New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கத்தோலிக் தவிர கிறிஸ்துவர்கள் அல்ல- போப்


Guru

Status: Offline
Posts: 9863
Date:
கத்தோலிக் தவிர கிறிஸ்துவர்கள் அல்ல- போப்
Permalink  
 


Pope: Other Christian Denominations Not True Churches

Tuesday, July 10, 2007

LORENZAGO DI CADORE, Italy  —  For the second time in a week, Pope Benedict XVI has corrected what he says are erroneous interpretations of the Second Vatican Council, reasserting the primacy of the Roman Catholic Church and saying other Christian communities were either defective or not true churches.

Benedict approved a document released Tuesday from his old office, the Congregation for the Doctrine of the Faith, which repeated church teaching on Catholic relations with other Christians.

While there was nothing doctrinally new in the document, it nevertheless prompted swift criticism from Protestants, Lutherans and other Christian denominations spawned by the 16th century reformation.

"It makes us question the seriousness with which the Roman Catholic Church takes its dialogues with the Reformed family and other families of the church," said the World Alliance of Reformed Churches, which groups 75 million Reformed Christians in 214 churches in 107 countries.

"It makes us question whether we are indeed praying together for Christian unity," the alliance said in a letter to the Vatican's key ecumenical official, Cardinal Walter Kasper, charging that the document took ecumenical dialogue back to the pre-Vatican II era.


Another key change was the development of the New Mass in the vernacular, which essentially replaced the old Latin Mass. On Saturday, Benedict revived the old Latin Mass, saying it was wrong for bishops to deny it to the faithful because it had never been abolished. Traditional Catholics cheered the move, but more liberal ones called it a step back from Vatican II.One of the key developments from Vatican II, the 1962-65 meetings that modernized the church, was its ecumenical outreach.

Benedict, who attended Vatican II as a young theologian, has long complained about what he considers the erroneous interpretation of the council by liberals, saying it was not a break from the past but rather a renewal of church tradition.

The Congregation for the Doctrine of the Faith said it was issuing the new document on ecumenism because some contemporary theological interpretations of Vatican II's ecumenical intent had been "erroneous or ambiguous" and had prompted confusion and doubt.

The new document -- formulated as five questions and answers -- restates key sections of a 2000 text the pope wrote when he was prefect of the congregation, "Dominus Iesus," which riled Protestant, Lutheran and other Christian denominations because it said they were not true churches but merely ecclesial communities and therefore did not have the "means of salvation."

"Christ 'established here on earth' only one Church," said the document released as the pope vacations at a villa in Lorenzago di Cadore, in Italy's Dolomite mountains.

The other communities "cannot be called 'churches' in the proper sense" because they do not have apostolic succession -- the ability to trace their bishops back to Christ's original apostles -- and therefore their priestly ordinations are not valid, it said.

The Rev. Sara MacVane, of the Anglican Centre in Rome, said there was nothing new in the document.

"I don't know what motivated it at this time," she said. "But it's important always to point out that there's the official position and there's the huge amount of friendship and fellowship and worshipping together that goes on at all levels, certainly between Anglican and Catholics and all the other groups and Catholics."

The document said Orthodox churches were indeed "churches" because they have apostolic succession and that they enjoyed "many elements of sanctification and of truth." But it said they lack something because they do not recognize the primacy of the pope -- a defect, or a "wound" that harmed them, it said.

"This is obviously not compatible with the doctrine of Primacy which, according to the Catholic faith, is an 'internal constitutive principle' of the very existence of a particular Church," said a commentary from the congregation which accompanied the text.

Despite the harsh tone of the documents, they stressed that Benedict remains committed to ecumenical dialogue.

"However, if such dialogue is to be truly constructive it must involve not just the mutual openness of the participants but also fidelity to the identity of the Catholic faith," the commentary said.

The top Protestant cleric in Benedict's homeland, Germany, complained that the Vatican apparently did not consider that "mutual respect for the church status" was required for any ecumenical progress.

In a statement headlined "Lost Chance," Lutheran Bishop Wolfgang Huber argued that "it would also be completely sufficient if it were to be said that the reforming churches are 'not churches in the sense required here' or that they are 'churches of another type' -- but none of these bridges is used in the 'answers."'

The document, signed by the congregation prefect, American Cardinal William Levada, was approved by Benedict on June 29, the feast of Saints Peter and Paul -- a major ecumenical feast day.

There was no indication why the pope felt it necessary to release the document, particularly since his 2000 document summed up the same principles. Some analysts suggested it could be a question of internal church politics, or that the Congregation was sending a message to certain theologians it did not want to single out. Or, it could be an indication of Benedict using his office as pope to again stress key doctrinal issues from his time at the Congregation.

In fact, the only theologian cited by name in the document for having spawned erroneous interpretations of ecumenism was Leonardo Boff, the Brazilian who was a target of the former Cardinal Ratzinger's crackdown on liberation theology in the 1980s.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  •  
    திருவள்ளுவன் இலக்குவனார் <Sulaiman Sait> பிராமணரான பி்.சா.சுப்பிரமணியம் அவர்களும் கற்றறிந்த அறிஞராக இருந்தும் தொல்காப்பியம் முதல் தமிழிலக்கியச் சிறப்புகளையெல்லாம் சமற்கிருதத்தில் இருந்து வந்ததாகத் தவறாகக் கற்பித்ததும். எழுதியும் வந்தவர்தான்.
  •  
    Tamil Susai Sulaiman Saitஎன்பவரே ஒரு அரைகுறைப் பார்ப்பனர் அல்லது தமிழறியாத பேதை
  •  
    Karuppaiah Ji //திருவள்ளுவன் இலக்குவனார் <Sulaiman Sait> நற்றமிழர் தொல்காப்பியரை அந்தணர் எனத் தவறாகக் கூறாதீர். அவர் காலத்தில் சாதியும் இல்லை.// 

    இது என்ன கூத்து!பேராசிரியர்கள் தெரிந்து பொய் கூறுதல் தமிழை கேவல்ப்படுத்திவிடும்
    ...See More
  •  
    Karuppaiah Ji நால்வேதம் அல்லது நால்மறை, ஆரங்கம் ஆகமம் என்பன எல்லாம் ஆரிய நூல்களே என்பதும், திருக்குறள் தவிர இப்போதுள்ள பண்டை நூல்களெல்லாம் அந்தணர் என்பதும் பிரமணரையே குறிக்கும் என்பது சரியே.
    பக்க- 102 தமிழர் மதம்.தேவநேயப்பாவணர்.
  •  
    Karuppaiah Ji தொல்காப்பியர் ஓர் ஆரியர் (பார்ப்பனர்) என்று ஆய்வு செய்து கூறியுள்ளார் மொழிஞாயிறு _ ஞா.தேவ நேயப்பாவாணர் அவர்கள்.
    தொல்காப்பியர் பல இடங்களில் தவறினதற்குக் காரணம் அவரது ஆரியப் பிறப்பேயன்றி வேறன்று. _(பாவாணர்:நூல்: ஒப்பியன் மொழிநூல்_பக்கம்: 82)
    ...See More


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  •  
    திருவள்ளுவன் இலக்குவனார் <Sulaiman Sait> பிராமணரான பி்.சா.சுப்பிரமணியம் அவர்களும் கற்றறிந்த அறிஞராக இருந்தும் தொல்காப்பியம் முதல் தமிழிலக்கியச் சிறப்புகளையெல்லாம் சமற்கிருதத்தில் இருந்து வந்ததாகத் தவறாகக் கற்பித்ததும். எழுதியும் வந்தவர்தான்.
  •  
    Tamil Susai Sulaiman Saitஎன்பவரே ஒரு அரைகுறைப் பார்ப்பனர் அல்லது தமிழறியாத பேதை
  •  
    Karuppaiah Ji //திருவள்ளுவன் இலக்குவனார் <Sulaiman Sait> நற்றமிழர் தொல்காப்பியரை அந்தணர் எனத் தவறாகக் கூறாதீர். அவர் காலத்தில் சாதியும் இல்லை.// 

    இது என்ன கூத்து!பேராசிரியர்கள் தெரிந்து பொய் கூறுதல் தமிழை கேவல்ப்படுத்திவிடும்
    ...See More
  •  
    Karuppaiah Ji நால்வேதம் அல்லது நால்மறை, ஆரங்கம் ஆகமம் என்பன எல்லாம் ஆரிய நூல்களே என்பதும், திருக்குறள் தவிர இப்போதுள்ள பண்டை நூல்களெல்லாம் அந்தணர் என்பதும் பிரமணரையே குறிக்கும் என்பது சரியே.
    பக்க- 102 தமிழர் மதம்.தேவநேயப்பாவணர்.
  •  
    Karuppaiah Ji தொல்காப்பியர் ஓர் ஆரியர் (பார்ப்பனர்) என்று ஆய்வு செய்து கூறியுள்ளார் மொழிஞாயிறு _ ஞா.தேவ நேயப்பாவாணர் அவர்கள்.
    தொல்காப்பியர் பல இடங்களில் தவறினதற்குக் காரணம் அவரது ஆரியப் பிறப்பேயன்றி வேறன்று. _(பாவாணர்:நூல்: ஒப்பியன் மொழிநூல்_பக்கம்: 82)
    ...See More


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

  •  
  •  
    Tamil Susai Karuppaiah Ji. பாவாணர் ஒரு தூயதமிழ்அறிஞர். ஏழையாக வாழ்ந்து அரசுபள்ளி, கல்லூரி, பல்கலை என உயர்ந்த பேரறிஞர். அவர் திருக்குறள் உரை கூட உண்டு. எங்கே திருவள்ளுவர் பற்றி இகழ்ந்தார். இதில் அங்கே சர்ச் பணம். இன்னும் சொல்லப் போனால் அவரை அவர் சார்ந்த தரங்கம்பாடி...See More
    1 hr · Like
  •  
    திருவள்ளுவன் இலக்குவனார் தொல்காப்பியர் தமிழரே!
    1 hr · Like
  •  
    Tamil Susai அடுத்து இந்த அய்யர் எந்த சமற்கிருத வேதத்தில் அய்யர் உள்ளது. தூய தமிழ்ச்சொல் புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் அய்யன் ஆரிதன். அய்யன் அவர் அரசன். மேலும் சேரநாட்டு மன்னன். இது சாதிப்பட்டம் ஆனது சைவப்பிள்ளைமாரிடம் சான்று தொல்காப்பியம் அச்சிட்ட மழவைமகாலிங்க...See More
  •  
    Tamil Susai பார்ப்பனர்கள் தங்களைத் திராவிடர் எனக்கூறிக் கொள்ளட்டுமே. யார் தடுப்பார். சூத்திரன் என்று கூட சொல்லிக்கொள்ளட்டும் எந்த கிறித்தவன் வேதம் மனுநீதி ஆகமம் ஸ்கிருமிதி என சூழ்ச்சியாக எழு்தி அவர்களைப்பிரித்தான்
    47 mins · Like · 1
  •  
    Tamil Susai Karuppaiah Ji இந்திய பழங்குடி மொழிகளுக்கு இலக்கணம் எழுதி அவர்களை மனிதராக பார்த்தது கிறித்தவம்.அவர்களை குக்கர்(குக்கல்-நாய்)என ஒதுக்கியது யார்? நம் திருமடங்கள் ஆதீனங்கள் விலக்காமல் விரட்டாமல் ஆதரிப்பதை எவன் தடுத்தான். பஞவசமனுக்குத் பாராமை, தீண்டாமை அளவுகோல் இறையியல் ஆக்கியது எந்த மனுநீதி. பழைய ஏற்பாடு?
  •  
    Tamil Susai Karuppaiah Ji திருக்குறளை உலகுக்கு 1828இல் இலத்தீனில் மொழிபெயர்த்து அறியச் செய்தவர் நீங்கள் புரட்டாக இகழும் வீரமாமுனிவர். டால்ஸ்டாய் படித்தது யார் மொழிபெயர்ப்பு ஜி.யு.போப் உடையது. அவர் வரிக்குவரி உடன்பட்டு மறுத்து மொழிபெயரத்தது எதை வீரமாமுனிவர் எழுதியதை. மகாத்மா காந்திக்கு டால்ஸ்டாய் எழுதாவிடில் குறள் தெரியாது
  •  
    Tamil Susai Karuppaiah Ji வீரமாமுனிவர் இதை எரித்தார் அதை எரித்தார் என நா கூசாமல் பொய் மூட்டை அவிழ்த்து விட வேண்டாம். அவர் நூலில் கூறும் சிற்றட்டகம் போன்ற பலவற்றை நாம் இழந்தோமே. அது நம் தவறு. நம் ஆதீனங்கள் அகோபில மடங்கள்என்ன செய்தன. துறைமங்கலம் மடம் என்ன செய்தது
    Tamil Susai Karuppaiah Ji பொய் பேசாதீர்கள் பார்ப்பனர் பேசியது தமிழர் மெய்யியலா? சமற்கிருத மெய்யியலா? புறநானூற்று மெய்யியலை போப் மொழிபெயர்த்தார். எந்த பார்ப்பனர் அப்போது மொழிபெயர்த்தார். இன்னும் சொல்லப்போனால் உ.வேசா. போப் அவர்களின் நல்ல நண்பர். மகாவித்துவான் நல்ல நண்பர் மயிலாடுதுறை வேதநாயகர். அவர்மேல் குளத்தூர்கோவை பாடினார். திருச்சி தாயுமானசாமிகோயிலை அபகரிக்க சிலர் முயன்றபோது திருமடத்திற்கு ஆதரவாக வேதநாயகர் நிலைப்பாடு எடுத்தார். நண்பர்களே மகாவித்துவான் வரலாறு படியுங்கள். பொய் புரட்டு நிற்காது. தவறாக விதைக்க வேண்டாம்


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மோடி அரசுக்கு எதிராக மிக பெரிய அளவில் கிறித்துவ சதி அரங்கேற்றப்படுகிறதோ என்று சந்தேகமாக இருக்கிறது.

ஒபாமாவின் இந்திய மதசார்பின்மை பற்றிய சர்ச்சைக்குரிய பேச்சு.

தில்லி தேர்தலின் போது திட்டமிட்ட ரீதியில் சர்ச்சுகளின் மீது கல் வீச்சு. அதை மீடியாக்கள் மிகப்பெரிய அளவில் வெளியிட்ட விதம். அத்தாக்குதல்கள் கிறித்துவர்களால் நடத்தப்பட்டது என்று பின்னர் தகவல்கள் வெளியாயின.

கல்கத்தா கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரத்தை இந்து மதவெறியாக சித்தரித்த அவலம். வாடிகன் தூதர் விசாரணைக்கு வருவதாக வாட்டிகனின் அறிவிப்பு. பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களான இரண்டு பங்களாதேஷ் முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் மும்பை போலிஸ் அதிகாரி ஜூலியஸ் பெரைரா மோடி அரசுக்கு எதிராக கருத்து கூறினார்.

தற்பொழுது சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஜோசப் குரியனின் மதவெறிப்பேச்சு.

இன்னும் பல நிகழ்வுகள்.

மேற்கத்திய ஐந்தாம் படைகளான கிறித்துவ சதிகார கும்பல்கள் தங்கள் நெட்வொர்க்கை சரியாக பயன்படுத்தி வருகிறார்கள்.

Mohan Raj

Like · Comment · Share


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

 

  •  
    Karuppaiah Ji சீகன்பால்கு மற்றும் இந்த பெஸ்கிற்கும் நடந்த தகறறுகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. “நச்சுப் பாம்பின் விஷக்கடிக்கு மருந்து” என்று ஒரு புத்தகத்தை தமிழில் எழுதி பெஸ்கியைச் சாடியுள்ளார்.
  •  
    நங்கூரம் கூட்டப்புளி Sreepriya Iyer
    //my cousin brother was graduated from Loyola //
    //Afarku piragu college katayamaga tc vangi kondoam.//
    ...See More
    5 hrs · Edited · Like
  •  
    நங்கூரம் கூட்டப்புளி சிவபிரகாசர் நூல்களை வீரமாமுனிவர் எரித்தாராம், அதற்கு Karuppaiah Ji பெட்ரோல் வாங்கி கொடுத்தாராம்... 
    330 வருடங்களுக்கு முன்பு ஒரு சிறுபான்மை சமயத்துறவி ஒரு பெரும்பான்மை சமய புலவரின் நூலை எரித்தாராம்..., 
    அந்த பெரும்பான்மை சமய மக்கள் அவரை சும்மா விட்டார்
    களாம்...

    Internet _ல ஒரு blog_ல எழுதியவன்லாம் புத்திசாலி, இந்த topicல Ph.D.முடிச்சி thesis submit பண்ணுனவேன்லாம் முட்டாள். அப்படிதானே??

    எதார்த்தமாக சிந்தியுங்கள்.
    புலவர்களுக்கிடையே போட்டி இருப்பது இயல்பு.அதை அவர்கள் நாகரிகமாக வெளிப்படுத்தினார்கள். இன்றைய மக்கள் செய்வது போன்ற 'சின்னத்தனமான' வகையில் அவர்கள் பொறாமை பாராட்டவில்லை. மன்னர்களும் வள்ளல்களும் இப்போட்டியை ஊக்குவித்தார்கள்; சமயம்-புலமை-இலக்கியம் ஆகியவற்றை தனித்தனியாக பார்க்கும் மனம் அவர்களிடத்தில் இருந்தது.

    அவர்கள் மதம் என்ற குறுகிய வட்டத்தில் "மதம்பிடித்து" அலையவில்லை. 

    உங்களுக்கு இந்த தேவையற்ற "கடுப்பு" / "பயம்" 
    Loyola Colegeமேலா, AICUF மேலா, வீரமாமுனிவர் மேலா, கிறிஸ்த்தவர்களின் சேவைமனப்பான்மை மேலா, அல்லது எந்த கட்டாயமுமின்றி கிறிஸ்தவ சமயத்தில் இணையும் மக்கள் மீதா??

    (Loyola Colege பற்றி தாங்கள் பதில் எதுவும் கூறாததால் உங்களது முந்தய எண்ணத்தை மாற்றிக்கொண்டீர்கள் என நான் எடுத்துக்கொள்கிறேன்.)
    5 hrs · Like · 1


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

  •  
    Karuppaiah Ji சாந்தோம் சர்ச் மெட்ராஸ் பல்கலை கழகத்தில் 100% சதவீத பணத்தில் தமிழ் கிறிஸ்துவத் துறை என அமைத்து அதில் தோமா வந்தார் என்ற ஊகத்தை வைத்து பல பி.எச்.டி. வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை தோமா வந்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் தராமல் கட்டுக் கதையைப் பரப்பி, தமிழனுக்கு அறிவே கிடையாது, அத்தனையும் தோமா தந்தது என பைத்தியக்கார உளறல் பரப்புகின்றனர்.http://www.jeyamohan.in/600#.VSOSCtyUdA0
    இந்தியத் துணைக்கண்டத்தில் மனித இனம்...
    JEYAMOHAN.IN
    1 hr · Edited · Like · 1 · Remove Preview
  •  
    Karuppaiah Ji நங்கூரம் கூட்டப்புளிhttps://saintthomasfables.wordpress.com/.../santhome-p-hd/
    பி.எச்டி. வாங்கலியோ! சாந்தோம் சர்ச்...
    SAINTTHOMASFABLES.WORDPRESS.COM
  •  
    நங்கூரம் கூட்டப்புளி சைவ சித்தாந்தம்,வைணவம் ஆகிய படிப்புகளும்தான் சென்னை பல்கலைகழகத்தில் உள்ளன 

    இந்தியாவிற்கு தோமையார் வந்தார் என்பதற்கு மலபார் கரை ஓரத்தில் 2000 வருடங்களாக வாழ்ந்துவரும் கிறிஸ்தவர்கள் ஒரு ஆதாரம்.


    திருவள்ளுவர் தோமயாருக்கு முன்பே வாழ்ந்தவர். தனது ஒப்பற்ற படைப்பை தரணிக்கு தந்தவர்.

    ஆனால்,திருக்குறளும்-திருவிவிலியமும்-திருவாசகமும்- திருமந்திரமும் பல கருத்துக்களில் ஒன்றித்து நிற்கின்றன. இந்நான்கையும் கசடற கற்றவர் அவற்றிற்கு இடைப்பட்ட ஒப்புமையை ஆராய்ந்து கூறியுள்ளார்.
    இத்தகைய நூல்களின் பெருமையை மேற்க்கத்திய நாடுகளுக்கு உணத்தியது இதுபோன்ற ஆராய்ச்சிகளே.

    கத்தோலிக்க கிறிஸ்த்தவ குருக்கள் (இந்திய) அனைவருக்கும் சைவ சித்தாந்தம் அறிமுகமானதே.
    உங்களைவிட இந்திய பண்பாட்டில் ஊறியவர்கள் நாங்கள். 
    http://www.unom.ac.in/.../religious/christian_studies.pdf


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 Karuppaiah Ji நங்கூரம் கூட்டப்புளி // ௩30 வருடங்களுக்கு முன்பு ஒரு சிறுபான்மை சமயத்துறவி ஒரு பெரும்பான்மை சமய புலவரின் நூலை எரித்தாராம்..., 

அந்த பெரும்பான்மை சமய மக்கள் அவரை சும்மா விட்டார்களாம்...//

ஆங்கிலேயர் மற்றும் சர்ச் கட்டுப்பாட்டில் தான் போப் காலத்தில் இருந்தது.

//திருவள்ளுவர் தோமயாருக்கு முன்பே வாழ்ந்தவர். தனது ஒப்பற்ற படைப்பை தரணிக்கு தந்தவர்.//

சாந்தோம் சர்ச் பணத்தில் எழுதப்பட்ட நூலில் உள்ளது -

கிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல், தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியது.
தோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன், தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக மொழிந்துள்ளார். திருவள்ளுவர் கிறித்தவரா? பக்௧83
வள்ளுவர் காப்பியடித்தார் எனக் கூற எந்தத் தமிழனும் முன் வர மாட்டான். ஆனால் விறுப்பு, வெறுப்பின்றி ஆய்பவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் வரும் கருத்துக்களை வெளியிடப் பின் வாங்கினால் அவர்கள் உண்மை ஆய்வாளார் அல்லர்.பக்௧31

இந்த புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டது கல்வி அமைச்சர் அன்பழகன், ஆர்சி, சி.எஸ்.ஐ. இரண்டு பேராயர்களும். நூலிற்கு வாழ்த்துரை வழங்கியது கருணாநிதி.
எப்போது போலியாய் ஆரியர் திராவிடர் எனும் பிளவை வளர்த்ததோ, எட்டப்பர்களும், திராவிடக் கட்சி இக்கால எட்டபர்களும் உள்ளபோது எதுவும் எழுத முடியும்.
பாண்டிச்சேரியில் கோவில் இடித்த வரலாற்றை ஆனந்தரங்கம் பிள்ளை ட்யரி ஏடுகளே உள்ளன.
கோவாவில் சர்ச் மத விசாரணை மன்றம் வைத்து பல ஆயிரம் மக்களை சித்திரவதை செய்ததை மறுத்து மறைக்க ஹீராஸ் பாதிரியார்

https://tamilsamayam.wordpress.com/.../%E0%AE%9A%E0%AE.../


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

  • Sulaiman Sait புதிய ஏற்பாடு கிரேக்க மூலப் பிரதிகளில் ஆய்வு செய்வதில் உலகில் அதிகம் போற்றப்பபடும் அமெரிக்க பைபிளியல் அறிஞர் பார்ட் எர்மான் நூல். புதிய ஏற்பாடு, சுவிசேஷங்கள் பற்றிய உண்மை http://www.amazon.com/Forged-Writing-God.../dp/B006QS02F8
  •  
    Tamil Susai Sulaiman Sait இது தொடர்பு இல்லாத பதிவு
    15 hrs · Like · 1
  •  
    Sulaiman Sait சரியே- எதற்கு சூசை இப்பதிவைப் போட்டார். பைபிளியல் பேராசிரியர் தாமஸ் தாம்சன் - இஸ்ரேல் தொல்பொருள் ஆய்வையும் இஸ்ரேல் தொல் வரலாற்றில் உலகப் புகழ்பெற்றவர். ஐயா ஒரு பேராசிரியரிடம் நடுநிலைமையை - நேர்மையை எதிர்பார்க்கிறோம்.அவர் நூலிற்கான இணைப்பு. வரலாற்று உண்மையை நேர்மையாய் தரத் தான் எதிர்பார்க்கிறோம்.http://www.amazon.com/The-Mythic-Past.../dp/0465006493
    The Jewish people's historical claims to a small area of...
    AMAZON.COM
    7 hrs · Like · 1
  •  
    Tamil Susai உங்கள் பதிவின் நோக்கம் எனக்குப் புரியவில்லை ஒருவரின் உரை எனக்குப் பிடிக்கிறது. என் பக்கத்தில் பதிவிடுவது என் கருத்து உரிமை. நான் நிறைய வாசிப்பவன் என்ற வகையில் உங்கள் பரிந்துரைநூல்களைவாசிப்பேன். ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் விவிலியம், இயேசுபெருமான் வாழக்கை பற்றிய விமர்சனப் படுத்திய பலநூறு. நூல்கள் திரைப்படங்கள் நிறைய வந்துள்ளன. எதிர்க்கிற விமர்சனம் நல்லது தானே.இதில் கிறித்தவர்களே, நாத்திகர்கள்கூட உண்டு. கருத்து முரண் இருப்பது தானே வளர்ச்சி
    1 hr · Like


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  •  
  • Sulaiman Sait அடுத்த வேலை சாந்தோம் சர்ச் மெடாஸ் பல்கலை கழகத்தில் 100% சதவீத பணத்தில் தமிழ் கிறிஸ்துவத் துறை என அமைத்து அதில் தோமா வந்தார் என்ற ஊகத்தை வைத்து பல பி.எச்.டி. வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை தோமா வந்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் தராமல் கட்டுக் கதையைப் பரப்பி, தமிழனுக்கு அறிவே கிடையாது, அத்தனையும் தோமா தந்தது என பைத்தியக்கார உளறல் பரப்புகின்றனர்.http://www.jeyamohan.in/600#.VSOSCtyUdA0
    இந்தியத் துணைக்கண்டத்தில் மனித இனம்...
    JEYAMOHAN.IN
  •  
    Tamil Susai Sulaiman Sait திருந்த மாட்டீர்களா தொடர்பு இல்லாதவற்றை பதிவிடல் இழிபண்பாடு. நீங்கள் கூறும் பலபொய்களில் இதுவும் ஒன்று. சென்னைப்பல்கலைக்கழக கிறித்தவ இலக்கியத்துறையில் தரமான ஆய்வுகள் பலவந்துள்ளன. தொடர்பு இன்றி எதையும் படிக்காமல் வாயில் வந்ததை எழுதும் நீங்கள் மனநோயாளி என நினைக்கிறேன்
    15 hrs · Like · 1
  •  
    Sulaiman Sait பைபிளியல் பேராசிரியர் தாமஸ் தாம்சன் - இஸ்ரேல் தொல்பொருள் ஆய்வையும் இஸ்ரேல் தொல் வரலாற்றில் உலகப் புகழ்பெற்றவர், இவர் முனைவர் பட்ட ஏட்டை மதிக்க வந்த பின்னாள் போப் பெனடிக்ட் எனும் ரட்சிங்கர் அதைக் குலைக்க முயன்றது எல்லாம் இணையத்தில் உள்ளதே.
    அவர் நூலிற்கான இணைப்பு.http://www.amazon.com/The-Mythic-Past.../dp/0465006493
    The Jewish people's historical claims to a small area of...
    AMAZON.COM
    7 hrs · Unlike · 3
  •  
    Sulaiman Sait ஐயா ஒரு பேராசிரியரிடம் நடுநிலைமையை - நேர்மையை எதிர்பார்க்கிறோம் வரலாற்று உண்மையை நேர்மையாய் தரத் தான் எதிர்பார்க்கிறோம்.https://saintthomasfables.wordpress.com/.../santhome-p-hd/
    பி.எச்டி. வாங்கலியோ! சாந்தோம் சர்ச் Santhome...
    SAINTTHOMASFABLES.WORDPRESS.COM
    7 hrs · Unlike · 3
  • Karuppaiah Ji
    Write a comment...
     
     


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

  •  
    • Rajathi Princy Where is this book available?
    •  
      Tamil Susai யாழ்ப்பாண அறிஞர் இவர். நூல்காட்சியில் பார்த்தேன். சென்னை நூல்காட்சி 14முதல் நடப்பதாகத்தெரிகிறது. நீங்கள் அங்குசென்றால் கிடைக்கும். கிழக்குப்பதிப்பகம் அல்லது ஏதோ ஒன்று நினைவுவரும்போது அல்லது என் நூலகத்தில் காணும் பொழுது பதிவிடுவேன்
    •  
      Sulaiman Sait அறிய நூல், நல்ல தகவல்கள். ஆறுமுக நாவலர் - சிவப்பிரகாச சுவாமிகள் பல நூல்களை வீரமாமுனி என்னும் ஜோசப் பெஸ்கி வாங்கி அழித்துள்ளார் என்பது வருத்தத்திற்கு உரியது
    •  
      Tamil Susai நீங்கள் காலம் தெரியாமல் எழுதும் புரட்டு பேர்வழி. அரைவேக்காடு
    •  
      Tamil Susai Sulaiman Sait நீங்க ஒரு அறவிலி. ஆறுமுகநாவலர் மாலம் எது? வீரமாமுனிவர் காலம் எது?


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

  •  
    Tamil Susai இயேசுக்கட்டுகதையடா நீங்கள் பதிந்துள்ள ஆறுமுகநாவலர் பற்றிய dennis hudson கட்டுரையில் நல்ல தரவுகள் பல உள்ளன.
    16 hrs · Like · 1
  •  
    Tamil Susai Sulaiman Sait கருத்துப்படி 1822இல் பிறந்த நாவலரின் நூல்களை 1747இல் இறந்தவர் எரித்தார் .என்றால், sulaiman sait கொண்டுள்ள நோக்கம் புரிகிறது. வேண்டுமென்ற ஒரு பேரறிஞர் மீது சேறுவீசும் செயல் அது. அடுத்து கொள்கை முரண் விவாத இலக்கியங்கள் தமிழகத்தை விட ஈழச்சைவர்களுக்கும் ஈழ கிறித்தவர்களுக்கும் இடையில் இலக்கிய அடிப்படையில் நடந்தது உண்டு.தரவுகள் நிறைய உள்ளன.
    16 hrs · Like · 1
  •  
    Tamil Susai Sulaiman Sait வீரமாமுனிவர்மீது சான்று இல்லாமல் பொய் எழுதுகிறீர்கள்.துறைமங்கலம் சிவப்பிரகாசருடன் கருத்து முரண் பட்டவர் வீரமாமுனிவர் அல்லர். கால அடிப்படையில் தத்துவப் போதகர் இராபர்ட் தெ நொபிலி ஆக இருக்கலாம். சான்று கிடைக்கவில்லை. இவர்கள் இருவரின் காலமு...See More
  •  
    Sulaiman Sait அப்பொழுது, சதுரகராதி தொகுத்த வீரமாமுனிவர் வாதுசெய்ய அடிகளை அழைத்தார். அவர்தம் கொள்கையை மறுத்து, ஏசுமத நிராகரணம் என்னும் நூலை இயற்றினார்.http://ta.wikipedia.org/.../%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5...
     
    சிவப்பிரகாசர் என்பவர் "கற்பனைக் களஞ்சியம்" என்று போற்றப்படும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். சிற்றிலக்கியப் புலவர். இவர், "கவி சார்வ பெளமா", "நன்னெறி சிவப்பிரகாசர்", "துறைமங்கலம்" சிவப்பிரகாசர் என்று பலவாறாக அழைக்கப்பட்டார். தமிழகத்தில் சைவசமய வளர்ச்சிக்கு வித்திட்ட சமய குரவர்களான சம்பந்தர், அப்…
    TA.WIKIPEDIA.ORG
    7 hrs · Like · 1
  •  
    Sulaiman Sait விவிலியத்தை மொழி பெயர்த்த திண்டேல் விவிலியத்தை வாங்கி அழித்தது வரலாறு. திண்டேலை சிலுவையில் உயிரோடு எரித்தது வரலாறு.

    அது போலே ஏசுமத நிராகரணம் மற்றும் துறைமங்கலம் சிவப்பிரகாசர் நூல்கள், மற்றும் ஆறுமுக நாவலர் நூல்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதை யார் ச
    ...See More
    7 hrs · Like · 1
  •  
    Tamil Susai மீண்டும் சொல்கிறேன் ச. இராசமாணிக்கம் என் ஆய்வு நண்பர். என்உறவினர் அவரோடு பல்லாண்டு பழகியவன். இரண்டு பதிப்புகள் கண்டநூல் வீரமாமுனிவர் ஆய்வில் ஓரளவு தோய்ந்தவன்.சிவப்பிரகாசர் ஆய்வுகளும் படித்துள்ளேன் உங்கள் யூகங்களை அவர் மேல் ஏற்றுவது இழிந்தது
    1 hr · Like
  •  
    Tamil Susai துறைமங்கலம் சிவப்பிரகாசர் வீரமாமுனிவருக்கு முன்னைய நூற்றாண்டில் வாழ்ந்தவர். இதுவும்
    ஆய்வாளர்கள் உறுதி செய்ததே
    1 hr · Like · 1
  •  
    Tamil Susai அடுத்து ஜி.யு. போப் வீரமாமுனிவருக்கு அடுத்த நூற்றாண்டு
    1 hr · Like
  •  
    Tamil Susai வீரமாமுனிவரின் இலக்கண அறிவு உங்களை இட. என்னைவிட ஆழமானது. அவர் கூறும் குறிப்புவினைக்கோட்பாடு மிக நுட்பமானது. இதுபோல பல உள்ளன. Clavis ஒன்றே போதும்.
    1 hr · Like
  •  
    Tamil Susai என் ஆய்வுக்கட்டுரைகளைப்பிறகு பதிவேற்றுவேன்


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 எத்தனை ஐயர்கள்

உவின்ஸ்லோ ஐயர் (Rev.Dr.Winslow)
கிளார்க் ஐயர் (Rev.W.Clark)
த்ரு ஐயர் (Rev. W.H. Drew)
சாமுவேல் பவுல் ஐயர் (1844-1900)
தெய்லர் ஐயர் (Rev.W.Taylor)
சற்குணம் உவின்பிரேட் ஐயர் (1810-1879)
போப் ஐயர் (Rev.G.U.Pope ) (1820-1903)
கால்டுவெல் ஐயர் (Rev. Robert Caldwell ) (1814-1891)
ராட்லர் ஐயர் (Rev. J.P. Rottler)
ஷீல்ஸ் ஐயர்
http://www.tamilhindu.net/t888-topic
அந்தணர்களை தமிழர் போற்றியதால் தமிழர் மெய்யியலுக்கு விரோதப் பாதிரிகள் தங்கள் பெயர்கள் பின்னால் போப் ஐயர், தோமோ ஐயர், சீகன் பால்கு ஐயர் எனப் போட்டு கொண்டதாகத் தானே சொல்கீறிர்கள்.
http://www.tamilchristians.com/index.php…

தமிழ்ச்செல்வன் கட்டுரைத் தொடரின் பொருள் நடந்து முடிந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிலும், அதன் தொடர்பாகப்...
TAMILHINDU.NET

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 Ananda Ganesh

பணபலம் இருக்கிற முகமதியர்களுக்கு எதிராகச் சண்டை போடுவதை வீரம் என்று நினைக்கிறார்கள் அதிகார பலம் இருக்கிற யூரோப்பியர்கள்.

ஒரு பலமும் இல்லாத உலகிற்கு இளைத்த பெட்டிக்கடைக்காரனை கேப்பிட்டலிஸ இந்துத்துவ சாதிக்கார ஃபாஸிஸ்ட் என்று சண்டை போட்டு, இதுதான் வீரம் என்கிறார்கள் எதேச்சதிகார நேருவிய ஊடகர்கள்.

குடும்பப் பெண்கள் கற்பில்லாதவர்கள் என்பதுதான் விபச்சாரிகளின் நியாயம்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard