிறேன்.இனியாவது உண்மையாக தாவா செய்யுங்கள் .*
**************************
அத்தியாயம்: 4, பாடம்: 4.26, எண் 649
"தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்க்கும் மக்கள் சமூகம் அதை நிறுத்திக்கொள்ளட்டும். அல்லது அவர்களுடைய பார்வை திரும்பி வராமல் போகட்டும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 4.26, எண் 650
"தொழுகையில் பிரார்த்திக்கும்வேளை, வானத்தை அண்ணாந்து பார்க்கும் மக்கள் சமூகம் அதை நிறுத்திக்கொள்ளட்டும். இல்லையெனில், அவர்களுடைய பார்வை பறிபோய்விடும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
*******************************
http://www.satyamargam.com/muslim/index.php



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ibnu shakir said...
August 14, 2011 7:51 PM

மிகவும் நன்றி சார்வாகன்

ஆங்கிலத்தில் ஒரு எண், தமிழில் ஒரு எண் என்று கொடுத்து மூஃமின்கள் மொழிபெயர்ப்போம். அதனால் ஆங்கிலத்தில் தேடி தமிழில் பார்க்கமுடியாதபடி கொஞ்சம் குழப்புவ்தில் மூமின்களான எங்களுக்கே சில சமயம் குழப்படி நேர்ந்துவிடுகிறது.

நாத்திக போக்கிரியான உங்களை கொண்டும் அல்லாஹ் தனது அடியார்களுக்கு நல்லது செய்யும் விந்தையை நினைத்து அர்ஷின் மீது அமர்ந்து அருள் புரியும் அல்லாஹ்வை வணங்குகிறேன். 

அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முஹம்மதின்வ் வ அலா ஆலி ஸய்யிதினா முஹம்மதின்வ் வபாரிக் வஸல்லிம் அலைஹி.
(அல்லாஹ்!எங்கள் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது ஜாதியினர் மீதும் ஸலவாத்து சொல்வாயாக._)



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

naren said...
August 14, 2011 11:13 PM

முல்லா சாகிர் நாயக்..சீ..இப்னு சாகிர்

//உங்களை சகோ என்று சொல்ல மனம் வரவில்லை.. மன்னிக்கவும்//

மூமின் ஆன நீங்கள் ஏன் வருத்தப்பட வேண்டும்.

===============================================
அத்தியாயம்: 1, பாடம்: 1.93, ஹதீஸ் எண்: 316
"இன்னாரின் தந்தையின் குடும்பத்தார் என் நேசர்கள் அல்லர்; என் நேசர்களெல்லாம் அல்லாஹ்வும் நற்குணம் நிறைந்த நம்பிக்கையாளர்களும்தாம்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகக் கூறுவதைக் கேட்டிருக்கிறேன்.

அறிவிப்பாளர் : அம்ரு பின் அல்-ஆஸ் (ரலி).
===============================================

இப்படி ஒரு அசைக்கமுடியாத ஆதாரம் இருக்கும் பொழுது நீங்கள் ஏன் வருந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.
மூமின் என்ற பெருமையுடன் நெஞ்சை நிமிர்த்தி என்னை காஃபிர் என்று அழையுங்கள்.

இறையச்சதுடன் நன்றி.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

காககககே மொஹம்மத் இப்னு அப்பதல்லா சொல்லித்தந்த சுகாதாரம்

நம்ம மதமல்ல மார்க்க சகோ இப்ராஹிம் வந்ததுமே நமக்கு ரொம்ப குஷியாகிவிட்டது என்று நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். காரணம் ஒன்றுமில்லை. “நீ எதனை வேண்டுமானாலும் சொல்லு. நான் சமாளிக்கிறேன்” என்று சமாளிப்பு திலகம், அல்தக்கியா அண்ணல் இப்ராஹிம் அறிவித்ததுதான்.

ஒன்னுமில்லை. நம்ம மதமல்ல மார்க்க சகோக்கள் பற்றி முன்னால் உட்கார்ந்துகொண்டு ஒன்னுக்கு போகும் ஹதீஸை பற்றி சொல்லியிருந்தேன்.

அந்த பதிவில் உக்கார்ந்துகொண்டு போவது சரியா நின்று கொண்டு ஒன்னுக்கு போவது சரியா என்ற விவாதம் இல்லை என்பதை உணர்ந்திருக்கலாம். ஆனால் நம்ம மதமல்ல மார்க்க சகோ இப்ராஹிம் நான் என்னவோ நின்றுகொண்டு ஒன்னுக்கு போவதுதான் சரி என்று சொன்னதாக நினைத்துகொண்டு உட்கார்ந்துகொண்டு ஒன்னுக்கு போனால் சிறுநீர் முழுவதும் வெளியாகிவிடும் என்று விஞ்ஞானிகள் சர்டிபிகேட் கொடுத்திருப்பதாக சொல்லுகிறார். இப்போதெல்லாம் நம்ம காககககே மொஹம்மது இப்னு அப்பதல்லா காக்காவலிப்பில் உளறியது எல்லாவற்றுக்கும் சர்டிபிகேட் கொடுக்க விஞ்ஞானிகள் தேவைப்படுகிறார்கள். அதுவும் காபிர் விஞ்ஞானிகளே தேவைபப்டுகிறார்கள். சார்வாகன் போன்றோர் இதற்கு முயற்சிக்கலாம். சவுதி அரேபிய மன்னர் நல்ல லம்ப்பாக பணம் கொடுப்பதாக தெரிகிறது.

நம்ம கண்ணுமணி நெறிய சுகாதார அறிவுரைகளை எல்லாம் சொல்லியிருக்கார்.

அதில நான்கு முக்கியமான ஹதீஸ்களை பார்த்து ஈமானையும் சுகாதாரத்தையும் வளர்த்துக்குவோம்.

நான்காவது

எதன் மீதாவது எச்சிலை துப்பணும் என்றால் நம்முடைய உடை மீதே துப்பிக்கொள்ளலாம்.

http://www.cmje.org/religious-texts/hadith/bukhari/004-sbt.php#001.004.242
Volume 1, Book 4, Number 242:
Narrated Anas:

The Prophet once spat in his clothes.

மூன்றாவது

சமைக்கும்போது எலி சமையலில் விழுந்துவிட்டால் என்ன செய்வது? ஒன்றும் பிரச்னை இல்லை. அந்த எலியை தூக்கி அதில் ஒட்டியிருக்கும் நெய்யோடு தூக்கி எறிந்துவிட்டு மீதத்தை சாப்பிடலாம்.

http://www.cmje.org/religious-texts/hadith/bukhari/004-sbt.php#001.004.236

Volume 1, Book 4, Number 236:
Narrated Maimuna:

Allah’s Apostle was asked regarding ghee (cooking butter) in which a mouse had fallen. He said, “Take out the mouse and throw away the ghee around it and use the rest.”

எலியால் பெரிய பிளேக் நோய் பரவியது என்றெல்லாம் காபிர் விஞ்ஞானிகள் சொல்வார்கள். அவர்கள் கழுத்தையெல்லாம் ஹலால் செய்துவிட்டு மீதமிருக்கும் காபிர் விஞ்ஞானிகளிடம் எலி பற்றி கேட்டால் என்ன சொல்வார்கள் என்று ஈமாந்தாரிகளே சொல்வார்கள்.

கண்ணுமணிக்கு யூதக்கிழவி விஷம் வைத்த ஆட்டை கொடுத்ததால் செத்தாரா அல்லதுஇப்படி எலி விழுந்த சாப்பாட்டை சாப்பிட்டு மண்டையை போட்டாரா என்று தெரியவில்லை. இப்ப அதுவா முக்கியம்? ஈமாந்தாரிகள் இதன் மூலம் அடையும் படிப்பினை என்ன என்று சிந்திப்போம். எலியின் தோலில் இஸ்லாமோபோபியா என்ற வினோதமான நோய்க்கு மருந்து இருக்கிறது என்று மூமின் விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆகையால் எலி விழுந்த சாப்பாட்டை எலியை தூக்கி போட்டு சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது. சொல்லப்போனால் இஸ்லாமோபோபியாவுக்கு நல்ல மருந்தும் ஆகும்.

இரண்டாவது

நீங்கள் சாப்பிட்டதும் கையை உடனே கழுவக்கூடாது. கையை நன்றாக நக்க வேண்டும். நீங்களே நக்க வேண்டும். அல்லது வேறொருவர் நக்க வேண்டும்

http://www.cmje.org/religious-texts/hadith/bukhari/065-sbt.php#007.065.366

Volume 7, Book 65, Number 366:
Narrated Ibn ‘Abbas:

The Prophet said, ‘When you eat, do not wipe your hands till you have licked it, or had it licked by somebody else.”

இதில் என்ன சுகாதாரம் இருக்கிறது என்று மூமின்கள் இன்னேரம் கண்டுபிடித்திருப்பார்கள். நாமே நக்கினால் கூட பரவாயில்லை. ஏன் மற்றொருவர் நக்க வேண்டும்? இதில்தான் சுகாதாரமே இருக்கிறது. உங்கள் கையை இன்னொருவர் நக்கினால் உங்களுக்கு கஷ்டமாக இருக்கும் அல்லவா? அப்போது உங்கள் உடம்பில் கழண்டாகேஸோ என்ற என்ஸைம் உருவாகிறது என்று ஒரு காபிர் விஞ்ஞானி கண்டுபிடித்திருக்கிறார். இந்த என்ஸைம் மூமின்களில் மூளையில் கொஞ்ச நஞ்சமிருக்கும் நியூரான்களையும் அழித்து ஜோம்பிகளாக ஆக்குவதாக தெரிகிறது.

ஆகவே உங்கள் கையை நீங்களே நக்க வேண்டும். அல்லது இன்னொருவர் நக்க வேண்டும்.

நம்பர் ஒன்!

”ஒரு குட்டையில் செத்த நாய், பெண்களோட மென்ஸஸ் துணி, மலம் கிடந்துதுன்னா ஒன்னும் பிரச்னை இல்லை. அந்த தண்ணீரை தாராளமா குடிக்கலாம்.”

நீங்க அதிர்ச்சி அடைஞ்சிக்கன்னா உங்களுக்கு ஈமான் இல்லைன்னு பொருள். ஆகவே நஜஸ் காபிர்கள் விலகிகொள்ளவும், செத்த நாய் கிடந்த தண்ணீரை குடிக்கும் சுகாதாரமான மூமின்கள் அருகே வரவும்.

http://www.cmje.org/religious-texts/hadith/abudawud/001-sat.php#001.0067

Book 1, Number 0066:
Narrated AbuSa’id al-Khudri:

The people asked the Messenger of Allah (peace_be_upon_him): Can we perform ablution out of the well of Buda’ah, which is a well into which menstrual clothes, dead dogs and stinking things were thrown? He replied: Water is pure and is not defiled by anything.

Book 1, Number 0067:
Narrated AbuSa’id al-Khudri:

I heard that the people asked the Prophet of Allah (peace_be_upon_him): Water is brought for you from the well of Buda’ah. It is a well in which dead dogs, menstrual clothes and excrement of people are thrown. The Messenger of Allah (peace_be_upon_him) replied: Verily water is pure and is not defiled by anything.

ஒன்றல்ல ரெண்டு ஹதீஸ். செத்த நாயும், மென்ஸஸ் துணிகளும், மலமும் கிடந்த தண்ணீரை உபயோகப்படுத்தலாமா என்று மக்கள் வினவுகிறார்கள். நம்ம கண்ணுமணி தாராளமா குடிக்கலாம். தண்ணீர் எப்போதுமே தூய்மையானது. அது எதனாலும் அசுத்தமாவதில்லை என்று அள்ளிவிடுகிறார்.

(கொள்ளைக்கூட்ட தலைவன் கிட்ட போய் அறிவுரை கேக்குற கூமுட்டைகள் என்று திட்டும் நஜஸ் காபிர்கள் விலகவும்)

ஈமாந்தாரிகளே வருக. ஆகவே தண்ணீரில் செத்த நாயும் மென்ஸஸ் துணிகளும், மலமும்கிடப்பதால் தண்ணீர் அசுத்தம் என்று கிடையாது. தாராளமா குடிக்கலாம். செத்த நாயில் இருக்கும் என்ஸைமையும், மென்ஸஸ் துணிகளில் இருக்கும் மருந்தையும், மலத்தில் இருக்கும் அரு மருந்துகளையும் இன்னமும் நம்ம காபிர் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கவில்லை. காபிர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பதற்கு முன்னால், மூமின் விஞ்ஞானிகளுக்கு அருமையான வாய்ப்பு. இதனை வைத்து நோபல் பரிசு வரும் அளவுக்கு எதாவது கண்டுபிடிக்கலாம். இதுக்கெல்லாம் நோபல் குடுக்கமுடியாதுன்னு காபிர்கள் துரத்தி விட்டு தங்களது இஸ்லாமோபோபியாவை காட்டிவிடுவார்கள் என்றுதான் சந்தேகப்படுகிறேன். ஆகையால் இந்த கண்டுபிடிப்புகளை மூமின்களின் புனிதபூமியான சவுதி அரேபியாவின் அரச குடும்பத்திடம் காட்டி நோபல் பரிசுக்கு மேல் ஒரு பரிசை பெறும்படி பரிந்துரைக்கிறேன். சவுதி அரேபிய அரச குடும்பமே வரிசையாக வந்து செத்த நாய், மென்ஸஸ் துணிகள், மலம் கிடக்கும் குட்டையின் முன் வரிசையாக உட்கார்ந்து தண்ணீரை குடித்து காட்டி வீடியோ எடுத்து உலகம் முழுவதும் ஈமானை பரப்பலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

    • saarvaakan says:

      அஸ்ஸலாமும் அலைக்கும் சகோ இப்ராஹிம்,
      என் மீது கோபப்படுகிறீர்களே பாருங்கள் உங்கள் தாக்கியாவிற்கு நாம் செய்யும் உதவி.உடனே மொழி மாற்ற‌ம் அளிக்கிறோம்.
      ___________
      235. ‘நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, ‘அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து எறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என மைமூனா(ரலி) அறிவித்தார்.
      Volume :1 Book :4
      236. ‘நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு ‘அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்தெறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என மைமூனா(ரலி) அறிவித்தார்.
      Volume :1 Book :4
      ____________
      மூமின்களுக்காக் உழைக்கும்
      காஃபிர் சார்வாகன்

  1. saarvaakan says:

    நான்காவது
    241. ‘நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையில் உமிழ்ந்தார்கள்” என அனஸ்(ரலி) அறிவித்தார்.
    Volume :1 Book :4

    மூன்றாவது
    235. ‘நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, ‘அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து எறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என மைமூனா(ரலி) அறிவித்தார்.
    Volume :1 Book :4

    இரண்டாவது

    விரல்களைக் கைக்குட்டையால் துடைப்பதற்கு முன் அவற்றை நாக்கால் வழித்து உறிஞ்சுவது.

    1906. உங்களில் ஒருவர் சாப்பிட்டால் அவர் தம் கையைத் தாமே உறிஞ்சாமல், அல்லது (மனைவி போன்றவரிடம்) உறிஞ்சத் தராமல் அதை அவர் துடைத்துக் கொள்ள வேண்டாம் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
    http://summarizedbukhari.blogspot.com/2009/10/63.html

    முதலாவது
    அபு தாவுத் தமிழில் இருப்பது போல் தெரியவிலை மன்னிக்கவும்!

    DONE sako ibraahim



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

பகடு says:

மதமல்ல மார்க்க சகோ இப்ராஹிம்

//நான்கு ஹதித் களும் சஹிஹ்தான். ஆனால் உயிருடன் விழுந்த எலியையும் அது விழுந்த இடத்தை சுற்றியும் உள்ள நெய்யை எடுத்து விட்டு மீதி நெய்யை உண்ணலாம் என்று சொன்ன நபி[அவர்கள் மீது சமாதானம் உண்டாகட்டும்] செத்த நாய் மற்றும் அசுத்தங்கள் நிறைந்த கிணற்றின் நீரை பருகலாம் என்று எங்ஙனம் சொல்லியிருக்க இயலும்? //

நான்கு ஹதித்களும் சஹிதான் என்று சொல்லிவிட்டு மலம் செத்த நாய் மென்ஸஸ் துணிகள் கிடந்த தண்ணீரை பருகலாம் என்று எப்படி சொல்லியிருக்க முடியும் என்று கேட்டால் என்ன சொல்வது?

Water is pure and is not defiled by anything. என்பது நபிஹள் நாய்ஹம் அடிக்கடி சொன்ன ஒரு வசனம். தேடிப்பாருங்கள். அடைவீர்கள்.

ஈமானா மூளையா என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். விவரிக்க விரும்பவில்லை.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard