New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: M Karunanidhi DMK Government Achievements


Guru

Status: Offline
Posts: 9863
Date:
M Karunanidhi DMK Government Achievements
Permalink  
 


Fake dome for assembly by Thota Tharani.


Written by stephen
Tuesday, 02 March 2010 16:18

assembly.jpg

That politics and cinema are inseparable in Tamil Nadu will be proven once again on March 13 when the new assembly complex at the Omandurar Government Estate is inaugurated by Prime Minister Manmohan Singh. Since the dome that will adorn the seven-storied complex is not yet ready and safety studies are still on, chief minister M Karunanidhi has asked well-known art director Thota Tharrani to create a replica, which will cost the exchequer Rs 2 Crore.

“We initially thought we would go without the dome. But we did not want to miss out on showcasing one of the unique features of the complex. We scrapped the idea of a 20-storied building only because we wanted to give the dome good visibility. Having the inauguration without the dome would take away the icing from the cake,” according to a senior public works department official.

For almost 12 days now, over 500 men from OHM Decors have been working on the artificial dome under the guidance of Tharrani, who has worked as art director in blockbusters like ‘Agni Nakshatram’, ‘Thalapathi’, ‘Bombay’, ‘Jeans’ and ‘Kandasamy’. “We are using light steel, paint and wood to create the replica. We will finish the work in a week. The dome will look just as real,” said one of Tharrani’s assistants.

As cranes lift planks from the ground to the sixth floor, the set supervisors give directions to the men working on top through a public address system. Bangalore-based firm Geodesic had won the tender to construct the dome at a cost of Rs 25 Crore. The dome — 30m tall and 45m in diameter — is meant to be a modern interpretation of the thatched archaic temples typical of south India.

3dassembly.jpg

The architects have already built eight steel structures that will act as scaffolds for the dome, each weighing 100 tonnes. These scaffolds will be covered with granite, and aluminium plates will be fitted between them. “A dome is a very complex engineering structure. Though the building has been constructed in such a way that it will take the weight of the over-800 tonne dome, it can’t be mounted on the building without adequate safety studies. For instance, we need to study whether these aluminium slats should be welded, screwed in or just fixed with nuts and bolts. We require at least a month to study this.

This means that the dome will not be ready for the inauguration. So we made alternate arrangements, and the imitation dome will stay even till the first assembly session,” a senior PWD engineer said.-Agencies.

M. Stephen.
Reporter.
Anytime chennai news team.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கருணாநிதியின் விளம்பர அரசியல்: மக்களின் வரிப்பணம் செல்வது எங்கே?

By vedaprakash

கருணாநிதியின் விளம்பர அரசியல்: மக்களின் வரிப்பணம் செல்வது எங்கே?

முழுப்பக்க வண்ண-வண்ண விளம்பரங்கள்!

எதோ மருத்துவ கல்லூரி திறக்கப்பட்டு, படித்து, பட்டங்கள் பெற்று வெளியே வந்து விட்டது போல படத்துடன் விளம்பரம்!

ஆனால் பெரிதாக ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது, கருணாநிதியின் முகம்தான்!

கருணாநிதி அரசியல் விளம்பரம்

கருணாநிதி அரசியல் விளம்பரம்

போதாகுறைக்குக் கவிதை வேறு!

திருவண்ணாமலைக்கு மருத்துவக் கல்லூரியால் வரம் தந்த தலைவா!
திக்கெட்டும் உன் புகழ்பாடி தலை வணங்குவோம் முதல்வா!
வானுயர் உள்ளத்தை தமிழுக்கு ஈந்தாய்!
வாழும் இல்லத்தை தமிழருக்குத் தந்தாய்!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Rs 24L spent on opening of city subway, 2 flyovers
Jeeva, TNN, Feb 17, 2010, 05.27am IST

CHENNAI: The Chennai Corporation spent more than Rs 24 lakh on the inauguration of two flyovers and a subway by chief minister M Karunanidhi, it has been revealed in a reply to a right to information (RTI) petition.

The Cenotaph Road flyover, the Alandur Road flyover and the vehicular subway on Jones Road in Saidapet were inaugurated on December 11, 2009.

According to the reply given by the corporation to V Madhav of Porur last week, Rs 16.45 lakh was spent on the inauguration of the Cenotaph Road flyover. The inauguration of the Alandur Road flyover and the Jones Road subway cost Rs 7.87 lakh though no stage was put up and the chief minister did the honours sitting in his car. The total expenditure on the inaugural ceremonies totalled Rs 24.3 lakh.

“The total amount spent for the functions is almost equal to the ward development fund of a councillor, which is Rs 25 lakh a year. At a time when the government is short of funds for welfare schemes, there should not be any wasteful expenditure,’’ Madhav said.

He has filed another RTI application, asking the corporation to permit him to inspect the bills and vouchers towards the expenditure for the three functions.

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Slum rehab building in Coimbatore tilts

Radha Venkatesan | TNN

Coimbatore: In another startling example of the quality of government-funded buildings for the poor,two blocks of a Rs 29 crore apartment complex being built for slum dwellers at Ammankulam in Coimbatore sunk by 1.75 metres and precariously tilted on Saturday.Workers at the site experienced mild tremors and residents noticed that the four-storeyed blocks were standing in a slanted position almost resembling the Leaning Tower of Pisa.As the housing complex comprising 936 flats is being constructed on a tank bed,the soil condition could have led to the sinking and tilting, officials said.
An expert team from the Anna University,Chennai,which designed the complex,is rushing to Coimbatore to inspect the building and present its report.A decision on whether the building should be demolished would be made based on the experts report, Coimbatore district collector,Dr P Umanath told TOI.As the building has been constructed on a tank bed,the loose soil gave in.The building has tilted at least by 45cm, said an engineer of the Tamil Nadu Slum Clearance Board,which is entrusted with the construction of housing tenements jointly with the Coimbatore Corporation.
The complex is funded by the Centre under the Jawaharlal Nehru National Urban Renewal Mission,and is being constructed by a private contractor,SP Sundarasamy and Co.The apartment complex constructed to house the hut dwellers of Ammankulam and Valankulam,was getting ready ahead of the World Tamil meet in June.Each dwelling unit comprises two rooms of 269 sq ft and each block has 24 flats.
In all,in the first phase,18 blocks have been constructed.In the second phase,another 652 flats would be constructed at a cost of another Rs 20 crore.
According to the collector,the complex was designed by the experts of the Anna University after studying the soil condition.The building has been constructed as per the design specification.Even when the building tilted,it did not suffer a single crack.So,the quality of construction appears to be good, the collector said.Rural Industries minister Pongalur Palanichamy,who inspected the leaning building,said it would be demolished if necessary.
However,the shocked residents of Ammankulam,said they were too scared to move into the tenements.The government could have given us land instead of giving us constructed flats.How can we move into a building that stands aslant, asked Jhansi,a local lawyer.Barely three years ago,16 people died in Coimbatore when a dilapidated Slum Clearance Board housing tenement collapsed at Ukkadam.

Pc0041900.jpg
FALSE FOUNDATION The building that has apparently sunk into the ground



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

முல்லை பெரியார் ஐவர் குழுவில் தமிழக அரசு: முதல்வர்
ஏப்ரல் 21,2010,12:39  IST

Top world news stories and headlines detail

சென்னை: முல்லை பெரியார் ஐவர் குழு கமிட்டியில் தமிழக அரசு இடம் பெறும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தமிழக சட்டபேரவையில் 110விதியின் கீழ் இந்த அறிவிப்பி‌னை முதல்வர் வெளியிட்டார். 

முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன பெஞ்ச், இதுதொடர்பாக ஆய்வு செய்ய ஐவர் குழுவை அமைக்க உத்தரவிட்டது. இந்த குழுவில் தமிழகம், கேரளா மற்றும் மத்திய அரசின் சார்பில் பிரதிநிதிகள் இடம் பெறுவர் என்றும் இந்த குழுவுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆனந்த் தலைவராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.

மேலும், தமிழகம் மற்றும் கேரளா சார்பில் தலா ஒருவரும், மத்திய அரசின் சார்பில் இருவரும் இடம் பெற வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் கூறியிருந்தது. இந்த நிலையில், இன்று தமிழக சட்டசபை கூடியது. சட்டசபையில் பேசிய முதல்வர் கருணாநிதி, விதி எண் 110ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், முல்லை பெரியாறு ஐவர் குழு கமிட்டியில் தமிழக அரசு இடம் பெறும். முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி லட்சுமணன் தமிழக அரசின் பிரதிநிதியாக குழுவில் இடம் பெறுவார்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ரூ. 8 லட்சம் மோசடி – பஞ்சாயத்துத் தலைவி உள்பட 3 பேர் கைது
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 20, 2010, 17:53[IST]
அம்பாசமுத்திரம்: ரூ. 8 லட்சம் முறைகேடு புகாரில் சிக்கிய வெள்ளங்குளி பஞ்சாயத்துத் தலைவி மற்றும் துணை தலைவர் உள்பட 4 பேர் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

நெல்லை மாவட்டம் அம்பை ஊராட்சி ஓன்றியத்தில் உள்ளது வெள்ளங்குழி பஞ்சாயத்து. இதன் தலைவராக காந்திமதி, துணை தலைவராக வெங்கடாஜலபதி உள்ளனர்.

இந்த பஞ்சாயத்தில் பல முறைகேடுகள் நடப்பதாக அம்பை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணனிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவரது தலைமையில் அதிகாரிகள் சங்கரசுப்பிரமணியன், கோமதி, வேல்சாமி, முத்துகுமார் ஆகியோர் கடந்த மாதம் பஞ் அலுவலத்தை ஆய்வு செய்தனர்.

18 மணி நேரம் கணக்குகளை தணிக்கை செய்தனர். இதில் ஊரக வேலை திட்டம், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஊரக உட்கட்டமைப்பு திட்டம், மற்றும் பஞ்சாயத்து அடிப்படை திட்டங்கள், செக் மோசடி, வரி விதிப்பு மோசடி, செலவினங்களில் முறைகேட்டால் இழப்பு ஆகியவற்றின் மூலம் ரூ.8 லட்சத்து 24 ஆயிரம் ஊழல் நடைபெற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையறிந்த பஞ் தலைவி காந்திமதி, துணை தலைவர், ஊழியர் கமலக்கண்ணன் ஆகியோர் தலைமறைவானார்கள்.

இதற்கிடையே பஞ் தலைவர் காந்திமதி மார்ச் 10ம் தேதி 1 லட்சத்து 6 ஆயிரம், எழுத்தர் கமலக்கண்ணன் மார்ச் 8ம் தேதி 3 லட்சத்து 43 ஆயிரத்து 330ஐ அம்பையில் உள்ள ஒரு வங்கியில் திருப்பி செலுத்தினர். இதன் மூலம் அவர்கள் தில்லுமுல்லி செய்தது வெளிச்சத்திற்கு வந்தது. மோசடி வெளியானதை தொடர்ந்து பஞ்சாயத்துத் தலைவி, அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர், மற்றும் துணை தலைவர், ஊழியர் ஆகிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்பி ஆஸ்ரா கர்க்கிடம் மனு கொடுத்தனர். அதன்படி எஸ்பி அவர்கள் 4 பேரையும் கைது செய்யும் படி உத்தரவிட்டார்.

இதையடுத்து இன்று காலை மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் போலீசார் வெள்ளாங்குளி கிராமத்துக்கு சென்று மோசடி புகாரில் சிக்கிய பஞ்சாயத்துத் தலைவி, அவரது கணவர் மற்றும் துணை தலைவர், ஊழியர் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். 


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கேட்பாரற்று கிடந்த 20 டன் ரேஷன் அரிசி
ஏப்ரல் 23,2010,00:00  IST

Important incidents and happenings in and around the world

திண்டுக்கல்: மொட்டனம்பட்டியில் கேட்பாரற்று கிடந்த 20 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் மீட்டனர்.திண்டுக்கல் மேட்டுப்பட்டி அருகேயுள்ள மொட்டனம்பட்டியில் ரேஷன் அரிசி மூடைகள், கேட்பாரின்றி ரோட்டோரத்தில் கிடப்பதாக சிவில் சப்ளை துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. திண்டுக்கல் ஆர்.டி.ஓ., ராமசாமி தலைமையில், பறக்கும்படை தாசில்தார் ராஜேஸ்வரன், வட்ட வழங்கல் அலுவலர் ஆறுமுகம் சம்பவ இடத்திற்குச் சென்றனர். செங்கல் சூளைக்கு அருகே திறந்த வெளியில், தலா 50 கிலோ கொண்ட 424 சிப்பங்களில் ரேஷன் அரிசி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.


20 டன் எடையுள்ள ரேஷன் அரிசியை மீட்ட அதிகாரிகள், திண்டுக்கல் நுகர்பொருள் வாணிப கிட்டங்கிக்கு அனுப்பி வைத்தனர். வெளிமார்க்கெட்டில் இதன் மதிப்பு இரண்டு லட்சம் ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. ரேஷன் அரிசி சிப்பங்களை, அங்கு கொண்டு வந்தது யார், எங்கு கடத்த இருந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கட்டட அனுமதி உள்ளாட்சிகளுக்கு அதிகாரம்
ஏப்ரல் 23,2010,00:00  IST

Latest indian and world political news information

சென்னை:'சென்னை நீங்கலாக தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் நான்கு குடியிருப்புகள் அல்லது 4,000 சதுர அடிகளுக்குள் கட்டப்படும் கட்டடங்களுக்கு திட்ட அனுமதி வழங்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்படும்' என, அமைச்சர் சுப.தங்கவேலன் சட்டசபையில் தெரிவித்தார்.வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அறிவிப்புகள்:கோவை ரேஸ்கோர்ஸ், கவுண்டம்பாளையம், காந்திபுரம், உப்பிலிபாளையம், சீரநாயக்கன்பாளையம் உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள அரசு அலுவலர்களுக்கான வாடகைக் குடியிருப்புத் திட்டத்தில் உள்ள 1,642 வீடுகள், பழுதடைந்துள்ளன. இந்த வீடுகளை இடித்துவிட்டு, 430 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2,000 குடியிருப்புகள் இப்பகுதியில் அமைக்கப்படும்.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

SC commissioners set deadline for TN report


First Published : 23 Apr 2010 04:08:00 AM IST
Last Updated : 23 Apr 2010 09:49:53 AM IST

CHENNAI: The office of the Supreme Court commissioners has set a one-month deadline to the Tamil Nadu government to submit an action taken report over the functioning of the food and employment schemes in resettlement areas in and around Chennai.

 

In a letter to Chief Secretary K S Sripathi, the commissioner of the Supreme Court N C Saxena and special commissioner Harsh Mander asked the State government to explain why very few anganwadi centres are operating in resettlement sites at Kannagi Nagar, Semmenchery and Tondiarpet.

 

At present, there are nine anganwadi centres at the three resettlement sites. The commissioners wanted to know the total number of anganwadis required in these sites.

 

They also sought details on the total number of schools (government, government-aided and privates schools) that are operational in these sites, the number of children enrolled, and the status of the mid-day meals scheme there.

 

Taking the government to task following a report from the Citizens Rights Forum (Chennai), an NGO, the commissioners said the document claimed that the Public Distribution System (PDS) is not working properly in the resettlement sites. “Kindly send us the details of the provisions made by the State government to provide foodgrains under PDS system in the resettlement colonies,” the letter stated.

 

A study conducted by an NGO in January this year revealed that there were just nine government ICDS centres for 78,919 people in the three relocation settlements. This violates the government norms according to which 98 centres should have been established, the report said.

 

In one of the relocation sites, only 6,000 of the 12,000 families have ration cards and only four PDS shops are accessed by the relocated population, the report added.

 

Despite these problems, the State is keen on constructing more such dwelling units for the urban poor in the suburban areas without understanding that their livelihood options are essentially “location-specific”. Uprooting them from their original place of habitation will not only result in alienation of job opportunities but increase insecurity with regard their access to food and nutrition, the report stated.

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Illegal Ooty buildings stripped of power, water


First Published : 23 Apr 2010 03:13:00 AM IST

UDHAGAMANDALAM: The Ooty municipality and Tamil Nadu Electricity Board officials jointly embarked on the job of disconnecting water and power supply to unauthorised buildings as per the High Court order on Thursday.

 

Of the 1337 buildings identified as unauthorised structures in Ooty, Coonoor, Kotagiri and Gudalur taluks of the Nilgiris district, a maximum number of such buildings existed in the hill town of Ooty.

 

Collector Archana Patnaik held a meeting with Ooty municipal commissioner Girija and top officials of electricity board, revenue and police departments and asked them to take action as per the court direction.

 

The disconnection of water and power supply started first in Ooty town on Thursday. Since it was difficult to locate pipelines and correct connections to illegal structures in the unplanned town, the municipal officials disconnected water supply in a very few places and TNEB officials cut power supply. Unapproved buildings near Ganesh Theatre in Green Field were also demolished.

 

The Collector said that water and power supply would be disconnected first to unauthorised buildings and later, action would be taken on buildings which had violated and deviated from rules.

 

Meanwhile, several organisations, led by lawyer Vijayan, decided to agitate against politicians who have failed to protect the public. Stating that about 5000 people would be affected due to the court action, the joint meeting of the organisations decided to go in for an appeal. Billboards announcing a black flag agitation during the Ooty Flower Show on May 14-16 have also surfaced.

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

'No construction on temple land under dispute'


First Published : 24 Apr 2010 06:20:00 AM IST
Last Updated : 24 Apr 2010 08:18:06 AM IST

CHENNAI: Information Minister Parithi Ellamvazhuthi on Friday denied the allegation regarding the Tirumangaleeswarar temple land issue and said no construction has been taken up on the portion of land under dispute in violation of the Supreme Court verdict.

 

Replying to a question on the issue raised by P K Sekar Babu (AIADMK), C Gnanasekaran (Congress), V Sivapunniyam (CPI), Velmurugan (PMK) and S K Mahendran (CPM) in the Assembly, the Minister said he was ready to take the members as well as journalists to the spot to prove that no construction was being carried out by any private company on the disputed portion of land.

 

Giving details of the origin of the case, the Minister said a private company had obtained permission from the CMDA for constructing a complex on 42.31 acres at Koyambedu.

 

But the HR&CE Department had said that a portion of the land, measuring 3.03 acres, belonged to Tirumangaleeswarar temple.

 

On enquiry, it was found that 1.26 acres were already sold to the Central Public Works Department.

 

Later, when the case went to the Supreme Court, it had directed that status quo should be maintained as far as the disputed land (1.77 acres) and no construction should be taken up.

 

The minister pointed out that there was a notice board at the disputed site and fencing had also been done. The private company had undertaken construction work only in the rest of the land.

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

SC notice to DMK leaders in corruption case


First Published : 23 Apr 2010 07:47:37 PM IST

NEW DELHI: The Supreme Court today issued notices to ten DMK leaders, including five ministers of Tamil Nadu, accused of amassing disproportionate assets, on petitions challenging their acquittal by trial courts in the state.

 

A bench comprising Justices Markandey Katju and A K Patnaik sought a response from them on the petitions filed by three AIADMK leaders challenging the Madras High Court decision dismissing their revision petition against the discharge by the trial courts.

 

The DMK leaders from whom the apex court has sought response are S Armugham, D Durai Murugan, Periyasamy, K N Nehru, K O C Mani (all ministers in Tamil Nadu government), S Raghupathy (former Union Minister), P Kulanthai Velu and M R K Paneerselvam.

 

The notice has also been issued to Ranganayagee, wife of S Armugham and P Senthamizhhselvam, wife of M R K Paneerselvam.

 

AIADMK leaders J M Arumugam, M Govindan and P Ravindran contended that the Madras High Court had wrongly dismissed their revision petition.

 

The advocate, appearing for petitioners, said the order of the High Court that the plea was not maintainable by third party was clearly in conflict with the law laid down by the apex court.

 

"Once a question regarding the illegality of an order of the court below is brought to the notice of the High Court, then the High Court cannot refuse to entertain the same on the ground that petitioner has no locus to file the petition," the petition said.

 

They contended that the state government's failure in not filing the revision plea against the orders of discharge by trial courts had resulted in "miscarriage of justice".

 

"The state/prosecuting agency did not challenge the order even when investigation and chargesheet prima-facie held the respondents (accused) guilty of offence under the Prevention of Corruption Act. The state failed in its duty in not filing the revision petition against the order of the discharge, which has resulted in miscarriage of justice," the petition said.

 

The Madras High Court had on April 28, 2008, dismissed the petitions challenging the order of various trial courts discharging all the accused on the ground that no prima facie cases were made out against them.

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அரசு கட்டடங்களுக்கு தலைவர்கள் பெயர்: புதிய தமிழகம் கண்டனம்

First Published : 26 Apr 2010 12:51:36 AM IST

Last Updated : 26 Apr 2010 09:29:33 AM IST

 

திருநெல்வேலி, ஏப். 25:  அரசு கட்டடங்களுக்கு பெயர் சூட்டுவது, தலைவர்களுக்கு சிலை வைப்பது போன்றவற்றில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாக திமுக அரசு நடந்து கொள்வது கண்டிக்கதக்கது என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

 

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 1998 ஆம் ஆண்டில் போக்குவரத்துக் கழகத்திற்கு வீரன் சுந்தரலிங்கம் பெயர் சூட்டியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அனைத்துக் கட்சிகளின் கூட்ட முடிவின்படி மாவட்டங்களுக்கும், போக்குவரத்துக் கழகங்களுக்கும், அரசு கட்டடங்களுக்கும் ஏற்கெனவே இருந்த பெயர்கள் நீக்கப்பட்டன. ஆனால், அண்மைக் காலமாக திமுக அரசானது அரசு கட்டடங்களுக்கு குறிப்பாக பாலங்களுக்கு தலைவர்களின் பெயர்களை சூட்டியும், சிலைகளை வைத்தும் வருகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

 

அனைத்துக்கட்சி கூட்ட முடிவை மாற்ற வேண்டிய அவசியம் இருக்குமானால்

 

மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி கருத்தை கேட்டுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து திமுக அரசு தன்னிச்சையாக பெயர்களை சூட்டுவதும், சிலைகளை வைப்பதும் ஏற்புடையதல்ல.

 

பொது இடங்களுக்கு தலைவர்களின் பெயரை சூட்டும் முடிவுக்கு திமுக அரசு வந்திருந்தால் மதுரை விமான நிலையத்திற்கு தியாகி இம்மானுவேல் பெயரை சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மே 12-ல் மதுரையில் புதிய தமிழகம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.

 

இலவச வீட்டுமனை:  தமிழக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தவற்றில் முக்கியமானது, நிலமற்றவர்களுக்கு இரண்டரை ஏக்கர் நிலம் மற்றும் 3 சென்ட் இலவச வீட்டுமனைப் பட்டா.

 

இந்த இரண்டு திட்டங்களும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இந்த சூழ்நிலையில், இப்போது குடிசை வீடுகளில் வசிப்போருக்கு

 

கலைஞர் வீட்டு வசதி திட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த திட்டத்தால் வீட்டு மனை இல்லாதவர்கள் பயன்பெற முடியாது. எனவே, வீட்டுமனை இல்லாத அனைவருக்கும் வீட்டுமனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

கிரிக்கெட் போட்டி:  அண்மைக்காலமாக விளையாட்டு என்பது கொள்ளை லாபம் சம்பாதிக்கும் தொழிலாக மாறி வருகிறது. நமது பாரம்பரிய விளையாட்டுகளை அழித்துவிட்டு கிரிக்கெட் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

 

சிலர் தங்களது கறுப்பு பணத்தை வெள்ளையாக்க இதை பயன்படுத்தி வருகின்றனர். அதற்கு அரசு துணை போக கூடாது. எனவே, கிரிக்கெட் விளையாட்டை அரசே நேரடியாக நடத்த வேண்டும்.

 

வேலைநிறுத்தத்தில் பங்கேற்பு:   விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டிய மத்திய, மாநில அரசுகள் ஒன்றை ஒன்று குறை கூறி வருகின்றன. இந்த போக்கை கண்டிக்கும் வகையில் இம் மாதம் 27 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தில் புதிய தமிழகம் பங்கேற்கும்.

 

கூடங்குளம் அணு மின் திட்டத்தில் முதல் அணு உலையில் உற்பத்தி செய்யப்பட உள்ள 1,000 மெகாவாட் மின்சாரத்தையும் தமிழ்நாட்டுக்கே வழங்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி சார்பில் எனது தலைமையில் அங்கு திங்கள்கிழமை காலையில் 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் இன்றைய தேவையை கருத்தில் கொண்டு நடத்தப்படும் இந்த வேலைநிறுத்தத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு பொதுமக்களும், கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.

 

பேட்டியின்போது, மாவட்டச் செயலர் சிவக்குமார், இளைஞரணிச் செயலர் கண்மணி மாவீரன் ஆகியோர் உடனிருந்தனர்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Mediapersons face the brunt of violence


First Published : 26 Apr 2010 04:03:00 AM IST

CHENNAI: A cameraman of a TV channel alleged that he was beaten up and his equipment destroyed in the clash between two groups of advocates during the unveiling of Ambedkar’s statue at the Madras High Court on Sunday.

 

In his complaint, Live India cameraman R V Bharani Babu (29) told the Esplanade police that while shooting the fracas on the premises, when he was attacked by a group of persons, who punched him in the chest, snatched his camera worth Rs 1.11 lakh and smashed it into pieces.

 

Babu was taken to Kothavalchavadi police station. Mediapersons were not allowed access to the cameraman and after two hours, the police took him to the Government General Hospital for treatment. Later, he was brought to the Esplanade police station, where Inspector Muthuraja, registered an FIR.

 

Police sources said NDTV Hindu cameraman Devaraj was also assaulted and his equipment damaged, while Jaya TV cameramen, Ponniah Thevan and Ramesh, were beaten up. The police have arrested two activists of Ambedkar Viduthalai Munnani — Durairaj and Ezhilarasu.

 

Chennai Press Club, Madras Union of Journalists and Chennai Union of Journalists have demanded the arrest of all those involved in the incident.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Fracas in HC as Karunanidhi and CJI look on


First Published : 26 Apr 2010 02:55:00 AM IST
Last Updated : 26 Apr 2010 11:03:23 AM IST

CHENNAI: What was expected to be a staid affair turned into a shocking incident when violence broke out on the Madras High Court premises right before the eyes of Chief Minister M Karunanidhi, Chief Justice of India K G Balakrishnan, Union Law Minister Veerappa Moily, Chief Justice of Madras High Court H L Gokhale and DGP Letika Saran during a function to mark the unveiling of a statue of B R Ambedkar on Sunday.

 

Trouble started when eight lawyers suddenly rose up to express their protest over the presence of the Chief Minister at the function for “his failure to take appropriate action against errant police officials involved in the violent incidents at the High Court campus on February 19, 2009,” by waving pieces of black cloth.

 

As Karunanidhi began his address, the small group was up on its feet shouting slogans. Within a minute’s time, chairs were flung from all directions at the protestors with many men in the audience moving menacingly towards them. While the Chief Minister continued to speak, the protestors, sensing more trouble, began running out of the pandal. But, they were chased, overpowered and beaten up in the presence of the dignitaries, police officials and the media.

 

Even mediapersons bore the brunt of the attack. When cameramen tried to capture the violence, they were roughed up and the video cameras of NDTV Hindu and Delhi-based Live India TV were smashed. Jaya TV’s camerapersons were also beaten up, besides a few others photographers.

 

The police arrested six of the protesting advocates — S Milton, S Parthasarathy, M Muneswaran, K Suresh, P G Thyagu and S Solomon. They were later released after being treated at the GH in Royapettah.

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சென்னை ஹைகோர்ட்-கருணாநிதி வருகைக்கு வக்கீல்கள் எதிர்ப்பு


சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை டாக்டர் அம்பேத்கரின் சிலையை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் திறந்துவைக்கிறார்.

இந்த விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்ளவதற்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள இந்தியன் வங்கி அலுவலகத்துக்கு எதிரே உள்ள மைதானத்தில் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

வரும் 25ம் தேதி காலை திறப்பு விழா நடக்கவுள்ள நிலையில் முதல்வர் கருணாநிதியின் வருகைக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு:

சிலை திறப்பு விழாவில் வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொள்ள வேண்டும்.

கடந்த 19.2.2009 அன்று நடந்த வக்கீல்கள்-போலீசார் மோதலுக்கு காரணமாக இருந்த போலீஸ் துறைக்கு பொறுப்பேற்று இருக்கும் முதல்வர் கருணாநிதிக்கு இந்த விழாவில் வரவேற்பு அளிக்கக்கூடாது.

இந்த மோதலுக்கு காரணமான 4 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு முதல்வர் கருணாநிதி கீழ்படியவில்லை. எனவே, அவர் வருவதாக இருந்தால் 200க்கும் மேற்பட்ட வக்கீல்களும், மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களும் இணைந்து கறுப்பு கொடி காட்டுவோம்.

மேலும், நீதிபதிகளின் உத்தரவை பின்பற்ற தவறிய முதல்வர் கருணாநிதி இருக்கும் மேடையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் யாரும் அமரக்கூடாது.

இவ்வாறு கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் வழக்கறிஞர் ஏ.ஆர்.எம்பெருமாள் விடுத்துள்ள அறிக்கையில், முதல்வர் கருணாநிதியை இந்த விழாவுக்கு நீதிபதிகள் அழைக்க கூடாது. அப்படி அழைத்தால் 23ம் தேதியில் இருந்து நான் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று கூறியுள்ளார்.

 




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

உயர்நீதிமன்றத்தில் கருணாநிதிக்கு கருப்புக் கொடி - வக்கீல்கள் அடிதடி-பதட்டம்

ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 25, 2010, 12:16[IST]
Karunanidhi
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சட்ட மேதை அம்பேத்கர் சிலை திறக்கப்பட்டது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார். அப்போது வக்கீல்களில் ஒரு பிரிவினர் அவருக்கு கருப்புக் கொடி காட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்னொரு பிரிவினர் மோதலில் இறங்கியதால் பெரும் அமளி ஏற்பட்டு அடிதடி ரகளையானது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷணன் முன்னிலையில் நடந்த இந்த அமளியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு அந்த இடமே போர்க்களம் போலக் காணப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைக்கப்ப்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் சிலையைத் திறந்து வைத்தார். முதல்வர் கருணாநிதி, சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதிகள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவுக்கு முதல்வர் வருவதற்கு வக்கீல்களில் சிலர் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதையடுத்து உயர்நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

முதல்வர் வரக் கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்திருந்த வக்கீல்கள் இன்று முதல்வர் கருணாநிதி தனது பேச்சைத் தொடங்கியதும் அவருக்குக் கருப்புக் கொடி காட்டினர். இருக்கைகளை தூக்கி மேடை முன்பு வீசினர். இதைப் பார்த்த திமுக வக்கீல்கள் அவர்கள் மீது இருக்கைகளை தூக்கி வீசி மோதலில் இறங்கினர். 

இரு தரப்பினரும் சரமாரியாக இருக்கைகளைத் தூக்கி எறி்ந்து தாக்கிக் கொண்டதால் அநத இடமே போர்க்களம் போல மாறியது. முதல்வரைக் கண்டித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் வக்கீல்கள் கோஷமிட்டதால் பரபரப்பு கூடியது.

அப்போது கலைஞர் டிவி கேமராமேன்களைத் தாக்கிய சில வக்கீல்கள் அவர்களது கேமராவையும் பறிக்க முயன்றனர்.

நிலைமை மோசமாவதை பார்த்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கோகலே, வக்கீல்கள் அமைதி காக்குமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் அதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

போலீஸ் டிஜிபி லத்திகா சரண், கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோரும் வக்கீ்ல்களை அமைதிப்படுத்த முயன்றனர். ஆனால் அதுவும் பலன் தரவில்லை.

இந்த நிலையில் அமளியைப் பொருட்படுத்தாமல் முதல்வர் கருணாநிதி தனது பேச்சைத் தொடர்ந்தார். 

முன்னதாக நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று எடுத்துக்கூறும் வகையில் இந்த ஆட்சி நடந்து வருகிறது. ஜனநாயகத்தில் யாருக்கும், எவருக்கும் எத்தகைய நிலையும் ஏற்படலாம். ஆனால் ஜனநாயகத்தில் அராஜக நிலையை ஏற்படுத்த யாராக இருந்தாலும் அனுமதிக்க முடியாது. நீதியரசர் முன்னிலையில் இது பற்றி மேலும் சொல்ல விரும்பவில்லை.

எனக்கு 87 வயது ஆகிறது. 70 ஆண்டு காலம் பொதுவாழ்வில் இருந்து வருகிறேன். எதிர்ப்பு, ஏளனம், கல்வீச்சு என கண்டு, களம் பல கண்டு இன்றைக்கு பெரியாரின் மாணவனாக அண்ணாவின் தம்பியாக டாக்டர் அம்பேத்கரின் கொள்கைகளை மனதில் பதிந்து பொதுவாழ்வில் இருந்து வருகிறேன்.

ஆரம்பத்தில் எனது பொதுவாழ்வு தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து தொடங்கியது. ஆதிதிராவிடர் காலனியில் தான் நான் முதன் முதலில் கொடியேற்றினேன். ஆரம்பத்தில் இருந்து அவர்களுக்காக பாடுபட்டு அவர்களுக்காகவே இன்றைக்கும் உழைத்துக் கொண்டிருக்கிறேன். எனது கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன்.

இங்கு எனக்கு மலர்செண்டு கொடுத்த போது உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அவர் நாகரீகமான மனிதர். நல்ல தலைவர். அவர் அளித்த கோரிக்கையில் வக்கீல்களின் சமுதாயம் சுகபோகத்தில் தழைக்கவில்லை. சாமானியர்களை போன்ற வக்கீல்களும் உள்ளனர். சேமநலநிதிக்காக வக்கீல்களிடம் இருந்து ரூ.10 வசூலிப்பதை ரூ.30 ஆக உயர்த்த வேண்டும். வக்கீல்களுக்கு வழங்கப்படும் சேமநல நிதித்தொகையை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இப்போது சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் நான் அறிவித்தால் சட்டசபையில் இது தொடர்பாக கேள்வி கேட்பார்கள். வக்கீல்களின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும். இந்த அறிவிப்பை தமிழக அரசு சார்பில் விரைவில் வெளியிடுவேன்.

வக்கீல்களுக்கான மருத்துவ அறக்கட்டளை அமைத்திட 10 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிறைவேற்றுவேன் என்பதற்கும் உறுதிமொழி தருகிறேன்.என் மீது ஏவப்படும் அம்புகளை மலர்க்கொடையாக ஏற்றுக்கொள்வேன். என் மீது ஏவப்படும் கணைகளை தாங்கித்தான் பழக்கப்பட்டுள்ளேன்.

என் இதயத்தில் பல நூற்றுக் கணக்கான காயங்களை தாங்கி பழக்கப்பட்டவன். மேடையில் அமர்ந்துள்ள நீதிபதிகளிடம் சகாயத்தைத் தான் விரும்புகிறேன். அது சுயநலத்திற்காக அல்ல. அவர்களையும் அரவணைப்பது சமுதாயத்தின் நலனுக்காகவும் சமுக நீதிக்காக போராடும் மக்களுக்காகத்தான்.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் ஒலிக்க வழிகாண வேண்டும். அது உச்சநீதி மன்றம் வரை ஒலிக்க வேண்டும்.இங்கு பேசிய வீரப்பமொய்லியும் நானும் ஒரே ஜாதி. இருவரும் பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபடுபவர்கள். அவரது மனதில் ஏற்பட்ட தாக்கம் அவர் பேசிய பேச்சில் இருந்து நன்றாக தெரிகிறது என்றார்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில், கலைஞரை எதிர்த்து கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!
WRITTEN BY SARA
SUNDAY, 25 APRIL 2010 19:15
AddThis Social Bookmark Button

ambetkar-statue-high-court-1.jpgசென்னை உயர் நீதிமன்றத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் முதல்வர் கருணாநிதி பங்கேற்ற போது அவரது வருகையை எதிர்த்து வழக்கறிஞர்களின் ஒரு குழுவினர் நடத்திய கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தினால், பெரும் களேபாரம் ஏற்பட்டது.

கருணாநிதி தனது உரையை தொடங்கியவுடன், வழக்கறிஞர்கள் சிலர் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க, இதில் ஆத்திரமடைந்த மற்றொரு குழுவினர் நாற்காலிகளை விட்டெறிந்துள்ளனர்.

இத்தாக்குதல்களில், தனியார் தொலைக்காட்சி ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டம் செய்த வழக்கறிஞர்களை நோக்கி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே அமைதியை கடைப்பிடிக்குமாறு செய்கை செய்த போதும், ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது. இவ் ஆர்ப்பாட்டத்திற்கு இடையிலும் உரையாற்றிய கருணாநிதி, இது போன்ற சம்பவங்களுக்கு பழக்கப்பட்டவன் என கூறினார்.

கடந்த ஆண்டு பெப்ரவரி 19 ம் திகதி போலீஸாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதலுக்கு பின்னர் உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் பங்கேற்பது இதுவே முதற்தடவையாகும்.

இச்சம்பவத்தில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர் டி.சுரேஷ் குமார் பலத்த கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான அறிக்கை பின்வருமாறு :

MADRAS UNION OF JOURNALISTS

STATEMENT CONDEMNING ATTACK ON JOURNALISTS


The Madras Union of Journalists (MUJ) strongly condemns the outrageous attack on journalists and damage caused to expensive television cameras by a group of persons including advocates on the premises of the Madras High Court on Sunday.

It is most unfortunate that the attack on mediapersons took place at a venue where the Tamil Nadu Chief Minister, Chief Justice of India, Chief Justice of the Madras High Court, Tamil Nadu Law Minister and a host of senior judicial officers were present.

It is shocking that journalists who were discharging their professional duties were physically attacked for filming scenes of violence during a clash between two groups of advocates. Even more shocking is the fact that policemen, who were present at the scene, did nothing to prevent the attack. They watched mutely as a group of persons snatched television cameras and smashed them on the ground. Besides, they chased and attacked journalists resulting in injuries to them.

The Madras Union of Journalists demands the immediate arrest of those involved in the attack on mediapersons. The Government should also compensate the injured journalists and the expensive television camera equipment, which were damaged.

Sd/-

D Suresh Kumar

General Secretary

Madras Union of Journalists

Chennai.

Ph: 94441-83471

ambetkar-statue-high-court-2.jpg

ambetkar-statue-high-court-3.jpg

ambetkar-statue-high-court-4.jpg




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

dmk4.jpg

Journalists attacked at Madras High Court function

By IANS - Sunday, April 25th, 2010 4:08 pm
K


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தமிழகத்தில் 45% குளங்கள் மாயம் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

vedaprakash எழுதியது
தமிழகத்தில் 45% குளங்கள் மாயம் : ஆய்வில் அதிர்ச்சி தகவல்
மே 02,2010,00:00  IST
http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=7392

தமிழகத்தில் நடந்து வருன் சீரழிவுகளுக்குக் காரணம் யார் என்று முதலில் அறிந்து, அவர்களை தமிழர்கள் முதலில் ஒழித்துக் கட்டவேண்டும்.

ரியல் எஸ்டேட் புரோக்கர்களின் ஆதிக்கம் உள்ளிட்ட காரணங்களால் 45 சதவீதம் குளங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது, எனும்போது, அவர்கள் யார், அவர்களது பின்னணி என்ன, மக்களின், இயற்கைக்கு எதிராக செயல்பட, அவர்களது மனது, மனப்பாங்கு மாறியது எப்படி…………என்று முதலிய விவரங்களை ஆராய்ந்தால், இதன் பின்னணி தெரிந்து விடும்.

தமிழகத்தில் வரலாற்று ரீதியாகவே மழை நீர் சேமித்து வைக்கப்படுகிறது. இந்த கலாச்சாரத்தின் வெளிப்படுதான் ஏரி, குளம், கண்மாய், ஊரணி உள்ளிட்ட நீர் ஆதார அமைப்புக்கள். தமிழகம் மலை மறைவு பிரதேசத்தில் உள்ளது. தமிழகத்தின் புவி மேல் பரப்பு 73 சதவீதத்துக்கும் அதிகமான பாறைகளை கொண்டதாகும். எனவே, நிலத்தடி நீர் சேமிப்பு என்பது நமக்கு சவாலான விஷயம்.

இதை அறிந்த தமிழ் / இந்திய மன்னர்கள் மழைநீரை சேகரித்து வைக்க கோவில்-குளங்களை ஏற்படுத்தினார்கள். அதாவது, கோவில் கட்டும் போதே, இயற்கையான முறையில் அதற்கு வேண்டிய மண் ,உதலியவற்றை எடுக்கும்போது, குளம் உருவாகி விடும். அதனால் தான் கோவில் இல்லாத குளமும் இல்லை, குளம் இல்லாத கோவிலும் இல்லை என்ற நிலை இருந்தது.

ஆனால், திராவிட அரசியல், சித்தாந்தம் புகுந்த பிறகு, நாத்திகம் என்ற பெயரில் கோவில்கள் சூரையாடப் பட்டன. கோவில் நிலங்கள் பட்டாப் போட்டு விற்க்கப்பட்டன. ஆக்கிரமிப்பாளிகளுக்கும் துணையாக அவ்வாறான முறை கையாளாப் பட்டது. இதனால் தான் இப்பொழுது விளைவை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், இதையெல்லாம் மறைக்கும் வகையில், கடல் நீரை சுத்தப் படுத்துவோம், சுத்தமான குடிநீர் தருவோம்……………என்றெல்லாம் பேசி, கோடிகளை விரயம் செய்து, மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள் திராவிட அரசியல்வாதிகள்.

Front page news and headlines today

சேலம்: தமிழகத்தில் உள்ள குளங்களின் கட்டமைப்பில் ஏற்பட்டு வரும் சீர்குலைவு, ரியல் எஸ்டேட் புரோக்கர்களின் ஆதிக்கம் உள்ளிட்ட காரணங்களால் 45 சதவீதம் குளங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.

தமிழகத்தில் வரலாற்று ரீதியாகவே மழை நீர் சேமித்து வைக்கப்படுகிறது. இந்த கலாச்சாரத்தின் வெளிப்படுதான் ஏரி, குளம், கண்மாய், ஊரணி உள்ளிட்ட நீர் ஆதார அமைப்புக்கள். தமிழகம் மலை மறைவு பிரதேசத்தில் உள்ளது. தமிழகத்தின் புவி மேல் பரப்பு 73 சதவீதத்துக்கும் அதிகமான பாறைகளை கொண்டதாகும். எனவே, நிலத்தடி நீர் சேமிப்பு என்பது நமக்கு சவாலான விஷயம். தமிழகத்தில் உள்ளூராட்சி அமைப்பு மற்றும் மாநில அரசின் பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கீழ் நிலத்தடி நீரை சேமிக்க குளங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. உள்ளூராட்சி அமைப்பின் கீழ் 16 ஆயிரத்து 477 சிறு குளங்களும், 3,936 நடுத்தர குளங்களும் மழையை நம்பியுள்ளது.

மாநில அரசின் பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கீழ் மழையை நம்பிய குளங்கள் ஐந்தாயிரத்து 276, நதி நீர் பெறும் குளங்கள் மூன்றாயிரத்து 627, தனியார் குளங்கள் ஒன்பதாயிரத்து 886 உள்ளது. கடந்த சில ஆண்டாக தமிழகத்தில் ஏற்பட்டு வரும் ஆக்ரமிப்புகள் மற்றும் நிலப்பயன்பாட்டு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், நீர் பயன்பாட்டு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், குளங்களின் கட்டுமான அம்சங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், நீர் பிடி பகுதியின் வனப்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் நகர்மயமாதல் உள்ளிட்டவற்றால் குளங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த 2008 ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி தமிழகத்தில் 32 ஆயிரத்து 202 குளங்கள் இருந்தது. தமிழ்நாடு சுற்று சூழல் கழகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இதில், 30 சதவீதம் குளங்கள் நீரை தாங்கி நிற்கும் தன்மையை இழந்துவிட்டது தெரிய வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் மேலும் 15 சதவீதம் குளங்கள் நீரை தாங்கி நிற்கும் தன்மையை இழந்ததோடு இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு நதிகள் கூட்டமைப்பின் மாநில தலைவர் அண்ணாதுரை நமது நிருபரிடம் கூறியதாவது:

  • கடந்த 2007-08 ம் ஆண்டு ஏரி, குளம் ஆகியவற்றை பாதுகாக்க சட்டம் கொண்டுவரப்பட்டது.
  • ஆனால், 2009 ம் ஆக்கிரமிப்பு பகுதியில் 10 ஆண்டாக குடியிருந்தவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.
  • எனவே, பெரும்பாலான ஏரி, குளங்கள் மாயமாகிவிட்டது.
  • மதுரையில் 39 சதவீதமும், சென்னையில் 60 சதவீதம் குளங்களும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.
  • சேலம் திருமணி முத்தாற்றை ஒட்டியிருந்த பகுதிகளில் ஒரு குளம் கூட இல்லை.
  • குளம் நிறைந்த பகுதிகளில் ரியல் எஸ்டேட் செய்பவர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
  • நாளுக்கு நாள் பட்டா போட்டு விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது.
  • தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் குப்பைகளை கொட்டும் திடக்கழிவு மேலாண்மை திட்டம், நீர் நிலை ஆதாரம் உள்ள பகுதிகளிலேயே செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • எனவே, குளம், கண்மாய் உள்ளிட்ட நீர் நிலை ஆதாரங்கள் மறைந்து வருகிறது.
  • சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 45 சதவீதம் குளங்கள் தமிழகத்தில் மறைந்துவிட்டது தெரிய வந்துள்ளருது.
  • இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் குளங்கள் அனைத்தும் மறைந்துவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

ஆறுகளை உருவாக்கி நாட்டை வளமாக்கும் மேற்கு தொடர்ச்சி மலை

மே 02,2010,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=24664

General India news in detail

தேனி : இந்தியாவில் பெரும்பாலான நதிகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலேயே உருவாகின்றன. இவற்றில் உருவாகும் ஆறுகள் தான் நாட்டின் வளத்திற்கு முக்கிய காரணம்.

மேற்கு தொடர்ச்சி மலை குஜராத் மாநிலம் தப்தியில் துவங்கி தமிழகத்திலுள்ள கன்னியாகுமரி வரை கர்நாடகா, கேரளா என பரவியுள்ளது. இவற்றில் குஜராத் மாநிலத்தில் நர்மதா, தப்தி ஆகிய ஆறுகள் மேற்கு தொடர்ச்சி மலை துவங்கும் இடத்தில் உருவாகுகின்றன. இவை குஜராத் மாநில வளத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. இதையடுத்து கிருஷ்ணா, கோதாவரி ஆறுகள் மலையின் மத்திய பகுதியில் உருவாகி ஆந்திர மாநிலத்தை வளம் கொழிக்க செய்கின்றன. கர்நாடக மாநில பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் கபினி, தமிழக பகுதிக்கு காவிரியாக வந்து சேர்ந்து தஞ்சை, திருச்சி மாவட்டங்களை வளம்கொழிக்கசெய்கிறது. கேரள பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உருவாகும் நெய்யாறு, அமராவதி ஆறாக தமிழகத்திற்குள் வருகிறது. இதே போல் கேரள பகுதியில் முல்லையாறு, பெரியாறு ஆகியவை மலைப்பகுதிகளில் ஓடிவந்து பெரியாறு அணையில் தேங்கி முல்லைப்பெரியாறாக தமிழகத்திற்கு ஓடி வருகிறது.

இதை நம்பி தென்மாவட்ட விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் உள்ளன. மேகமலை பகுதியில் இருந்து மூலவைகை ஆறு உருவாகி வைகை அணைக்கு வைகை ஆறாக வந்து சேர்கிறது. நாட்டின் முக்கிய நதிகள் அணைத்தும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலேயே உருவாகின்றன. ஆற்றில் தண்ணீர் வளம் குன்றாமல் வர மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாப்பது அவசியம். இந்த பணியில் தான் கேரளாவில் உள்ள பெரியாறு புலிகள் சரணாலயத்தை பாதுகாத்து வரும் பெரியாறு பவுண்டேஷன் போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலை வனங்களை பாதுகாப்பது அவசியம். அங்குள்ள மரங்களை வெட்டாமல், வன விலங்குகள் அழியாமல் இருந்தால் நமக்கு தேவையான மழை கிடைக்கும். காடு வாழ்ந்தால், நம் ஒவ்வொருவரின் வீடும் வாழும்.

ஆனால், தமிழகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறர்கள்?

அரசியல் நடத்தி சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறர்கள்.

சினிமா, சினிமாக்கூட்டு, டிவி, டிவி-செனல்கள், சிலைத்திறப்பு, ………………………எனும்போது………..கூட்டுக் கொள்ளை முறையில் ஒத்துழைக்கிறர்கள். அங்கு மலையாளத்தான், கன்னடக்காரன்……………என்றெல்லாம் வருவதில்லை.

ஆனால், தண்ணீர் என்றதும் எல்லாம் வந்து விடும்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அரசு நடவடிக்கைளை விமர்சனம் செய்யணும்:கார்த்திக் சிதம்பரம் பேச்சால் பரபரப்பு
மே 04,2010,00:00 IST
கரூர்: ''தமிழக அரசு நடவடிக்கைகளை மாநில காங்கிரஸார் தைரியமாக விமர்சனம் செய்ய வேண்டும்,'' என, கார்த்திக் சிதம்பரம் பேசினார்.கரூர் லோக்சபா இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கரூரில் பாராட்டு விழா நடந்தது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். நகர தலைவர் சுப்பன் வரவேற்றார்.
கார்த்திக் சிதம்பரம் பேசியதாவது:கூட்டணியில் இருந்தாலும் அரசு நடவடிக்கை குறித்து தைரியமாக கருத்து கூறவேண்டும். தேர்தல் கூட்டணி கட்சி என்பதால் காங்கிரஸார் விமர்சனம் செய்ய தயங்குகின்றனர். அமைச்சரவையில் இடம் இல்லாதபோது, நாம் அரசில் பங்கேற்கவில்லை என்று அர்த்தம்.நாம் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆளுங்கட்சியின் அனைத்து நடவடிக்கைக்கும் நாம் ஒத்துப்போவதால், நாம் ஆட்சியில் அமரத் தகுதியில்லை என தமிழக மக்கள் நினைக்கின்றனர்.
மின்வெட்டு, ரவுடியிஸம் உள்ளிட்ட பிரச்னை குறித்து பேசத்தான் வேண்டும். திராவிட கட்சிகள் தங்கள் கருத்தை ஆணித்தரமாக பேசுவர். அந்த திறன் காங்கிரஸில் இல்லை.'தமிழக அரசு முத்திரையில் கோபுர சின்னத்தை மாற்றவேண்டும்' என்று எம்.எல்.ஏ., ஒருவர் சட்டசபையில் கருத்து கூறியுள்ளார். இன்றுவரை காங்கிரஸில் எவரும் இதற்கு எதிராக குரல்கொடுக்கவில்லை.தமிழ் கலாச்சாரத்துக்கும் ஆன்மிகத்துக்கும் சம்மந்தமே இல்லாதது போல் சிலர் பேசுகின்றனர். நம்முடைய செயல்பாடு மாறினால்தான் மக்களுக்கு நம் மீது நம்பிக்கை வரும்.வரும் சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்குட்பட்ட இரண்டு சட்டசபை தொகுதியாவது காங்கிரஸூக்கு ஒதுக்க வேண்டும்.
மாநிலத்தில் குறைந்தபட்சம் 78 தொகுதியாவது ஒதுக்க வேண்டும். கண்டிப்பாக, ஆட்சியிலும் இடம் பெற வேண்டும் என்பதே காங்கிரஸார் அனைவரின் விருப்பம்.உள்கட்சி தேர்தல் நேரத்தில்தான் கோஷ்டி குறித்து பேசப்படுகிறது. ராகுல் மட்டுமே எங்கள் தலைவர். கட்சி தேர்தலில் வெற்றி பெற்ற நண்பர்களை பாராட்டி விழா நடத்துகிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.கரூர் சட்டசபை இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ், கிருஷ்ணராயபுரம் தலைவர் முருகேசன், அரவக்குறிச்சி தலைவர் ராஜ்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.கரூர் மாவட்ட பொதுச்செயலாளர் சின்னையன் நன்றி கூறினார்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நீலகிரியில் அனுமதியற்ற கட்டடம்; ஒழுங்குபடுத்த அரசு பரிசீலனை:மலர் கண்காட்சி நிறைவு விழாவில் அமைச்சர் தகவல்
மே 17,2010,00:00  IST

Latest indian and world political news information

ஊட்டி:''நீலகிரியில் அனுமதியற்ற மற்றும் விதிமுறை மீறிய கட்டடங்களை, ஒழுங்குபடுத்த அரசு பரிசீலித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் கலெக்டரிடம் மனு அளிக்கலாம்,'' என மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜா தெரிவித்தார்.ஊட்டி தாவரவியல் பூங்காவில் 114வது மலர் கண்காட்சி கடந்த 14ம் தேதி துவங்கியது. சிறந்த தோட்டம், பூங்கா, காய்கறித் தோட்டம், கொய்மலர் தொகுப்பு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. பரிசளிப்பு மற்றும் நிறைவு விழா, தாவரவியல் பூங்காவில் நேற்று நடந்தது. கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தலைமை வகித்தார். கதர் வாரியத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். தோட்டக்கலைத் துறை ஆணையர் சந்திரமோகன் வரவேற்றார்.


மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜா, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பேசியதாவது:கடந்த நான்கு ஆண்டுகளில் நீலகிரி மாவட்டத்துக்கு 1,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீலகிரியில் வளர்ச்சிப் பணிகள், சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் நிறைவேற்ற வேண்டும். தற்போது நீலகிரியில் அனுமதியற்ற மற்றும் விதிமுறை மீறிய கட்டட விவகாரம் தலைதூக்கியுள்ளது. இக்கட்டடங்களை ஒழுங்குபடுத்த கோரிக்கை எழுந்துள்ளது.பாதிக்கப்பட்டோர் அரசுக்கு மனு கொடுக்கவில்லை. சிலர் மட்டுமே நீதிமன்றத்தை நாடியுள்ளனர். தற்போது மட்டுமே அரசின் கவனத்துக்கு இப்பிரச்னை கொண்டு செல்லப்பட்டுள்ளது. 'நகராட்சி சட்டத்துக்கு உட்பட்டு அனுமதியற்ற மற்றும் விதிமுறை மீறிய கட்டடங்களை வரன்முறைப்படுத்த முடியுமா' என பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் நேற்று முன்தினமே துவங்கிவிட்டது. பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு அளிக்கலாம். கலெக்டர் மனுக்களை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளார்.


நீலகிரி மக்கள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் வாழ வேண்டும். அரசு ஒரு முறை ஒழுங்குபடுத்திவிட்டது என்பதற்காக மீண்டும் தவறு செய்யக்கூடாது. தவறு செய்தால், அரசு சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கும். அரசு தாவரவியல் பூங்கா ஐந்து கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்.இவ்வாறு ராஜா பேசினார்.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஊழல் மந்திரி ராசா நீக்க வேண்டும்; கி.வீரமணி அறிக்கை

May 30, 2010 by தேவப்ரியாஜி

சென்னை, ஏப்.16-

திராவிட கழக தலைவர் வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

அண்மையில் கிரிக்கெட் என்பது விளையாட்டு என்ற நிலையிலிருந்து மாறி, மிகப்பெரிய வர்த்தக சூதாட்டமாகி விட்டது. ஊழல்களின் சுரங்கமாக வும் ஆகிவிட்டது. பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய்கள் இதில் புரளுகின்றன. விளை யாடுகின்ற விளையாட்டாளர் களையும் Òநல்ல விலை கொடுத்து வாங்கிÓயே வெற்றி-தோல்விகளை முன்கூட்டியே நிர்ணயிக்கின்றனர்.

நம்நாட்டு இளைஞர்கள், மாணவர்கள் முதற்கொண்டு வயது முதிர்ந்த பாட்டிகளையும் கூட இப்போது விடவில்லை என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. முன்பெல்லாம் ஆண்டுக்கொருமுறை, இருமுறைதான் இது சென்னை, கொல்கத்தா, மும்பை போன்ற பெரு நகரங்களில் சில நாட்கள் நடக்கும். ஆனால் இப்போது ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகள் உருவாகி ஏல மோசடி முதற்கொண்டு பலவும் நடைபெறுவதும், இதில் பல செல்வாக்குள்ள பெரிய மனிதர்கள், மத்திய அமைச்சர் நிலையில் உள்ளவர்கள், நட்சத்திரங்கள் ஈடுபட்டு இந்த வர்த்தக சூதாட்டத்தை நடத்துகின்றனர். இது மிகவும் கேவலமானது.

போட்டியின் மொத்த பணப்புழக்கம் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய்கள். இதனை மேலும் விரிவுபடுத்தும் வகையில் ஐ.பி.எல். போட்டிக்கு மேலும் 2 அணிகளை சேர்க்க முடிவு செய்யப்பட்டதாம். சமீபத்தில் ஏலத்தின் மூலம் கொச்சி அணி 1530 கோடி ரூபாயும், புனே அணி 1670 கோடி ரூபாயும் கொடுத்தும் ஐ.பி.எல்.லில் இடம் பிடித்துள்ளனவாம். இதில் கொச்சி அணி தேர்வு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொச்சி அணியின் விளையாட்டு அமைப்பான ரெண்டஸ்வஸ் என்ற நிறுவனம் கொச்சி அணியை விலைக்கு வாங்கியுள்ளது. அதன் உரிமையாளர் யார் என்று தெரியாதாம். இதனால் கொச்சி அணியை வழிநடத்தப்போகும் உரிமை யாளர்கள் யார்? என்ற மர்மம் நீடிக்கிறது.

காஷ்மீரைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் சுனந்தா புஷ்கர் என்ற பெண்ணுக்கு கொச்சி அணியில் உள்ள 25 சதவிகித பங்கில் 19 சதவிகித பங்கு (70 கோடி ரூபாய் மதிப்பு) இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளதாம்.

சர்ச்சைகளை நாளும் உருவாக்கி அதனையே சுவாசிக்கும் வழக்கமாக்கிக் கொண்ட சசிதரூர் என்கிற பெயரும் இதில் பெரிதும் உருளுகிறது. நாடாளு மன்றத்திலும் எதிர்க்கட்சி யான பா.ஜ.க., இடதுசாரி களாலும் பேசப்பட்டு வருகிறது.

இந்த இலவச பங்கு பெற்றதாக கூறப்படும் காஷ்மீர் பெண்ணை இந்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசிதரூர் என்பவர் மூன்றாவது மனைவியாகத் திருமணம் செய்து கொள்ள இருக் கிறாராம். இதனால் நிதி அமைச்சரின் விசாரணைக்கு இவர் அழைக்கப்பட்டு விளக்கம் அளித்துள்ளாராம்.

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு இப்படி ஒரு தலைவலி- திருகுவலி தேவையா? இவர் போன்றவர்களை விரைவில் வெளியேற்றுவதுதான் நாட்டிற்கும், ஆட்சிக்கும், அக்கட்சிக்கும் நல்லது.

70 CRORE SCAM By Sashi Tharoor -Raja along with Kanimozhi and Sonia has made scandal worth 1 Lakh Crores. Veeramani is Silent. Whys



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கருணாநிதியின் தமிழ்த் தொண்டு

May 30, 2010 by தேவப்ரியாஜி

தமிழறிஞர் டாக்டர் கலைஞர் எனப் புகழப்படும்

மு.கருணாநிதி தாத்தா அவர்களின் தமிழ்த் தொண்டு மெய்சிலிர்க்க வைக்கிறது.
அவரது குடும்பத்தில் இருக்கும் சமஸ்க்ருதப்பெயர்கள் வருமாறு: மு.கருணாநிதி,மு.க.ஸ்டாலின், தயாநிதி மாறன்,கலாநிதி மாறன், டி.ஆர்.பாலு,சுப்புலட்சுமி ஜெகதீசன், கீதா ஜீவன், சுரேஷ் ராஜன், ஜகத்ரட்சகன்.

 

இன்றைய திமுக அரசியல்வாதியும் கருணாநிதி தாத்தாவின் அவர்களின் மகளாகிய கனிமொழி இந்தி பண்டிட்.
தாத்தா எழுதிய குறளோவியம் தற்போது சமஸ்க்ருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.இந்த சமஸ்க்ருத மொழி பெயர்ப்பை செய்தவர்
தனித்தமிழ் இயக்கத்தின் தலைவரான கீ.ஆ.பெ.விசுவநாதத்தின் மருமகன்
கண்ணன்.
இப்புத்தகத்தின் முன்னுரையில், ‘மாண்புமிகு கருணாநிதி அவர்களுக்கு
சமஸ்க்ருதத்தின் பால் உள்ள அன்பை அறிந்துகொண்டு, சமஸ்க்ருத மொழிபெயர்ப்பு செய்யப்படட்டும் என்ற அவரின் ஆசையையும் ஆணையையும் பெற்றுக் கொண்டு’ மொழி பெயர்ப்பு செய்ததாக கண்ணன் எழுதியுள்ளார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Bandh against Erode Periya Mariamman Temple Break for Useless Bridge

May 29, 2010 by தேவப்ரியாஜி

http://www.dailythanthi.com/article.asp?NewsID=570110&disdate=5/29/2010&advt=2

ஈரோட்டில் நடந்த கடையடைப்பு போராட்டத்தால் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிப்பு
ஈரோடு, மே.29-
ஈரோட்டில் நடந்த கடையடைப்பு போராட்டத்தால் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
கடையடைப்பு
ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் கட்டப்படும் மேம்பாலத்தினால் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் பாதிக்கப்படும் என்று கூறி வரும் பெரிய மாரியம்மன் கோவில் நிலம் மீட்பு இயக்கத்தினர், பிரப் ரோட்டில் இருந்து பெரியார் நகர் வரை 80 அடி அகல சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பன்னீர் செல்வம் பூங்காவில் கட்டப்படும் மேம்பாலத்தின் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று ஈரோட்டில் கடையடைப்பு போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.
இந்த அழைப்புக்கு ஈரோடு நகரப்பகுதியில் உள்ள பல்வேறு வியாபாரிகள் சங்கங்களும் ஆதரவு தெரிவித்து நேற்று கடைகளை அடைந்து இருந்தன.
ரூ.50 கோடி வர்த்தகம் பாதிப்பு
கடையடைப்பு போராட்டத்தால், ஈரோடு நகரப்பகுதிகளில் உள்ள சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள், கனி மார்க்கெட்டில் உள்ள ஜவுளி கடைகளில் நாள் ஒன்றுக்கு நடைபெறும் ரூ.50 கோடி ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தார்கள்.
நேதாஜி தினசரி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்ததால், கடையடைப்பு குறித்து தகவல் தெரியாமல் மார்க்கெட்டுக்கு வந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்கள்.
காய்கறி விலை உயர்வு
காய்கறி மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்ததால், ஈரோட்டை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள காய்கறி கடைகளில் நேற்று முன்தினம் வாங்கப்பட்ட காய்கறிகள் குறைந்த அளவில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அந்த காய்கறிகள் கிலோவுக்கு ரூ.10 வரை விலை கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது. இதைப்போல் கிராமப்புறங்களில் இருந்து ஈரோட்டிற்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால், ஏமாற்றத்துடன் ஊர்களுக்கு திரும்பி சென்றார்கள்.
ஈரோடு நகரப்பகுதியில் ஒரு சில டீக்கடைகள் மட்டுமே திறந்து இருந்ததால், பொதுமக்கள் டீ குடிக்கக்கூட அதிக தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஈரோடு: ஈரோட்டில் இன்று நடக்கும் பந்த்துக்கு கைத்தறி துணி வணிகர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. ஈரோடு கைத்தறி துணி வணிகர்கள் சங்கம் மற்றும் இணை சங்கங்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் தலைவர் நடராஜ முதலியார் தலைமையில் நடந்தது. பன்னீர்செல்வம் பூங்கா அருகில் அமையவுள்ள “எல்’ வடிவ மேம்பாலம் பொதுமக்களுக்கு பயனுடையதாக இல்லை என கருதுவதால், பாலம் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். 80 அடி சாலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தற்சமயம் பெரிய மாரியம்மன் கோவில் உள்ள இடத்துக்கு எவ்வித சேதாரமும் இல்லாமல் இருக்க வேண்டி, இன்று நடக்கும் கடையடைப்பில், கைத்தறி துணி வணிகர் சங்கமும் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஈரோடு கைத்தறி துணி வணிகர் சங்கம், என்.எம்.எஸ்.காம்பவுண்டு காமராஜ் வீதி வியாபாரிகள் சங்கம், சொக்கநாத வீதி வியாபாரிகள் சங்கம், இளம் வணிகர்கள் நலம் நாடும் சங்கம், திருவேங்கிடசாமி வீதி வியாபாரிகள் சங்கம் மற்றும் ராமசாமி வீதி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

We see Hundred of new Churches springing up everywhere, even on the way Saidapet to Raj Bavan-Chennai, there is one on Platform. Will Government act on this like this one.

The Entire Perungalathur Lake was oocupied by Pentecostal Groups with the help of DMK Government. All these must be removed.

Personally Ezra Sargunam has occupied in government land and converted to  Church in Nungambakkam. All these must be reverted to Public.

Kapaleeshwarar temple must be restored in its original spot Sea Shore.

29_05_2010_007_018_001.jpg

29_05_2010_007_019.jpg


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தமிழக அரசால் 13 ஆயிரம் கோடிகள் நஷ்டம்-தணிக்கைத் துறை

May 28, 2010 by தேவப்ரியாஜி

சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய தணிக்கைத் துறை அறிக்கையில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் அலட்சியப் போக்கினால் மக்கள் பணம் 13,207.6 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டிருக்கிறது.

rajinikamal.jpg
தமிழ்நாடு அரசின் 2007&08 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் சிவில் அறிக்கைகள் குறித்து மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கை பல்வேறு அவலங்களை அம்பலப்படுத்தியுள்ளது.

 

அறிக்கையின் முக்கிய அம்சங்களை அதன் தலைவர் நாகல்சாமி, துறை அதிகாரி ரஜினி ஆகியோர் புள்ளி விபரங்களுடன் வெளியிட்டுள்ளனர். அதன் முக்கிய அம்சங்கள் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.

• 2007-08 ஆம் ஆண்டில், 4,545 கோடியாக இருந்த வருவாய் இருப்பு 2008&09&ல் 1452 கோடியாக குறைந்துவிட்டது. அதா வது தமிழக அரசின் ஊதாரித் தனங்களால் 3093 கோடி ரூபாய் குறைந்திருக்கிறது.

• முதலீடுக்காக பெற்ற வட்டி விகிதம் 0.50 சதவீதம் வாங்கிய இடத்துக்கு அரசு சார்பில் தண்ட வட்டி செலுத்திய தொகை மட்டும் கூடுதலாக 8.4 சதவீதமாகும்.

• பலதுறைகளில் & பல்வேறு திட்டங்களில் ஒதுக்கப்பட்ட நிதியில் 7,31,145 கோடி ரூபாய் செலவிடப்படவில்லை. அதாவது கவர்ச்சி அறிவிப்புகளை மட்டுமே செய்த தமிழக அரசு, அதை செயல்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை.

34 மானிய திட்டங்களை அமல் படுத்துவதாகக் கூறி எடுத்துக் கொள்ளப்பட்ட நிதியில் கூட, வேலை நடக்கவில்லை. அதற்குரிய தொகையான 1,75,856 கோடி ரூபாய் அரசு கருவூலத்திற்கு திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. அந்தப் பணம் என்ன ஆனது? யார், யாருக்கு பிரிக்கப்பட்டது? அல்லது மீண்டும் ஒப்படைக்கப்படுமா? என் பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

• அரசு நடத்தும் சர்க்கரை ஆலைகளின் மூலம் மொத்தம் 1475 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பாம்! இயந்திர பழுது, இயந்திரங்களை கையாள்வதில் அலட்சியம், கரும்பு களை வேறு ஆலைகளுக்கு மாற்று தல், நவீன முறைகளைப் பின்பற் றாதது ஆகியவைதான் இதற்கு காரணம். 1475 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டால், கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் விலை, உயர்வு, சர்க்கரை உற்பத்தி, நல்ல விற்பனை ஆகியவை சீராக்கப்பட்டிருக்கும். சர்க்கரை இறக்குமதிக்கும் அவசியம் ஏற் பட்டிருக்காது.

• நில ஆவணங்களை கம்ப்யூட்டர் மயமாக்கும் திட்டத்தில் 9.94 கோடி ரூபாய் பயன்படுத்தப்படவில்லை. இதில் சாஃப்ட்வேர் வசதிகள் செய்யப்படாததால், 8.21 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட கம்ப்யூட் டர்கள் பயன்படுத்தப்படவேயில்லையாம்.

2004-07-க்குள் மீனவர்களுக்கு இலவச வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டித் தருவதாக வாக்களிக்கப்பட்ட 10 ஆயிரம் வீடுகளில் ஆயிரம் வீடுகள் கூட இதுவரை கட்டிக் கொடுக்கப்படவில்லை.

• சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பது தொடர்பான தவ றான நில மதிப்பீடு மூலம் 158.63 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆளுங்கட்சியினரின் ‘ரியல் எஸ் டேட்’ தொழிலுக்கு ‘உரம்‘ சேர்க்கும் நடவடிக்கைகளே முக்கியக்காரணம் என கூறப்படுகிறது.

• 11 மாவட்டங்களில் குத்தகைக்கு விடப்பட்ட அரசு நிலத்தில் 1585 ஏக்கர் அரசு நிலம் பயிரிடப்படாத மலைப்பாங்கான பகுதியில் வழங் கப்பட்டதால், அது பயனில் லாமல் போயிருக்கிறது.

• 7 மாவட்டங்களில் சிறப்பு மருத்துவர்களின் சேவையைப் பெறவும், சுகாதார நிலையங்கள், சுகாதார துணை நிலையங்கள் ஆகியவற்றை தரம் உயர்த்தவும், இழந்த சேமிப்பு வசதி, விபத்து சிகிச்சைக்கான அறைகள், அறுவை சிகிச்சை அறைகள் போன்ற வசதிகளை வட்டார ஆரம்ப சுகா தார நிலையங்களில் அமைத் திட வழங்கப்பட்ட 62 கோடி ரூபாய் செலவிடப்படவில்லை. 2005&2009&ஆம் ஆண்டு களில் பார்வை குறை பாடுகளை சீராக்க 1 லட்சத்து, 89 ஆயிரத்து, 695 குழந்தைகளுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்படவில்லை.

சுருக்கமாக சொல்வதெனில் மக்களின் சுகாதார நலன் சுத்தமாக அலட்சியப் படுத்தப்பட்டுள்ளது.

இந்த உண்மைகளை தமிழக அரசு மறுக்கவில்லை. மாறாக, சப்பைக்கட்டுக் கட்டுகிறது. எதற் கெடுத்தாலும் தமிழ கத்தை நம்பர் 1 மாநிலம் என தங்களுக்குத் தாங்களே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஒரு முதல் அமைச்சர் இதற்கு என்ன விளக்கம் அளிக்கப்போகிறார்?

வாரத்திற்கு 2 நாட்கள் பாராட்டு விழா, இரண்டு நாட்கள் விருது வழங்கும் விழா, 2 நாட்கள் சினிமா, கலை தொடர்பான நிகழ்ச்சிகள் என ‘ஜாலியாக’ இருப்பவர்கள் மக்கள் நலனைப் பற்றி எப்படி கவலைப்படுவார்கள்?

இதனைக் கண்காணிக்க வேண் டிய அமைச்சர்கள் முதல்வரின் நிகழ்ச்சிகளில் முன் வரிசையில் அமர்வதற்கு காட்டும் ஆர்வத் தையும், ‘கமிஷன்’ குறித்து பேசுவ தற்கு ஒதுக்கும் நேரத்தையும் இதில் ஏனோ காட்டுவதில்லை என்றும் இதனை செயல்படுத்த வேண்டிய அதிகாரிகள் மேலிடத்தை குளிர் விக்கும் வித்தைகளைப் புரிந்து கொண்டதால் அவர்களும் அலட்சி யமாக இருக்கிறார்கள் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலவசங்களில் மயங்கும் தமி ழக மக்கள்… கவர்ச்சி அரசிய லில் மதிமயங்கி, மக்களின் பணம் வீணடிக்கப்படும் அரசு நிர்வா கத்தின் அலட்சியத்திற்கு எதிராக பொங்கி எழ வேண்டும்.

நாட்டுக்குத் தேவை உறுதியான நிர்வாகத் திறன் கொண்டவர்கள் தானே தவிர கவர்ச்சி அரசியலை செய்யக்கூடியவர்கள் அல்ல.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஸ்பெக்ட்ரம் ராஜாவின் கோடிகள் சென்ற இடங்கள், பயனாளிகள், பொருளாதார ஊழல்கள்!

ஜூன் 3, 2010 by vedaprakash

ஸ்பெக்ட்ரம் ராஜாவின் கோடிகள் சென்ற இடங்கள், பயனாளிகள், பொருளாதார ஊழல்கள்

ராஜாவால்ரூ. 26,685 கோடிநஷ்டம்[1],மத்தியதணிக்கைத்துறைகுற்றாச்சாட்டு!

  1. கம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் 2008ல் லைசென்ஸுகள் கொடுத்த விவகாரத்தில் ராஜாவின் ஒழுங்கீனத்தால் ரூ. 26,685 கோடி நஷ்டம் ஆகியுள்ளது என்று, மத்திய தணிக்கைத்துறை அறிக்கை[2] மூலம் குற்றச்சாட்டியுள்ளது! அதற்கு தகுந்த முறையில் பதில் அளிக்கப் படும் என்று சொல்லப்பட்டுள்ளது.
  2. ராஜா நிபுணர்கள் சொல்லிய அறிவுரைகள் எதுவும் கேட்காமல், 2001ம் வருடத்தில் கூறப்பட்டுள்ள வரைமுறைப்படி 2008ல் ரூ 1651 கோடிகளுக்கு லைசென்ஸ் வழங்கியதால் அத்தகைய நஷடம் ஏற்பட்டுள்ளது.
  3. அப்பொழுது கைப்பேசி உபயோக விகிதம் ஆதாரம் 45 மில்லியன் என்ற கணக்கீட்டில் இருந்தது. ஆனால், அது 2008ல் 300 மில்லியனாகி விட்டது.
  4. ஆக இதன்படி பார்த்தாலே ரூ.11,012 கோடிகளுக்கு கொடுக்க வேண்டியது ரூ.1651 கோடிகளுக்குக் கொடுக்கப் பட்டுள்ளது, அதாவது ரூ.9361 கோடிகள் நஷ்டம்! முதல் பதிவு செய்யப்பட்ட அறிக்கையில், சி.பி.ஐ சில DoT அதிகாரிகள் மற்றும் தனியார் டெலிகாம் கம்பெனிகள் சேர்ந்து லைசென்ஸ் விதிகள் முதலியவற்றை மீறியதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

மன்மோஹன் சிங் ஊழலை மறைக்கும் மர்மம் என்ன?தூய்மையின் மறு உருவமான மன்மோஹன் சிங் சொல்கிறார், “2ஜிஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்து விட்டதாகஎழுந்த புகார்கள் பற்றி நாடாளுமன்றத்தில் ஏற்கனவேவிவாதிக்கப்பட்டுள்ளது. நானும் அமைச்சர் ராசாவை அழைத்துப்பேசினேன். அவர் என்னிடம் முழு விளக்கம் கொடுத்தார். இந்தியதொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் பரிந்துரைத்த வழிகாட்டுதல்களின் அடிப்படையிலேயே, தான் நடந்து கொண்டதாகஅமைச்சர் ராசா விளக்கினார். மேலும் 2003ம் ஆண்டில் இருந்துநடைமுறையில் இருக்கும் கொள்கை அடிப்படையில் தான்முடிவுகள் எடுக்கப்பட்டதாக ராசா கூறினார்”, என்றெல்லாம் சப்பைக் கொட்ட யார் உத்தரவு இட்டது?. திருடனிடத்தில் கேட்டால், அவனா சொல்வான்? சிங் என்ன அந்த அளவிற்கு ஒன்றும் தெரியாத ஆளா?

“பாஜக உருவாக்கிய விதிமுறைகளின்படி தான் ஊழல் நடந்தது”, எனும்போது காங்கிரஸின் வேசித்தனம் வெளிப்படுகின்றது: பொருளாதார மேதாவி தொடர்கிறார், “2ஜி ஸ்பெக்ட்ரம்அலைவரிசை ஒதுக்கீடு, அந்த நேரத்து கொள்கைகள்அடிப்படையில் நடந்துள்ளது. அதாவது முந்தைய பாஜககூட்டணி அரசு உருவாக்கிய கொள்கைகள், விதிமுறைகளின்படிதான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்துள்ளது. இதில் ராஜா மீதுஎந்தத் தவறு இல்லை. இதில் உள்ள முழு பிரச்சனையையும்தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்”.”, இதைவிட கேவலமான அரசியல் விபச்சாரத்தனம் தேவையில்லை. இப்படி, சோனியாவிடம், சூடு, சுரணை இல்லாத பொம்மை பிரதமராக இருப்பதைவிட, இந்த தூய்மையின் சின்னம், கசாப்புக்கு முன்னமே தூக்குப் போட்டுக் கொண்டு சாகலாம். ராஹுல் உடனடியாக வந்திடுவார் பிரதமராக!

கருணாநிதியை வெல்லும் தூய்மை: “ஊழல் இருக்கிறது ஆனால் சி.பி.ஐ விசாரணை நிலுவையில் உள்ளது”!: திருவாளர் தூய்மை தொடர்கிறது. ராஜா அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவாரா என்று கேட்டதற்கு பதிலளித்த பிரதமர், “மத்திய ஊழல் தடுப்பு கமிஷனர்கேட்டுக் கொண்டதற்கிணங்க தற்போது இந்த விவகாரம் குறித்துசி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. அந்த விசாரணைநிலுவையில் உள்ள நிலையில் இந்த விஷயத்தில் (ராஜாவைநீக்குவது குறித்து) நான் ஒரு திட்டவட்டமான கருத்தைவெளியிடுவது சரியாக இருக்காது. 2ஜி ஸ்பெக்ட்ரம்ஒதுக்கீடுக்கும், 3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கும் மிகப்பெரியவித்தியாசம் இருப்பதை ஒத்துக் கொள்கிறேன். இந்தவிவகாரத்தில் சரியானதை அடையாளம் காண வேண்டியதுஅவசியம். ஆட்சியின் எந்த மட்டத்தில் ஊழல் நடந்ததாலும்அதற்கு எதிராக நாங்கள் உறுதியான நடவடிக்கை எடுப்போம்”, என்றார். கரு டில்லிக்குச் செல்லும்போதெல்லாம், இப்படி காங்கிரஸ்காரர்களுக்கு, ஊழலைப்பற்றியும், எப்படி இப்படியேல்லாம் பேசுவது என்பது பற்றியும் பாடங்களை சொல்லிக் கொடுத்து வருவார் போலும்!

மன்மோஹன் சிங் என்ன மட சாம்பிராணியா, பொருளாதார நிபுணாரா? ஆனால், ஸ்வான் டெலிகம் ரூ.1537 கோடிகளில் 13 வட்டப்பிரிவுகளுக்கு லைஸென்ஸ் பெற்றது. உடனே அந்த கம்பனி தன்னுடைய 45% சேர்களை எடிலாஸ்ட் என்ற கம்பெனிக்கு ரூ. 4200 கோடிகளுக்கு விற்றுவிடுகிறது. அதேப்போல, யூனிடெக் நிறுவனத்திற்கு ரூ.1,658 கோடிகளில் 22 வட்டப்பிரிவுகளுக்கு லைஸென்ஸ் கொடுக்கப்படுகின்றன, ஆனால், அது தன்னுடைய 60% பங்குகளை டெலினார் என்ற கம்பெனிக்கு ரூ. 6,100 கோடிகளுக்கு விற்றுவிடுகிறது. அதாவது, யூனிடெக் நிறுவனம், இந்தியாவில் ஒரு மொபை டவர் கூட வைக்காமல், ரூ 1,658 கோடிகள் கொடுத்து, ரூ.10,000 கோடிகள் என்று தன்னுடைய மூலதனத்தைப் பெறுக்கிக் கொண்டது. இப்படி வாங்கி அப்படி விற்றது, இந்த மன்மோஹன் சிங் போன்ற பொருளாதார நிபுணர்களுக்குத் தெரியாதா? அந்த அளவிற்கு மட சாம்பிராணி போல பேசுவதற்கும், நடந்து கொள்வதற்கும் யார் காரணம்? இதெல்லாம், இந்நாட்டுச் சட்டத்திட்டங்களுக்குட்பட்டதா? இல்லையென்றல், இதே மாதிரி சென்றால், நாளை இவர்கள் இந்தியாவையே விற்றுவிடுவார்களே?

ஊழல் நடந்தது எப்படி? இது தீவிரமாக, முன்னாலேயே தீர்மானித்து செய்யப்பட்ட ஊழல். ஆகவே, எல்லாமே ராஜா, மன்மோஹன் சிங், அவரை ஆட்டிவைக்குக் சோனியா, மற்ற அரசாங்கத்துறைகள், இவற்றின் ஒத்துழைப்புடன் தான் நடந்தேறியுள்ளது.
செப்டம்பர் 24, 2007:  2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கான விளம்பரம் பத்திரிக்கைகளில் வந்தன.

அக்டோபர் 1, 2007: விண்ணப்பங்கள் கொடுக்க கடைசி நாள்.

ஜனவரி 10, 2008: விளம்பரத்திலோ ஒரு வாரம் கொடுக்கப்பட்டிருந்தது, ஆனால் செப்டம்பர் 25 வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் தாம் பரிசீலினைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப் பட்டது. அந்த தேதி வரை 575 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. இதனால் பலர் தகுதியை இழந்தனர்.

ஜனவரி 10, 2008 அன்று மதியம் 1.47: அளவில் தங்களுடைய விண்ணப்பங்களுடன் 3.30 ற்கு சஞ்சார் பவனில் வருமாறு பணிக்கப்பட்டது. அதாவது, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிறிது நேரம்தாம் தான் விண்ணப்பப்படிவம், பூர்த்தி செய்வது, வங்கியிலிருந்து குறிப்பிட்ட பணத்திற்கு டிடி பெறுவது, வங்கியின் பிணைப்பத்திரம் பெறுவது, மற்ற ஆவணங்களுடன் சேர்த்து அளிப்பது – முதலியவையெல்லாமே செய்வதற்காக ஒதுக்கப் பட்டது. இந்நிலையில் குறிப்பிட்ட கம்பெனிகள், அவற்றிற்கு இந்த விஷயம் முன்னமே தெரிந்திருந்தலால், தயாக இருந்தனவாம்.

சாதாரணமாக, டெண்டர் எடுக்கும் பையன்களுக்குக் கூட, இந்த விவகாரம் நன்றாகவே புரிந்திருக்கும்.

பரத்வாஜ் இந்த விவகாரம் எல்லாம் சரியில்லை என்று எச்சரித்தார்[3]: நவம்பர் 1, 2007 அன்றே, இந்த விவகாரம் சட்ட அமைச்சரவை அனுமதிக்கு அனுப்பப்பட்டபோது, பரத்வாஜ் ராஜாவின் நடவடிக்கையை எதிர்த்ததோடு அல்லாமல், Empowered Group of Ministers – EGoM இந்த விஷயத்தை ஆராயுமாறு பரிந்துரைத்தார்[4]. ஏலமில்லாது, ஒதுக்கீடு செய்வது சரியில்லை என்றும் எச்சரித்தார். ஆனால், வேண்டுமென்றே, 2001ல் அதுமாதிரி செய்யப்பட்டது, என்று நொண்டிசாக்குக் காட்டி, ஏலம் விடாமல், 2001ல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில், “முதலில்வந்தவர்களுக்குமுன்னுரிமை” என்ற அடிப்படையில் லைசென்ஸ் வழங்கினார்.

Nov 2, 2007, 8.30 இரவு: பரத்வாஜைக் கிண்டலடித்து, மன்மோஹனுக்கு, அவரது அறிவுரை “சட்டபடி இந்த விஷயத்திற்கு ஒவ்வாதது” என்று கடிதம் எழுதினார்.

Nov 2, 2007, 9.30 pm: மன்மோஹன் உடனே, இந்த ஒதுக்கீடு வேலையெல்லாம், உடனடியாக நிறுத்தச் சொல்லி ஆணையிட்டார். அக்கடிதம், ராஜாவின் இல்லத்தில் அன்று இரவே 9,30 அளவில் கொடுக்கப்பட்டது.

பிரச்சினையை சரிகட்ட, பரத்வாஜ் கர்நாடகத்தின் கவர்னராக மாற்றப்பட்டார்[5].

சி.பி.. விசாரணை சொல்வதென்ன? 3ஜியை ஒப்பிடும்போது, 2ஜியில் குறைந்தபட்சம் ரூ.22,000 கோடிகளுக்கு ஊழல் நடந்திருக்க வேண்டும் என்கின்றது. கம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் 2008ல் லைசென்ஸுகள் கொடுத்த விவகாரத்தில் ராஜாவின் ஒழுங்கீனத்தால் ரூ. 26,685 கோடி நஷ்டம் ஆகியுள்ளது என்று, அறிக்கைக் கொடுத்துவிட்டாரே?  இதனால்தான் அந்த அதிகாரியே மாற்றப் பட்டார்.

சி.பி.ஐ

இதற்கிடையே, ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த விசாரணையை நடத்தி வந்த சி.பி.ஐ அதிகாரி வினீத் அகர்வால் மாற்றப்பட்டுள்ளார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தி.மு.க.வின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து இந்த வழக்கை குழிதோண்டி புதைக்க மத்திய அரசு முடிவு செய்து விட்டது. இந்த வழக்கில் சி.பி.ஐ. கணிசமான அளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது. குறிப்பாக, ராசாவுடன் உள்ள தொடர்பை பயன்படுத்தி, அவரது கூட்டாளிகள், பல புதிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வாங்கிக் கொடுத்ததை சி.பி.ஐ. அடையாளம் கண்டிருக்கிறது. அமைச்சர் ராசாவுக்கும், முதல்வர் கருணாநிதிக்கும் சி.பி.ஐ. விசாரணை மிகவும் பாதகமாக இருந்திருக்கிறது. நிலைமை மிக மோசமாகி, ராசா ராஜிநாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டால், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை தி.மு.க. விலக்கிக் கொள்ள நேரிடும். இதுதான் கருணாநிதியின் மிரட்டல்[6].




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

திராவிடர்கள்தங்களதுஊழல்களை[7]மறைப்பதேன்? இப்படி திராவிடர்கள் ஏன் ஊழலில் ஈடுபட வேண்டும்?

ராஜாவின்நண்பருடையகம்பெனிகள்[8]:

1. WiExpert Communications,

2. SV Telecom Systems,

3. Digitelco Communications,

4. Spectrus Communications and

5. Technotial Infoways.

இந்த கம்பெனிகள் கொடுத்துள்ள விலாசங்களில் சென்று பார்த்தபோது, அவை வீடுகளாக இருந்தனவாம். அதுமட்டுமல்லாது அவை நவம்பர் 5, 2007 அன்றுதான் பதிவு செய்யப்பட்டதாம்! ஆக, அவசர-அவசரமாக ரிஜிஸ்ட்ரர் ஆஃப் கம்பனியில் பதிவு செய்யப் பட்டு, இந்த ஏலத்தில் பங்கு கொள்ளவே உருவாக்கப் பட்ட கம்பெனிகள் என்று தெரிகிறது. மேலும் கருணாநிதியின் கீழுள்ள, திராவிட அமைச்சர்களுக்கு கோடிகளில் ஊழல் செய்வது, வங்கிகளில் துணையோடு, வங்கிகளையே ஏமாற்றூவது முதலியனவெல்லாம் கைவந்த கலையே எனலாம். இதோ சில உதாரணங்களைப் பார்க்கலாம்:

ரஹ்மான்கானின்ரூ 105 கோடிவங்கிமோசடி: இப்பொழுது, ரஹ்மான் கான் என்ற திமுக அமைச்சரின் ரூ.105 கோடி வங்கி மோசடி பற்றிய செய்திகள் வெளிவருகின்றன. கருணாநிதியே தனக்கு ரூ. 22 கோடி சொத்துதான் உள்ளது எனும்போது, எப்படி அவருடைய நண்பருக்கு கோடிக்கணக்கில் கடன் கொடுத்து ஏமாறுகிறார்கள்.

பெங்களுர்மர்மமும்மர்மமாகவேஉள்ளது: முன்பு, சென்னை பல்கலைக் கழக வங்கிப்பணம் ஏதோ பெங்களூரில் இருக்கும் ஒரு கூட்டுறவு வங்கிக்கு உதவ மாற்றப் பட்டது என்று செய்தி வந்துள்ளது. கருணாநிதி குடும்பத்தினர், ஏற்கெனவே அங்கு சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர். கருணாநிதியும் அடிக்கடி பெங்களூர் சென்றுதான் “ஓய்வெடுக்கிறார்”!

நெப்போலியனும்சொத்துக்களைவாங்கித்தள்ளுகிறாராம்!ஏற்கெனெவே தொழிற்சாலைகள், மென்பொருள் உற்பத்தி என்றிருந்த நெப்போலியன் அமைதியாக அமைச்சராகி விட்டார்!  அவரும் அசையும்-அசையாச் சொத்துகளை வாங்குவதாக செய்திகள் வர்த்தக சுற்றுப்புரங்களில் உள்ளன.

சி.பி.., தாக்கல்செய்துள்ளமுதல்தகவல்அறிக்கையில்கூறப்பட்டுள்ளதாவது[9]: தொலை தொடர்புத் துறையில் உள்ள சில அதிகாரிகளும், தனி நபர்களும் அல்லது நிறுவனங்களும் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் விவகாரத்தில் கிரிமினல் சதியில் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கம்பெனிகளுக்கு குறைவான கட்டணத்தில் தொலை தொடர்புத் துறை அதிகாரிகள் லைசென்ஸ் வழங்கியுள்ளனர். அரசுக்கு 22 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அது தனியார் நிறுவனங்களுக்கு லாபமாக அமைந்துள்ளது. இந்த விஷயத்தில் டிராய் விதிமுறைகளுக்கு எதிராக விண்ணப்பதாரர் எண்ணிக்கையில் அளவு நிர்ணயித்துள்ளனர். ஏலம் விடாமல், 2001ல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில், “முதலில்வந்தவர்களுக்குமுன்னுரிமை” என்ற அடிப்படையில் லைசென்ஸ் வழங்கியுள்ளனர். இவ்வாறு முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.ராசாபதவிவிலகதேவையில்லை: பிரதமர் ஒப்புதலுடன் நடந்தது: உண்மையை உரைக்கும் வீரமணி: திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, ’’மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஆ. ராசா பதவி விலக வேண்டியது அவசியமில்லை[10]. 3ஜி அலைவரிசையில் அரசிற்கு ரூ.36 ஆயிரம் கோடி மட்டுமே வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அரசிற்கு ரூ.66 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. மேலும்,பிரதமரின்ஒப்புதல்இல்லாமல்எதுவும்நடைபெறமுடியாது. எனவே தவறுகள் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை’’ என்று தெரிவித்துள்ளார். அதாவது, பிரதமருக்குத் தெரிந்துதான், அதாவது சோனியா காந்தியின் ஒப்பொதலுடன் தான் இநத விவகாரம் நடந்துள்ளது.

ஆக வீரமணிக்குத் தெரிந்திருப்பது மன்மோஹனுக்குத் தெரியாமல் இருப்பது ஆச்சரியமே: ஊழல் நீதிபதி தினகரன் கர்நாடகத்தில் பதவி கொடுத்தது, வீரமணிக்கு முன்னமே தெரியும். கே. ஜி. பாலகிருஷ்ணன் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்படுவதும் தெரியும். இப்பொழுது, உறுதியாகச் சொல்கிறார்: “மேலும், பிரதமரின்ஒப்புதல்இல்லாமல்எதுவும்நடைபெறமுடியாது.” ஆக, அவர்களுக்கெல்லாம் தெரிந்திருக்கிறது, பிறகு, மற்றவர்கள் என்ன, கொசுக்கள், புழுக்கள், அவஎர்களையா, இவர்கள் மதிக்கப் போகிறார்கள். சில ஊடகங்கள் வேண்டுமானால், கத்திக் கொண்டேயிருக்கும். பிறகு, எங்கேயாவது, இழுத்துவிட்டால், அடங்கிவிடும். அப்படியொரு போக்கில்தான் காங்கிரஸ் கட்சி இயங்கி வருகிறது.

நாடகமாடும் பெரிய புள்ளிகள்[11]: மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு என்று கருணாநிதியால் செல்லமாக அழைக்கப் படும் “தி ஹிந்து”வும் கருணநிதிக்கே ஆதரவாக செயல்பட்டது[12]. என்ன செய்வது, அந்த பிரியா – தயாநிதியின் மனைவியே, ஹிந்து ராமின் மச்சினி-முறையாயிற்றே? பிரியா ரங்கராஜன் சும்மாவா இருந்திருப்பார்? அதுமட்டுமல்லாது, அந்த செய்தியும் இணைத்தளத்திலிருந்தே நீக்கப்பட்டு விட்டது[13]. இப்படி ஒட்டுமொய்த்தமாக, கோடானுகோடி மெகா ஊழலை மறைக்க இந்த ப்நெரிய புள்ளிகள் எல்லாம் செயல்படுகிறார்கள். வெளியிலே “பார்ப்பனீயம்” ஒழிக என்று, இப்படி பார்ப்பன மனைவிகளை வைத்துக் கொண்டு வேடமிடவதும், இவர்களுக்கு வெட்கமாகப் படவில்லை. ஆனால், சமயம் பார்த்த கருணநிதிம் திடீரென்று, ராஜா ஒரு “தலித்” என்பதால்தான், அனைவரும் எதிர்க்கிறார்கள் என்று கேவலமாகக் குற்றஞ்சாட்டினார். பிறகு அந்த பாப்பாத்திகளை விரட்டியடுத்துவிடுவதுதானே? மானங்கெட்ட கருணாநிதியே அந்த சாவியிடம், ஒரு பிராமண பெண்ணைப் பார்க்குமாறு சொன்னதை மக்கள் மறந்து விட்டிருப்பார்கள்[14].

ராஜாஊழலிலும்அழகானபெண்கள், கோடிகள், இத்யாதிI &II[15]: நீரா ராடியா என்ற என்.ஆர்.ஐ பெண்மணிக்கும் ராஜாவுக்கும் என்ன தொடர்பு என்று ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் வேடிக்கை என்னவென்றால், கனிமொழிதான் அந்த பெண்ணை ராஜாவிற்கு அறிமுகப் படுத்தினார் என்பதுதான்! மற்ற விஷயங்களில் ஊடகங்கள் குதிக்கும் அளவில், இதில் அமைதி காப்பதும் மர்மமாகவே உள்ளது. சசி தரூர் – மோடி விவகாரங்களில் பெண்கள் – செக்ஸ் – கோடிக்கணக்கான பணம் இவைத்தான் விவகாரங்களாக இருந்தன. அவ்வாறு இருக்கும் போது, இங்கும் ஒரு பெண், அதே மாதிரி கோடிக் கணாக்கான ஊழலில் சம்பந்தம் கொண்டிதிருக்கின்றாள் என்றால் என்ன அர்த்தம்? அனைத்தையும் அறிந்து கொண்டு சோனியா மைனோவும் அமைதி காப்பது, நிச்சயமாக இது கூட்டுக் கொள்ளை என்று நன்றாகவே தெரிகிறது. முன்னமே நீராவிற்கு ஒரு விமான கம்பெனி ஆரம்பிப்பதற்கு உதவியுள்ளதாக விவரங்கள் உள்ளன. பிறகு அந்த அளவிற்கு, ராஜாவிற்கு என்ன தொடர்பு?

நீராராடியாஅரசியல்ஏஜென்டா, மந்திரிகளைநியமிக்கும்ஒப்பந்தக்காரரா?கனிமொழி-நீரா ராடியா-ராஜா பேச்சுகள் திராவிட அரசியல் எந்த அளவிற்கு நீசத்தனமாகி விட்டது என்பதைக் காட்டுகிறது[16]. அரசியலில் மந்திரிகள் நியமிக்கப் படும் அளவில் காங்கிரஸ்காரர்களை தன்னுடைய செல்வாக்கில் வைத்திருக்கிறார்கள் என்றால், எப்படி சாத்தியம்? சோனியா மெய்னோ இன்றும் அந்த அளவிற்கு லேசுபட்ட ஆள் இல்லை. பல்வேறு கன்சல்டன்சி ஏஜென்சிகளை நடத்தி வரும் பெண் ஒருவர், அரசு அதிகார மட்டத்தில் தொடர்பு வைத்துக் கொண்டு ஸ்பெக்ட்ரம் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் புரோக்கராக செயல்பட்டு வந்ததாகவும், அந்த பெண் தொலை தொடர்பு துறை அமைச்சர் ராசாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்ததாகவும், தொலைபேசி ஒட்டுக்கேட்பு மூலம் இருவரும் அடிக்கடி பேசி வந்ததது தெரிய வந்ததாகவும், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்ததி வருவதாகவும் செய்தி வெளியானது. இணைதளங்களில் அந்த ஆவணங்கள் வெளிவந்தவுடனே, அரசாங்கம் அவற்றை மறுத்தது. தி ஹிந்து பத்திரிக்கையும் எடுத்துவிட்டது. ஆனால், அந்த வினித் அகர்வால் ஏன் இடம்-மாற்றம் செய்யப் பட்டார் என்று சொல்லவில்லை. சி.பி.ஐ அதிகாரி நீரா ராடியா மற்றும் அவரது கம்பெனி நோயிஸிஸ் இவற்றை விசாரிக்க உத்தரவிட்ட கடிதங்கள், கருணாநிதி, அவரது மனைவியின் ஆடிட்டர், ராடியா முதலியோருக்குள்ள தொடர்புகள் முதலியவற்றை இங்கே காணவும்:

http://www.scribd.com/doc/30674787/CBI-IT-Letters-on-Spectrum-Scam

மக்கள் பணமான – கோடிகளைத் திரும்பப் பெறுவது எப்படி? இப்பணம், இந்திய மக்களின் பணம். கோடானுக்க்கோடி மக்கள், தங்களது வயிற்றைக் கட்டி, வாயைக்கட்டி, செல்லுத்திய பணம். அப்படியிருக்கும்போது, அந்நியர்களோ, இந்த காங்கிரஸ்-திமுகக் கூட்டுக் கொள்ளைக்காரர்களுக்கோ சொந்தமானது கிடையாது. ஆகவேம் அது, மக்களுக்குத் திருப்பிக் கொடுக்கப் படவேண்டியாதாகிறது. எப்படி, ஏமாற்றி பறித்தப் பணம், பறிமுதல் செய்யப் பட்டு, திரும்ப சொந்தக்காரர்களுக்குக் கொடூக்கப் படுகிறதோ, அதுபோல, இப்பணம் இந்த கூட்டுக்கொள்ளைக்காரர்களிடமிருந்து வசூலித்து மக்களுக்குக் கொடுக்கப் படவேண்டும்.

ராஜாவை மந்திரி பதவிலிருந்து நீக்கிவிட்டு வாயை மூடிவிடமுடியாது: ராஜா ராஜினாமா செய்வது அல்லது மன்மோஹன் ராஜாவின் இலாக்காவை மாற்றுவது என்ற நாடகத்தினால், ஊழல் பணம் கோடிகள் திரும்பி வராது. ஆகவே, ராஜாவின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த கோடிகள் பறிக்கப்படவேண்டும். சன்-தொலைகாட்சி முன்னமே தன்னுடைய குழுமம் “பொதுவாகிறது” என்று காட்டிக்கொண்டு, கோடிகளை அள்ளியது[17]. தயாளு அம்மாள் தன்னுடைய 20% பங்குகளை விட்டுத்தருவதாக கருணாநிதியே (Nov 08, 2005) அறிவித்தார்[18]. ஆனால், உண்மையில், தங்களைப் பலப்படுத்திக் கொள்ளவே, நாடகமாடி, கலைஞர் டிவி உருவாக்கப் பட்டது. வெளியில் சண்டைப் போட்டுக்க்கொள்வதுபோலக் காட்டிக் கொண்டு, கோடிகளை பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டன. புதிய கம்பெனிகள் உருவாகின, புதிய வருமானங்களும் பெறுகின[19]. டிசம்பர் 2008ல் இந்த கோஷ்டிகள் ஒன்றக சேர்ந்துவிட்டன[20]. டிவி வியாபாரத்தில் எவ்வாறு இக்குடும்பங்கள் வலுவடைகின்றன, அரசியல் ஆதிக்கம் பெறுகின்றன என்று பலர் எடுத்துக் காட்டியுள்ளனர்[21].

வேதபிரகாஷ்

03-06-2010.


[1] வேதபிரகாஷ்,ராஜாவால்ரூ. 26,685கோடிநஷ்டம், மத்தியதணிக்கைத்துறைகுற்றாச்சாட்டு!,http://corruptioninindia.wordpress.com/2010/04/09/ராஜாவால்-ரூ-26685-கோடி-நஷ்டம்/

[2] அறிக்கை தேதி 31-03-2010. இணைதளத்திலும் காணலாம்.

[3] http://news.outlookindia.com/item.aspx?683037

[4] Raja defied PM’s writ on spectrum: Report 29 Oct 2009 A Rajadismissed a crucial suggestion by the then Law Minister HR Bharadwaj for an Empowered Group of Ministers (EGoM) to decide on licence expressbuzz.com/…/story.aspx?…Rajaraja

[5] H R Bharadwaj appointed Karnataka Governor: Rediff.com India News

24 Jun 2009 … HR Bharadwaj appointed Karnataka Governor| Rediff.com: India news … Former Law Minister Hans Raj Bhardwaj, who failed to make it to the … news.rediff.com/…/president-appoints-h-r-bharadwaj-as-karnataka-governor.htm

[6] தினமணி, 29 Apr 2010 02:34:23 AM ISThttp://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=234441&SectionID=129&MainSectionID=129&SEO=……..BF

[7] வேதபிரகாஷ், http://corruptioninindia.wordpress.com/2010/02/04/திராவிடர்கள்-தங்களது-ஊழல /

[8] WiMax Scam – another murky deal of Indian telecom industry,  (Reports appeared on ‘The Pioneer’ daily on the blatant corruptions in the WiMax franchise allotment of the state owned telecom company BSNL)         May 6, 2008 – The Pioneer.

[9] http://www.dinamalar.com/topnewsdetail.asp?news_id=1543

[10] நக்கீரன், ஆ.ராசா பதவி விலக தேவையில்லை: கி. வீரமணி, ஞாயிற்றுக்கிழமை, 23, மே 2010 (22:17 IST)http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=32663

[11] http://www.transcurrents.com/tamiliana/archives/321

[12] Thursday, Apr 29, 2010, Notice: A press release on the 2G scam was issued by AIADMK leader Jayalalithaa in Chennai on April 28, 2010. The Hindu is unable to verify the authenticity of a 14-page document purporting to be an official account of intercepted phone conversations and is, therefore, taking it off its website.

http://www.hindu.com/2010/04/29/stories/2010042989991000.htm

[13] The article you are looking for is no longer available in this website. http://beta.thehindu.com/news/resources/article414110.ece?homepage=true

[14] கலாநிதி மாறன் 1991ல் காவிரி என்ற பாப்பாத்தியைத் திருமணம் செய்து கொண்டார். சகோதரன் தயா, 1994ல் பிரியா என்ர ஐய்யங்காரை, தி ஹிந்து ராமின் சொந்தக்காரி பாப்பாத்தியைத் திருமணம் செய்து கொண்டார்.

[15] வேதபிரகாஷ்,http://dravidianatheism.wordpress.com/2010/05/02/ராஜா-ஊழலிலும்-அழகான-பெண்/

[16] வேதபிரகாஷ்,http://dravidianatheism.wordpress.com/2010/05/07/ராஜா-ஊழலிலும்-அழகான-பெண்/

[17] http://www.accessmylibrary.com/article-1G1-142233674/sun-raise-rs207-8.html

[18] Karunanidhi, the former chief minister of Tamil Nadu and the head of the DMK party, said: “My wife was holding 20% shares in Sun TV, Kumkumam and other Tamil magazines. She has very amicably relinquished her shares and received the proceeds. After allocating sufficient amount towards income tax, she has divided the total proceeds and given me a portion — Rs 10 crore — by way of cheque –Nov 08, 2005.

http://www.indianexpress.com/oldStory/81585/

http://www.dnaindia.com/money/report_karunanidhis-pull-out-of-sun-tv_8839

[19] http://www.sebi.gov.in/dp/suntv.pdf

[20] http://myiris.com/shares/research/ESL/SUNTV_20081202.pdf

[21]http://www.tribuneindia.com/2007/20070930/spectrum/main1.htm




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

300 கோடி செம்மொழி மாநாடு: பணியில் ஊழல்?

மே 31, 2010 by vedaprakash

300 கோடி செம்மொழி மாநாடு: பணியில் ஊழல்?

செம்மொழி மாநாட்டுப்பணியில் ஊழல்?

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=7714

செம்மொழி ஊழல் செம்மையாக நடக்கிறதோ? கோவை மாநகராட்சி கணக்குப் பிரிவு அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட 76 ஆயிரம் ரூபாய் கமிஷன் பணம் மற்றும் முறைகேடு தொடர்பான முக்கிய ஆவணங்கள் குறித்த விசாரணையை, லஞ்ச ஒழிப்புத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், கமிஷன் வழங்கிய கான்ட்ராக்டர்கள், வாங்கிய அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

தரத்தைப் பற்றி கவலைப் படாத அதிகாரிகள்: உலகத்தமிழ்ச் செம் மொழி மாநாடு, ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளா கத்தில் நடக்கிறது. இதையொட்டி, மாநகராட்சி எல்லைக்குள் இணைப்புச் சாலைகள், பூங்கா, சாலையோர பூங்கா, நடைபாதை அமைப்பு உள்ளிட்ட பணிகள், பல கோடி ரூபாய் மதிப்பில் அசுர வேகத்தில் நடக்கின்றன. இப்பணியில், தனியார் கான்ட் ராக்டர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கான வேலைகள், மிகக் குறுகிய கால அவகாசத்தில் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருவதால், பணிகளின் தரத் தைக் கண்காணிக்க அதிகாரிகளுக்கு போதிய நேரமில்லை; மாநாடு ஏற்பாடு பணிகளிலேயே முழு கவனமும் செலுத்தி வருகின்றனர்.

மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுக்கு புகார்: இந்நிலையில், வளர்ச்சிப் பணி கான்ட்ராக் டர்களிடம் இருந்து மாநகராட்சி அதிகாரிகள் கமிஷன் தொகை வசூலித்து வருவதாக, மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுக்கு புகார் சென்றது. இதையடுத்து, கோவை லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி., சண்முகப்பிரியா தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் மாநகராட்சி கணக்குப் பிரிவு அலுவலகத்தில் திடீர் ரெய்டு நடத்தினர். மாலை 5.30 முதல் இரவு 9 மணி வரை நடந்த சோதனையின் போது, கணக்கில் வராத 76 ஆயிரம் ரூபாய் மற்றும் கான்ட்ராக்ட் பணிகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. “அலுவலக ஆவணங்களுக்கு சிறிதும் தொடர்பில்லாத இவ்வளவு பெரிய தொகை எப்படி வந்தது?’ என, மாநகராட்சி முதன்மை கணக்கு அலுவலர் கோமதிநாயகம் மற்றும் அவரது அலுவலக உதவியாளரிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

கான்ட்ராக்டர்கள் கமிஷன்-இதெல்லாம் சகஜமில்லாயா: மாநகராட்சி எல்லைக்குள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடை முன்னிட்டு சாலை, சாக்கடை, பூங்கா அமைப்பு உள்ளிட்ட பணிகளை கான்ட்ராக்டர்கள் மேற்கொண்டுள்ளனர். கான்ட்ராக்டர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை வழங்க அனுமதிக்கும் அதிகாரம் மாநகராட்சி துணைக் கமிஷனருக்கும், அதற்கும் மேற்பட்ட தொகையை அனுமதிக்கும் அதிகாரம் கமிஷனருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சிப் பணி முடிக்கும் கான்ட்ராக்டர்களுக்கு, கணக்குப் பிரிவு அலுவலகத்தில் இருந்தே “செக்’ வழங்கப்படுகிறது. இவ்வாறான “செக்’ வழங் கும் போது குறிப்பிட்ட கமிஷன் தொகையை, அதிகாரிகள் நிர்பந்தம் காரணமாக கணக்குப் பிரிவு அலுவலகத்தில் கான்ட்ராக்டர்கள் கொடுத்துள்ளனர். அவ்வாறாக, ஒரே ஒரு நாளில் வசூலான தொகை தான், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 76 ஆயிரம் ரூபாய். இதை, கணக்குப் பிரிவு அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் உறுதி செய்ததாகக் கூறப்படுகிறது.

ரைடில் ஆவணங்கள் பறிமுதல்: மாநகராட்சி கணக்குப் பிரிவில் இருந்த கான்ட்ராக்ட் பணிகள் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளனர். கணக்குப் பிரிவில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கு யாரும் உரிமை கோர முன்வராததால், குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.,) 102 பிரிவில் (உரிமை கோரப்படாத சொத்து), லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் துவக்கியுள்ளனர்.

கான்ட்ராக்டர்கள் கலக்கம்: லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியுள்ள ஆவணங்களில், கான்ட் ராக்டர்கள் தொடர் பான விவரங்கள் உள்ளன. எவ்வளவு லட்சம் ரூபாய் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் மேற் கொள்ளப்பட்டன, அப்பணிகளைச் செய்த கான்ட் ராக்டர்கள் யார், எந்த தேதியில் பணிகள் துவக்கப் பட்டன, அதற்காக மாநகராட்சியால் அனுமதித்து வழங்கப்பட்ட தொகை எவ்வளவு என்ற தகவல்கள் ஆவணங்களில் உள்ளன. இந்த ஆவணங்களில் இடம் பெற்றிருக்கும் கான்ட்ராக்டர்களுக்கு, “சம்மன்’ அனுப்பி விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால், சம்பந்தப் பட்ட கான்ட் ராக்டர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ராஜா உளறுகிறாரா, உண்மையைக் கூறுகிறாரா? ஊழலும், உந்து சக்தியும்.

மே 18, 2010 by vedaprakash
என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் எனது பணி சிறக்க வரும் உந்து சக்தி: மத்திய அமைச்சர் ராஜா சொல்கிறார்
மே 18,2010,00:00  IST

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=18403

Latest indian and world political news information

ஊட்டி: ”என் மீது எழுப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள், எனது பணி சிறக்க உந்துதலாக அமைந்துள்ளன,” என மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜா தெரிவித்தார். ஊட்டி எச்.பி.எப்., தொழிற்சாலையை நேற்று ஆய்வு செய்த அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தற்போது 3 ஜி ஏலம் நடந்து வருகிறது. எதிர்பார்த்ததை விட இதுவரை ஏலம் 60 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. அரசு 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் எதிர்பார்த்தது. ஆனால், இலக்கை தாண்டி ஏலம் செல்கிறது.

இந்நிலையில், 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடு குறித்து குற்றச்சாட்டுகள் எழுப்பட்டு வருகின்றன. பார்லிமென்டிலும், வெளியிலும் பல முறை விளக்கம் அளித்துவிட்டேன்; பிரதமரிடமும் விளக்கம் அளித்துள்ளேன். 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடுக்கு அடிப்படை தொகை நிர்ணயிக்கப்படவில்லை. 3 ஜி அலைவரிசை ஏலத்தின் அடிப்படை தொகை, 2 ஜி அலைவரிசைக்கு நிர்ணயிக்க டிராய் அமைப்பு கூறியுள்ளது. 3 ஜி அலைவரிசையை விட 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடு மூன்று மடங்கு குறைவானதாகும்.

மத்திய அமைச்சராக பதவியேற்றதில் இருந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளேன். ஐந்தாண்டுகளில் தொலைபேசி கட்டணங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. மொபைல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. 2012ம் ஆண்டு 600 மில்லியன் தொலைபேசி இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது; ஆனால், 2009ம் ஆண்டே இந்த இலக்கு எட்டப்பட்டது. தேர்தலின் போது மக்களுக்கு நான் அளித்த வாக்குறுதிகளை பூரணமாக நிறைவேற்றியுள்ளேன். என் மீது எழுப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள், எனது பணி சிறக்க உந்துதலாகவே அமைந்து வருகிறது.இவ்வாறு மத்திய அமைச்சர் ராஜா தெரிவித்தார்.

குற்றச்சாட்டுகள் கூறினால் தான் பணிகள் சிறக்கும் என்றால் என்ன அர்த்தம்? ஊழல் புரிந்து கொண்டே செல்வார், குற்றஞ்சாட்டிக் கொண்டே இருப்பர், பணிகள் சிறந்து கொண்டே இருக்குமா? இதென்ன கூத்து



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கேரளாவிற்கு கடத்தப்படும் தமிழக இலவச ‘டிவி’ க்கள்: தமிழனின் திறமையே அலாதிதான்!

April 21, 2010 by vedaprakash
கேரளாவிற்கு கடத்தப்படும் தமிழக இலவச ‘டிவி’ க்கள்
ஏப்ரல் 21,2010,00:00  IST
http://www.dinamalar.com/General_detail.asp?news_id=24269
தமிழக இலவச ‘டிவி’ க்கள்: தமிழனின் திறமையே அலாதிதான்! ரேஷன் கார்டு, அரிசி, டிவி, ஓட்டு………இப்படி எல்லாமே தொடர்பு கொண்டு ஊழலாகி ஓடிக் கொந்திருக்கும்போது, கோடிகள் ஏன் புழங்காது சாதாரணம மக்களிடம்! அதனால்தான் மோசடி, ஏமாற்றுதல்………என்றாலே கோடிகள், ல்ட்சங்கள் தாம் தமிழ்நாட்டில்!

General India news in detail

தேவாரம் – ஐயோ பெயரே இப்படியா! :கேரளா -தமிழக எல்லையில் உள்ள செக் போஸ்ட்களில் கண்காணிப்பு அதிகரித்துள்ளதால் வனப்பகுதி வழி யாக தமிழக அரசின் இலவச ‘டிவி’கள் கடத்துவது தொடர்கிறது.தேவாரம்,சாக்குலூத்து வனப்பாதை,உத்தமபாளை யம் ஏகலூத்து மற்றும் கோம்பை ராமக்கல் மெட்டு வழியாக அரசின் இலவச ‘டிவி’ கடத்துவது தொடர்கிறது.


கழுதை மூலம் கடத்தல் – சீனாவின் முறையை பின்பற்றுதல்: மாவட்டத்தில் பல வீடுகளில் இரண்டுக்கு மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இதனால் ஒரே வீட்டிற்கு ஒன் றிற்கு மேற்பட்ட இலவச டிவி’ கள் கிடைத்தன.இந்த ‘டிவி’களை 900 ரூபாய் முதல் 1100 ரூபாய் வரை விலை வைத்து கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் வாங்குகின்றனர். அவற்றை வனப்பாதை வழியாக ஆட்கள் மற்றும் கழுதைகளில் வைத்து கடத்துகின்றனர்.

வனத்துறை மற்றும் போலீசாரை கவனிக்கப்படுதல்: ஒரு டிவி’ யை கேரளாவிற்கு கொண்டு செல்ல 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.கேரளா – தமிழக எல்லையில் தயாராக இருக்கும் வியாபாரிகள் மொத்தமாக வாங்கி ஜீப்பில் வைத்து அருகில் உள்ள நகரங் களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். தமிழகத்திலிருந்து கடத்தப்படும் ஒரு ‘டிவி’ க்கு 200 ரூபாய் முதல் 500 ரூபாய் லாபம் கிடைப்பதால் இந்த கடத்தலில் பலரும் ஆவலாக ஈடுபடுகின்றனர். வனத்துறை மற்றும் போலீசாரை கவனித்துவிடுவதால் ‘டிவி’ கடத்தல் தங்குதடையின்றி நடந்து வருகிறது



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கருப்புப்புள்ளிக் குத்தப்பட்ட பல்கலையின் வேந்தர் எதற்கு ராஜாவிற்கும், தினகரனுக்கும் வக்காலத்து வாங்கவேண்டும்?

மே 26, 2010 by vedaprakash

கருப்புப்புள்ளிக் குத்தப்பட்ட பல்கலையின் வேந்தர் எதற்கு ராஜாவிற்கும், தினகரனுக்கும் வக்காலத்து வாங்கவேண்டும்?

எந்த விசாரணைக்கும் தயார், என்று ராஜாவே சவால் விட்டாகி விட்டது!

மன்மோஹனோ, ஊழல் என்று இருந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன், என்று சொல்லிவிட்டார்.

மத்திய அமைச்சர் இராசா மீது வீண்பழி சுமத்தும் பார்ப்பன சக்திகள் குழிப் பிணத்தைத் தோண்டி எடுத்து வைத்து ஒப்பாரியா? 3ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் வரவு ரூ.66 ஆயிரம் கோடி கொயபல்ஸ் பிரச்சாரத்தை மக்கள் விளங்கிக் கொள்ளட்டும்! தமிழர் தலைவர் அறிக்கை

photo01.jpg

மத்திய அமைச்சர் ஆ. இராசாமீது வீண்பழி சுமத்தும் பார்ப்பன சக்திகளை அம்பலப்படுத்தியும், அதேநேரத்தில், 3ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் 66 ஆயிரம் கோடி ரூபாய் வரவு என்பதைச் சுட்டிக்காட்டியும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. இராசா அவர்களை பார்ப்பனீயம் சீண்டி வருகிறது. அவரது புரட்சிகர வேலைத் திட்டம் _ தனி ஒரு அமைப்-புக்கே 3ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை செய்-யாமல், பலருக்கும் போட்டி உணர்வுடன் பிரித்தளிக்கும் கொள்கை முடிவு காரணமாக இதில் எதிர்பார்த்த வரவுக்குமேல் மிகப்பெரிய தொகை ஏலத்தில் வசூலாகி இருக்கிறது.

இரட்டிப்பு இலாபம்: சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாய்களைத்தான் மத்திய அரசுத் துறை இதன்மூலம் எதிர்பார்த்திருக்கிறது; ஆனால், இந்த புதிய முறைமூலம் வசூலான தொகையோ 66 ஆயிரம் கோடி! சுமார் 30 ஆயிரம் கோடிகள் கூடுதலாக _ எதிர்-பார்த்ததற்கு மேலாக _ வருவாய் கிடைத்து, மத்திய அரசை, திட்டக் குழுவினரை, நிதித்துறையினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!

ஆ. இராசா மீது சேற்றை வாரி இறைக்கும் சக்திகள்: இதற்காக அவருக்குப் பாராட்டு தெரிவிப்பதற்குப் பதிலாக, ஏமாற்றமடைந்த பல முதலாளித்துவ ஆதிக்க சக்திகளும், பார்ப்பன ஊடகங்களும், ஜாதி வெறியர்-களும், இன்னமும்கூட அமைச்சர் இராசாவின்மீது சேற்றை வாரி இறைப்பதை நிறுத்தவே இல்லை. இதுபற்றி 22 ஆம் தேதி இந்து நாளேட்டில், ஏறத்தாழ ஒரு பக்க தனி பேட்டியில் அசராமல் அந்த செய்தியாளர் கேட்ட அத்துணை சிக்கலான கேள்வி-களுக்கும் சரியான விளக்கத்துடன் பதில் அளித்-துள்-ளார். மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. இராசா அவர்கள். உண்மையில் தூங்குகிறவர்களைத் தட்டி எழுப்-பலாம்; ஆனால், தூங்குவதுபோல பாசாங்கு செய்-வோரை எழுப்ப முடியுமா? அதுபோலத்தான் இதுவும்!

பிரதமர், மண்டையில் அடித்துக் கூறியுள்ளாரே! பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் அய்க்கிய முற்-போக்குக் கூட்டணியின் முதலாமாண்டு நிறைவை-யொட்டி, டில்லியில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்வில், அமைச்சர் இராசாபற்றிய கேள்விக்கு (முன்பு கேட்டதையே மீண்டும் கேட்டுள்ளனர்) அவர் அப்படி எதுவும் ஊழல் செய்யவில்லை. டிராய் (TRAI) என்ற தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் வழிகாட்டுதல் நெறிமுறையை ஒட்டிதான் எல்லாம் வெளிப்படையாக நடந்துள்ளது. எனவே, இதில் தவறு ஏதும் நடந்திருப்பதாகத் தெரியவில்லை. அதற்குமேல் ஏதாவது குற்றச்சாற்றுக்குரிய ஆதாரம் தந்தால், விசா-ரணை நடத்தப்படும் என்று கூறி, குறைகூறியவர்களின் மண்டையில் ஓங்கி அடித்துள்ளார்! அதுமட்டுமல்ல; இராசாவின் செயல் திட்டத்தினால், மத்திய அரசுக்கு மேலும் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் கூடுதல் வருவாய் கிடைப்பதால், புதிதாக வரிகள் போடுவது தவிர்க்கப்படுகிறது. முன்பு ஏலத்தில் விட்ட தொகை ஏன் குறைவு என்கிற கேள்வியை திரும்பத் திரும்ப கேட்பவர்களுக்கு அமைச்சர் மிகத் தெளிவாக, முன்னால் நடைமுறை ஏற்பாட்-டினால் அந்நிலை. அதனால் அந்த அளவு என்ற உண்மையைக் கூறத் தவறவில்லை. அதன் தன்மை வேறு; இதன் தன்மை வேறு என்றும் தெளிவாகக் கூறியுள்ளார். விடுதலை நாளேட்-டில் அமைச்சர் இராசாவின் ஆணித்தரமான_ அறிவுபூர்வ-மான பதில்கள், மொழியாக்கம் விளக்கங்கள் வெளிவந்துள்ளன.

குழிப்பிணத்தைத் தோண்டும் வேலை: இந்த 2ஜி ஸ்பெக்ட்ரம், ஒரு ஆண்டுக்குமுன்பே நடந்தது; அதனை கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்-போதே எதிர்க்கட்சிகள்_ பா.ஜ.க., அ.தி.மு.க., இடதுசாரிகள் எல்லாம் பிரச்சாரம் செய்து, அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டு விட்டது! இப்போது குழிப்பிணத்தை மீண்டும் தோண்டி எடுத்து, அய்யோ, கங்காதரா மாண்டாயா? என்ற விவர-மில்லாத ஒப்பாரி வைக்கின்றனர்! ஏற்கெனவே அமைச்சர் ஆ. இராசா அவர்கள் நாடாளுமன்றத்தில் தக்க வகையில் பதில் அளித்தார். இதை பிரதமரும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூல காரணம் என்ன? இவ்வளவுக்கும் மூலகாரணம் என்ன தெரியுமா? அவர் தி.மு.க.வில் உள்ள ஆற்றல் வாய்ந்த அமைச்சர் என்பதால், தி.மு.க.வுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவே இந்த ஒப்பாரி, ஓலம் எல்லாம். இதைவிட முக்கிய காரணம், அவர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர்; பகுத்-தறிவாளர். இதை முன்பே முதல்வர் கலைஞர் அவர்கள் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தபோது குறிப்பிட்-டுள்ளார்கள்!

மனுதர்மவாதிகள்தம் மமதையின் படமெடுப்புதான் இது!இதேபோல், வேறு பூணூல் முதுகினர் எவராவது சாதனை புரிந்திருந்தால், அவர்களை, உச்சிமேல் வைத்து மெச்சிக் கொண்டாடி, அவருக்கு புகழ் மாலை சாத்தத் தவறாது பார்ப்பன மீடியாக்கள்! பா.ஜ.க. என்ற பார்ப்பன ஜனதா (இதன் தலைவர், மக்களவையின் இரு அவைகளின் தலைவர்கள், மூன்று முக்கியப் பொறுப்பிலும் வடநாட்டுப் பார்ப்பனர்களே) குறைந்தபட்சம் ஆ. இராசாவின் இலாகாவையாவது மாற்-றுங்கள் என்று வெட்கமில்லாமல் அறிக்கை விடுகிறது! ஏறத்தாழ 9 ஆண்டுகள் மத்தியில் ஆண்ட பா.ஜ.க.-வுக்கு, துறை ஒதுக்கல், மாற்றல் என்பது பிரதமரின் உரிமை (Perorogative of the Prime Minister) என்பது அறியாதவர்களா?

மக்கள் விளங்கிக் கொள்வார்களா? இதன்மூலம் தங்களது பார்ப்பன மற்றும் இம்-முறைமூலம் (நாடு முழுவதும் _ பல மாநிலங்களிலும் அதிகமாகப் பயன்படும் நிலை) பெற்றுள்ளதால், ஏமாற்ற-மடைந்த ஆதிக்க சக்திகள் இப்படி கொயபெல்ஸ் பிரச்சாரம் நடத்தியுள்ளதை, மக்கள் விளங்கிக் கொள்வார்களா?

asi-signature.jpg

தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை
26.5.2010

பிறகு, எதற்கு வீரமணி, வேறுவிதமாக ஊலையிடவேண்டும்?

இக்கால இளைஞர்களும் ஜாதிய திரிபுவாதங்களும்: இக்கால இளைஞர்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படி சமூகத்தில் பார்ப்பனீய-எதிர்ப்பு என்று ஒன்றை வைத்துக் கொண்டே பிழைப்பு நடத்தும் சித்தாந்திகளையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். இங்கு ராஜாவை எதிர்ப்பது கோடிக்கணக்கான ஊழலைத்தானேத் தவிர, எந்தவிதமான ஜாதி துவேஷமும் இல்லை என்பது, அனைவருக்கு தெரியும். ஆனால், வேண்டுமென்றே ராஜா ஒரு “தலித்”, அதனால்தான், அனைவரும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார்கள் என்றெல்லாம் திரிபுவாதங்கள் செய்வது இக்கால இளைஞர்கள் அறிந்துகொள்வார்கள். முன்பு அஜாருத்தீனும் ஊழலில் சிக்கியபோது, திடீரென்று தான் ஒரு முஸ்லீம் என்பதால்தான், தன் மீது குற்றஞ்சாட்டுகிறர்கள் என்று கேவலமாகக் கூறியபோது, இந்நாட்டு இளைஞர்கள் அவரது மனப்பாங்கைப் புரிந்து கொண்டனர். ஏனெனில், அவர்கள் என்றுமே அஜாருத்தீன் ஒரு முஸ்லீம் என்ற்ய் பார்த்ததில்லை, ஆனால் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் என்றுதான் பார்த்திருக்கிறார்கள். அதுபோல, இன்று ராஜாவோ அல்லது அவரை ஆதரிப்பவர்கள் அத்தகைய ஜாதிய விளக்கம் கொடுத்தால், நிச்சயமாக அந்த மனப்பாங்கை இளைஞர்கள் கண்டு கொள்வார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கபாலி கோவில் அழைப்பிதழில் கலைஞர் நல்லாட்சிக்கு சான்று !!

ஜூன் 4, 2010 · கருத்துத் தெரிவிக்கவும்

கபாலி கோவில் அழைப்பிதழில்
கலைஞர்  நல்லாட்சிக்கு  சான்று !!

மயிலை கபாலீஸ்வரர்  கோவில் திருமண
மண்டப அடிக்கல்  நாட்டு விழாவிற்கான
அழைப்பிதழ்  தான் நீங்கள் கீழே காண்பது -

mk-nallaatchiyil.jpg?w=500&h=305

கோவில் அழைப்பிதழில், கலைஞர் கருணாநிதி
நல்லாட்சி  நடத்துகின்றார்  என்று
சான்று  அளித்திருப்பது ஏன் என்று
கேட்கிறீர்களா ?

அட போங்க  சார் -
கூலிங்கிளாசுடன்  அவர் புகைப்படத்தையும்
போடாமல் விட்டார்களே  என்று
சந்தோஷப்படுவதை விட்டு விட்டு …!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Don't fill up post of principals, HC tells State

First Published : 07 Jun 2010 06:35:56 AM IST
Last Updated : 07 Jun 2010 07:44:48 AM IST

CHENNAI: The Madras High Court has restrained the TN government from filling up the post of principals (Grade II) in the government arts colleges in the State without issuing the final seniority list.

 

Vacation judge D Hariparanthaman granted the injunction while passing interim orders on the writ petitions from GP Raman and three other selection grade lecturers, last week.

 

The judge said that without issuing the final seniority list, the authorities were taking steps to fill up the posts. Therefore, there should be an order of interim injunction, the judge said, and ordered notice to the Higher Education secretary, Director of Collegiate Education and two others.

 

Petitioners sought to quash a GO dated May 10, 2010, promoting A Dhanapackiam and KM Ponnathal as principals of the government arts colleges in Krishnagiri and Dindigul respectively. Consequently, petitioners prayed for a direction to the authorities concerned to issue the final seniority list consisting of all the Readers/Selection Grade Lecturers working in the government arts colleges based on the effective date of their appointment/regularisation as Assistant Professor (Selection Grade Lecturers) or the date on which they were upgraded as Assistant Professors and effect promotion to the post of principals from the list only as per the seniority.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

திருடர்களின் சொர்க்கமாகும் சென்னை- ஒரே நாளில் 11 கொள்ளைச் சம்பவங்கள்

June 7, 2010

சென்னை நகரில் ஒரே நாளில் 11 கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளது மக்களை பதற வைத்துள்ளது. சனிக்கிழமை நடந்த இந்த 11 கொள்ளைச் சம்பவங்களில் 37.5 பவுன் தங்க நகைள், 25 கிலோ வெள்ளி, ரூ. 5.93 லட்சம் ரொக்கம், ரூ. 48,000 மதிப்புள்ள பிற பொருட்கள் களவு போயுள்ளன.

இந்த கொள்ளைச் சம்பவங்களிலேயே மிகவும் துணிகரமான கொளத்தூரில் நடந்த நகைக் கடைக் கொள்ளையாகும். செங்குன்றம் சாலையில் ரிஷிஜூவல்லரி என்ற கடை உள்ளது. அந்தக் கடையின் சுவற்றில் ஓட்டை போட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள்அங்கிருந்து 25 கிலோ வெள்ளி நகைகள், ஒரு பவுன் தங்க நகை, பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தப்பியுள்ளனர்.

நேற்று காலை கடை ஊழியர் கடைக்கு வந்தபோதுதான் திருட்டு குறித்துத் தெரிய வந்தது. கடையின் பின்பக்கமாக சுவரில் ஓட்டை போட்டு உள்ளே நுழைந்து திருடியுள்ளனர் கொள்ளையர்கள்.

ராஜமங்கலம் பகுதியில், ஜெய் கணேஷ் பாபு என்ற சாப்டவேர் என்ஜீனியர் புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா ஆசிரமத்திற்கு தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தார். அந்த சமயமாக பார்த்து வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் 15 பவுன் தங்க நகைகளை திருடிக் கொண்டு தப்பியுள்ளனர்.

ஐஸ்ஹவுஸ் பகுதியில், விஜய்குமார் என்பவர் வீட்டில் புகுந்த திருடர்கள் 11 பவுன் நகையை திருடியுள்ளனர்.

அதேபோல, அம்பத்தூரைச் சேர்ந்த சிவில் என்ஜீனியர் ராமலட்சுமி என்பவர் முகப்பேரில் அவர் கட்டி வரும் வீட்டுக்காக, வீட்டு உரி்மையாளரிடமிருந்து ரூ. 1 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு வந்தபோது, அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில், மொபட்டில் தொங்க விடப்பட்டிருந்த பணப் பை காணாமல் போயிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில் கட்டுமான ஊழியர்களுக்கு கொடுத்த ரூ. 10,000 போக மீதம் ரூ. 90,000 பணம் இருந்தது.

இதேபோல கே.கே.நகர், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, யானைகவுணி, அபிராமபுரம் ஆகிய பகுதிகளிலும் கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன. யானைகவுணியில் மட்டும் 3 சம்பவங்கள் நடந்துள்ளது அப்பகுதி மக்களை அதிர வைத்துள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இராமநாதபுரம் மாவட்ட இந்து மீனவர்களின் அவலநிலை

shiva_the_fishermanராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதி கிராமங்களில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தவரை எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. முஸ்லீம்களின் ஜனத் தொகை பெருக்கம் மற்றும் பிற மதத்தவர்களின் மோசடி மத மாற்ற நடவடிக்கைகள் ஆகியவை காரணமாக இந்துக்களின் ஜனத்தொகை குறையத் துவங்கியது.முஸ்லீம்களின் ஜனத்தொகை கணிசமாக உயர்ந்துள்ள கிராமங்களில் இந்திய அரசியல் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவது இல்லை. அங்கெல்லாம் இஸ்லாமிய ஜமாத்துகளின் ஆட்சியே நடக்கின்றது.

குறிப்பாக சித்தார்கோட்டைக் கிராமத்தில் இந்துக்கள் முஸ்லீம் ஜமாத்திற்கு வரி செலுத்திதான் தொழில் செய்ய முடியும் என்கிற நிர்பந்தம் உள்ளது. ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் கூட மாதம் ஐம்பது ரூபாய் ஜமாத்திற்கு செலுத்த வேண்டும் என்கிற கட்டாயம் உள்ளது. காவல் துறையினர் உள்ளிட்ட மாவட்ட அரசு நிர்வாகங்கள் அனைத்தும் ஜமாத் மூலமாகத்தான் செயல்படுகின்றன. அரசியல் கட்சிகளும் ஜமாத்தின் கட்டுப்பாட்டிற்குள்தான் உள்ளன.

1984ம் வருடம் ராஜூ என்கிற இந்து இளைஞர் மீது திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு ஜமாத்திலேயே விசாரிக்கப்பட்டு ஷரியத் சட்டப்படி அவர் தண்டிக்கப்பட்டார். கண்ணில் கள்ளிப்பால் ஊற்றியும், அவர் வாயில் சிறு நீர் ஊற்றியும் கொடுமைப்படுத்திய பிறகு கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார். இன்று வரை மத்திய மாநில அரசுகளால் எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த ஆண்டு கண்ணன் எனும் ஆட்டோ டிரைவர் ஜமாத்திற்கு மாதக் கட்டணம் செலுத்தமாட்டேன் என்று போராடத் துவங்கினார். இந்து இயக்கங்களோடு தொடர்பு கொண்டு செயல்படத் துவங்கினார். இவரும் இஸ்லாமிய மத வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார். மக்களை திரட்டி இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்திய பிறகு கொலையாளிகள் கைது செய்யப்பட்டனர். ஆனால் கண்ணன் கொலை சம்பவத்தை தூண்டிய ஜமாத் நிர்வாகிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

கடந்த 5-4-2010 அன்று பழனிவலசு கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் எனும் நாட்டுப்படகு மீனவர் முஸ்லீம் மதம் சார்ந்த விசைப்படகு மீனவர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

பொதுவாக நாட்டுப்படகு மீன்பிடித் தொழிலில் இந்துக்கள் பெரும்பான்மையாக ஈடுபட்டு வருகின்றனர். விசைப்படகு மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருபவர்களில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். விசைப்படகு மூலம் மீன்பிடிப்பவர்கள் பெரும் பணக்காரர்களாகவும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களாகவும் உள்ள காரணத்தினால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உரிய கையூட்டு கொடுத்து கள்ளத்தனமாக நாட்டுபடகு மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதிகளில் விசைப்படகு மூலம் மீன்பிடித் தொழிலை செய்கின்றனர்.

இதன் காரணமாக நாட்டுப்படகு மீனவர்களின் மீன்பிடி கருவிகள் நாசமாவதோடு அவர்களின் தொழிலும் கெட்டு விடுகிறது. நாட்டுப் படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து மீனவளத் துறை மற்றும் தமிழக அரசு, நாட்டுப் படகு மீனவர்களை காப்பாற்றிட எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசைப்படகு மீனவர்கள் செய்வது சட்டப்படி தவறு என்பதை தமிழக அரசுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் தெரிந்திருந்தும் விசைப்படகு மீன் தொழிலில் முஸ்லீம்கள் அதிகம் ஈடுபடுகிற காரணத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்.

சுந்தர்ராஜ் படுகொலை தொடர்பாக அவர் மனைவி சேதம்மாள் கொடுத்துள்ள புகாரில் தெரிவிக்கும்
விவரங்கள் பின்வருமாறு:

ramanathapuram_fisherman_sundarraj_familyகடந்த 3-4-2010 அன்று மாலை 5-00 மணிக்கு பழனிவலசு கடலோரப்பகுதியில் மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க துவங்கினார். உடனே எங்கள் பகுதியில் இருந்து மீனவர்கள் கடலோரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 239 எண் கொண்ட விசைப்படகைப் சுற்றிவளைத்து பிடித்து பார்த்தபொழுது அதில் லாஞ்ச் டிரைவர் மற்றும் நான்கு பேர்கள் இருந்தனர். அதில் எங்கள் மீன்பிடிவலைகள் இருந்தன. மேற்படி படகை கரைக்கு கொண்டு வந்து சேர்த்து மீனவர்களை முடிவீரன்பட்டிணம் கடற்கரையில்
இறக்கிவிட்டுவிட்டு அந்த லாஞ்ச் டிரைவர் மண்டபத்தை சார்ந்த ஹமீது சுல்தான் என்பவருடன் சேர்ந்து மற்ற கரையோரம் மீன் பிடிக்கும் லாஞ்சுகளைப் பிடித்து கரைக்கு கொண்டு வரும் போது மேற்படி 239 எண் கொண்ட லாஞ்சில் எனது கணவர் சுந்தர்ராஜ் என்பவரை மட்டும் ஏற்றிக் கரைக்கு கொண்டு வருமாறு சொல்லிவிட்டு மற்ற லாஞ்சுகளில் எங்கள் ஊரைச் சார்ந்தவர்கள் கரைக்கு வந்து விட்டனர். மேற்படி லாஞ்சு கரைக்கு வருவது போல் பாவனை செய்து விட்டு மண்டபம் நோக்கி சென்று விட்டது. பின்னர் எனது கணவர் கடந்த 5-4-2010 -ம் தேதி காலை 9-00 மணிக்கு தேவிபட்டணம் பழைய சங்குமால் கடற்கரை அருகே காயங்களுடன் எனது கணவர் பிணமாகக் கிடந்தார். மேற்படி ஹமீது சுல்தான் மீது தேவிபட்டிணம் காவல்நிலையத்தில் எங்கள் ஊர் தலைவர் நாகேஸ்வரன் புகார் ஒன்றைக் கொடுத்தார்.

மேற்படி புகார் தேவி பட்டிணம் காவல்நிலைய குற்ற எண். 70/2010 பிரிவு 174 கு.வி.ந.மு. படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு சந்தேக எதிரியாக மேற்படி ஹமீது சுல்தான் காண்பிக்கப்பட்டார். பின்னர் எனது கணவரின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. எனது கணவரின் உடலில் இரத்தக் காயங்கள் இருந்தன எனது கணவரின் நாக்கு வெளியே தள்ளியிருந்தது. மேற்படி ஹமீது சுல்தான் எங்கள் ஊரின் கடற்கரைக்கு தனது லாஞ்சை கொண்டு வரக்கூடாது என அதற்கு தடையாக இருந்த எனது கணவரை அடித்துக் காயப்படுத்தி கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். தற்போது எனது கணவரின் உடல் இராமநாதபுரரத்தில் அல்லிக் கண்மாய் சுடுகாட்டில் புதைக்கப்பட்டுள்ளது. எனது கனவரின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து கழுத்து எலும்பை சோதனை செய்தால் தான் என் கணவரின் இறப்பின் உண்மையான காரணம் தெரியவரும். மேற்படி வழக்கில் எனது கணவரை கொலை செய்த ஹமீது சுல்தானை காப்பாற்றும் விதமாக மேற்படி இறப்பு விபத்து என தேவி பட்டிணம் காவல்துறையினர் வழக்கினை முடித்துவிட செயல்பட்டுக் கொண்டுள்ளனர். இல்லாது போனால் மேற்படி வழக்கின் உண்மையான கொலைக் குற்றவாளி சட்டத்திலிருந்து தப்பிவிடுவார்.

இராமநாதபுரம் மாவட்டம் காவல்துறையினர் அராஜகம்

ramanathapuram_fisherman_lathicharged_victimபடுகொலை செய்யப்பட்ட சுந்தர்ராஜின் உடல் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த போது அவரது உறவினர்களும் சக மீனவர்களும் பெரும் கூட்டமாக திரண்டிருந்தனர். சுந்தர்ராஜின் உடலை பெற்று உடனடியாக அடக்கம் செய்யும்படி காவல்துறையினர் வலியுறுத்தினர். சுந்தர்ராஜின் உடலை பெற மறுத்த அவரது உறவினர்கள் முதலில் கொலையாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படியும் சுந்தர்ராஜின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும், நாட்டுப்படகு மீன்பிடித் தொழிலுக்கு பாதுகாப்பு கோரியும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் வந்து உறுதிமொழி அளிக்கக்கோரி மருத்துவமனை வளாகத்திலேயே அறப்போராட்டத்தை மேற்கொண்டனர். 6-4-2010 அன்று சுமார் 3,000த்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் மருத்துவமனை வளாகத்தில் குழுமியிருந்தனர். நாட்டுப்படகு மீனவர்களுக்கு ஆதரவாக பாரதிய ஜனதா, மற்றும் இந்து மக்கள் கட்சியை சார்ந்த நிர்வாகிகளும் மருத்துவமனை வளாகத்திற்குவந்தனர்.

உறவினர்கள் சுந்தர்ராஜின் உடலை பெற மறுத்த காரணத்தினால் கோபம் கொண்ட காவல் துறையினர் மருத்துவமணை வளாகத்தில் உள்ள அனைத்து கதவுகளையும் பூட்டி விட்டு திடீரென கடுமையான தடியடி பிரயோகம் மேற்கொண்டனர். யாரும் தப்பிச் செல்ல இயலாதபடி சுற்றி வளைத்து காவல் துறையினர் மூர்க்கத்தனமாக பொது மக்களைத் தாக்கினர். குறிப்பாக பெண்கள் மீது தாக்குதல் நடத்தியபோது அதை தடுக்க முயற்சி செய்த பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் திரு. துரைக்கண்ணன், கடுமையாக தாக்கப்பட்டார், காவித்துண்டு அணிந்திருந்த இந்து இயக்கத் தொண்டர்கள் பலரும் தாக்கப்பட்டனர். சுமார் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மண்வாரி தூற்றிய பெண்களின் சேலை உரியப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டனர் காயமடைந்தவர்களுக்கு உரிய முதலுதவி கூட செய்யாமல் துரத்தி அடிக்கப்பட்டனர். இந்து இயக்கங்களை சார்ந்த 26 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சுந்தர்ராஜின் குடும்பத்தாரை மிரட்டி காவல்துறை வாகனத்திலேயே அவரது உடலை ஏற்றிக்கொண்டுபோய் கட்டாயப்படுத்தி அடக்கம் செய்தனர். விசைப்படகு மீனவர்கள் மாதம்தோறும் காவல் துறையினருக்கும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் மாமூல் கொடுத்துவிடுகிற காரணத்தினால் காவல் துறையினர் விசைபடகு முஸ்லீம் மீனவர்களின் கைக்கூலிகளாக செயல்பட்டு வருகின்றனர். அனைத்து அரசியல் கட்சிகளும் பெரும்பான்மையான விசைப்படகு மீனவர்கள் முஸ்லீம் சமூகத்தினரை சார்ந்தவர்களாக இருக்கின்ற காரணத்தினால் அவர்களின் ஆதரவை பெற அவர்களுக்கு சாதகமாக செயல்படுகின்றனர்.

15th_ramnad_fishing_104241fதமிழகம் முழுவதும் பரவலாக ஊடகங்கள் இது விஷயத்தை நாட்டுப்படகு விசைப்படகு மீனவர்கள் இடையே மோதல் என்று மட்டுமே செய்தி வெளியிட்டனர் (உதாரணமாக, இது பற்றிய 6-4-2010 தினமலர் செய்தி ) உண்மை நிலவரங்களை யாரும் வெளியிடவில்லை. சுந்தர்ராஜ் படுகொலை மற்றும் தடியடி சம்பவத்தை கண்டித்தும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் திரு. எச். ராஜா அவர்கள் காவல் துறையினரின் ஒருதலைபட்ச நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி பேசியபிறகு பா.ஜ.க வை சார்ந்த நிர்வாகிகளையும் வழக்கில் சேர்த்து விட்டனர்.

இந்து மக்கள் கட்சி சார்பில் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஆங்காங்கு அறப் போராட்டங்கள் நடைபெற்றன. கோரிக்கைகள் பின்வருமாறு:

(1) முஸ்லீம் விசைப்படகு மீனவர்களால் படுகொலை செய்யப்பட்ட சுந்தர்ராஜ் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்த ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப் பட வேண்டும்.

(2) முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள கிராமங்களுக்கு ஜாமத்களின் ஆட்சிக்கு முடிவு கட்டி சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும்.

(3) இந்துக்கள் சிறுபான்மையாக உள்ள பஞ்சாயத்துகளில் அவர்கள் வசிப்பிடங்களை தனியாக பிரித்து தனி பஞ்சாயத்து நிர்வாகத்தை ஏற்படுத்தி வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

(4) நாட்டுப்படகு மீனவர்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விசைப்படகு மீனவர்கள் அத்துமீறி மீன் பிடிப்பதை தடை செய்ய வேண்டும்.

(5) நாட்டுப்படகு மீனவர்களுக்கு உரிய அடையாள அட்டை வழங்கி அவர்களுக்கு தேவையான அரசு சலுகைகளை உடனே வழங்கிட வேண்டும்.

(6) மீனவளத்துறை சார்பில் சிறுபான்மையினர் ஆகிவிட்ட இந்து மீனவர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும்.

(7) சுந்தர்ராஜ் படுகொலை சம்பவத்தில் தொடர்புள்ள விசைப்படகு உரிமையாளர்களை கைது செய்ய வேண்டும்.

(8) 6-4-2010 அன்று கண்மூடித்தனமாக அப்பாவி மீனவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(9) காவல்துறையினர் தடியடி காரணமாக காயம்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை மற்றும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

(10) நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.

ramanathapuram_fisherman_enquiryமேற்கண்ட சம்பவம் தொடர்பாக இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் திரு. அர்ஜுன் சம்பத் தலைமையில் ஆய்வுக்குழு ஒன்று அமைக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 15, 16 ஆகிய இரண்டு நாட்கள் பாதிக்கப்பட்ட கிராமங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். குழுவில் வழக்கறிஞர் திருமதி. உஷா, இ.ம.க மாநில இளைஞர் அணி செயலாளர் திரு. சரவணன், மாநில தொழிற் சங்க அமைப்பாளர் திரு. திருப்பதி, மதுரை மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன், இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் திரு. ஜெயராஜ், ஒன்றிய செயலாளர் திரு. மனோஜ், புகைப்பட கலைஞர் திரு. திருமலை ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இராமநாதபுரம் அரசு பொது மருத்துவமனை, தேவிப்பட்டிணம், படையாச்சி காலனி, முடிவீரம்பட்டிணம், பழனிவலசை, சித்தார்கோட்டை, இலந்தை குட்டம், ஜமிந்தார் வலசை ஆகிய ஊர்களில் காயம் பட்டவர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் நேரில் சந்தித்து விவரங்களை சேகரித்தனர். பழனிவலசையில் படுகொலை செய்யப்பட்ட சுந்தர்ராஜ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

தடியடியில் காயம்பட்ட மீனவர்கள் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினர். பொய்வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களின் இல்லங்களுக்கு சென்று அவர்கள் குடும்பத்தாருக்கு போதிய சட்டஉதவிகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. தடியடியில் காயம்பட்ட பா.ஜ.க. மாவட்டத் தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கும், அவர் குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினர், விவரங்களை சேகரித்தனர்.

இந்து மக்கள் கட்சி சார்பில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர், தமிழக முதல்வர், உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த சுந்தர்ராஜ் குடும்பத்தாருக்கு நிதியுதவி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வெகு விரையில் ஆளுநரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றையும் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட மீனவர் சுந்தர்ராஜ் குடும்பத்திற்கு நிவாரணம் கோரியும், நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வுரிமை பாதுகாத்திட கோரியும், சென்னையில் ஆர்பாட்டம் நடத்திட திட்டமிடப் பட்டுள்ளது.

இந்து மீனவர்களுக்கு நியாயம் கிடைக்குமா என்பது கேள்விக்குரியாக உள்ளது.

மறைந்த சுந்தர்ராஜ் குடும்பத்தாருக்கு நிதியதவி செய்ய விரும்புவோர் அவரது குடும்பத்தினரை நேரிடையாக தொடர்பு கொள்ளவும். முகவரி:

சேதம்மாள்
க.பெ. 9/64A, 9/170;
பழனிவலசை, சித்தர்க்கோட்டை
இராமநாதபுரம் (வ), இராமநாதபுரம்

இந்த ரிப்போர்ட்  முழுமையாக இந்து மக்கள் கட்சியினர்  அளித்த செய்திகள் மற்றும் கள ஆய்வு விவரணங்களின் அடிப்படையில் எழுதப் பட்டுள்ளது. செய்திகளையும் புகைப்படங்களையும் அனுப்பிய  இந்து மக்கள் கட்சியினருக்கு எமது நன்றிகள்.

மேலதிக தகவல்களுக்கு:

இந்து மக்கள் கட்சி,
130, வீரகணேஷ் நகர்,
கெம்பட்டி காலனி, கோவை - 1
தொலைபேசி: 94421-82820



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 


தஞ்சை மாவட்டம் வடசேரியில் மத்திய முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகன் துவக்கவுள்ள எரி சாராய ஆலை தொடர்பாக மாசுக் கட்டுப்பாடு வாரியம் நடத்திய மக்கள் கருத்துக் கேட்பு முடிவிற்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

டி.ஆர். பாலுவின் மகன் ராஜ்குமார் துவக்க முற்பட்டுள்ள எரி சாராய ஆலைக்கு வடசேரி கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எரி சாராய ஆலைக்காக போடப்பட்டுள்ள ராட்ச ஆழ் துளை கிணறுகளின் மூலம் நாள் ஒன்றிற்கு ஒன்றே கால் இலட்சம் நிலத்தடி நீர் எடுத்துப் பயன்படுத்தப்பட்டால், தங்கள் கிராமத்தின் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வேளாண்மை முழமையாகப் பாதிக்கப்படும் என்றும், அதுமட்டுமின்றி, எரி சாராய ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு சுற்றுச் சூழலிற்கு பெரும் சீர்கேட்டை ஏற்படுத்தும் என்றும் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், எரி சாராய ஆலை அமைப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், கடந்த 9ஆம் தேதி வெள்ளிக் கிழமை மாசுக் கட்டுப்பாடு வாரியம் கருத்துக் கணிப்பு நடத்த வந்தது. இந்தக் கருத்துக் கணிப்பை எரி சாராய ஆலை வளாகத்திற்குள்ளேயே நடத்த மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் முற்பட்டதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஆனால் அதனை கருத்தில்கொள்ளாமல், அயலூரில் இருந்து கொண்டு வந்து ஆலைக்குள் வைக்கப்பட்டிருந்த ஆட்களிடம் கருத்துக் கணிப்பை நடத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், எரிசாராய ஆலையை மக்கள் வரவேற்பதாக அறிவித்தனர். இதனை கடுமையாக எதிர்த்து மக்கள் முழக்க எழுப்பினர்.

அப்போது சாராய ஆலையில் இருந்து வெளியே வந்த குண்டர் கூட்டம் மக்களைத் தாக்க தொடங்கியது. அவர்களோடு இணைந்து காவல் துறையினரும் வடசேரி மக்களை சகட்டு மேனிக்கு அடித்து உதைத்தனர். இவை யாவும் பல்வேறு ஊடகங்களினால் பதிவு செய்யப்பட்டு செய்திகளில் காட்டப்பட்டது.

இந்த நிலையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய கருத்துக் கேட்பு ஒரு தலைப்பட்சமானது என்று கூறி, வடசேரி விவசாயிகள் சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி சார்பில் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் இப்ராஹிம் கலிஃபுல்லா, கே.பி.கே. வாசுகி ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எரிசாராய ஆலைக்கு ஆதரவாக எடுத்த முடிவை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக இடைக்காலத் தடை விதித்தது.

நீதிமன்றத்தின் கோடை விடுமுறைக்குப் பிறகு மனுவின் மீது விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்தது.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் ஊதியமின்றி தவிப்பு :பணி விலக முடிவு ஜூன் 11,2010,07:23 IST

 

திருச்சி: தமிழகத்தின் பல மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்பு பள்ளி    மாவட்ட கலெக்டரை தலைவராகக் கொண்டு, அதன்கீழ் திட்ட இயக்குநரின் பொறுப்பில் செயல்படுத்தப்படுகிறது.ஒவ்வொரு குழந்தை தொழிலாளர் பள்ளியிலும் ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்கள், கிளார்க், உதவியாளர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முறையே 1,500 ரூபாய், 1,400 ரூபாய், 800 ரூபாய் தொகுப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஓராண்டுக்கும் மேலாக திட்டத்துக்கான நிதியானது முறையாக வழங்கப்பட வில்லை.முன்பு மூன்றாண்டுக்கு ஒரு முறை தொகுப்பூதியத்தை உயர்த்தி வந்தனர். ஐந்தாண்டாக ஊதியம் உயர்த்தப்படவில்லை. சேவைப் மனப்பான்மையில் பணியை செய்வதால், உடனே பணியிலிருந்து விலக முடியவில்லை. இதே நிலை தொடர்ந்தால் வேறு வழியில்லை இவ்வாறு அவர்கள் கூறினர்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ரேஷன் அரிசி கடத்திய கடை ஊழியர் அதிகாரிகளை கண்டதும் தப்பி ஓட்டம்
ஜூன் 11,2010,04:55 IST

 

ஊமச்சிகுளம் : ரேஷன் கடையில் இருந்து மினி வேனில் அரிசி கடத்திய ஊழியர், டிரைவர் அதிகாரிகளை பார்த்ததும் தப்பி ஓடினர். 

திருப்பாலை உச்சபரம்புமேடு, இ.பி., காலனியில் பாண்டியன் கூட்டுறவு அங்காடி (கடை எண் 3) உள்ளது. இந்தக் கடை மூலம் இப்பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்டுகளுக்கு ரேஷன் பொருட்கள் சப்ளை செய்யப்படுகிறது. பொதுமக்களுக்கு தேவையான அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களை ஊழியர்கள் முறையாக வழங்குவதில்லை. இவற்றை கடையில் இருந்து லாரி மூலம் கடத்துவதாக மாவட்ட வழங்கல் அதிகாரிக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

நேற்று பகல் இரண்டு மணிக்கு மாவட்ட வழங்கல் அதிகாரி முருகய்யா, உதவி கணக்காயர் (பயிற்சி) மணிகண்டன், உணவு கடத்தல் பிரிவு எஸ்.ஐ., சீனிவாசன் ஆகியோர் திருப்பாலை பாண்டியன் ரேஷன் கடை அருகில் இருந்து கண்காணித்தனர். அப்போது"டாடா ஏஸ்" வேனில் ரேஷன் அரிசி மூடைகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டனர். அதிகாரிகள் கடைக்கு சென்றனர். அவர்களை பார்த்ததும் கடை ஊழியர் மற்றும் டிரைவர் அங்கிருந்து ஓடிவிட்டனர். வேனில் இருந்த ஒரு லட்சம் மதிப்புள்ள அரிசி மூடைகளை பறிமுதல் செய்தனர். மேலும் கடையை பூட்டாமல் தப்பியோடிய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி தனி அலுவலர் உமாமகேஸ்வரியிடம் தெரிவித்தனர்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

"ஒரு மாணவர்' மட்டுமே படிக்கும் பள்ளி ஜூன் 10,2010,23:06 IST
large_16625.jpg

 

வடமதுரை:வடமதுரை அருகே, அரசு துவக்க பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டும் படிக்கிறார். அவரும், வெளியேற இருப்பதால் பள்ளி மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை பேரூராட்சியிலுள்ள சீத்தப்பட்டியில், பல ஆண்டுகளாக அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. உள்ளூர் மக்கள் வேலைவாய்ப்பு உட்பட காரணங்களால், அருகிலுள்ள நகர பகுதியில் குடியேறிவிட்டனர். விவசாயம் சார்ந்துள்ள மக்கள் மட்டுமே இங்கு தங்கியுள்ளனர்.கடந்த கல்வியாண்டு வரை, இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆறு மாணவர்கள் படித்தனர்.


தற்போது ஐந்தாம் வகுப்பு முடித்தவர்கள், வேறு பள்ளிக்கு சென்றுவிட்டதால், இந்த கல்வியாண்டில் ஒரு மாணவர், ஒரு மாணவி மட்டும் இருந்தனர்.இதில் மாணவி இரண்டு நாட்களுக்கு முன்பு, வடமதுரை தனியார் பள்ளிக்கு மாறி சென்று விட்டார். எஞ்சியுள்ள தினேஷ்குமார் என்ற இரண்டாம் வகுப்பு மாணவர் மட்டுமே பள்ளியில் உள்ளார்.அவருக்கு மட்டும் தலைமையாசிரியர் தமிழரசி பாடம் சொல்லி தருகிறார்.ஓரிரு நாட்களில் கூடுதலாக மாணவர்கள் பள்ளியில் சேர்க்கப்படவில்லை எனில், தினேஷ்குமாருக்கும் டி.சி., தர வேண்டுமென, அவரது பெற்றோர் கெடு விதித்துள்ளனர்.


கல்வி அதிகாரிகள் கூறியதாவது:இக்கிராமத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை எட்டு தான். ஒருவர் மட்டும் இங்கு படிக்கிறார். மற்றவர்கள் அருகிலுள்ள தென்னம்பட்டி, வடமதுரை தனியார் பள்ளிக்கு செல்கின்றனர். எவ்வளவோ எடுத்துக்கூறியும், உள்ளூர் அரசு பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுக்கின்றனர். இதனால் பள்ளியை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு கல்வி அதிகாரிகள் கூறினர்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2010,22:37 IST
உமாசங்கர் மீதான விசாரணைக்கு தடை

 

சென்னை : ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.


சென்னை ஐகோர்ட்டில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் தாக்கல் செய்த மனு: அரசு "கேபிள் டிவி' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக, 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டேன். பின், ஜனவரியில் சிறுசேமிப்புத் துறை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டேன். அரசு "கேபிள் டிவி' நிறுவனம், மூடப்படும் நிலையில் உள்ளது. இணைச் செயலராக பதவி உயர்வு பெறுவதை மறுக்கும் விதத்தில், எனக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்து தடை உத்தரவு பெற்றேன். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் எனக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி என் மீது நடவடிக்கை எடுக்க நம்பத்தகுந்த தகவல்கள் இருந்தால், போலீசார் எனக்கு எதிராக வழக்கு பதிவு செய்யலாம்.


விஜிலன்ஸ் விசாரணை என்கிற பெயரில் டி.எஸ்.பி., அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி செயல்பட முடியாது. சட்ட விரோதமான விசாரணைக்கு என்னை உட்படுத்துகின்றனர். என் மீதான குற்றச்சாட்டுகள் அவதூறானவை. துறை நடவடிக்கை என்றால், அது அகில இந்திய சர்வீஸ் சட்டம் அல்லது பொதுப் பணியாளர்களுக்கான விசாரணை சட்டப்படி இருக்க வேண்டும். சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், சட்டத்தில் கூறிய வழிமுறைகளின்படி இருக்க வேண்டும். பகைமை நோக்கில் அரசு செயல்படுகிறது. நான் ஒரு நேர்மையான, உண்மையான அதிகாரி. பொதுநல நோக்கில் செயல்பட்டுள்ளேன். என்னை துன்புறுத்தும் நோக்கில், போலீசுக்கு உள்ள அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். எனவே, எனக்கு எதிராக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


மனுவை விசாரித்த நீதிபதி தனபாலன், "அதிகார வரம்பு குறித்த கேள்விக்கு, அரசு பதில் மனு தாக்கல் செய்த பின் தான் முடிவு செய்ய முடியும். எனவே, கூடுதல் அரசு பிளீடர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். 28ம் தேதிக்கு விசாரணை தள்ளி வைக்கப்படுகிறது. அதுவரை, லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது' என உத்தரவிட்டார்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

திமுகவினரின் மணல் திருட்டால் கனிம வளம் குறைகிறது-ஜெ.

வியாழக்கிழமை, ஜூன் 17, 2010, 12:37[IST]
சென்னை: தி.மு.க-வினரின் மணல் கொள்ளை காரணமாக நாட்டின் கனிம வளம் குறைந்து, அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் மக்களும் பெருத்த இன்னலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணையாற்றுப் படுகைகளில் இருந்து தி.மு.க-வினரால் மணல் திருட்டுத்தனமாக கொள்ளையடிக்கப்படு வதன் காரணமாக ஆற்று நீர் மாசுபடுவதாகவும், இவ்வாறு மாசுபடிந்த நீரை சுத்திகரிக்காமல் நீரேற்றும் நிலையங்களுக்கு எடுத்துச்சென்று குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதன் விளைவாக குழாய்கள் அடிக்கடி பழுதடைந்து போவதுடன், மாசு படிந்த நீருடன் சாக்கடை நீரும் கலக்கக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு மாசு படிந்த நீரும், கழிவு நீரும் கலந்த தண்ணீரை பயன்படுத்துவதன் காரணமாக வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பலவிதமான நோய்களுக்கு மக்கள் ஆளாக்கப்படுகிறார்கள்.

தி.மு.க-வினரின் இது போன்ற மணல் கொள்ளை காரணமாக நாட்டின் கனிம வளம் குறைந்து, அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் மக்களும் பெருத்த இன்னலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

வரம்பு மீறி மணல் கொள்ளையடிப்பது குறித்தும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படாதது குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொது மக்கள் தெரிவித்தும், அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துவதோடு, சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீரை உடனடியாக வழங்க வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்டக்கழகத்தின் சார்பில் நாளை வெள்ளிக் கிழமை காலை 10.30 மணி அளவில், கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

கழகப் பொருளாளர் ஓ. பன்னீர் செல்வம், எம்.எல்.ஏ. தலைமையில் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

 




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Building sealed for norms violation


First Published : 17 Jun 2010 04:08:07 AM IST
Last Updated : 17 Jun 2010 08:22:53 AM IST

CHENNAI: An unauthorised building at Okkaimthuraipakkam village in St Thomas Mount Panchayat Union of Tambaram taluk was sealed by Chennai Metropolitan Development Authorities (CMDA) for violation of building norms on Wednesday.

 

The CMDA said on Wednesday that the action was taken under Sections 56 and 57 of the Town and Country Planning Act 1971. The building occupies plot numbers 40, 41 and 42 in Kumaran Kudi, second street of Deveraj Nagar at the village.

 

"The owner had obtained permission from the Panchayat Union for construction of a stilt floor plus two floors on the individual plots, but the sites have been unauthorisedly amalgamated and the building was constructed in the form of a special building with 15 dwelling units encroaching a portion of the road," a CMDA release said, adding that the stilt floor has been partly converted into a residential unit. The construction involves violation in respect of unauthorised additional floor, parking setbacks, number of swelling units, floor space index and road encroachment, the release added.

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

செம்மொழி மாநாடு; மதுக்கடை விற்பனையை இரட்டிப்பாக்க கட்டளை

By தேவப்ரியாஜி

செம்மொழி மாநாடு; விடுப்பு எடுக்க மதுக்கடை ஊழியர்களுக்கு தடை!

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2010,01:42 IST

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=22854

wineshop01-200.jpg

spaceball.gif2007060818940301.jpg

கோவை : செம்மொழி மாநாடு முடியும் வரை, டாஸ்மாக் மதுக்கடைப் பணியாளர்கள் யாரும் விடுப்பு எடுக்காமல் பணியில் இருக்க வேண்டுமென்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடப்பதை முன்னிட்டு, சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க மதுக்கடைகளை மூட வேண்டுமென்று பல்வேறு அமைப்பினரும், வக்கீல்களும் அரசிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.அதற்கு மாறாக, ஒவ்வொரு மதுக்கடையிலும் கூடுதலாக 20 லட்ச ரூபாய் சரக்கு இருப்பு வைக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பாக, கடந்த மாதத்திலேயே மதுக்கடை மேற்பார்வையாளர்களுக்கு சிறப்புக் கூட்டத்தை கோவை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் நடத்தியுள்ளார்.அப்போதே, ஒவ்வொரு கடையிலும் எவ்வளவு பெட்டிகளை இருப்பு வைக்க முடியும் என்று கேட்டு, ஜூன் 20க்குள் கடையில் இருப்பு வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார். இந்த அறிக்கையின் அடிப்படையில், எக்கச்சக்கமான சரக்குகளை கடைகளில் நிரப்பி வருகிறது டாஸ்மாக் நிர்வாகம்.எல்லாக் கடைகளிலும் ஊழியர்கள் நகரவே முடியாத அளவுக்கு பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதெல்லாம் போதாதென்று, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, பின்பற்ற வேண்டிய அறிவுரைகள் என்று 14 கட்டளைகளை உடைய ஒரு சுற்றறிக்கையும் அனைத்து மதுக்கடைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ள அறிவுரைகள் அனைத்தும், செம்மொழி மாநாட்டுக்கு வரும் “குடிமகன்’களை மகிழ்ச்சிப்படுத்துவதாகவுள்ளன. அதேநேரத்தில், மதுக்கடை ஊழியர்கள் அனைவரையும் வெறுப்பேற்றுவதாகவும், முழுக்க முழுக்க வணிக நோக்கத்துடனும் உள்ளன. அனைத்து மது பானம் மற்றும் பீர் வகைகளை அடுக்கி வைத்து, தூசியில்லாமல் சுத்தமாக, நுகர்வோர் பார்வையில் படும்படி வைக்க வேண்டும். பணி நேரங்களில் கடை ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் என்பது சுற்றறிக்கையிலுள்ள முக்கிய அறிவுரை.மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டால், மின் வாரியத்திற்கு தொடர்பு கொண்டு மின் இணைப்புப் பெற உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கடையில் சேகரமாகும் காலி அட்டைப் பெட்டிகளை ஒப்பந்ததாரர் வசம் உடனே ஒப்படைத்து, கடையில் அதிகமாக சரக்கு வைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்பது இன்னொரு கட்டளை. இவை எல்லாவற்றையும் விட, முக்கியமான உத்தரவு ஒன்றும் தரப்பட்டுள்ளது. ஜூன் 20லிருந்து ஜூன் 28 வரையிலும் விடுப்பு எதுவும் எடுக்காமல், தவறாது கடைப்பணியில் இருக்க வேண்டுமென்பதே அந்த உத்தரவு. இதன் மூலமாக, மதுக்கடைகளுக்கு விடுமுறையில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.செம்மொழி மாநாடுக்கு, வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் உள்ள தமிழர்களுக்கு எல்லாம் அழைப்பு விடுக்கும் தமிழக முதல்வர், நாங்களும் மாநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையில் விடுமுறை அளிக்க வேண்டுமென்று குமுறுகின்றனர்

கோவையிலுள்ள மதுக்கடைகளின் ஊழியர்கள்.மாநாட்டை முன்னிட்டு, மதுக்கடைகளை மூட வேண்டுமென்ற கோரிக்கையை அரசு புறக்கணித்திருப்பதோடு, செம்மொழி மாநாட்டு நாட்களில் கடை விற்பனையை இரட்டிப்பாக்க வேண்டுமென்று நிபந்தனையையும் விதித்திருப்பது, தமிழ் மாநாடு நடத்தப்பட்டதன் நோக்கத்தை கொச்சைப்படுத்துவதாகவுள்ளது.சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதற்காக இல்லாவிட்டாலும், தமிழர்கள் எல்லோரும் குடிகாரர்கள் என்று மற்றவர்கள் நினைப்பதைத் தவிர்க்கும் பொருட்டாவது, மாநாட்டு நாட்களில் மதுக்கடைகளை மூட வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாவிட்டால், சுழற்சி முறையில் ஏதாவது ஒரு நாளில் விடுமுறை எடுத்துக் கொள்ளவாவது மதுக்கடை ஊழியர்களை அனுமதிக்க வேண்டும்.

தமிழுக்கும் மரியாதை!தமிழ் மாநாடுக்கு சரக்கு விற்பனையை அதிகரிக்கச் செய்து, தமிழர்களை போதைப் பாதைக்கு அழைத்துச் செல்லும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தமிழ்ப்பற்றே இல்லையா என்று யாரும் கேட்கத் தேவையில்லை. மதுக்கடைகளுக்கு வந்த சுற்றறிக்கையில், அனைத்து அரசு மதுபானக் கடைகளிலும், “கோவை மாவட்டம், தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம், மதுபானக் கடை எண், மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்குக் கேடு’ என்று தமிழில் பெயர்ப்பலகை வைத்து, அதுபற்றி அறிக்கை அனுப்ப வேண்டுமென்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

போலீஸார் உதவியுடன் குழுந்தைகள் கடத்தல்!
திகில் கிளப்பும் திருப்பூர்

Thirupoore.jpg

http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=1427&rid=73


கிருஷ்ணகிரியில் வெடித்த குழந்தைகள் கடத்தல் விவகாரம் தமிழகம் முழுதும் பரவிக் கொண்டிருக்கும் அதிர்ச்சியை சில இதழ்களுக்கு முன் அம்பலப்படுத்தியிருந்தோம்.

அதற்குள்.... குழந்தைகள் காப்பகம் நடத்திய பெண்ணே 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கடத்தி விற்றுவிட்டதாக பகீர் புகார் கிளம்பியிருக்கிறது திருப்பூரில்.

இதுபற்றி திருப்பூர் எஸ்.பி.யிடம் புகார் கொடுத்துள்ள திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியைச் சேர்ந்த உதயக்கனியை சந்தித்தோம். இரண்டாவது குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார். 

‘‘நான் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தேன். சில வருடம் முன்பு எனக்கும் எனது கணவருக்கும் பிரச்னை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தோம். அப்போது என் கணவர் மீதுள்ள கோபத்தில் திருப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் என் 2 வயது பெண் குழந்தை யுவராணியோடு சென்று புகார் கொடுத்துவிட்டேன். அப்போது எனக்கு கவுன்-சிலிங் கொடுப்பதற்காக கிராமப்புற மக்கள் மேம்பாட்டு அமைப்பை நடத்தும் பிரபாவதி என்பவர் வந்தார். 

Thirupoore%202.jpgகாவல் நிலையத்திலேயே எனக்கு ஆலோசனை வழங்கிய அவர், ‘என்னுடைய அலுவலகத்தில் உன்னைப் போல ஆதரவற்ற பெண்கள் குழந்தைகளோடு நிறைய பேர் இருக்கின்றனர். நீயும் வா உதவுகிறேன்’ என்று ஆறுதலாகப் பேசினார். இதை நம்பி போலீஸாரிடம் சொல்லிவிட்டு அவருடன் சென்றேன். திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு எதிர்ப்புறம் உள்ள அவருடைய அலுவலகத்துக்கு அழைத்துப்போனார்.

அங்கு என்னிடம் மூன்று வெள்ளைப் பேப்பர்களை நீட்டி ‘இங்கு தங்குபவர்களுக்கு கணக்கு காண்பிக்க வேண்டும்’ என்று கையெழுத்தும், கைரேகையும் வாங்கிக் கொண்டார். பின் வீரபாண்டியில் உள்ள அவரது காப்பகத்துக்கு அழைத்துச் சென்றார். இரண்டு நாட்கள் என்னையும், குழந்தையையும் நன்றாக கவனித்தார். மூன்றாவது நாள் எனக்கு சாப்பாடும் தரவில்லை. என் குழந்தைக்கு பாலும் தரவில்லை. இதுபற்றி நான் பிரபாவதியிடம் கேட்க, ‘இந்த காப்பகத்தில் இப்படித்தான். வேண்டுமானால் உன் குழந்தையை வேறு ஒரு குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துவிடலாம். அங்கு குழந்தைக்குத் தேவையானதை கொடுப்பார்கள். உனக்கும் ஒரு இடத்தில் வேலை வாங்கி தருகிறேன். இங்கு காப்பகத்துக்கு மாதா மாதம் ஆயிரம் ருபாய் கொடுத்தால் போதும்’ என சொல்லி, மறுநாளே ராஜா என்பவரது வீட்டுக்கு அழைத்துப் போனார். 

அங்கு சென்றவுடன் என் குழந்தையை வாங்கிக் கொண்டு, ‘இதை பெற்றோர் இல்லாத குழந்தை என்று சொல்லித்தான் சேர்க்க இருக்கிறோம். அதனால் நீ வேண்டாம்’ என்று என்னை வீரபாண்டி காப்பகத்துக்கே போகச் சொன்னார். நான் குழந்தையை கொடுத்துவிடுங்கள் என்று எவ்வளவோ கெஞ்சியும் பிரபாவதியும் ராஜாவும் குழந்தையை எடுத்துச் சென்றுவிட்டனர். அன்றுதான் என் குழந்தையைக் கடைசியாகப் பார்த்தேன்’’ என தலையிலடித்துக் கொண்ட உதயா... ‘‘அதன் பின் என் கணவரிடம் போய், ‘குழந்தையை என் சித்தி வீட்டில் விட்டிருக்கிறேன். என்னை உங்களுடனே அழைத்துச் செல்லுங்கள்’ என்று கேட்டேன். அவரும் என்னை அழைத்துக் கொண்டுபோய்விட்டார். பலமுறை கணவருக்கு தெரியாமல் பிரபாவதியிடம் போய் என் குழந்தையைக் கேட்டேன். அவளோ என்னிடம் வாங்கிய கையெழுத்தைக் காட்டி என்னையே மிரட்டினாள். இதற்கு மேலும் உண்மையை மறைக்க முடியாமல் என் கணவரிடம் எல்லாவற்றையும் போட்டு உடைத்துவிட்டேன். குழந்தையைக் கேட்கப் போன அவரையும் பிரபாவதி மிரட்டினாள். அதன் பிறகுதான் கலெக்டர், எஸ்.பி. ஆகியோரிடம் புகார் கொடுத்தோம்’’ என பேசுவதை நிறுத்திவிட்டு அழ ஆரம்பித்தார் உதயா. 

அவரை சமாதானப்படுத்திய கணவர் குணசேகரன், ‘‘உதயக் கனி அடையாளம் காட்டியபடி ராஜாவை மட்டும் போலீஸ் கைது செய்தது. பிரபாவதி தலைமறைவாகிவிட்டாள். எங்கள் குழந்தை மட்டுமல்ல... அவளது காப்பகத்தில் இருந்த பல குழந்தைகளையும் கடத்தி விற்றிருக்கிறாள். இப்போது போலீஸ் புகார் ஆனவுடன், தனக்கு நட்பான வேறு சில காப்பகங்களில் இருந்து குழந்தைகளை தனது காப்பகத்தில் வைத்து கணக்கு காட்டுகிறாள்’’ என அதிர்ச்சி தெரிவித்தார். 

பிரபாவதியைப் பற்றி திருப்பூரில் விசாரித்தோம். 

‘‘பிரபாவதி தன்னை சமூக சேவகி என்றுதான் சொல்லிக்கொள்வாள். தென் மாவட்டங்களில் இருந்து பிழைப்பு தேடிவரும் பெண்கள், அரசு மருத்துவமனைக்கு வரும் ஆதரவற்ற பெண்கள், பனியன் கம்பெனிகளில் ஏமாற்றப்பட்டு கர்ப்பமாகித் தவிக்கும் பெண்கள் ஆகியோரை தனக்கு வேண்டிய நர்ஸுகள், போலீஸார் மூலம் காப்பகத்துக்கு அழைத்துச் சென்றுவிடுவாள். அங்கு நகரில் உள்ள முக்கிய புள்ளிகள் அடிக்கடி வந்து போயிருக்கிறார்கள். அதில் ஏற்பட்ட பிரச்னையால் காப்பக இட உரிமையாளரே காலி செய்யச் சொல்லிவிட்டார். 

வீரபாண்டியில் இருந்த காப்பகத்தைக் காலி செய்வதற்கு முன், அங்கு திருச்செங்கோட்டைச் சேர்ந்த இளம் கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்துவிட்டது. அந்தக் குழந்தையை வேறு ஒருவருக்கு கொடுக்கச் சொல்லி செருப்பால் அடித்து துன்புறுத்தியிருக்கிறார் பிரபாவதி. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அந்த இளம்பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். அந்த பெண் கொடுத்த புகாரில் பிரபாவதி மீது வழக்கு போடப்பட்டது. ஆனால், பிரபாவதியுடனான நெருக்கத்தால் அதை கிடப்பில் போட்டுவிட்டனர் போலீஸார். அதனால்தான் அய்யம்பாளையத்தில் அவளால் மீண்டும் காப்பகத்தை ஆரம்பிக்க முடிந்தது’’ என பல திகில் தகவல்களைக் கூறினார்கள். 
Thirupoore%201.jpg
பிரபாவதியைப் பற்றிய இன்னொரு கொடுமையை திருப்பூர் போலீஸார் சிலரே நம்மிடம் கூறினர். ‘‘அரக்கோணம்தான் பிரபாவதியின் சொந்த ஊர். தந்தை ஓய்வு பெற்ற சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர். அவருடைய சகோதரி ஒருவரும் பட்டாலியன் பிரிவில் காவலராக இருக்கிறார். திருமணமாகாத பிரபாவதி தற்போது கைதாகியிருக்கும் ராஜா என்பவருடன்தான் தொடர்பு வைத்திருந்தார். காவல்துறை குடும்பம் என்பதால் தந்தையின் செல்வாக்கில் திருப்பூர் காவல்துறையில் சிலரை நட்பாக்கிக் கொண்டார். கோவை மாவட்ட உயர் அதிகாரிகள் சிலரும் பிரபாவதிக்கு நெருக்கம். இவர்கள்தான் பிரபாவதியைக் காப்பாற்ற முயல்கிறார்கள். எனவே வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரிக்க வேண்டும். தற்போது வேலூரில் பிரபலமான வழக்கறிஞர் மூலம் முன் ஜாமீனுக்கும் முயற்சிக்கிறார் பிரபாவதி’’ என்றார்கள் அந்த நேர்மை காக்கிகள். 

திருப்பூர் எஸ்.பி., அருணிடம் குழந்தை கடத்தல் விவகாரம் பற்றிக் கேட்டோம். ‘‘சில மாதங்களுக்கு முன்பு குழந்தையைக் காப்பகத்தில் விட்ட உதயக்கனி இப்போது தனது குழந்தையை காணவில்லை என்று புகார் கொடுத்திருக்கிறார். பிரபாவதி-யையும், அந்தக் குழந்தையும் மட்டும்தான் காண-வில்லை. உதயாவைத் தவிர வேறு யாரும் குழந்தை காணவில்லை என்று புகார் தரவில்லை. மற்றபடி பிரபாவதி மீதான புகார்கள் அனைத்துக்கும் அவரைப் பிடித்துவிட்டால் பதில் கிடைத்துவிடும். விரைவில் பிடித்துவிடுவோம்’’ என்றார்.

பிரபாவதியை மட்டுமல்ல... அவருக்கு உதவிய போலீஸாரையும் கைது செய்தால்தான் குழந்தைகள் கடத்தல் நெட்வொர்க்கின் செயல்-பாடுகளை முடக்க முடியும்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கேலிக்கூத்தான ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’
தமிழறிஞர் குடும்பம் தள்ளி வைப்பு!

Janani.jpg



‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’& பிறப்பால் எல்லா உயிர்களும் சமம் என்று சொன்ன திருவள்ளுவரின் மேற்கண்ட குறட்பா வாசகத்தை, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் இலச்சினை முழக்கமாக அறிவித்திருக்கிறார் முதல்வர் கலைஞர். ஆனால், வள்ளுவர் வானுயர நிற்கும் குமரி மாவட்டத்திலேயே கேலிக் கூத்தாகியிருக்கிறது இந்த இலச்சினை முழக்கம்.

கட்டப்பஞ்சாயத்து நாட்டாமைகளின் ஊர்விலக்க தண்டனையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து 7 ஆண்டுகளாக பல குடும்பங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அதுவும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்க பணிக் குழுத் தலைவர் அந்தஸ்தில் கலைஞரால் அமர்த்தப்பட்டுள்ள ஈழத் தமிழறிஞரான கார்த்திகேசு சிவதம்பியின் மகள் குடும்பமும் ஊர் விலக்க தண்டனையால் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

Janani%202.jpgதோழர்கள் வட்டாரத்திலிருந்து இப்படி ஒரு தகவலைக் கேள்விப்பட்டு ஆடித்தான் போனோம்.

கலைஞருக்கு மிகவும் வேண்டப்-பட்டவர் கார்த்திகேசு சிவதம்பி. இவரது மகள் வர்தினி இந்திய தலைநகர் டெல்லியில் மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது, குமரி மாவட்டம் பத்மனாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட பிரம்மபுரம் கிராமத்து இளைஞரான கார்த்திகேயனும் அவருடன் படித்தார். இடையில் கடல் இருந்தபோதும் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. 

கார்த்திகேயனின் பிரம்மபுரம் கிருஷ்ண வகை எனப்படும் நாயர் இனத்தவர் அதிகமாக வாழும் அழகான ஊர். ஊர்தான் அழகாக இருக்கிறதே தவிர... அதன் உள் விதிகள் அழகாக இல்லை. அவர்களின் சமுதாயத்தில் பிற சமுதாயத்தைச் சார்ந்தவர்களை திருமணம் செய்தால் ஊர்ப் பஞ்சாயத்துக்கு அபராதம் கட்டியே தீர வேண்டும். கட்டவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது ஊர்விலக்கு. இப்படியே 5 குடும்பங்களை விலக்கியே வைத்துள்ளனர்.

பஞ்சாயத்தாரின் பார்வையில் சிவதம்பியின் மகளைக் காதலித்து மணந்த கார்த்திகேயனின் குடும்பம் விதிவிலக்கா என்ன? சாதிவிட்டு கல்யாணம் செய்ததற்காக கார்த்திகேயனின் குடும்பத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது பஞ்சாயத்து. இவர்கள் மறுக்க ஊர்விலக்கம் செய்ததோடு நின்றுவிடவில்லை. மிரட்டல் வேறு! இது சம்பந்தமாக தக்கலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சந்திரபாபு இதுபற்றி நம்மிடம் பேசினார். 

‘‘இந்தப் பிரச்னையை எஸ்.பி.ராஜேந்திர னிடம் கொண்டு சென்றுள்ளோம். உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நிறைவு பெற்றதும், மாநாட்டின் துணைத் தலைவர் சிவதம்பி, குமரிக்கு வரும் போது எஸ்.பி.யின் உதவியுடன் இந்த பிரச்னை தீர்க்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார். 

இந்த விவகாரம் பற்றி கார்த்திகேயனின் குடும்பத்தினர் நம்மிடம் பேசுவதைத் தவிர்த்துவிட அவரது உறவினர் ஒருவர் நம்மிடம் பெயர் தவிர்த்து பேசினார். 

‘‘சாதிவிட்டு சாதி கல்யாணம் கட்டினா பத்தாயிரம் அபராதம் என்பது நாட்டாமைகளின் தீர்ப்பு. அந்த பணத்தைக் கட்ட மறுத்ததால் இங்கு கிணறு, லைப்ரரி எதையும் யூஸ் பண்ணக் கூடாது. போலீஸில் புகார் கொடுத்தால், அந்த புகாருக்காக ஊர்தரப்பு செய்யும் செலவையும் அபராதத்தோடு சேர்த்துக் கட்டவேண்டும். தக்கலை போலீஸ் ஸ்டேஷனில் எங்கள் தரப்பு புகாரை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. இத்தனைக்கும் இந்த கட்டப்பஞ்சாயத்துகளை நடத்துபவர்கள் அரசு ஊழியர்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை’’ என வேதனைப்பட்டார்.

Janani%201.jpgஇந்தக் குடும்பம் மட்டுமல்ல... புதுக்கடை அருகே உள்ள தொழிக்கோடு, காயமாட்டுவிளையை சேர்ந்த 62 வயதான கோபாலகிருஷ்ணன் குடும்பம் உள்பட 17 குடும்பத்தினரை 7 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருக்கின்றனர். இது குறித்து கோபாலகிருஷ்ணனிடம் கேட்டபோது... 

‘‘எங்கள் சமூகத்தின் ஊர்க் கூட்டங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து தட்டிக் கேட்டதற்காக கடந்த 2003&ம் ஆண்டிலிருந்து எங்கள் 17 குடும்பத்தினரை ஊர் விலக்கு செய்து வைத்துள்ளனர். எங்கள் குடும்பங்களுக்கு தொந்தரவுக்கு மேல் தொந்தரவு கொடுத்து வருவதினால், அடிப்படை உரிமைகளை கூட இழந்து தவிக்கிறோம். எங்கள் குடும்பத்தில் நடைபெறும் விசேஷம் மற்றும் துக்க ந¤கழ்ச்சிகளில் கூட ஊரில் மற்றவர்கள் கலந்து கொள்ளக்கூடாது என வெளிப்படையாக உத்தரவிட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எங்கள் பிரிவைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரின் மகளின் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் கலந்து கொண்ட ஒரே காரணத்துக்காக 41 பேருக்கு கட்டாய வரி விதித்தனர். 

இந்த விவகாரத்தில் 2006&ம் ஆண்டு என்னுடைய மனைவி ஈஸ்வரியை பஞ்சாயத்து ஆட்கள் சிலர் தாக்கினர். இது தொடர்பாக அப்போதைய மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தேன். புதுக்கடை காவல்நிலையத்தில் வைத்து அவர்களை உதவி ஆய்வாளர் எச்சரித்த பிறகும்கூட, இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. இது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாநில மனித உரிமை ஆணையத்துக்கு புகார் அனுப்பியிருந்தோம். இதனால் புதுக்கடை காவல் நிலையத்தின் விசாரணைக்கு உள்ளான எதிர் தரப்பினர் எங்கள் தரப்பினர் மீது தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அந்த நாட்டமைகளின் அழிச்சாட்டியத்துக்கு உங்கள் பத்திரிக்கை மூலமாவது ஒரு முடிவு கட்டுங்களேன்...’’ என்றார் ஆதங்கத்தோடு. 

மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்கச் கூட்டிச் சென்ற மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் முருகேசன் நம்மிடம், 

‘‘கன்னியாகுமரி மாவட்டத்தில் பல கிராமங்களில் கிராம ஏற்பாடு என சொல்லப்படும், ஊர் கமிட்டி அமைக்கப்படுகிறது. இவை அனைத்துமே ஜனநாயக ரீதியாக செயல்படவில்லை. ஏன்? எதற்கு? என கேள்வி கேட்பவர்களை ஊரைவிட்டு விலக்குவதும், தாக்குவதும், கடுமையான கட்டணங்களை வரியாக விதிப்பதும், அறிவியில் வளர்ச்சியில் முன்னேறி கொண்டிருக்கும் இந்த 21&ம் நூற்றாண்டில் மிகக் கடுமையான மனித உரிமை மீறல். இது போன்ற தீண்டாமை ஒழிப்புக்கு எதிராக மார்க்சிஸ்ட் கடுமையாக போராடும். தீண்டாமையை ஒழித்து நியாயம் கிடைக்க மாநில அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் ’’ என்றார். 

கடைசியாக நமக்கு கிடைத்த தகவலின்படி கலெக்டர் ராஜேந்திர ரத்னூ, புதுக்கடை ஊர்விலக்கம் குறித்து பத்மனாபபுரம் ஆர்.டி.ஓ. முருகவேலிடம் விசாரணை செய்யச் சொன்னதாகத் தெரிகிறது. மாவட்ட எஸ்.பி. ராஜேந்திரனிடம் ஈழத்து தமிழறிஞர் சிவதம்பியின் மகள் குடும்பம் ஊர்விலக்கம் செய்யப்பட்டது பற்றி கேட்டோம். 

‘‘அவர்களுக்குள் ஏதோ ஊர்ப் பிரச்னைதான். மற்றபடி ஊர்விலக்கம் பற்றி எங்களுக்குத் தகவல் இல்லை’’ என்றார்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

புகார் கொடுக்க வரும் பெண்களை
கபளீகரம் செய்யும் இன்ஸ்பெக்டர்!

Trichy%20Ins%201.jpg



நிஜம் கற்பனையைவிட மோசமானது என்ற பொன்மொழி மீண்டும் உண்மையாகி இருக்கிறது. 

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளவரசிக்கும் காதல் மலர்ந்தது. இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி 2004-ம் வருடம் திருமணம் செய்து கொண்டு பெரம்பலூரில் வாழ்ந்துவந்தனர். அப்போது ஆண்வாரிசு இல்லாத இளவரசியின் குடும்பத்தில்... அவர்களுக்குச் சொந்தமான வயலை விற்பனை செய்ய முயற்சி செய்வதாக தகவல் கிடைத்தது. எனவே குடும்பச் சொத்தில் உரிய பங்கினை முறைப்படி பெறுவதற்காக பாடாலூர் போலீசில் புகார் கொடுத்தார். இனி என்ன நடந்தது என்பதை கல்யாணசுந்தரத்தின் வாயாலேயே கேளுங்கள். 

Trichy%20Ins.jpg“நாங்கள் பாடாலூர் ஸ்டேசனில் புகார் கொடுக்கச் சென்றபோது கோவிந்தராஜன் என்பவர் இன்ஸ்பெக்டராக இருந்தார். புகாரை பெற்றுக் கொண்டவர் விசாரணைக்கு கூப்பிடுவதற்காக எனது செல்போன் நம்பரை வாங்கிக் கொண்டார். விசாரணைக்கு எனது மனைவியையும் வரச் சொல்லுவார். விசாரணை நடந்து கொண்டிருந்த சூழ்நிலையிலேயே எனது மாமியார் வீட்டில் நிலத்தை விற்கும் முயற்சியை கைவிட்டு விட்டனர். இதனால் நான் இந்த புகார் குறித்து கவனம் செலுத்தவில்லை. இதற்கிடையில் எனக்கு துபாயில் வேலை கிடைக்கவே, அங்கு சென்று விட்டேன். 

கொடுத்த புகாரை நாங்களே கண்டு-கொள்ளாத நிலையிலும், என் மனைவிக்கு தொடர்ந்து போன் செய்து ஸ்டேஷனுக்கு அழைத்திருக்கிறார் இன்ஸ்பெக்டர். ‘எங்களுக்குள் சமாதானம் ஆகிவிட்டோம். எனவே புகார் குறித்து விசாரணை எதுவும் வேண்டாம்’ என்று என் மனைவி கூறியும் இன்ஸ்பெக்டர் கேட்கவில்லை. இது குறித்து என் மனைவி என்னிடம் போனில் கூறி அழுதார். இந்த நிலையில் உடனடியாக போன் நம்பரை மாற்றிவிடுமாறு கூறினேன். அதன்படியே என் மனைவி போன் நம்பரை மாற்றிவிட... வீட்டுக்கே வந்து தொந்தரவு கொடுத்திருக்கிறார் இன்ஸ்பெக்டர். 

இந்த நிலையில் மே 13-ம் தேதி எனக்கு போன் செய்த என் மனைவி, ‘இன்ஸ்பெக்டரின் தொந்தரவு அதிகமாகி-விட்டது. நமக்கு காசு பணத்தை விட மானம்தான் முக்கியம். எனவே உடனே திரும்பி வாங்க’ என்று அழைத்தார். இதனால் ப்ளைட் பிடித்து மே 15-ம் தேதியே பெரம்பலூர் வந்துவிட்டேன்’’ என்று நிறுத்திய கல்யாணசுந்தரம் குரல் கம்ம, தொடர்ந்தார். 

‘‘வீட்டில் மனைவியையும், மகளையும் காணவில்லை. இன்ஸ்பெக்டர் அழைத்துச் சென்று விட்டதாக வீட்டு உரிமையாளர் கூறினார். உடனடியாக நான் இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டபோது ‘இளவரசி என் உறவினர் நந்தினி வீட்டில்தான் இருக்கிறார். அங்கு சென்று பார்’ என்றார். நான் அங்கு சென்று 5 மணி நேரம் காத்திருந்த பிறகு என் மனைவியும், மகளும் ஒரு காரில் வந்தனர். என் குழந்தையை என்னிடம் கொடுத்த மனைவி, ‘இப்போது இருக்கும் சூழ்நிலையில் நாம் சேர்ந்து இருக்க முடியாது... இருங்க முகம் கழுவிவிட்டு வருகிறேன்’ என்று கூறிச் சென்றவர்தான்... திரும்ப வரவே இல்லை. 

Trichy%20Ins%202.jpgஎன் மனைவியை மீட்க போலீஸ் உயரதிகாரிகளை அணுகினேன். இதைத் தெரிந்துகொண்ட இன்ஸ்பெக்டர், ‘இளவரசியை மறந்து விடு. உனக்கு இங்கேயே நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருகிறேன். மகளை படிக்க வைக்கிறேன். போலீஸில் புகார் கொடுக்காதே. அப்படிப் புகார் கொடுப்பதாக இருந்தால் எனக்குத் தெரிந்த இன்ஸ்பெக்டரிடம் சொல்கிறேன். அங்கு சென்று புகார் கொடு’ என்றார். இவர் கூறும் இன்ஸ்பெக்டரிடமே இவர் மீது புகார் கூறினால் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்? எனவேதான் திருச்சி போலீஸ் கமிஷனரும், மத்திய மண்டல பொறுப்பு ஐ.ஜி.யுமான வன்னிய பெருமாளிடம் புகார் கொடுத்தேன். எனது மகளின் எதிர்காலத்துக்காக என் மனைவி வேண்டும். ஆயிரம் தவறுகள் செய்திருந்தாலும் என் மனைவியை நான் ஏற்றுக்கொள்கிறேன்’’ என்றபடி தேம்பித் தேம்பி அழுதார் கல்யாணசுந்தரம். 

இவரது புகாரை அரியலூர் மாவட்ட எஸ்.பி. நஜ்மல் ஹோடாவுக்கு பாஸ் செய்தார் ஐ.ஜி. இந்த நிலையில் பத்து வக்கீல்களுடன் அரியலுர் எஸ்.பி. அலுவலகத்துக்கு வந்த இளவரசி, ‘என் கணவருடன் வாழ பிடிக்கவில்லை. கூலி வேலை செய்தாவது நான் பிழைத்துக் கொள்கிறேன்’ என்று சொல்லி அதை எழுதியும் கொடுக்க... திகைத்துவிட்டார் எஸ்.பி. இதற்கிடையில் டி.ஜி.பி. அலுவலக உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜனைப் பற்றி விரிவான விசாரணை நடத்திவருகிறார் ஏ.டி.எஸ்.பி. ராமலிங்கம். 

இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். “அவரை கோவிந்தராஜன் என்பதை விட மன்மத கரன்சிராஜன் என்றே கூற வேண்டும். ஒரு பெண்ணை அடைய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் எந்த எல்லைக்கும் போவார். 

இவர் ஏற்கனவே பணிபுரிந்த கே.கே.நகர், திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், ஜீயபுரம், பாடாலூர் உள்ளிட்ட இடங்களிலும் பெண்கள் பிரச்னை ஏற்பட்டன. கே.கே.நகரில் இவர் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த போது மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் ஒருவரின் மனைவி மற்றும் மகளிடம் பலாத்காரம் செய்ததில் கல்லூரி மாணவியான அந்த பெண் இறந்து விட்டார். அந்த விஷயத்தை கோவிந்தராஜன் மூடிமறைக்க முயன்றதால், வெறுப்படைந்த ஒரு எஸ்.ஐ.யும் இவரும் ஸ்டேஷனில் கட்டிபுரண்டு உருண்டது தனிக்கதை. 

இதுமட்டும் இல்லாமல் சென்னை வேளச்சேரி, திருச்சி கே.கே. நகர் ஆகிய இடங்களில் பல லட்சம் மதிப்புள்ள இடங்களுக்கு போலிபத்திரம் தயார் செய்து விற்பனை செய்த புகாரும் இவர் மீது உண்டு. இவரால் ஏமாற்றப்பட்டவர்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியில் போட்டியிட்ட டெல்லி பிரமுகரும் உண்டு. இவர் பெண்களை சென்னைக்கு அழைத்துச் செல்லும் போதெல்லாம் பிரபல ஓட்டல்களில் தங்குவது வழக்கம். அப்படி ஓட்டலில் பழக்கமானவர்தான் நந்தினி. இன்ஸ்பெக்டர் உள்ளூரில் இருக்கும்போது நந்தினி வீட்டில்தான் ‘அனைத்தையும்’ வைத்து கொள்வார். 

அ.தி.மு.க.வின் மண்டல பொறுப்பாளர் ஒருவர், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இனிப்பான போலீஸ் அதிகாரி ஆகியோருடன் நெருக்கமானவர் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன். இந்த செல்வாக்கில் திருச்சி பஸ் ஸ்டாண்டு அருகில் உள்ள ஓர் ஓட்டலில் வைத்துதான் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்களிடம் டீலிங் பேசுவார். இவரால் ஏமாந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்கலாம் என்று போலீஸ் அறிவித்தால் அந்தப் புகார்களை வாங்கவே ஒரு குழு நியமிக்க வேண்டிய நிலை ஏற்படும்’’ எனக் கொட்டிவிட்டனர். 

இவ்வளவு குற்றச்சாட்டுகளுக்கும் காரணமான இன்ஸ்பெக்டரை தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது அவரது அனைத்து செல்போன்களும் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தன. அவருக்கு வேண்டிய சிலரிடம் பேசியபோது, ‘‘அந்த பெண் தவறானவர். அவரோடு இன்ஸ்பெக்டரை இணைத்து பேசாதீர்கள். அந்த பெண் வேறொரு நபருடன் உல்லாசமாக இருக்கும் சி.டி. எங்கள் கைவசம் இருக்கிறது’’ என்றனர். 

இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மீதான விசாரணை அறிக்கை முடிவில் அவர் சஸ்பென்ட் செய்யப்படுவார் எனத் தெரிகிறது. நியாயம் கிடைக்காவிட்டால் இளவரசியின் கணவர் கல்யாணசுந்தரம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கேட்கவும் தயாராகிவருகிறார். 

படங்கள்: ஆர்.பி. 




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தட்டிக் கழித்த தமிழகம்... எட்டிப் பறித்த கேரளம்!
அரசின் அலட்சியத்தால் கைநழுவிய தொழிற்சாலை

Covai.jpg



மத்திய அரசிடமிருந்து சென்ற ஆண்டை விட அதிக திட்ட ஒதுக்கீடுக்கான நிதியை டெல்லிக்கே சென்று வாங்கி வந்ததாக முதல்வர் கலைஞருக்கு பாராட்டுகள் குவிகின்றன. அதேநேரம்... ‘தமிழகத்துக்கு கிடைக்க இருந்த மத்திய அரசின் பிரமாண்டத் தொழிற்சாலை தமிழகத்தின் அலட்சியத்தால் கேரளாவுக்கு தாரை வார்க்கப்பட்டுவிட்டது’ என ஆதங்கப் புகார்கள் ஓங்கி ஒலிக்கின்றன.

Covai%202.jpgஇந்திய அரசின் பாதுகாப்பு துறைக்கு கீழ் இயங்கும் தொழிற்சாலை ‘பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (பி.இ.எம்.எல்.).’ 1964-ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த நிறுவனம் பாதுகாப்புத்துறை, ரயில்வே, கட்டுமானம், சுரங்கம், எரிசக்தி மற்றும் விமானத்துறைக்கு தேவையான அனைத்து அதிநவீன இயந்திரங்களையும் தயாரித்து வழங்கி வருகிறது. அதோடு மலேசியா, சீனா, இந்தோனேஷியா, லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் தளவாடம் மற்றும் இதர தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. ஆண்டுக்கு ஆயிரத்து 200 கோடி ரூபாய்க்கு 55 நாடுகளுக்கு தனது உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. 

12 ஆயிரத்து 500 ஊழியர்களுடன் இது வரை ஆறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் இந்த தொழிற்சாலையின் ஏழாவது கிளை, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிகோடு பகுதியில் மே 16-ம் தேதி துவக்கப்பட்டது. 

பாலக்காட்டில் நடந்த துவக்க விழாவில்தான், ‘தமிழ்நாட்டுக்கு போக இருந்த திட்டம் இது. நல்ல வேளையாக தமிழ்நாடு அரசு அலட்சியம் காட்டினதால நாம் வாங்கிவிட்டோம்’ என கேரள அதிகாரிகள் உற்சாகத்துடன் பேசிக் கொண்டனர். தமிழ்நாட்டுப் பட்டதாரிகள் இரண்டாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்க இருந்த இந்த தொழிற்சாலை கேரளாவுக்கு போனது எப்படி? பி.இ.எம்.எல். நிறுவனத்தில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த சில அதிகாரிகளிடம் பேசினோம். ‘‘இந்த தொழிற்சாலையின் ஏழாவது கிளை அமைப்பதற்கு முதலில் அதன் உயர் அதிகாரிகள் தேர்வு செய்தது தமிழ்நாட்டைத்தான். மத்திய அரசின் உரிய அனுமதியோடு, தமிழக அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது பி.இ.எம்.எல். மேலும் இதற்காக ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் கேட்டது. அதற்கு தமிழக அரசு எந்த பதிலும் அளிக்காமல் தாமதப்படுத்தியது. இறுதியில் மத்திய அரசு இது சம்பந்தமாக அறிக்கையை உடனே தாக்கல் செய்யுமாறு கூற, ‘தமிழகத்தில் அந்த தொழிற்சாலை அமைவதற்கு எந்த வித அடிப்படை வசதியும் இல்லை. ஆயிரம் ஏக்கர் நிலமும் வழங்க இயலாது’ என்றும் தெரிவித்தது தமிழக அரசு. 

இதனைத் தொடர்ந்து தமிழகத்தை அடுத்துள்ள கேரள மாநிலத்தை தேர்வு செய்தது பி.இ.எம்.எல். குறுகிய காலத்திலேயே அனுமதி வழங்கிய கேரள அரசு, முதல் கட்டமாக 375 ஏக்கர் நிலத்தையும் தர அனுமதித்தது. இதனை தொடர்ந்து கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு விரைவாக பணிகள் முடிக்கப்பட்டு மே 16-ம் தேதி திறப்புவிழாவும் நடந்துவிட்டது. பதினைந்து மாத காலத்தில் பணிகள் முடிவடைவதற்கு காரணம் கேரள அரசின் ஒத்துழைப்புதான். இதனால் தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பை கேரளா தட்டிச் சென்றுவிட்டது’’ என்று சொன்ன அதிகாரிகள் தொடர்ந்து... 

‘‘பி.இ.எம்.எல். நிறுவனம் தமிழகத்திடம் இந்தத் தொழிற்சாலைக்காக கோவை மாவட்டத்தை குறிப்பிட்டு கேட்டது. காரணம் கோவை மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம். கோவையில் இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டிருந்தால், கோவை மேலும் தொழில் வளர்ச்சி அடைந்திருக்கும். 

கேரள அரசிடம் அனுமதி கேட்டபோது அவர்கள் பரிந்துரைத்த மாவட்டம் பாலக்காடு. காரணம் தற்போது பாலக்காட்டு மக்கள் அனைவரும் தொழிலுக்காக கோவைக்கு புலம் பெயர்ந்து வருகிறார்கள். அதனை தவிர்ப்பதற்குத்தான் கேரள அரசு பாலக்காட்டில் இந்த தொழிற்சாலையை அமைக்க இடம் கொடுத்துள்ளது. 

இந்த தொழிற்சாலை கேரளாவில் அமைந்துள்ளதால் கேரளாவின் வருவாய் கணிசமான அளவு உயரும். போக்குவரத்து மூலமும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலமும் அதிக வருவாய் கிடைக்கும். அதோடு தொழிற்சாலைக்கான சில உதிரிப்பாகங்களோ அல்லது சில மூலப்பொருட்களோ கேரள மாநில வியாபாரிகளிடம் வாங்குவதன் மூலம் அவர்களது வருவாயும் உயரும். அதன் விற்பனை வரி மூலமும் கேரள அரசிற்கு வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது’’ என கேரள அரசின் சாமர்த்தியத்தை சிலாகித்தனர்.

இத்தனை வருமான வகைகளையும் இழக்க தமிழக அரசு எப்படி முன்வந்தது? தமிழக தொழில்துறை வட்டாரத்தில் துருவினோம்.

Covai%201.jpg‘‘தமிழகத்தில் இடப்பற்றாக்குறை எதுவும் இல்லை. அதுவும் கோவை மாவட்டத்தில் தொழிற்சாலை அமைக்க தேவையான நிலம் உள்ளது. ஆனால், மத்திய அரசுக்கு நிலம் கொடுத்தால் அதன் மூலம் மாநில அரசுக்கு வருவாய் கிடைக்காது. ‘தனிப்பட்ட முறையிலான ஆதாயமும்’ கிடைக்காது. ஆனால் அதே ஒரு தனியார் நிறுவனத்துக்கோ, அல்லது வெளிநாட்டு நிறுவனத்துக்கோ, சாப்ட்வேர் கம்பெனிகளுக்கோ நிலம் கொடுத்தால், அதன் மூலம் அரசுக்கு பெரிய வருமானம் கிடைப்பதோடு, ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட நிலையான வருவாய் கிடைக்கும்.

இதனால்தான் தமிழக அரசு இதை புறக்-கணித்துவிட்டது. சிலரது சுயநல உணர்வால்தான் தமிழகத்துக்கு அந்தஸ்தும், வேலைவாய்ப்பும் தரக்கூடிய இந்த ஆலை கேரளாவுக்கு தாரைவார்க்கப்-பட்டுவிட்டது’’ என வேதனைப்பட்டார்கள். 

திறப்பு விழா நடந்த 16-ம் தேதி அன்றே, உற்பத்தியையும் துவங்கிவிட்டது இந்த ஆலை. திறப்பு விழாவில் பேசிய கேரளாவைச் சேர்ந்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, ‘‘கேரளாவில் அனைத்து பணிகளும் எந்த அரசியல் சாயமும் இல்லாமல் நடக்கிறது. அதனால் மத்திய அரசின் பல திட்டங்கள் கேரளாவில் செயல்படுத்தப்படுகிறது. அதோடு மத்திய ஆளுங்கட்சியின் எதிர்கட்சியாக இருந்தாலும், கேரள அரசுக்கு எல்லா உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது’’ என்று கூறினார். 

இந்த விழாவில் பேசிய கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன், ‘‘இந்தத் தொழிற்சாலை மட்டுமல்ல... பாலக்காட்டில் அமைய இருந்த ரயில்வே கோச் பேக்டரியும் விரைவில் வரும். கோச் பேக்டரி அமைக்க எவ்வளவு நிலம் வேண்டுமானாலும் கொடுக்க கேரள அரசு தயாராக இருக்கிறது’’ என்றார்.

தமிழகத்தை ஆளும் கணவான்களே... கேரள அரசும் மத்திய அரசும் எதிர் துருவக் கட்சிகளால் நடத்தப்படும்போதும் அங்கே தொழிற்சாலைகள் செல்வது எப்படி? 

தமிழகத்தில் காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் எஃகு கூட்டணிபோல் இருக்கும்போதும் தமிழகத்துக்கு வரவேண்டிய மத்திய அரசின் தொழிற்சாலை கேரள அரசுக்கு போனது எப்படி?

ஏற்கனவே இயற்கை வளங்களை கேரளாவிடம் இழந்து வரும் தமிழக அரசு இது போன்ற தொழிற்சாலைகளையாவது காத்துகொள்ள வேண்டியது அவசியம் என்பதை இனியாவது உணருமா?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மலைக்க வைக்கும் ‘கஞ்சா’ கிராமங்கள்!
போலீஸுக்கு ‘வாழ்வளிக்கும் கணவாய்ப்பட்டி, நெய்காரப்பட்டி

Madurai.jpg



கணவாய்ப்பட்டி. மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு டி.ஐ.ஜி. அருணாச்சலம் தலைமையில் வீடு வீடாக நுழைந்து அதகளம் செய்த கிராமம். கிராமத்தில் இருக்கும் வீடுகள் போலவே இல்லை அவை. அத்தனையும் நட்சத்திர ஓட்டல்களுக்கு இணையாக இருந்தன. காரணம் கஞ்சா!

ஆம். கஞ்சா வருமானத்தால் எழுப்பப்பட்ட வீடுகள் தான் அவை. கணவாய்ப்பட்டிக்கும் கஞ்சாவுக்கும் என்ன தொடர்பு?

தமிழ்நாடு முழுவதும் கஞ்சா சப்ளையாகிறது என்றால் அது கணவாய்ப்பட்டியிலிருந்து தான். இது மதுரைக்கு அருகேயுள்ள கிராமம். அதற்கு அடுத்த ‘கஞ்சா’ கிராமம் நெய்காரப்பட்டி. இது பழனிக்கு அருகேயுள்ள கிராமம்.

இரண்டு கிராமங்களில் இருக்கும் கஞ்சா வியாபாரிகளை ஒழிக்கவே முடியாதா என்று அந்த கிராமத்திலிருந்தும் சில நல்ல குரல்கள் ஒலிக்கின்றன. ஆனால், எந்த போலீஸ் வந்தாலும் கஞ்சா கிராம ‘குளிப்பாட்டலில்’ மூழ்கிப் போகிறார்களே தவிர, வேறு எதுவுமே நடப்பதில்லை.

தமிழ்நாட்டிற்கே அள்ள அள்ள குறையாத அமுதசுரபியாக கஞ்சா சப்ளையாகும் இந்த இரு கிராமத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் நம்மை அணுகி, சொன்ன தகவல்கள் கிடுகிடுக்க வைத்தன.

‘போலீஸ், அரசியல்வாதிகள், அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என்று அனைத்து தரப்பும் கைக்கோர்த்து செய்யும் கஞ்சா தொழிலை எப்படி ஒழிக்க முடியும்?’ என்று அவர், கேள்வி எழுப்பிய போது, நம்மிடம் மௌனமே பதிலாக கிடைத்தது. அவரே தொடர்ந்தார். 

Madurai%201.jpg‘‘ஆந்திர மாநிலம் வாராணாசி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் இருந்துதான் கஞ்சா புறப்படுகிறது. அங்கு ஒரு கிலோ கஞ்சா ரூபாய் ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. அதை தமிழ்நாடு எல்லை வரை எந்தத் தடங்கலும் இல்லாமல் கொண்டு வந்து சேர்க்க ஒரு கிலோவுக்கு நூறு ரூபாய் கமிஷனும் வாங்கிக் கொள்கிறார்கள் ஆந்திர வியாபாரிகள்.

அங்கிருந்து கஞ்சா வந்து இறங்குமிடம் வேலூர் எல்லையில். அங்கிருந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள கணவாய்ப்பட்டி என்கிற குக்கிராமத்துக்கு பத்திரமாக வந்து சேர்ந்துவிடும். சரக்கின் ஒருபகுதி பழனி அருகேயுள்ள நெய்க்காரப்பட்டி என்கிற கிராமத்துக்கு போகின்றன.

இந்த இரண்டு கிராமங்களில் இருந்துதான் தமிழகம் முழுவதும் கஞ்சா சப்ளை செய்யப்படுகிறது. 

கணவாய்ப்பட்டி கிராமத்தில் மட்டும் பதினைந்து வியாபாரிகள் இருக்கிறார்கள். அதே போல நெய்க்காரப்பட்டிலும் இருக்கிறார்கள். கஞ்சா வியாபாரிகள் கொள்முதல் செய்ய ஆந்திரா போகும் போதே, போதைப் பொருள் தடுப்பு போலீஸாரிடம் முன்கூட்டியே அட்வான்ஸ் தொகையாக ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்துவிடுகிறார்கள்.

கஞ்சா வியாபாரிகள் செல்லும் காரில் கட்சிக் கொடிகள் பறக்கும். காரில் ஆணும் பெண்ணும் இருப்பார்கள். வெள்ளை வெளேர் சட்டை, வேட்டிகள். பட்டுப்புடவைகள். மாலை மாலையாக தங்க நகைகள் கழுத்தில் தொங்கும். காரும் சாதாரண ரகத்தில் இருக்காது. ஸ்கார்ப்பியோ, இன்னோவா, ஸ்கோடா இப்படிப்பட்ட காரில் குடும்பத்தோடு புறப்படுவார்கள்.

வேலூரை கார் தொட்டதும் பெரிய ஓட்டல்களில் தங்குவார்கள். அவர்கள் செல்லும் காரில் அரசியல் தலைவர்களின் படத்தைப் பார்த்தால், யாருமே எதுவும் கேட்க முடியாது. ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட கார்கள் அணி வகுத்து செல்லும். கல்யாணத்துக்கு செல்வது போலவும், சுற்றுலாப் பயணிகள் போலவும் தான் அவர்களது பயணம் இருக்கும். வேலூரிலிருந்து கார் புறப்பட்டு, ஆந்திர எல்லையை தொட்டதுமே, அத்தனை கார்களின் பதிவு எண்களும் மாறிவிடும். ஆந்திராவில் புளி மூட்டை போல காரில் கஞ்சா ஏறிவிடும். அங்கிருந்து வேலூர் வந்ததும், தமிழ்நாட்டில் இருக்கும் போதைப் பொருள் போலீஸுக்கு தகவல் கிடைக்கும். எத்தனை கிலோ என்று தெரிந்து, அதற்கேற்றாற்போல ‘மாமூல்’ கைமாறும். பிறகென்ன, சரக்கு கச்சிதமாக பட்டப்பகலில் வந்து சேர்ந்துவிடும்.

கஞ்சா கடத்தலுக்கு வியாபாரிகள் இரண்டு மண்டலமாக பிரித்திருக்கிறார்கள். ஓன்று வேலூர் இன்னொன்று மதுரை. வேலூரில் ஆனந்தன் தான் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரும் வியாபாரிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிற நபர். வேலூரிலிருந்து வரும் கஞ்சா மதுரை மாவட்டத்தில் கஞ்சா மொத்த வியாபாரிகளான சிங்கப்பொட்டி (கணவாய்ப்பட்டி), ராஜாங்கம் (பெரிய கட்டளை), சந்திரன் (அழகுரெட்டியபட்டி), ஜெயம் (கணவாய்பட்டி), மொக்கட்டு, (பெரியகட்டளை), ஜெயம், ராதாகிருஷ்ணன் (கணவாய்ப்பட்டி), தங்கராஜ் (உசிலம்பட்டி), சரஸ்வதி(பெரிய கட்டளை) ஆகியோருக்கு வந்து சேரும். இந்த விபரங்களெல்லாம் தற்போது நிலுவையில் உள்ள வழக்கு ஆவணங்களில் உள்ளன. இந்த கஞ்சா கும்பலுக்கு சிங்கப்பொட்டி தான் ஒருங்கிணைப்பாளர். இவர் தான் எல்லோருடைய சார்பிலும் போதைப் பொருள் தடுப்பு போலீஸாருக்கு மாதா மாதம் மாமூல் கொடுப்பார். எல்லா வியாபாரிகளும் மாதம் தலா ஒரு லட்சம் தர வேண்டும்.

ஆந்திராவில் ஒரு கிலோவை ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் இவர்கள், இங்கே ஒரு கிலோ பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பார்கள். சிறு வியாபாரிகள் ஒரு கிலோ கஞ்சாவுக்கு முந்நூறு பொட்டலம் போடுவாங்க. ஒரு பொட்டலம் நூறு ரூபாய். பொட்டலம் போடும் போது விழும் தூள்கள் மட்டும் நூறு பொட்டலம் வரும். அது ஒன்று ஐம்பது ரூபாய்க்கு விற்கிறாங்க. 

இந்த சிறு வியாபாரிகள் மதுரையை ஏரியா வாரியாக பிரித்திருக்காங்க. புதூர் மார்க்கெட், பாண்டிகோயில், அவனியாபுரம், பழங்காநத்தம், காளவாசல், ஆரப்பாளையம், செல்லூர், கருமாத்தூர், ஷா தியேட்டர். இது எல்லாம் என்னோட ஏரியா உள்ளே வராதேன்னு எல்லை பிரிச்சுருக்காங்க. இந்த வியாபாரிகள் போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்குமாதம் இருபத்தைந்தாயிரம் மாமூல் கட்டுறாங்க. மொத்த வியாபாரிகள் எழுபது பேர். சில்லரை வியாபாரிகள் ஐந்நுறு பேர் வரை இருக்காங்க. மொத்த வியாபாரிகளான சிங்கப்பொட்டிக்கும் சந்திரனுக்கும் இடையே நடந்த நீயா நானா போட்டியில்தான் சமீபத்தில் சென்னிமலையில் மிகப் பெரிய கஞ்சா தோட்டத்தை போலீஸ் தீக்கு இரையாக்கியது. இந்த பெரிய வியாபாரிகள் வருசநாடு பகுதியில் கஞ்சா தோட்டம் வச்சுருக்காங்க. அது போலீஸூக்கும் தெரியும். உசிலம்பட்டி தொகுதியைச் சேர்ந்த சில அரசியல் பிரபலங்களும் கஞ்சா பிஸினஸை ஜோரா செய்து வருகிறார்கள்.

ஆந்திராவில் உள்ள முத்துக்கடை காவல் நிலையத்திலும், பக்தவசலம் நீதிமன்றத்திலும் சிங்கப்பொட்டி குடும்பத்தினர் மீது கஞ்சா வழக்கு இருக்கிறது. இவர்களது ஆட்டம் தடையின்றி தொடர்வதால் வாழ வேண்டிய வயசுல உள்ள பசங்க மதுரை மாவட்டத்துல நிறைய பேர் கஞ்சாவுக்கு அடிமையாகி மனநிலை பாதிக்கப்பட்டு வாழ்க்கை இழந்து நிராயுதபாணியாக தெருவில் திரியுறாங்க’’ என்று முடித்தார். 

இந்த விவரத்தையெல்லாம் சொல்லி, போதைப் பொருள் தடுப்பு பிரிவு எஸ்.பி. விஜயகுமாரியிடம் பேசினோம். ‘‘நான் தற்சமயம் விடுமுறையில் இருக்கிறேன். கஞ்சா கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் டேங்கர் லாரியில் கஞ்சா கடத்திய பவுன்பாண்டி என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்கிறோம். ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வரும் கடத்தல் கும்பலை பிடிப்பதற்கு தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்’’ என்றார்.



__________________
Page 1  >   Last »  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard